diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0422.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0422.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0422.json.gz.jsonl" @@ -0,0 +1,707 @@ +{"url": "http://cineidhal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-10-20T01:08:11Z", "digest": "sha1:XOG74EVDQ3CE7CEH5SESFFM3RVNK4IGC", "length": 6274, "nlines": 59, "source_domain": "cineidhal.com", "title": "“இப்படியும் செய்வாளா ஒரு பெண்?” – கள்ளக் காதலனுடன் Archives - Latest Cinema Kollywood Updates “இப்படியும் செய்வாளா ஒரு பெண்?” – கள்ளக் காதலனுடன் Archives - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nஉங்கள் மனைவி லேகின்ஸ் அணிபவரா.. இதை கவனத்தில் கொள்ளுங்கள் – பயனுள்ள வீடியோ..\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. நீங்களே பாருங்க இந்த கொடுமையை..\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா\n இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 2 வயது பெண் குழந்தையை காட்டுக்குள் வைத்து தாய் செய்த கொடூர செயல் – அதிர்ச்சி வீடியோ\nHome Posts tagged “இப்படியும் செய்வாளா ஒரு பெண்” – கள்ளக் காதலனுடன்\nTag: “இப்படியும் செய்வாளா ஒரு பெண்” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..\n“இப்படியும் செய்வாளா ஒரு பெண்” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..\nசேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தைச்...\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/ramnaddistrict/", "date_download": "2018-10-20T01:22:29Z", "digest": "sha1:HBV5WGST7LMTDTOSUMOXJ3BPBYFMYPMX", "length": 16575, "nlines": 168, "source_domain": "keelakarai.com", "title": "முகவை செய்திகள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்கள், மாணவர்களுக்கு உத்வேகமாய் விளங்கியவர். ஜனாதிபதி பதவிக்கு புதிய அடையாள...\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமேசுவரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை திங்கள்கிழமை உடைத்து திருட முயன்றவரை, ஆட்டோ ஓட்டுநர்கள...\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 10) தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற இருப...\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசா��ிகள் மகிழ்ச்சி\nஅரபிக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே ப...\nராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து\nகீழக்கரை அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். மாணவ...\nகீழக்கரை – மங்களேஸ்வரி மினி பஸ் சேவை நிறூத்தம்\nகீழக்கரையிலிருந்து மங்களேஸ்வரி நகர் வழியாக சென்று கொண்டிருந்தமினி பஸ் சேவை கடந்த சில நாட்களாக இயக்காமல் ந...\nமீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nமீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல...\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இளைஞர்கள், மாணவர்களுக்கு உத்வேகமாய் விளங்கியவர். ஜனாதிபதி பதவிக்கு புதிய அடையாளம் கொடுத்தவர். அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகறியச் செய்தவர். பல்...\tRead more\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமேசுவரம் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை திங்கள்கிழமை உடைத்து திருட முயன்றவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்...\tRead more\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக். 10) தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை...\tRead more\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரபிக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன் தினம...\tRead more\nராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து\nகீழக்கரை அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். மாணவி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டத...\tRead more\nகீழக்கரை – மங்களேஸ்வரி மினி பஸ் சேவை நிறூத்தம்\nகீழக்கரையிலிருந்து மங்களேஸ்வரி நகர் வழியாக சென்று கொண்டிருந்தமினி பஸ் சேவை கடந்த சில நாட்களாக இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் மினிபஸ்சை நம்பியுள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள...\tRead more\nமீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nமீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து அவர்கள...\tRead more\nராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தள்ளுபடி விற்பனை\nராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் தள்ளுபடியில் தீபாவளி விற்பனையை கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்ட...\tRead more\nசப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு, BE,B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் செப்-28க்குள் விண்ணப்பிக்கலாம்\nபணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்:- பணி : உதவி ஆய்வாளர் – ஃபிங்கர் பிரிண்ட் காலியிடங்கள் : 202 ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.116600 வரை. கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி. (ஏதே...\tRead more\nராமநாதபுர மாவட்ட குடிநீர் தேவைக்காக மதகு அணையில் இருந்து வைகை நீர் திறந்து விடப்பட்டது\nராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து கடந்த 10–ந் தேதி முதல் வருகிற 27–ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்–அமைச...\tRead more\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=e71bb8f923f8eed559676cd387113891", "date_download": "2018-10-20T01:09:38Z", "digest": "sha1:WXVVHIHRSAH36WK5NJBCQH5CBO52QIF6", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழிய���் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்���ி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் ப���ியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2018/08/318-1962.html", "date_download": "2018-10-19T23:58:43Z", "digest": "sha1:U3BFG5QMWRZBEG5IMSA4C72PQITBBIZ7", "length": 5184, "nlines": 150, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: இசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா", "raw_content": "\nஇசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962 பாடல்::பூஜைக்குவந்த மலரே வா\nஇசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -1962\nஇசை- எம் .எஸ். விஸ்வநாதன்\nபாடியவர்கள்- பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி.\nமணம் வீசும் வாடா மலர்\nபூஜைக்கு வந்த மலரே வா\nபூமிக்கு வந்த நிலவே வா\nபெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த\nபொன் வண்ணமேனி சிலையே வா\nமலர் கொள்ள வந்த தலைவா வா\nமனம் கொள்ள வந்த இறைவா வா\nகையோடு கொண்டு தோளோடு சேர்த்து\nகண் மூட வந்த கலையே வா\nகொஞ்சம் கொஞ்சம் அருகில் வா\nஆடை கட்டிய ரதமே ரதமே\nஅருகில் அருகில் நான் வரவா\nஅருகில் நின்றது உருகி நின்றது\nஉறவு தந்தது முதல் இரவு\nஇருவர் காணவும் ஒருவர் ஆகவும்\nஇரவில் வந்தது பெண்ணிலவு (மலர்)\nசெக்கச் சிவந்த இதழோ இதழோ\nதேனில் ஊறிய மொழியில் மொழியில்\nமலரும் மலரும் பூ மலரும்\nஎண்ணி வந்தது கண்ணில் நின்றது\nஎன்னை வென்றது உன் முகமே\nஇன்ப பூமியில் அன்பு மேடையில்\nஸ்ரீ ராம நாம மகிமை\nமண்ணிலிருந்து வந்த நாம் ...\nஇசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓரா...\nஇசையும் நானும் (318)-திரைப்படம்-பாத காணிக்கை -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2076:2008-07-08-12-11-17&catid=78:medicine&Itemid=86", "date_download": "2018-10-20T00:24:14Z", "digest": "sha1:CXOA72ZCBOMGOOJFQRWR5XJA4A7BFWFH", "length": 6904, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் சிறுநீர் எரிச்சலா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சம��யல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.\nகீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.\nகீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.\nகாய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.\nகீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.\nகீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/03/blog-post_24.html", "date_download": "2018-10-20T00:25:18Z", "digest": "sha1:6G25TA7HURED767EH47XF2TSPDMTYAE7", "length": 55541, "nlines": 332, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: 5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக��கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக ��ெய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\n5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.\nநாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.\nகாந்தி, நேரு உடன் ஆசாத்.\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nஇந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.\nஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.\nஇந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.\nஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.\nகடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.\nதோற்றம் 11.11. 1888 - மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு \"சொல்லின் செல்வர்\" என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.\n10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.\nசுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில�� முதன்மையானவர்.\nஇந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.\n1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.\nஇஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் . அவரது சண்டமாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு \"அபுல்கலாம் \" என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு \"சொல்லின் செல்வர்\" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.\nவங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். \"துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக\" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.\n\"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம் இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா\" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.\n\"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா\n\"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்\"- இது அபுல்கலாம் அளித்த பதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்��ும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.\n1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.\nபுரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். \"அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்\" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.\nஅதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.\nஇஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.\nஇந்த ஏட்டில் ஆசாத் என்ற புனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.\n1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.\n1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.\n1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.\nஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை ��ழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.\nஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்.\"அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்\" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார். சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)\nLabels: அரசியல், இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் ���ம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசவூதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்க...\nஅப்பாவி முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற போலீஸ்.\nபோலீசும் அரசும் பாசிசசக்திகளும் சேர்ந்து முஸ்லிம்...\n5. அபுல்கலாம் ஆசாத் தேசபக்தி திருத்தொண்டர்.\nதெருவில் நிற்கும் மாவீரன் திப்புவின் வாரிசுகள்.\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nமுஸ்லிம்களின் தொழுகைக்காக கதவுதிறக்கும் தேவாலயங்கள...\nஇந்தியா இலங்கைக்கு செய்த ‘கட்டிப்புடி’ வைத்தியம்\nஇலங்கை : முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்....\n தூக்கம் விற்றுத்தானே ஒரு கட்ட...\nசங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்...\nஇந்திபேசத் தெரியாவிட்டால் இந்தியர் இல்லையா\nகருணாநிதிபேரன் கொழும்பில் கட்டும் பிரமாண்டமான காம்...\nஇன்றைய கார்ட்டூன்கள். சிரிக்க சிந்திக்க காரித்துப்...\n ஜெயலலிதாவை பாராட்ட விவசாயிகள் ஐம்பதுகோ...\nதோலுரிக்கப்படும் அரசும் நீதிதுறையும். நவீன காந்திய...\nவெளிநாட்டு நிதியைப் பெறுவது இடிந்தகரை மக்களா\n4. வீரத் தமிழன் மருத நாயகம். தமிழக வரலாறு. PART 4....\nஉங்க டூத்பேஸ்ட். எச்சரிக்கை. அதிர்ச்சி ரிப்போர்ட்....\nமுஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் த...\nமுஸ்லீ்ம்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் - மார்க்க...\nவிஷரூபகமலை தாக்கும் மணிவண்ணன் அமீர் சீமான்.\n3. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\nஇந்திய முஸ்லிம்களின் செங்குருதியில் பெறப்பட்ட இந்த...\nமுதல் சுதந்திர போராட்டம் முஸ்லீம்களால் தான். PART ...\nகுண்டுவெடிப்பை நிகழ்த்தியது மத்திய அரசா\nஇவர் இந்தியாவின் மனசாட்சி. - ஆனந்த விகடன்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/163187.html", "date_download": "2018-10-20T00:05:43Z", "digest": "sha1:ZXPO4AMFYEXCCQPHOBNJ5LYQPMAH2GJR", "length": 5983, "nlines": 113, "source_domain": "viduthalai.in", "title": "13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ��த்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\ne-paper»13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n13-06-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/2012_24.html", "date_download": "2018-10-19T23:46:29Z", "digest": "sha1:INNW5YE2T7R36JMSQ5F7CFZWILOBUTMD", "length": 18699, "nlines": 229, "source_domain": "www.astrosuper.com", "title": "/> செவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nசெவ்வாய் தோசம்-திருமண பொருத்தம் 2012;\nசெவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோசம் என பொத்தாம் பொதுவாக சொல்வார்கள்.ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் இருக்கின்றன..\nசெவ்வாய் ஆட்சியிலோ ,உச்சமாகவோ ,நீசமாகவோ இருந்தால் தோசமில்லை.குருவோ,சனியோ,ராகுவோ,கேதுவோ பார்த்தாலோ,சேர்ந்து இருந்தாலோ தோஷமில்லை.கடக லக்கினம் அல்லது சிம்ம லக்கினத்தில் இருந்தாலும் தோஷமில்லை.இதையெல்லாம் பார்த்த���ல் செவ்வாய் தோசங்களில் பாதி அடிபட்டுவிடும்.\nசெவ்வாய் தோசமுள்ள ஜாதகனுக்கு செவ்வாய் தோசமுள்ள பெண்ணை கட்டி வைத்தால் இருவரும் உலகத்துக்கே வழிகாட்டும் அளவுக்கு ஒற்றுமையாக இருப்பார்கள்.நான்..நீ என பிரித்து பேச மாட்டார்கள்.நாங்கள் என்றுதான் பேசுவார்கள்.அவ்வளவு பாசம்.\nசெவ்வாய்க்கு மங்களன் என்றும் ஒரு பெயர்.வேண்டுவோர்க்கு மங்களம் தருவதால் இப்படி ஒரு பெயர்.\nசெவ்வாய் பெண்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறது என பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.\nசெவ்+ராகு,செவ்+சனி,செவ்+சந்திரன் கூட்டு கிரக அமைப்பு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அமைப்பு.செவ்வாய் ரத்தக்காரகன் அல்லவா.\nசெவ்வாய் ததோசம் இல்லாதவரை செவ்வாய் தோசம் உள்ளவர் திருமணம் செய்தால் ,பிறக்கும் குழந்தை உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்..இருவரில் ஒருவருக்கு செவ்வாய் திசை வந்தால் ஆயுளுக்கே பாதிப்பு வரலாம் என்பது ஜோதிட விதி.\nசெவ்வாய் திசை நடக்கும்போதும்,செவ்வாயால் திருமண தாமதம் ஏற்பட்டாலும் செவ்வாய் தோசம் இருந்தாலும் செவ்வாய் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கி ,சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது உத்தமம்.\nஆன் ஜாதகம் பார்த்து,மேற்க்கண்ட விதிப்படி,செவ்வாய் தோசமில்லை..இது பரிகார செவ்வாய்தான்...திருமணம் செய்யலாம்..என சொன்னாலும் ,பெண் வீட்டார் போய் ஒரு ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து அது எப்படி..பையனுக்கு, இது செவ்வாய் தோசம்தான்...கட்டக்கூடாது என கட்டையை போட்டுவிடுகிறார்கள்...இதனால் பல திருமணங்கள் தாமதம் ஆகின்றன...\nLabels: செவ்வாய் தோசம், திருமண பொருத்தம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக ���ருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக க��ளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-10-20T00:25:34Z", "digest": "sha1:O4BOPBHRTUOIBOK3NTTIUDY3PUEZY7HT", "length": 2785, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அனுசரித்து போகலாமே | பசுமைகுடில்", "raw_content": "\nஅந்த வயதான முதியவள் அவளுடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்றாள் உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/06/2.html", "date_download": "2018-10-20T00:55:22Z", "digest": "sha1:CAK23R5OSYP7VEDBL6Q4F3TJN5EYI5OH", "length": 11832, "nlines": 203, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: அசலும் நகலும்-2", "raw_content": "\nஇலங்கை சிங்கள இசைப்பரப்பில் இந்திய ஆதிக்கம் அதிகம் என்றாலும் ஏனோ அரசியலில் இருக்கும் இந்திய எதிர்ப்பு வாதம் இன்றுவரை இலங்கை கலை சமூக வாழ்வில் இல்லை என்பதை ஊடகத்தில் இருப்போர் உறுதியோடு சொல்லும் ஒரு விடயம்\n அரசியல் வாதிகள் ஆயிரம் கொடி பிடித்தாலும் ஆயிரம் புது இசை இன்னும் மொழிகடந்து அசலும் நகலும் என்று எழுத முடியும்\nஇனி மோடியின் கையில் இருக்கு வாழ்க்கை\nஹீ அதிகம் நான் ரசித்த பாடல் ஹிந்தி மொழியின் ஒரியினல் இங்கே\nசிங்கள மொழி நகல் இது நம் நாட்டு பிரபல்யபாடகி நிரோஷா பாடிய பாடல் இது நகலாக கேட்டு ரசிப்போம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/12/2014 01:49:00 pm\nகலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்\nகலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nகடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் \nவிழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\nகலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்// வாங்க இலியாஸ் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nகலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\n-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.\n// ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\n//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்\nகடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் \nவிழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\n13 June 2014 03:59 Delete//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nநன்றி நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதங்களின் இந்த குணம் (கலை வேறு, அரசியல் வேறு) அருமை நண்பரே.\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --39\nதாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --38\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---36\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---34\nதோழி ஹேமா சூட்ட��ய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2018/03/34.html", "date_download": "2018-10-19T23:36:24Z", "digest": "sha1:MIKODCEK5TKXCQQYIWMXLLMWSCP234DY", "length": 12706, "nlines": 241, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: காற்றில் வந்த கவிதைக்கள் -34", "raw_content": "\nகாற்றில் வந்த கவிதைக்கள் -34\nநன்றிகள் தமிழருவி மற்றும் புரட்சி வானொலிக்கு\nதூயவன் போல ஒருவர் வந்தார்\nதுளிர்க்கும் ஆடம்பர வாழ்க்கை எல்லாம்\nதுணி தோய்க்கும் வீணையம்மா வீட்டில்\nஎங்கும் ஏமாறும் அப்பாவி வாக்காளர் போல\nபாலுக்கு காவல் பூனை போல\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/29/2018 03:08:00 am\nகவிதைகள் நன்றாக இருக்கின்றன நேசன்....அரசியலும் இடையில் ...காதலும்...\nராகுல் அந்தச் சின்னவர் பாடுவது மிக மிக நன்றாக இருக்கிறது. குரல்வளம் அருமை...\nஹா ஹா ஹா அருமையான எதுகை மோனையில் கவிதை..\nஅது ழை இல்லை நேசன் லை :)\nஅந்தக் குட்டிப்பிள்ளைபாடும் பாடல் கேட்டதில்லை முன்பு.. மிக அருமை.\nஇருப்பினும் பூனையைப் பூணை என்றமைக்கு என் வன்மையான கண்டனங்கள் :)\nநன்றி கீதா அக்கா வருகைக்கும் ,கருத்துரைக்கும்.\nநன்றி டிடி வருகைக்கும், ஊக்கத்துக்கும்.\nநன்றி புத்தன் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்.\nஹா ஹா அடிக்கடி உச்சரிப்பு பிழையாகி��ிடுகின்றது\nஓ இணைய வானொலியில் ஒலித்தது இங்கே பகிர்ந்தேன் எனக்கும் பிடித்து இருந்தது.\nஅரசியலில் அதிகம் பெரிய பூணைகள் இருப்பது தாங்கள் அறியாத சங்கதி அல்ல))) இருந்தாலும் பூனைக்கு ஒரு நன்றிகள். நன்றி பூசாரே வருகைக்கும், கருத்துரைக்கும்.\nகாற்றில் வந்த கவிதைக்கள் -34\nகாற்றில் வந்த கவிதைக்கள் -33\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:28:49Z", "digest": "sha1:RKJUOP5QJD2SMKJT6AKYMLZHL7GJG5BT", "length": 4907, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்மார்ட்ஃபோன் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்ட���\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகவுன்டர் பொயின்ட்டினால் முன்னணி தலைசிறந்த ஸ்மார்ட்ஃபோன்களாக OPPO தெரிவு\nஉயர் நிலை சிறந்த பிரிவில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக OPPO தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nF5 அறிமுகம் ; Selfie Expert இலிருந்து Leader ஆக ஸ்தானத்தை வலுப்படுத்தியது OPPO\nSelfie Expert மற்றும் Leader ஆன OPPO மொபைல்ஸ், தனது புதிய OPPO F5 இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.\nதென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்\nதென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்து...\nஸ்மார்ட்ஃபோன் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராகிறது MEIZU\nசீனாவின் மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான MEIZU, இலங்கையில் தனது விற்பனை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/51824.html", "date_download": "2018-10-20T00:25:22Z", "digest": "sha1:GWIQUTVLPWSCKPDA2PDZVDZDL3GZBXQL", "length": 17241, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது ஆர்யா படம் | 20 miniutes scenes removed in Arya's Double Barrel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:49 (02/09/2015)\nஇருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது ஆர்யா படம்\nசிட்டிஆப்காட், ஆமென் போன்ற படங்களை இயக்கிய லிஜோஜோஸ்பெல்லிசேரி இயக்கத்தில் ஆர்யா, பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்த மலையாளப்படம் டபுள்பேரல். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா மற்றும் சந்தோஷ்சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள்.\nஇப்படம் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியானது. முதல்நாளிலிருந்தே அந்தப்படம் சரியாகப் போகவில்லையாம். இந்தப்படத்தின் இயக்குநரின் முந்தைய படங்கள் வரவேற்புப் பெற்றிருந்ததால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவற்றைப் ���ொய்யாக்கும் வகையில் இந்தப்படத்தின் முடிவு ஆகிவிட்டதாம்.\nஇதனால் படத்தின் நீளத்தை இருபதுநிமிடங்கள் குறைத்திருக்கிறார்கள். முதலில் 160 நிமிடங்கள் இருந்த படத்தை இப்போது 140 நிமிடங்களாகக் குறைத்திருக்கிறார்கள். தான் தயாரித்து நடித்த படத்தின் நிலை இப்படியாகிவிட்டதே என்கிற அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஆர்யா.\nFeeling Sad arya ஆர்யா டபுள் பேரல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1739/", "date_download": "2018-10-20T00:56:49Z", "digest": "sha1:AV6OW47NBZYYNE4XTVN3O3MHKUYQHSX4", "length": 14250, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "முரளிதரனுக்காக குரல் கொடுக்கும் முன்னாள் அணித்தலைவர்கள் – – GTN", "raw_content": "\nமுரளிதரனுக்காக குரல் கொடுக்கும் முன்னாள் அணித்தலைவர்கள் –\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவும், அணியின் முகாமையாளர் சரித் சேனாநயாக்கவும் முரளிதரனை கடுமையான விமர்சனம் செய்திருந்தனர்.\nமுரளிதரன் சொந்த நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவுஸ்திரேலிய அணிக்கு சார்பாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.\nஇந்த குற்றச்சாட்டுக்களுக்கு முரளிதரன் நேற்றைய தினம் பதிலளித்திருந்தார்.\nமேலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் முரளிக்கு சார்பாக குரல் கொடுத்துள்ளனர்.\nமுரளிதரன் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மஹல தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமுரளிதரன் தன்னைப் பற்றி விளக்கவோ நியாயப்படுத்தவோ வேண்டியதில்லை எனவும் அவர் நாட்டுக்காக அளப்பரிய சேவை ஆற்றியவர் எனவும் மஹல தெரிவித்துள்ளார்.\nஒரு சம்பவத்தின் இரண்டு பக்கங்களை கண்டறியும் அதன் பின்னரே கருத்து வெளியிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, முரளி நாட்டுப் பற்றுடையவர் என அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nஇலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் உதவி கோரியிருந்தால் முரளி இலவசமாகவே தனது சேவையை வழங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு நாட்டுக்கும் சேவைகளை வழங்க அவருக்கு உரிமையுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுரளிதரன் தொடர்பில் நாடு பெருமிதம் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஏதேனும் பிரச்சினை இருந்தால் முரளியுடன் பேசி அதனை தீர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, முரளி வெளிநாடு ஒன்றுக்கு பயிற்றுவிப்பது தவறில்லை என முன்னாள் அணித் தலைவர் ��ர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறெனினும் தம்மை பயிற்றுவிக்க அழைத்திருந்தால் தாம் சென்றிருக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபயிற்சி அளிப்பது என்பது அவரர் தனிப்பட்ட சுதந்திரம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் தவறானது எனவும் அங்கு விளையாட்டு பற்றி தெரிந்தவர்கள் இல்லை எனவும் முதலளிமாரே இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு சென்றால் இலங்கை கிரிக்கட் துறை பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தொழில்சார் ரீதியில் தமது சேவையை முரளிதரன் வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என தற்போதைய தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் – முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகானலோ அல்வரேஸ் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n6 ஆண்டுகளுக்குப் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட டினேஷ் கனேரியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று\nஇங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் உபாதையினால் பாதிப்பு:-\nரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:-\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/hobby-sport-kids?categoryType=ads", "date_download": "2018-10-20T01:14:49Z", "digest": "sha1:4NDI4KJ2AMBZFEN4D3QSME3IKRVIWNFC", "length": 8447, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "குருணாகலை யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்11\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்4\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 226 விளம்பரங்கள்\nகுருணாகலை உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகுருணாகலை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகுருணாகலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகுருணாகலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகுருணாகலை, கலை மற்றும் சேர்க்கைகள்\nகுருணாகலை, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும��� ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:03:10Z", "digest": "sha1:I6JO5U6TCG5KHUERM4UID7PN27BRI5BE", "length": 42305, "nlines": 278, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » உலகச் சிறுகதை", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉலகச் சிறுகதை பகுதியில் பிற ஆக்கங்கள்\nஅறிவியல் கதை, சிறுகதை »\n டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன் என்ன ஒரு குழப்பம் என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது.புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார் எதிரே ஒரு கோயில்; ஸ்மரண் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மாருதி கார் வந்து நின்றது.அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி‘ கெட்இன்’ என்றாள். இவன் திகைத்தான். அவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். ”இவள் யார் ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள்\nஉலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nலாரி ஸ்டோன் - தமிழில்: மைத்ரேயன்\nபலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.\nஉலக இலக்கியம், உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nபெனலபி லைவ்லி - தமிழில்: பஞ்சாட்சரம்\nதினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் பேசி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா\nஅறிவியல் கதை, இந்தியச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nமஞ்சுளா பத்மநாபன் - தமிழில்: மைத்ரேயன்\nஅந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது. சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…\nஅறிவியல் கதை, உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் - தமிழில்: மைத்ரேயன்\nபெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ��ாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.\nஅதிபுனைவு, அறிவியல் கதை, உலகச் சிறுகதை »\nதானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்\nஸ்டானிஸ்லா லெம் - தமிழில்: மைத்ரேயன்\nஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.\nராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.\n“அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.\n“ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்” என்று வேண்டினாள் அரசகுமாரி.\n“அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்\n“நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”\n“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”\nஅறிவியல் கதை, உலக இலக்கியம், மொழிபெயர்ப்பு »\nஃபிலிப் கி. டிக் - தமிழில்: மைத்ரேயன்\nமூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.\nஅறிவியல் கதை, உலக இலக்கியம், சிறுவர் இலக்கியம் »\nஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை\nஸ்டானிஸ்லா லெம் - தமிழில்: மைத்ரேயன்\n அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது\n“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்\n“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்\nஎந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.\nஅதிபுனைவு, உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nகேரொல் எம்ஷ்வில்லர் - தமிழில்: மைத்ரேயன்\nஅது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.\nசொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.\nஇங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.\nகுட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.\nஅறிவியல் கதை, சிறுகதை »\nஎத்தனை பெரிய இழப்பு நமக்கு. அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நீங்களாவது வர மாட்டீர்களா எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன, ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன். நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம். எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள் எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன, ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன். நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்��ுகிறோம். எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்\nஉலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஅலெக்ஸாண்ட்ரா க்ளீமான் - தமிழில்: மைத்ரேயன்\nஅலெக்ஸாண்ட்ரா க்ளீமான் / குவெர்னிகா பத்திரிகை/ 15 செப்டம்பர் 2014\nஇன்று காலை கீழ்த்தளத்துக்கு நான் இறங்கிப் போனபோது, குக்கியைக் காணவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். காணாமல் போகிறவற்றுக்கான இலாகாவை ஃபோனில் கூப்பிட்டு அத்தனை தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்பது அதிகார பூர்வமான எமர்ஜென்ஸிக்கான வழிமுறை என்பது எனக்கும் தெரியும். முன்பதிவான குரல் என்னைத் தூண்டியதும், என் சமூகப் பராமரிப்பு எண்ணை நான் ஃபோனில் இடுவேன், என் முகவரியின் பின் கோடைப் பதிவேன். ‘2’ என்ற எண்ணை அழுத்தி விட்டு, வீட்டில் இருந்த பிராணி ஒன்று திடீரென்று காணாமல் போனதை அறிவிப்பேன், ‘3’ என்பதை அழுத்தி ‘வீட்டு வளர்ப்பு மிருகம்’ என்பதைச் சுட்டுவேன், பிறகு ஃபோனில் இன்னொரு ஒலி கேட்டதும், டெலிஃபோனின் ஒலி வாங்கும் முனையில், ‘பூனை’ என்று தெளிவாகவும், நன்கு கேட்கும்படியும் சொல்வேன். அப்போது ஒரு பெண்ணின் …\nஅறிவியல் கதை, இலக்கிய விமர்சனம், மறுவினை »\nஇந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்ச�� நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி …\nஇலக்கியம், உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஜே. எம். கட்ஸீ - தமிழில்: மாது\nஇதை நான் சான் யுவானிலிருந்து – இங்கிருக்கும் ஒரே தங்கும் விடுதியிலிருந்து – எழுதுகிறேன். இன்று மதியம் கரடு முரடான பாதையில் அரை மணி நேர பயணத்தின் பின் அம்மாவின் வீட்டை சென்றடைந்தேன். அவளது நிலைமை நான் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது. நடை மிக தளர்ந்துவிட்டது. கைத்தடி இல்லாமல் அவளால் நடக்க முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து அவளால் மாடி ஏற முடியவில்லை. இப்போதெல்லாம் கீழ் அறையிலுள்ள சோஃபாவில் தூங்குகிறாள். ஆட்களை வைத்து கட்டிலை கீழே கொண்டு வர முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அவள் அறையில் அது நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்ததால், அதை பிரிக்காமல் கீழே கொண்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். (ஹோமரின் பெனிலோபியிடமும் இப்படியொரு கட்டில் இருந்ததுதானே\nஉலகச் சிறுகதை, பெண்ணியம், மொழிபெயர்ப்பு »\nலியொனோரா காரிங்டன் - தமிழில்: மாது\nநான் யுவதியாக இருந்தபோது அடிக்கடி விலங்கு காட்சி சாலைக்கு செல்வதுண்டு. அடிக்கடி போய்க்கொண்டிருந்ததால் அங்கு இருக்கும் விலங்குகளிடம் – என் சம வயது பெண்களிடம் இருந்ததைவிட – அதிக நட்பு ஏற்பட்டது. மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே விலங்கு காட்சி சாலைக்கு தினமும் சென்றேன். அங்கு இருக்கும் ஒரு இள வயது, புத்திசாலியான கழுதைப் புலியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் அவளுக்கு ப்ரென்ச் மொழி கற்றுக் கொடுத்தேன். மாற்றாக அவளுடைய மொழியை எனக்கு கற்றுக் கொடுத்தாள். இப்படியாக இனிமையாக பொழுது கழித்தோம். என்னை கெளரவிப்பதற்காக என் அம்மா மே மாதத்தில் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள். அது பற்றிய நினைவு இரவு நேரத்தில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.\nஅறிவியல் கதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nசமர்த்த குப்பை மடல் வடிகட்டி\nஅலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் - தமிழில்: கோரா\n உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவரு���ைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.\nமனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று ஜோ வைக் கேட்டாள்.\nஎமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-10-20T00:20:19Z", "digest": "sha1:S6LXVAEBJB55HBO5HKDPUWKTPOTOLRLQ", "length": 8792, "nlines": 131, "source_domain": "thetimestamil.com", "title": "புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ! – THE TIMES TAMIL", "raw_content": "\nபுனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 24, 2017\nLeave a Comment on புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ\nமத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள்.\nஇந்நிலையில் புனிதமாக கருதப்படும் பசுவின் கன்று ஒன்று, மீனை விரும்பி உண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nகுறிச்சொற்கள்: சமூகம் புனித பசு மாட்டிறைச்சி மாட்டிறைச்சி அரசியல் மீன் உணவு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதி�� எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்\nNext Entry லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_732.html", "date_download": "2018-10-19T23:36:50Z", "digest": "sha1:BMQV22LUEZGDP5QGFM6R6PBWYUGOZC52", "length": 6165, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "உணவு தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை இம்மாத இறுதி வரை ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / உணவு தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை இம்மாத இறுதி வரை \nஉணவு தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை இம்மாத இறுதி வரை \nசந்தைக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இம்மாதம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் இம்மாதம் இறுதிவரை முன்னெடுக்கப்படும்.\nஇந்த பரிசோதனை நடவடிக்கையை உணவு, சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்டுவருகிறது.\nநாட்டில் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் இதன் கீழ் பரிசோதனை செய்யப்படுகின்றன என்று சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லஷ்மன் கமலத் தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம�� இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T23:53:22Z", "digest": "sha1:ZXHCDGG72BLSTICHUVHV2J7EE2B3IERC", "length": 10580, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "பெற்றோரை இழந்த பிள்ளைகள்: ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பெற்றோரை இழந்த பிள்ளைகள்: ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா /\nபெற்றோரை இழந்த பிள்ளைகள்: ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள்\nபிரித்தானிய நாட்டில் பெற்றோர் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களது பிள்ளைகள் மூவரின் எதிர்காலத்திற்காக பொதுமக்கள் ரூ.2 கோடி வழங்கியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள விற்றால் என்ற நகரில் மைக் பென்னட்( 57) மற்றும் ஜூலி(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு லூக்கா(21), ஹன்னாஹ்(18) மற்றும் ஆலிவர்(13) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்னால் தந்தைக்கு மூளையில் புற்றுநோயும், தாயாருக்கு கல்லீரலில் புற்றநோயும் உருவானது.\nநோயை குணப்படுத்த இருவரும் கடுமையாக போராடியுள்ளனர். ஆனால், இருவருக���கும் புற்றுநோய் தொடர்ந்து பரவி ஆபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒன்றாக சிகிச்சை மேற்கொள்வது போன்று ஒரு புகைப்படத்தை பிள்ளைகள் எடுத்து உதவிக்கேட்டு வெளியிட்டுள்ளனர்.\nசெய்திதாள்களில் வெளியான இப்புகைப்படம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் தந்தை உயிரிழந்துள்ளார். இதற்கு அடுத்து 5 நாட்களுக்கு பிறகு தாயாரும் உயிரிழந்துள்ளார். பிள்ளைகளின் நலனிற்காக பொதுமக்களிடம் நிதிக் கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nபெற்றோரை இழந்து வாடும் மூன்று பிள்ளைகளுக்காக கடந்த சில தினங்களில் 275,000 பவுண்ட்(2,22,50,556 இலங்கை ரூபாய்) வரை பொதுமக்கள் வசூல் செய்து கொடுத்துள்ளனர். பொதுமக்களின் கருணைக்கு நன்றி தெரிவித்துள்ள பிள்ளைகள் தங்களது தேவைக்கு போக இத்தொகையில் மீதியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த���தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-20T01:21:46Z", "digest": "sha1:2T3BCO7V24ATFXODXSOZVJO6CS6PMTRZ", "length": 11558, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "இந்த டிராபிக் ஜாம் போதுமா?! ஹைதராபாத்தில் ஸ்வீடன் பர்னிச்சர் பிராண்ட் Ikea மெகாஸ்டோர் ஏற்படுத்திய வரலாறு காணாத நெரிசல்: வைரலான புகைப்படம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome இந்திய செய்திகள் இந்த டிராபிக் ஜாம் போதுமா ஹைதராபாத்தில் ஸ்வீடன் பர்னிச்சர் பிராண்ட் Ikea மெகாஸ்டோர் ஏற்படுத்திய வரலாறு காணாத நெரிசல்: வைரலான புகைப்படம்\nஇந்த டிராபிக் ஜாம் போதுமா ஹைதராபாத்தில் ஸ்வீடன் பர்னிச்சர் பிராண்ட் Ikea மெகாஸ்டோர் ஏற்படுத்திய வரலாறு காணாத நெரிசல்: வைரலான புகைப்படம்\nஸ்வீடனின் புகழ்பெற்ற Ikea என்ற பர்னிச்சர் பிராண்ட் இந்தியாவில் முதன் முதலாக ஹைதராபாத்தில் தனது மெகா ஸ்டோரைத் திறந்தது, இதில் 1000 பேர் அமரக்கூடிய பெரிய ரெஸ்டாரண்ட் உள்ளது. தங்கள் நகரைத் தேர்ந்தெடுத்ததால் ஐதராபாத் மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர்.\nஇதனையடுத்து இகியே பர்னிச்சர் மெகாஸ்டோருக்கு மக்கள் விரைய வரலாறு காணாத மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதன் புகைப்படங்கள் வைரலானது.\nஇதனையடுத்து சமூகவலைத்தளங்களில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.\nஇகியே பர்னிச்சர் மெகாஸ்டோர் ஒன்றும் பொருட்காட்சி அல்லவே, அது ஒரு ஸ்டோர் என்ற ரீதியில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nஅலுவலகத்திலிருந்து 40 நிமி��ங்களில் வீட்டுக்குச் செல்ல வேண்டியது இந்தப் பெரிய போக்குவரத்து நெரிசலினால் 2 மணி நேரம் ஆகிவிட்டது என்று ஒருவர் அங்கலாய்த்துள்ளார்.\nமேலும் சிலர் டிராபிக் போலீஸார் பணியினை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.\nமேலும் சிலர் ஏற்கெனவே நெரிசலான பகுதியில் இவ்வளவு பெரிய ஸ்டோரை திறக்க அனுமதி கொடுத்ததை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளனர்.\nசுமார் 20கிமீக்கு போக்குவரத்து நெரிசல். பலரும் வீடு போய்ச்சேர 4 மணி நேரம் ஆனதாக கடும் கோபத்தில் பதிவிட்டுள்ளனர்.\nஇகியே மெகாஸ்டோர் கிளப்பிய மார்க்கெட்டிங் ஸ்டண்ட்தான் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக கடும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.\nகேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத ‘பேய்’ மழை; 26 பேர் பலி- சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை\nபேஸ்புக்கில் குடியரசுத் தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: தலைமறைவாகி அமெரிக்க சென்றவர் ஒருவருடத்திற்குப் பிறகு கைது\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/chhattisgarh/raipur", "date_download": "2018-10-19T23:47:08Z", "digest": "sha1:HYYVCJDWC67K3E52YKVCPSQVKX5RXCDL", "length": 4927, "nlines": 64, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ராய்பூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ராய்பூர்\n2 டாடா விநியோகஸ்தர் ராய்பூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் ராய்பூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/09/blog-post_87.html", "date_download": "2018-10-20T00:41:25Z", "digest": "sha1:NQQB2MB3GH5QACHXZ5XZJ7YFZ4QEVBAA", "length": 12846, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nகண்டாந்தம் என்றால் கண்டம் +அந்தம் .கண்டம் என்றால் முடிவு.ஒரு நட்சத்திரம் முடியும்போது உள்ள 2 நாழிகை அந்த நாழிகை எனப்படும் ஒரு நட்சத்திரம் ஆரம்பமாகும்போது உள்ள 2 நாழிகை கண்ட நாழிகை எனப்படும் இந்த இரண்டும் சேர்ந்த 4 நாழிகையானது கண்டாந்த நாழிகை எனப்படும் இந்த கண்டாந்த தோசமானது ரேவதி -அசுவினி,ஆயில்யம்-மகம் ,கேட்டை -மூலம் ஆகிய இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.\nஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள்...\nரேவதி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும் அசுவினி நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாழிகையும் சேர்ந்த நான்கு நாழிகை கண்டாந்த தோஷ நாழிகை எனப்படும்\nஅஸ்வினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் 1ஆம் பாதமும்,ஆயில்யம்,கேட்டை,ரேவதி நட்சத்திரத்தில் 4ஆம் பாதமும் கண்டாந்த்ர தோசம்.\nமூலம் முதல் 2 பாதம் அரிஷ்டம் 3ஆம் பாதம் மாமனுக்கு ஆகாது. 4ஆம் பாதம் தாத்தாவுக்கு ஆகாது\nமாமனுக்கு ரோகிணி நட்சத்திரத்தில் எந்த பாதம் ஆனாலும் ஆகாது\nராகு காலம்,எமகண்டம் வேளையில், குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது...திருக்கடையூர் அபிராமி சன்னதியில் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வருவது உத்தமம்.\nகண்டாந்திர நட்சத்திர தோசத்��ில் குழந்தை பிறந்தால் பரிகாரம்;\nதிருவாரூரில் இருந்து கும்பகோனம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரில் உள்ள கரவீர நாதர் ஈஸ்வரர் கோயிலில் செவ்வந்தி மாலை அணிவித்து அர்ச்சனை செய்ய தோச நிவர்த்தி ஆகும்.\nதிருஞான சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.\nஜாதகத்தில் கண்டாந்த்ர நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்ராலும் அந்த பாவம் பாதிக்கப்படும்...லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மூலம் 1ஆம் பாதத்தில் இருந்தால் திருமண தடங்கல் ,குடும்ப வாழ்வில் பிரிவு போன்ர பிரச்சினைகள் உண்டாகும்...9ஆம் பாவம் நின்ரால் தந்தைக்கு பாதிப்பு..நான்காம் அதிபதி நின்றால் தாய்க்கு பாதிப்பு..செவ்வாய் நின்ரால் சகோதரனுக்கு பாதிப்பு ,புதன் நின்றால் கல்வி தடை உண்டாகலாம்...இதற்கு பரிகாரம் கரவீரநாதர் கோயிலில் வழிபடுவதுதான்.\nLabels: astrology, jothidam, ஆயில்யம், தோசம், நட்சத்திரம், பரிகாரம், மூலம், ராசிபலன், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்\nகுழந்தை பிறந்த நேரம் எப்படி..\nவினாயகர் சதுர்த்தி;வினாயகர் பற்றிய அற்புத தகவல்கள்...\nதிருமண பொருத்தம் -நிலையான குடும்ப வாழ்க்கை -ஜோதிடம...\nஏழரை சனி,அஷ்டம சனி பாதிப்பு விலக எளிமையான ,சக்தி வ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=51511", "date_download": "2018-10-20T01:20:41Z", "digest": "sha1:6XTVZYP6GFLU5QJMM3XACNJG4ROHNHFF", "length": 5849, "nlines": 113, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நடிகை “ராசி கண்ணா” புகைப்படங்கள்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகை “ராசி கண்ணா” புகைப்படங்கள்..\nஇத்தனை நாட்களாக ஏன் கூறவில்லை என்று கேட்டவர்களுக்கு சின்மயி விளக்கம்..\nஉண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும் – வைரமுத்து டுவிட்..\nதிமுகவை தொடர்ந்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி..\nசிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..\nகமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/01/30/news/13160", "date_download": "2018-10-20T01:18:02Z", "digest": "sha1:7TBQWILF6HTKKWFBR22GB663F555XZCL", "length": 12100, "nlines": 131, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nJan 30, 2016 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.\nகடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஅதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n8 கருத்துகள் “சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்”\nமனிதர்கள் பண்ணும் பாவம் அவர்களையே ஒருநாள் அளிக்கும் என்று அவர்களுக்கே புரியாது, ஆண் பெண் உறவில் எப்படி ஓர் பிள்ளை கர்ப்பம் தரிக்கின்றதோ, அதனைப் போன்றதே மனிதர்கள் பண்ணும் பாவமும், சரி பாவம் என்றால் என்ன, உண்மை ஆண்டவரின் கற்பனை கட்டளைகளை அசட்டை பண்ணுவது, சிலை வணக்கம், விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், காட்டிக்கொடுப்பு, வஞ்சகம், போன்ற அனைத்தும் பாவமே, ஒரு மனிதன் பண்ணும் பாவம் அவனின் நான்கு சந்ததிக்கு கடந்து வருகின்றன, எப்படி கர்ப்பம் தரித்து பிள்ளை பத்து மாதத்தில் கிடைக்கின்றதோ, அதனைப் போன்றே பாவமும் அளவுக்கு தக்கதாக மனிதனை கயிறு போன்று சுற்றிக் கட்டுகின்றது, முடிவில் மரணத்தை சிறை விபத்தை பெரும் வருத்தத்தை பிறப்பிக்கும், அதனால் மனிதர்கள் இந்த உலகில் இருக்கும் போதே, பாவத்தை விட்டு மனம் திரும்பி வாழவேண்டும் , மரித்த பின் மனம் திரும்ப முடியாது, பணம் பதவி புகழ் கிடைத்தாலும் எம்மை தாழ்த்தி வாழப்பழக வேண்டும், ஏனெனில் பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மை உள்ளவனுக்கோ கிருபை அழிக்கின்றார்,========================================\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்��த்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/05/27_3094.html", "date_download": "2018-10-19T23:36:06Z", "digest": "sha1:24NENRCTOG7EEUSHWSYW4BKEA33C4ZXT", "length": 13403, "nlines": 185, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27\n\"நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை என்ற பாடல்\" போல அன்று சந்திராவின் மரணவீட்டில் எரிமலைக்குழம்பாக அரசியல் மீது கொதித்த என் நண்பன் குமாரும்..\nபொருளாதார தேடலில் தணிந்த தணல் போல அரபுலகம் நோக்கிய பயணத்தினால் இருவருக்குமான நட்பும் நாடக் மேடையில் பார்வையாளருக்கும் நடிப்பவர்க்ளுக்கும் இடையில் விழும் திரைச்சீலை போல மூடப்பட்டபின் \nஐயாவின் அவசரகால நெருக்கடி நிலை போல நானும் புலம்பெயர்ந்த பின் நேரடித் தொடர்பும் இணையத்தொடர்பு போல் பதுளை என்றும் பாரிஸ் என்றும் வியாப்பித்து தொடர்வில்லை\nஇந்த உலகம் சிலநேரத்தில் அடுத்தவர்கள் நிலையை வாய்மூடி வேடிக்கை பார்க்க வைத்து தன்நலத்தை முன்னிலை பேண வைக்கும் சூழலை பாதுகாப்பு என்ற கவசத்தை போடவைக்கின்றது\n. கோகிலாவின் வாழ்க்கை நிலை என்ன என்று\nஇதுவரை நானும் அறிய நினைக்காத ஒரு கோழைநிலையை தந்து \nஎன்னையும் பதுளை விட்டுப் போனதும் நாடுவிட்டுப்போனதும் நன்றி மறந்த குற்றவாளி என என் நெஞ்சே என்னை நின்றுக்கொல்லும் நிலையை யாரிடம் சொல்லி குறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் \nஎன்னைப்போல் பலரும் புலம்பெயர்ந்த நிலையில் யாதார்த்த வாழ்வில் தொலைந்து இருப்பார்கள் என்று தேற்று வதைத்தவிர வேற என்ன செய்வது.\nஇந்த பதுளையில் தங்கி இருக்கும் ஒரு வாரத்திற்குள் முடிந்தால் கோகிலா பற்றி ஏதாவது அறிய வேண்டும்.\n. அதுக்கு முன் ஜீவனியின் முடிவுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கப்போகும் தேசிய அரசியல் தேர்தல் போல .\n1998 செப்டம்பர் முதல் 1999 மாசிவரை நேரில் பார்த்த ஜீவனி \nஇன்று 2012 தை மாதக்கடைசியில் எப்படி இருப்பாள் \nமீண்டும் முதலில் பார்த்த என்னை 6 இருந்து 60 வரை போல ஞாபகம் வைத்து இருப்பாளா இல்லை சின்னப்புள்ள பட ரேவதி ��ோல நினைவிழ்ந்து போயிருப்பாளோ\nஉடல்வாகில் அந்தக்கால நதியா போல இன்றும் இருப்பாளோ\nசிரிப்பில் இன்றைய சினேஹா போலவோ\nமனசில் கவிதை உணர்ச்சி துங்கித்தைச் சாரல் போல வீசும் நிலையில் \nமங்கை நீ மாப்பிள்ளை நீ என்று\nமறக்காத நெஞ்சம் போல அருகில்\nபதுளை அன்புடன் வேற்கின்றது என்ற நகரசபையின் பெயர்ப்பலகை ஓடும் பஸ்சில் விழியில் விழ்ந்தது \nஇன்று முதலில் எங்கு தங்குவது வாடிவீட்டிலா இல்லை ஈசன் வீட்டிலா\nதுங்கிந்தை- ......பதுளையில் இருக்கும் பிரபல்யமான நீர்வீழ்ச்சி.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/14/2014 12:30:00 pm\n/// குறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் \nகுறுந்தொகை போல நெஞ்சோடு நோதல் \nதவிப்பு புரிகிறது...// வாங்க தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ\nதவிப்பு புரிகிறது நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-31\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-30\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-29\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-28\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-26\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-வெள்ளிவிழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-24\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-22\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில��� ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6217.html", "date_download": "2018-10-20T01:05:28Z", "digest": "sha1:S6I66AZZ456AXJ64VEDPK73QGQNDMX7V", "length": 9833, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞன்!! முல்லையில் பயங்கரம்…!! - Yarldeepam News", "raw_content": "\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்\nவவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட டிக்கட்டுகள்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nயாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த காரியம்…\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\nகோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….\nஇலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்\nகழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞன்\nகழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞன்\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் ஆவார்.நேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார்.இந் நிலையில் செல்வபுரம் – கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.\nதகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன், அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை கண்டெடுத்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த இளைஞனின் தந்தையும் கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம���பவ இடத்திற்கு விரைந்துள்ளார்மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கொண்டு தனது மகனின் சைக்கிள் என அடையாளம் காட்டிய தந்தை உடலையும் அடையாளம் காட்டியுள்ளார்\nஇதனை தொடர்ந்து இன்று காலை கிளிநொச்சியிலிருந்து வருகைதந்த விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு, சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\nகொலை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணங்களும் கண்டறியபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணி வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை\nபெருக்கெடுக்கும் வெள்ளத்தால் புத்தளத்துக்கான தொடருந்து நிறுத்தம்\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்\nவவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட…\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nயாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த…\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர்…\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:31:12Z", "digest": "sha1:HQI45O633Y2YNVTMYBDZKWK2AKMRYCJG", "length": 44410, "nlines": 263, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » நேர்காணல்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநேர்காணல் பகுதியில் பிற ஆக்கங்கள்\nகணிதவியல், தத்துவம், நேர்காணல் »\nபேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் ச���ய்யவில்லை”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.\nநாட்டியம், நேர்காணல், பேட்டி »\nபரத நாட்டியம் – இன்றைய சில பிரச்னைகள் ஒரு பேட்டி (1973)\nஇது 1973 இல் எப்போதோ நடந்த பேட்டி. தற்செயலாக ஓர் நாள் அம்பையின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கிறது ஓரிரு நாளில் என்ற செய்தி மூன்றாமவர் ஒருவரிடம் கேட்டபோது ஆச்சரியமாயிருந்தது எனக்கு. பின் நான் அது பற்றிக் கேட்டபோது தான் அம்பை திரிவேணி கலா சங்கத்தில் நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. அப்படியானால் நல்லதாயிற்று. பல வருஷங்களாய் என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் பிரச்சினைகள் பல உண்டு. அவை முடங்கிக் கிடக்கின்றன; அவற்றை எழுதித் தருகிறேன், சாவகாசமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். அப்படித்தான் பின்வரும் பேட்டியில் உள்ள ஒரு பாதி கேள்விகள் முதலிலும் பின்னர் கிடைத்த பதில்களை வைத்து மேற்கொண்டு மறுபாதிக் கேள்விகளும் எழுதித் தரப்பட்டன. அம்பை தந்த பதில்கள் எல்லாம் இங்கே. இன்றானால் சில கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டேன். பல இன்னும் நிறைய கேட்டிருப்பேன்.\nஉலக அரசியல், உலக சினிமா, நேர்காணல் »\nகரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்\nதடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே ���வர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…\nநேர்காணல், பேட்டி, வீடியோ »\nபிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் நிலையில்தான் மன அமைதி கிட்டும் போலிருக்கிறது. அதையே எழுத்தாளர்களும் பிரதிபலிக்கிறார்களோ என்னவோ.\nபயணிகளாக வந்து எங்களைப் பார்த்து ரசித்து விட்டுப் போங்கள், வந்து குடியேறி விடாதீர்கள் என்று சொல்பவர்களாகவே பிரிட்டிஷார் எப்போதும் இருந்திருக்கின்றனர் என்பது ஒரு கர்ண பரம்பரைக் கதை. ஆனால் பிரிட்டிஷார் பற்பல நாடுகளுக்கும் சென்று வருவதோடு, ஒரு கணிசமான அளவில் அவர்கள் பன்னாடுகளில் தங்கி விடவும் முடிவு செய்திருக்கின்றனர். இதெல்லாம் ஏகாதிபத்திய அரசாக பிரிட்டன் செயல்பட்ட காலத்து நிகழ்வுகள். சமீப காலத்தில் பிரிட்டிஷார் ஓரளவு ஏழையான …\nஆளுமை, இலக்கியம், நேர்காணல் »\nஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது ஒருமையிலா, பன்மையிலா தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது\nஉலக இலக்கியம், நேர்காணல் »\nஎன்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ\nநாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் ���ாட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.\nஇலக்கியம், எழுத்தாளர் அறிமுகம், நேர்காணல், மொழிபெயர்ப்பு »\nசுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்\nமாட்டில்டா பெர்ன்ஸ்டைன் - தமிழில்: மைத்ரேயன்\nஇந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…\nதெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …\nமொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1\nமொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது.\nபரதக் கலைஞர் சங்கர் கந்தசாமியுடன் ஒரு மாலை உரையாடல்\nமலேசியாவைச் சேர்ந்த சங்கர் கந்தசாமி ஒரு சுவாரஸ்யமான பரதக் கலைஞர். இந்த 47 வயதில் நாட்டிய அரங்கில் உயிரோட்டமும் துடிப்பும் சக்தியும் ததும்பும் அவரது பிரசன்னம் பிரமிப்பூட்டும் ஒன்று. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஒருவரே தனியாக ஆடும் நிகழ்ச்சிகளில் கூட சலிப்பு ஏற்படாமல் புதுமைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் அவரது கலைத்திறனும் சிருஷ்டிகரமும் ஆச்சரியப் படுத்துபவை. தனித்துவமிக்க நர்த்தகராகவும், நாட்டிய ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் : “அந்த அழகியலின் அடிப்படை ஆண் அல்லது பெண் கலைஞரின் தன்னுணர்வு தான், instinctive feeling. சிவனுடைய தாண்டவமோ, அல்லது விஷ்ணுவின் காம்பீர்யமோ அல்லது கால்களை வீசி குதித்து ஆடுதலோ ஆண்மை ததும்பும் விஷயங்கள். அவை ஒரு நர்த்தகரின் உடலம் (frame) மீது இயல்பாகக் குடி கொள்கின்றன. அவற்றை பெண் கலைஞர்களும் செய்யலாம் தான். ஆனால் செய்தால் அந்த அளவுக்கு இசைவதில்லை. பரதத்தில் “வேஷம்” என்பது இதை சமன் செய்வதற்காகத் தான் இருக்கிறது.”\nஎன்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் ���ங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.\nஆளுமை, இலக்கியம், நேர்காணல், பேட்டி »\nசிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்\nஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.\nஇந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.\nலெ குவின்: புனைவின் கலை (3)\nஜான் வ்ரே - தமிழில்: மைத்ரேயன்\nஅதை எழுதியபோது நான் கால்வினோ, போர்ஹெஸ் போன்ற எழுத்தாளர்களை நினைத்துத்தான் அப்படி எழுதி இருப்பேன். ஆனால் வகைமைப் பட்ட இலக்கியம் எழுதியவர்கள், நடை என்று ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, மிகவுமே தட்டையான, செய்தியாளர்களின் எழுத்தைப் போன்ற உரைநடையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று கதை எழுதிய ஆண்களின் குணங்களைப் பொறுத்து அப்படி அமைந்தது என்று நான் ஊகிக்கிறேன். மேலும், ஹெமிங்வேயைப் போன்ற, முழுக்க முழுக்க ஆணடையாளமுள்ள ஒரு எழுத்தாளரின் ஆடம்பரமாகவே மிகத் தெளிவான, தட்டையான நடையை அவர்கள் பெரிதும் விரும்பியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.\nஎழுத்தாளர் அறிமுகம், நேர்காணல், பேட்டி »\nஅர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)\nஜான் வ்ரே - தமிழில்: மைத்ரேய���்\nஅது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.\nஉரையாடல், சிற்றிதழ் அறிமுகம், நேர்காணல், பேட்டி »\nபேட்டிகள் – சில குறிப்புகள்\nநாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம் ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம் ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம் புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும��, புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-20T00:04:10Z", "digest": "sha1:P46QPC4HS7J5KWFJIAHCVSHYRMQVKOML", "length": 4090, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிள்ளைகுட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிள்ளைகுட்டி யின் அர்த்தம்\n‘பிள்ளைகுட்டி பிறந்துவிட்டால் இப்போது இருப்பதுபோல ஊர்சுற்றிக்கொண்டு இருக்க முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-gift-houses-32-fans-32.html", "date_download": "2018-10-20T00:18:17Z", "digest": "sha1:HHJBJ5WA5MT7VMZ2AK2RPU6IEHE4W4H7", "length": 11441, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி! | Rajini to gift houses to 32 fans, 32 ரசிகர்களுக்கு வீடு கட்டி தரும் ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\n» 32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி\n32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி\nரஜினிக்கு உண்மையான ரசிகர்களாக இருந்தவர்கள், இப்போது அதற்குரிய பலனை அனுபவிக்கும் நேரம் போலிருக்கிறது\nதனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே 1 ஏக்கர் நிலத்தை ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்கு இலவசமாகக் கொடுத்துள்ள ரஜினி, அதில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் வீடும் கட்டித் தருகிறார்.\nகேளம்பாக்கம் பண்ணை வீடுதான் இப்போது ரஜினி பெரும்பாலும் தங்கும் இடம். இந்த வீட்டுக்குப் பின்புறம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை, அரை கிரவுண்டுகளாக சமமாககப் பங்கிட்டு, ஆரம்பத்திலிருந்து தன்னை நம்பி உடன் வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்குக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் மிக சமீபத்தில் பிரித்துக் கொடுத்துள்ளனர்.\nஅத்துடன் நில்லாத ரஜினி, அவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியையும் தந்துள்ளார். அனைவருக்கும் தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாகவும் அறிவித்துள்ளார்.\nகேளம்பாக்கம் பகுதியில் கிரவுண்ட் விலை கோடியைத் தாண்டி விற்பனையாகும் இந்தக் காலத்தில் அரை கிரவுண்ட் நிலம் என்பது சாமானியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கனவாகும். அதிலும் வீடு கட்டுவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்\nதங்களுக்காக இவ்வளவு செய்த தங்கள் தலைவரின் பெயரில் இந்தப் பகுதி அமைய வேண்டும் என்பதற்காக ரஜினி அவென்யூ என பெயர் சூட்டியுள்ளனர் ரசிகர்கள். ஆனால் 'இதெல்லாம் வேண்டாம்பா... இந்தப் பெயர் வைக்கலேன்னா நீங்க என் நண்பர்கள் இல்லேன்னு ஆகிடுமா' என்று தன் பாணியில் கேட்ட ரஜினி, பெயர் வைக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ரஜினி இலவச வீடு கேளம்பாக்கம் பண்ணை ரசிகர்கள் rajini free houses gift kelambakkam\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-bringing-picture-in-picture-mode-for-android-to-watch-instagram-youtube-videos-018725.html", "date_download": "2018-10-19T23:39:48Z", "digest": "sha1:NZSJMS5YWRK6C2KVTD4GNQTQS4MCAD7D", "length": 10459, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம் | WhatsApp Bringing Picture in Picture Mode for Android to Watch Instagram YouTube Videos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nவாட்ஸ்அப் நிறுவனம்,இந்த ஆண்டின் துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர் இன் பிக்சர் மோட் பீட்டா 2.18.234 ஆன்ட்ராய்ட் வெர்ஷனை சோதனை செய்யும் முயற்சியில் இறங்கிவுள்ளதாக செய்திகள் வந்தது.\nஉங்கள் வாட்ஸ்அப் ற்கு எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பினால் அந்த வீடியோவை வாட்ஸ்அப் இல் இருந்தபடியே இனி உங்களால் பறக்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இதர சமூக வலைத்தளங்களில் இயங்கும்படி அப்டேட் செய்துள்ளது.\nஇந்த பிக்சர் இன் பிக்சர் மோட் வசதியுடன் வீடியோக்களை வாட்ஸ்அப் இல் இருந்த படியே பார்த்துக்கொள்ள இந்த புதிய அப்டேட் அனுமதி வழங்குகிறது. யூடியூப் வீடியோவின் திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை இனிமேல் பார்க்க முடியும்.\nஇத்துடன் பிக்சர் இன் பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம் வீடியோஸ்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த சேவை நடைமுறை படுத்தப்படவில்லை. இனி வரவிருக்கும் அப்டேட்களில் இந்த சேவைகளை பயனர்கள் பெறுவார்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mi-8-launched-with-infrared-face-unlock-snapdragon-845-price-specifications-018019.html", "date_download": "2018-10-20T01:04:59Z", "digest": "sha1:WMEPCG2XQ6S6VBFG754FOGTFNMW35VF4", "length": 13290, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ் அன்லாக் வசதியுடன் சியோமி மி 8 அறிமுகம் | Mi 8 Launched With Infrared Face Unlock Snapdragon 845 Price Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் சியோமி மி 8 அறிமுகம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் சியோமி மி 8 அறிமுகம்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 8 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3டி முகம் அங்கீகாரம் மற்றும் பேஸ்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅதன்பின்பு 88.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கிளாஸ் பேக், டூயல் கேமரா,போன்ற பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுக��ுடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் மி 8 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 8 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.21-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் 18:7:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇக்கருவி குவால்காம் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சியோமி மி 8 சாதனம் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nசியோமி மி 8 சாதனம் பொதுவாக 6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய\nசெல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்\nஇவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி 8 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10825", "date_download": "2018-10-20T00:54:26Z", "digest": "sha1:ATC7J2QYG55OTILC4RUQ2TBE2AZQQZHI", "length": 7965, "nlines": 105, "source_domain": "tectheme.com", "title": "இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்தால் விரைவில் குணமடையலாம்!", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nஇரத்த அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இதை செய்தால் விரைவில் குணமடையலாம்\nஇன்றைய காலக்கத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றனர்.\nஇது ஒரு சாதாரன விடயமாக மாறி வருகின்றது. எனினும் இதற்கு முக்கிய காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.\nஎனினும் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு முறையாகும். இரத்த அழுத்தத்திற்கு உணவு பிரதான தொடர்பை வைக்கின்றது.\nஅதற்கமைய உணவு கட்டுப்பாடே நோய் கட்டுப்பாடாகும் என்கிறார்கள் மருத்து நிபுணர்கள்.\nஇரத்த அழுதத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயம் மிகவும் சிரமத்துடன் இரத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும். இப்படியே அழுத்தம் தொடர்ந்தால் சில நாட்களின் பின்னர் இயதத்திற்கு மிகவும் போராடி இரத்தத்தை உறுப்புகளுக்கு அழுத்தும்.\nஇதயம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விலையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படும் உணவுகள் என்ன\n6. உறைய வைக்கப்பட்ட கலவைகள்\nஇந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.\nசாப்பிட வேண்டிய, கூடாத உணவுகள்\nசைவ உணவுகள் உற்கொள்வதே சிறப்பானதாகும். அதிவே கொழுப்பு சத்துக்களை குறைக்கின்றது.\nஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும். அது இரத்த அழுத்தத்தை திடீரென அதிகரிக்கும்.\nகாப்பியை தவிர்க்கவும். அதில் உள்ள பொருட்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.\nஅதிக அளவிலான சக்கரையை உணவில் சேர்த்து கொள்ள கூடாது. இரத்த கு��ாய்களில் கொழுப்புகள் படிய சக்கரை காரணமாக இருக்கும். அத்துடன் இரத்தை ஓட்ட தடையை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்து இரத்த அழுத்தத்திற்கு தாக்கம் செலுத்தும்.\n← பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த பிரிட்டன் தகவல் ஆணையம்\nபோலி கணக்குகளை போட்டுக் கொடுக்கும் ஃபேஸ்புக் மெசன்ஜர் →\nதொடர்ந்து தலைவலி மாத்திரை சாப்பிட்டு வந்தால் Cancer வரும்\nஇன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் ஜெல்லி நகங்கள்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10979", "date_download": "2018-10-20T00:50:44Z", "digest": "sha1:3YXSVLIZH7YYRPBDCYS4O6J6QDEIWF5Y", "length": 6668, "nlines": 103, "source_domain": "tectheme.com", "title": "ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்து!", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்து\nஉலகில் ஆண்களை விடவும் பெண்களை அதிகம் தாக்கும் ஆபத்துக்களில் ஒன்று மாரடைபாகும்.\nஇதற்கு பல காரணங்களை காலம் காலமாக மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.\nஎனினும் இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன\nஇதற்கு 3 காரணங்களும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டு வருகின்றது.\nஎனினும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன\nஇவை தான் பெண்கள் அதிகம் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதற்கான காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமன அழுத்தத்தை தூண்டும் கார்டியோமயோபதி எனயே மாரடைப்பு என அழைக்கப்படுகின்றது. இது ஆண்களை விடவும் பெண்களை அதிகமாக தாக்குகின்றது.\nவயிற்றுப்பகுதியில் சேறும் அதிக கொழுப்பு\nஇந்த காரணங்கள் மாரடைப்பு விரைவில் ஏற்பட காரணமாகிவிடுகின்றது.\nமாரடைப்பை போக்க மன ஆரோக்கியம் மிக அவசியமாகும். மன அழுத��தம் அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும். அமைதியான சூழல்களை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதனை தடுக்க வேண்டும்.\n← கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:\nபேஸ்புக் PASSWORDகளை திருடும் கும்பல் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை →\nமேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா\nபிளாஸ்ரிக் எனும் கொடிய அரக்கன்……………\nசந்திரனில் 31 மணிநேரம் நடமாடி சாதனை படைத்த விண்வெளி வீரர் மரணம்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-10-20T00:41:43Z", "digest": "sha1:D3VSL7AW77TW4RJWLQVDDM33LHZAA6HD", "length": 18639, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "பிடிமண் எடுத்தது பிற்போக்கா?: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் – THE TIMES TAMIL", "raw_content": "\n: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 24, 2017 ஜூன் 24, 2017\nLeave a Comment on பிடிமண் எடுத்தது பிற்போக்கா: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்\nஇந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு.\nதமுஎகச ஜூன் 26 அன்று சென்னையில் நடத்தும் “தமிழர் உரிமை மாநாட்டுக்கு” கீழடியிலிருந்து பிடிமண் எடுக்கப்ப்பட்டு அது மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளோடு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.மிகுந்த உற்சாகத்துடன் அனைத்துப்பகுதிப் பொதுமக்களும் இநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.மத்திய பாஜக அரசின் சதிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப இந்நிகழ்வு பயன்பட்டுள்ளது.\nஆனால் முற்போக்கு என்று பேர் வைத்துக்கொண்டு ஒரு இந்து மதச் சடங்கான பிடிமண் எடுத்தலை நீங்கள் எப்படி கைக்கொள்ளலாம் என்கிற கேள்வி முகநூல் பக்கங்களில் விவாதப்பொருளாகி இருக்கிறது.மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களிலிருந்து மொழிச்சுடர் எடுக்கும் நிகழ்வும் இதே நேரத்தில் நடக்கிறது.அதுவும் ஒரு சடங்குதான். அதை யாரும் கேள்வுக்குட்படுத்தவில்லை. பிடிமண் எடுக்கும் நிகழ்வை நாடகீயமாக நிகழ்த்தும் வடிவத்தில் நாட்டுப்புற சாமியாடிகள் / கோடாங்கிகள் கோலத்தில் இரண்டுபேர் செவ்வாடையும் காவி ஆடையும் அணிந்து பங்கேற்றது ஒருவேளை கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கலாம்.\nமுதலில் இந்து மதத்தில் பிடிமண் எடுக்கும் நடைமுறை கிடையாது. ஆகவே இந்து மதம் எனப்படுகிற சைவ, வைணவ, வைதீக மதங்களுக்கும் பிடிமண்ணுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது எந்த மதமும் சாராத நாட்டுப்புற வழிபாட்டு மரபில் உள்ள ஒரு சடங்கு. நாட்டுப்புற தெய்வங்கள் கடவுளர் அல்லர்.வாழ்ந்து மறைந்த மனிதர்கள் மனுஷிகள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்கள் எல்லோருமே சாதி மறுத்த காதலுக்காகவோ பாலியல் வல்லுறவிலிருந்து தப்பிப்பதற்காகவோ கொல்லப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள்.நேற்றைய இளவரசனும் கோகுல்ராஜும்தான் மதுரைவீரனும் முத்துப்பட்டனும் காத்தவராயனும் என்று புரிதல் வேண்டும். இவர்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இவர்களை கொலையில் உதித்த தெய்வங்கள் என்பார்.\nஇத்தெய்வங்களை சிறுதெய்வங்கள் என்று இழிவாகப் பேசிய ( சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்) சைவமும் வைணவமும் அத்தெய்வங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் கண்டு தங்கள் மத அரசியல் பரப்பலுக்காக அம்சங்கள்,அவதாரங்கள் என்கிற தத்துவங்களை உருவாக்கி சிவபெருமானின் அம்சம்தான் சுடலைமாடன் என்பதாக உழைப்பாளி மக்கள். படைத்த இந்த சனங்களின் சாமிகளை கபளீகரம் செய்தார்கள்.வறட்டு நாத்திகம் பேசிய நாம் சனங்களின் சாமிகளை மதவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம். இன்றும் கிராமக் கோயில் பூசாரிகள் சங்கத்தை விஸ்வஹிந்து பரிஷத்காரன் தான் லபக்கியுள்ளான். நாட்டார் தெய்வங்கள் நமது நேச அணி என்றொரு சிறு நூலைப் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதினேன்.அவர்களோடு நாம் தேவை அடிப்படையில் ஒரு கூட்டணி வைக்கலாம் என எழுதினேன்.அத்தெய்வங்களில் பெரும்பாலானவை சாதிகளோடு இறுக்கமாக பின்னப்பட்டிருப்பதால் அத்திசையில் பயணிப்பதிலும் சிக்கல் உள்ளது. நாட்���ுப்புற தெய்வங்கள் குறித்து அறிஞர்கள் நா.வா, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், கோ.கேசவன், அருணன், டி.தருமராஜ் எனப்பலரும் காத்திரமான நூல்களை வழங்கியுள்ளனர்.அவை தரும் வெளிச்சத்தில் என்னுடைய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்கிற சிறு நூலும் வந்துள்ளது.ஆகவே நாட்டுப்புற வழிபாட்டு மரபிலிருந்து நாம் எதையேனும் எடுக்கும்போது எச்சரிக்கை வேண்டும்.ஒவ்வாமை தேவையில்லை. இஸ்லாமிய தர்காக்களும் கிறித்துவ குருசடிகளும் புனிதர்களின் கோவில்களும் நாட்டுப்புற தெய்வங்களே ஆகும்.\nதான் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி வெளிச்செல்லும்போது. தன் முன்னோர்களை வணங்கி அவர்களின் காலடியிலிருந்து பிடிமண் எடுத்துச்செல்வது நாட்டார் மரபு.அ து அவர்களின் மண்ணுரிமையோடு சேர்ந்தது என தோழர் ஆர்.நல்லக்கண்ணு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார்.ஆதவன் தீட்சண்யா தன்னுடைய ஒரு கவிதையில் சொன்னது போல ” என்னைக்கருவுற்றிருந்தபோது என் தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர. இப்பரந்த தேசத்தில் எங்கள் மண் எது” என்கிற வரிகளோடு இணைத்துப் பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தப்பிடிமண்ணைத்தவிர வேறேதும் இல்லை இந்த தேசத்தில். அந்தப் பிடிமண்ணைத்தான் நாம் கீழடியில் எடுஹ்த்திருக்கிறோம். அந்த மண்ணையும் அதானிகள் விழுங்குமுன் அரசு கையகப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்காக தலைநகருக்கு எடுத்துச் செல்கிறோம்.\nதந்தை பெரியார் சொன்னார்: “அர்த்தம் அறியாமலும் அவசியம் இல்லாமலும் செய்யப்படும் காரியங்களே மூடச் சடங்குகள்” நாம் பிடிமண்ணின் அர்த்தம் அறிந்து ஒரு அவசியத்தின் அடிப்படையில் ஒரு நிகழ்த்துகலையாக மக்களின் கவனத்தை ஈர்க்கவே பிடிமண் எடுத்து வருகிறோம்.எந்தக் குழப்பமும் இல்லாமல் நம் பயணம் தொடரும்.\nச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர்.\nகுறிச்சொற்கள்: எதிர்வினை கீழடி ச. தமிழ்ச்செல்வன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வ���லாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாட்டிறைச்சி கொலை; ஓடும் ரயிலில் கும்பல் வன்முறைக்கு பலியான 16 வயது சிறுவன்\nNext Entry ஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08105407/Day-one-Information-Ignorance-of-mental-illness.vpf", "date_download": "2018-10-20T00:46:08Z", "digest": "sha1:WZSLMAKNZDGFMY5CSCXULF4XRYPKHFBU", "length": 15546, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day one Information: Ignorance of mental illness || தினம் ஒரு தகவல் : மனநோய் பற்றிய அறியாமை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதினம் ஒரு தகவல் : மனநோய் பற்றிய அறியாமை\nமனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய நம்பிக்கைகள் பல நிலவுகின்றன.\nவேரூன்றியிருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள், பேயோட்டிகள் இவர்களின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனமொன்றில் 198 மனநோயாளிகளிடம் செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஒவ்வொருவரும் ஏறக்குறைய 15 முறை சாமியாரிடம் சென்றிருக்கின்றனர். மதம் சார்ந்தவர்களின் உதவியை வேறு வழியின்றி அதிகம் நாடுவது ஏழைகளே என்ற விவரமும் இந்த ஆய்வில் தெரியவந்தது.\nநம் நாட்டின் சுகாதார நிதிநிலை அறிக்கையில் 0.006 சதவீதம் நிதி தான் மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மனநல மருத்துவ நிலையங்களின் செலவுபற்றிய புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் உயர்கல்வி பெற்ற குடும்பத்தினர், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை இவற்றைக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்வியறிவற்றவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.\nமனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டுபிடித்துத் தரமான சிகிச்சை அளிப்பதைத் தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமானச் சின்னமாகக் கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பங்கள் அவமானப்பட்டு அவர்களை மறைத்துவைக்கிறார்கள். மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம் சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையைக் கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது.\n1. தினம் ஒரு தகவல் : ரெட் ஆக்சைடு தரை\nபழங்கால வீடுகளின் அடையாளமாக இருந்த பளபளப்பும் குளிர்ச்சியும் மிக்க சிவப்புநிற தரைகளை மறந்து பல ஆண்டுகளாகி விட்டன.\n2. தினம் ஒரு தகவல் : பூமி ஒரு சிறப்பு உயிரி\nவெறும் மண்ணு மாதிரி இருக்கு, மரம் மாதிரி நிக்காதே என்று நம்மை வாழ வைக்கும் பொருட்களுக்கு உயிர் இல்லை என்று நம்புவதும், துச்சமாக மதிப்பதும் நமது வழக்கமாக இருக்கிறது.\n3. தினம் ஒரு தகவல் : குறைந்து வரும் தூக்கம்\nவயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்க��ம் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும்.\n4. தினம் ஒரு தகவல் : வீடு கட்டும் முன் மண் பரிசோதனை\nவீடு கட்டும் முன்பு மண் மற்றும் நீர் பரிசோதனை செய்வது அவசியம். பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டால், எவ்வளவு தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டினாலும் வீடு விரைவிலேயே சேதம் அடையக்கூடும்.\n5. தினம் ஒரு தகவல் : முறையற்ற உணவுப்பழக்கம்\nகடந்த 10 ஆண்டுகளாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/21151128/Throughout-the-day-special-prayers.vpf", "date_download": "2018-10-20T00:48:59Z", "digest": "sha1:ML2P56Y4LQ6E5R7OABCZ4KWWMJQ4Q7LP", "length": 8168, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Throughout the day special prayers || நாள் முழுவதும் சிறப்பு பூஜை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாள் முழுவதும் சிறப்பு பூஜை\nபஞ்சபூத தலங்களில் ஒன்றாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது தேவிகாபுரம் என்ற ஊர்.\nபஞ்சப��த தலங்களில் ஒன்றாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது தேவிகாபுரம் என்ற ஊர். இந்த ஊரில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சிறிய மலைக் குன்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் கனககிரீஸ்வரர். இவருக்கு தினமும் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுவது விசேஷமான ஒன்றாகும். ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இந்த இடத்தில் தவம் இருந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. அம்மனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், சுயம்பு லிங்கமாக தோன்றி காட்சியளித்ததும், தனது இடபக்கத்தில் அம்மனை இணைத்துக் கொண்டாராம். அந்த நாளே சிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி அன்று மட்டும், இந்த ஆலயத்தில் நாள் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. மற்ற நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பூஜை நடைபெறும்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/139641-how-the-flipkart-technical-team-handle-big-billion-days.html", "date_download": "2018-10-20T00:02:22Z", "digest": "sha1:SYES6XGMOXC7AJRGMKBU2FJ2QUAVOFML", "length": 49785, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு எப்படி தயாராகிறது ஃப்ளிப்கார்ட்? #VikatanExclusive | How the Flipkart technical team handle big billion days", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:39 (13/10/2018)\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு எப்படி தயாராகிறது ஃப்ளிப்கார்ட்\nஒவ்வொரு பிக் பில்லியன் டேவிற்கு பின்னாலும் இப்படி துல்லியமான திட்டமிடல்களும், டெக்னிக்கல் வேலைகளும் ஏராளமாக நடந்துகொண்ட��ருக்கின்றன.\nஎந்நேரமும் திறந்தே இருக்கும் ஆன்லைன் கடை; அவ்வப்போது மட்டும் ஆபஃர்கள் குவியும் மின்அங்காடி. 2014-க்கு முன்புவரைக்கும் ஃப்ளிப்கார்ட் மீதிருந்த பிம்பம் இதுதான். ஆனால், அதன்பிறகு தன் நிறுவனத்தின் பிம்பத்தை மட்டுமின்றி, இந்திய இ-காமர்ஸின் முகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது ஃப்ளிப்கார்ட். மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் மொபைல் மார்க்கெட்டை தன்பக்கம் இழுக்க முடிவுசெய்தது. திடீரென மோட்டோரோலா நிறுவனத்துடன் கைகோத்து, மோட்டோ மொபைல்களை விற்பனை செய்ய திட்டமிட்டது. மோட்டோ E மாடல்களை விற்பனை செய்தபோது ஃப்ளிப்கார்ட் தளமே திக்குமுக்காடிப் போய், சர்வர்கள் கிராஷ் ஆனது. ஒரு மொபைலை வாங்க இந்தளவு ஆன்லைனில் மக்கள் குவிந்தது இந்தியாவில் அதுதான் முதல்முறையாக இருந்திருக்கும். அந்தச் சம்பவம் அதே உற்சாகத்தில் அந்நிறுவனம் எடுத்துவைத்த அடுத்த பெரிய அடி, பிக் பில்லியன் டே.\nஒரே நாள்தான்; 24 மணி நேரம். ஃப்ளிப்கார்ட்டின் எல்லா செக்ஷன்களிலும் தள்ளுபடிகள் இருக்கும். மொபைல்கள், கணினிகள், ஆக்சசரீஸ்கள், டிவி, பிரிட்ஜ், புத்தகங்கள்... இப்படி எல்லாமே, ஆச்சர்ய விலையில் ஒரே ஒருநாள் மட்டும் இருக்கும். எவ்வளவு வேணாலும் வாங்கிக் குவிக்கலாம். எத்தனை மணி நேரம் வேணாலும் ஷாப்பிங் செய்யலாம். அக்டோபர் 6-ம் தேதி விற்பனை தொடங்கியது. தங்கள் தளத்திற்கு பொங்கிவரும் வாடிக்கையாளரைச் சமாளிப்பதற்காக 5,000 சர்வர்களைத் தயாராக வைத்திருந்தது அந்நிறுவனம். ஆனால், அவை எதுவுமே எதிர்பார்த்த அளவுக்குப் பலனளிக்கவில்லை. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஃப்ளிப்கார்ட் தளம் பலருக்கும் ஓப்பன் ஆகவில்லை. ஓப்பன் ஆனவர்களுக்கு முழுமையாக ஷாப்பிங் செய்யமுடியவில்லை. இதே நேரத்தில்தான் இந்தியன் ரயில்வேயின் தத்கல் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியது. இன்டர்நெட்டில் ஃப்ளிப்கார்ட்டின் டிராஃபிக்கால் பல்வேறு வங்கிகளின் பேமென்ட் கேட்வேக்கள் செயலிழந்தன. IRCTC-யே கொஞ்சம் ஆடிப்போனது.\nஃப்ளிப்கார்ட்டில் பொருளை கார்ட்டில் சேமித்துவிட்டு, பணம் செலுத்துவதற்குள் பலருக்கும் அவுட் ஆப் ஸ்டாக் மெசேஜ் வந்தது. ஆர்டர் பிளேஸ் ஆனவர்களில் சிலருக்கு சில நிமிடங்களில் ஆர்டர் கேன்சல் ஆன மெசேஜ் வந்தது. ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொர��ள்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் விற்றுத் தீர்ந்தன. பிக் பில்லியன் டேவில் ஃப்ளிப்கார்ட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. உடனே #BigBillionDay ஹேஷ்டேக்கை கொண்டு சோஷியல் மீடியாவில் ஃப்ளிப்கார்ட்டை திட்டித்தீர்த்தனர் வாடிக்கையாளர்கள். இன்னும் சிலர் போட்டியை அதிகப்படுத்துவது போலக்காட்டி விற்பனையை அதிகப்படுத்தும் உத்தி இது என வறுத்தெடுத்தனர். மொத்தத்தில் பெரும் ஷாப்பிங் திருவிழாவாக முடிந்திருக்க வேண்டிய அந்த தினம், வாடிக்கையாளர்களுக்கு வெறுப்புடன் முடிந்தது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஃப்ளிப்கார்ட்டிற்கும் அன்றைய தினம் கசப்பான உணர்வுதான். அடுத்த தினமே, வாடிக்கையாளர்களிடம் சச்சின் பன்சாலும், பின்னி பன்சாலும் முழு மன்னிப்பு கோரினார்கள்.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅந்த ஒரு தினம் ஃப்ளிப்கார்ட் செய்த தவறுகள் இவையெல்லாம் என்றால், அந்தத் தினம் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவை ஏராளம். அவ்வப்போது மட்டும் ஷாப்பிங் திருவிழாக்களை நடத்திவந்த வழக்கமான இ-காமர்ஸ் ஃபார்முலாவுக்கு பதில், ஒரேநாளில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தினால் மக்கள் ஆதரவு தருவார்கள் என இந்த சம்பவம்தான் சொன்னது; அதன்பின்னர்தான் பிறநிறுவனங்களும் இதே ஃபார்முலாவைக் கையிலெடுத்தன. இன்று அமேசான், ஸ்னாப்டீல், பேடிஎம் போன்ற அத்தனை ஷாப்பிங் திருவிழாவுக்கும் பிக் பில்லியன் டேதான் அடிப்படை. முதல் வருடம் ஒருநாள்கூட சர்வர்களைச் சரியாக வைக்காத ஃப்ளிப்கார்ட், இந்த வருடம் 5 நாள்களுக்கு பிக் பில்லியன் டேவை நடத்துகிறது. இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. வெப்சைட் டிராஃபிக்கை கையாள்வதோடு மட்டுமின்றி, ஆர்டர்களை நிர்வகிப்பது, அவற்றைச் சரியாக டெலிவரி செய்வது, பணப்பரிவர்த்தனைகளைக் கையாள்வது என எல்லா ஏரியாவையும் AI, டேட்டா அனலிடிக்ஸ், மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் ஹைடெக்காக மாற்றி செயல்பட்டுவருகிறது.\nஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஆன்லைன் விற்பனையை ���பிளிப்கார்ட் எப்படி சமாளிக்கிறது, இவ்வளவு பெரிய ஷாப்பிங் திருவிழாவுக்குப் பின்னால் ஃப்ளிப்கார்ட்டின் டெக்னிக்கல் டீம் என்னவெல்லாம் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்நிறுவனத்தின் பிரின்சிபல் ஆர்க்கிடெக்ட்டான ரகுநாத்திடம் பேசினேன்.\n\"முதல் பிக் பில்லியன் டே டெக்னிக்கலாக மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. அப்போது பின்னணியில் என்ன நடந்தது எனக் கூறமுடியுமா\n\"எங்கள் வாடிக்கையாளர்களைக் குறைவாக மதிப்பிட்டதுதான் அதற்குக் காரணம். அப்போது அந்தளவுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது இருப்பதுபோல மொபைல் இன்டர்நெட் அப்போது அதிகளவில் இல்லை. டெக்ஸ்டாப்கள் அதிகளவில் டிராஃபிக் கொண்டவையாக இருந்தன. இதனால் எத்தனைப் பேர் ஃப்ளிப்கார்ட்டிற்கு வருவார்கள் எனக் கணக்கிடுவது கடினமாக இருந்தது. அதை நாங்கள் சரியாக கணித்திருந்தாலே, எத்தனைப் பேர் வருவார்கள், எந்தப் பொருளை அதிகம் வாங்குவார்கள் போன்ற பேட்டர்ன்களை சரியாகக் கணித்து வர்த்தகத்தைச் சிறப்பாக நடத்தியிருக்க முடியும். 2014-ல் முதல் பிக் பில்லியன் டேவில், சராசரியாக ஒருநாளில் எங்கள் தளத்திற்கு வருபவர்களை விடவும், 25 மடங்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக வந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்கு எங்களின் சிஸ்டம் தயாராக இருக்கவில்லை. அதனால்தான் அப்போது சர்வர்கள் கிராஷ் ஆகின. ஆனால், அந்த அனுபவம்தான் எங்களுக்கு நிறையப் பாடங்களை சொல்லிக்கொடுத்தது. சாதாரணமாக மூன்று வருடங்களில் கற்கும் விஷயங்களை அந்த ஒரே வருடத்தில் கற்றுக்கொண்டோம். உடனே அடுத்த வருடம் புதிய டேட்டா சென்டர் மற்றும் சொந்தமாக பிரைவேட் கிளவுடை அமைத்தோம். எங்கள் சர்வர்களின் திறனை அதிகப்படுத்தினோம். 2015-ல் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மூன்று பிக் பில்லியன் டேக்கள், எத்தனையோ ஃபிளாஷ் சேல்களைக் கடந்து வந்திருக்கிறோம். இந்தமுறை பிக் பில்லியன் டேவின் ஆரம்ப நாளில் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மொபைல்களை விற்றிருக்கிறோம். கடந்த வருடம் நடந்த விற்பனையை விடவும் இருமடங்கு அதிகமாக இலக்கு வைத்திருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் பின்னாலும் பெரிய டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கிறது.\n\"நாளிதழ் முழுக்க விளம்பரங்கள், ஆஃபர் குறி��்த செய்திகள், ஆன்லைன் விளம்பரங்கள் என #BigBillionDays-க்கு வாடிக்கையாளர்களை ஃப்ளிப்கார்ட் எப்படித் தயார்படுத்துகிறது எனத் தெரியும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஃப்ளிப்கார்ட் எப்படி தயாராகிறது டெக்னிக்கலாக என்னவெல்லாம் செய்வீர்கள்\n\"ஒவ்வொரு வருடமும் பிக் பில்லியன் டே முடிந்தபிறகு அதன்மூலம் கிடைக்கும் டேட்டாவை வைத்து, அடுத்த வருடத்திற்கான திட்டமிடல்களைத் தொடங்குவோம். 2014 போல இன்னொருமுறை நடந்துவிடக்கூடாது என்பதால், விற்பனைக்குப் பல மாதங்கள் முன்பே இதற்கான பணிகளைத் தொடங்கிடுவோம். இந்த வருடத்திற்கான பணிகள் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டன. டேட்டா சென்டர்களில் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும், இந்த வருடம் எவ்வளவு விற்பனை ஆகும் எனக் கணிப்பது, அதற்கேற்ப கிளவுடு சர்வர்களை அதிகரிப்பது போன்ற முன்னேற்பாடுகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்னரே நடந்துமுடிந்துவிடும். பின்னர் இந்த வருடம் எவ்வளவு இலக்கு வைத்திருக்கிறோம், அதை எப்படி அடைவது, அதற்கான டெக்னிக்கல் சப்போர்ட் என்னவெல்லாம் தேவைப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம். இந்த வருடம் 2X இலக்கு வைத்திருக்கிறோம் என்றால், இதனை வெறும் விற்பனை மூலம் மட்டும் அடையமுடியாது. எந்தப் பொருள்களை அதிகம் பேர் வாங்குவார்கள், எதற்கான விற்பனையை முன்கூட்டியே தொடங்கவேண்டும், ஐந்து நாள்கள் விற்பனையில் எந்தெந்தப் பொருள்களை எப்போது விற்கவேண்டும் போன்ற துல்லியமான திட்டமிடல்கள் மூலம் மட்டுமே அடையமுடியும்.\nஉதாரணமாக ஒரு பொருளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது என்றால், அந்நேரம் தளத்திற்குக் கூடுதல் டிராஃபிக் வரும். அந்தச் சமயம் அதனால் பிற பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. அப்படியெனில் அந்த அதிக டிராஃபிக்கை எப்படி கையாள்வது, அந்த டிமாண்ட் உள்ள பொருளை எப்படி ஐந்து நாள்களும் விற்பனைக்குப் பிரித்துவைப்பது, அந்தப் பொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை (Seller) எப்படி ஒருங்கிணைப்பது, ஐந்து நாள்களும் ஃப்ளிப்கார்ட்டை எப்படி முழுமையாக Engaged-ஆக வைத்திருப்பது போன்ற விஷயங்களை யோசிக்கவேண்டும். இதற்காக டேட்டா சயின்டிஸ்ட்கள், சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இன்ஜினியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை. இந்த பிக் பில்லியன் டேவில் மட்டும் 2000 பொற��யாளர்கள் இரவும் பகலுமாக பணிபுரிகிறார்கள்.\nஇவர்களின் பணி முடிந்துவிட்டால், விற்பனை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு நிறையச் சோதனைகள் மேற்கொள்வோம். சர்வர்கள் எவ்வளவு டிராஃபிக்கை எப்படிக் கையாள்கின்றன, மென்பொருள்களில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா போன்ற சோதனைகள் வாரக்கணக்கில் நடக்கும். இவையெல்லாம் முடிந்தபின்புதான் விற்பனைக்குச் செல்வோம். இந்தத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த டெக்னிக்கல் முயற்சிதான் ஒவ்வொரு பிக் பில்லியன் டேவிலும் எங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது.\"\n\"தீபாவளி சீசனில் பிறநிறுவனங்களுக்கு முன்பே ஷாப்பிங் திருவிழாவுக்கான தேதியை ஃப்ளிப்கார்ட் அறிவித்துவிடும். அந்த தேதியை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் 5 - 15 இடையேதான் மக்களின் சம்பளம் வரும் என்பதால்தான் இந்த வருடம் 10-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டதா 5 - 15 இடையேதான் மக்களின் சம்பளம் வரும் என்பதால்தான் இந்த வருடம் 10-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டதா\n\"நீங்கள் சொன்ன சம்பள விஷயம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதைவைத்து மட்டுமே இந்தத் தேதிகள் இறுதிசெய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் தேதி மாறிக்கொண்டேதான் வருகிறது. சம்பள விஷயம் மட்டும்தான் என்றால் 5-15-ம் தேதிகள் எல்லா மாதமும்தான் வருகிறது. ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் தேர்வு செய்வதில்லையே இந்தியாவின் ஷாப்பிங் கலாசாரத்தை மற்ற அனைத்து நிறுவனங்களைவிடவும் ஃப்ளிப்கார்ட் நன்கு புரிந்து வைத்திருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிதான். இந்தச் சமயத்தில் நாடு முழுவதுமே மக்கள் ஷாப்பிங்கிற்காக நிறையப் பணம் செலவு செய்கின்றனர். எனவேதான் எங்கள் பிக் பில்லியன் தினங்களை இதோடு பொருந்திப்போகுமாறு வைக்கிறோம்.\"\n\"இணையதள டிராஃபிக்கை தாண்டி, டெலிவரி, ஷிப்மென்ட் போன்றவையும் அதிகரிக்குமே\n\"ஆமாம், ஆர்டர் எடுப்பதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. அதற்குப்பிறகு டெலிவரி செய்யும் வரையிலுமே பொருள்கள் எங்கள் பொறுப்பில்தான் இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையும் முதலிலேயே செய்துவிடுவோம். ஏற்கெனவே சொன்னதுபோல டேட்டாவின் மூலம்தான் எங்கள் திட்டமிடல்களை மேற்கொள்கிறோம். அதன்படி எந்தத் தினத்தில் வ��த்தால் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்வார்கள், இலக்குகளை எளிதில் எட்டமுடியும் போன்ற டேட்டாவை ஆராய்ந்துதான் இவற்றையெல்லாம் முடிவு செய்வோம். முந்தைய வருட டேட்டாவை எங்களின் விற்பனையாளர்களோடும் பகிர்ந்துகொள்வர். இதன்மூலம் அவர்களும் தங்கள் பொருள்களின் டிமாண்ட் உணர்ந்து, ஸ்டாக்குகளை சரியாக வைக்கமுடியும். இப்படி வேர்ஹவுஸ்களில் எல்லா பொருள்களுக்கும் ஸ்டாக்குகளை, டிமாண்ட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டுதான் விற்பனையையே தொடங்குவோம்.\nஇதேபோல பொருள்களை டெலிவரி செய்வதற்கான லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களும் தயாராக இருக்கும். இந்த வருடம் எங்களின் சேமிப்புக்கிடங்குகளின் அளவை இருமடங்கு உயர்த்தியிருக்கிறோம். இதன்மூலம் அதிகமான பொருள்கள் எங்கள் கிடங்குகளில் இருக்கும். இவற்றை இன்வென்ட்டரியில் இருந்து டெலிவரி செய்யும் வரைக்கும் கையாள்வதற்காக 20,000 ஊழியர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே AI சிஸ்டம்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பர். எனவே பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.\"\n\"இதுபோன்ற மெகா ஷாப்பிங் திருவிழாக்களின்போது, ஃப்ளிப்கார்ட்டில் புதிதாக எதுமாதிரியான அல்காரிதம்கள் பயன்படுத்தப்படும்\n\"வழக்கமான நாள்களில் எங்கள் தளத்தில் இருக்கும் அதே அம்சங்கள் என்பதால், புதிதாக எதுவும் இருக்காது. ஆனால், பிக் பில்லியன் டே சமயம் நிறையபேர் தளத்தில் என்னென்ன ஆஃபர்கள் இருக்கின்றன என மட்டுமே பார்க்க வருவார்கள். இவர்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருக்கும்பட்சத்தில், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு அந்தச் சமயத்தில் சிக்கல் ஏற்படலாம். இந்தப் பிரச்னை வராமல் இருப்பதற்காக சில அல்காரிதம்கள் பயன்படுத்துவோம். அதன்மூலம் யாரெல்லாம் நிஜமாகவே ஷாப்பிங் செய்ய வருகிறார்கள், யாரெல்லாம் வெறுமனே தளத்தை மட்டுமே பார்க்க வருகிறார்கள் எனக் கண்டுபிடித்துவிடலாம். இதன்பிறகு ஷாப்பிங் செய்பவர்களுக்கு மட்டும் முழு தளமும் சிக்கலின்றி லோடு ஆவதுபோலவும், பார்வையிட மட்டும் வருபவர்களுக்குக் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே தெரியும்படியும் மாற்றிவிடலாம். இது எல்லா சமயமும் நடக்காது; ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கால அளவில், அதிகமான நபர்கள் தளத்திற்குள் வந்து, சர்வரின் பணி அதிகமானால் மட்டுமே இது நடக்��ும். இதனால், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் பொருள்களைப் பார்வையிடுவதில் தொடங்கி பணம் செலுத்துவது வரை அனைத்தையும் எளிதாகச் செய்துவிட முடியும். தொழில்நுட்பக் கோளாறுகளால் யாரேனும் ஒரு வாடிக்கையாளரின் ஷாப்பிங் பாதித்தால்கூட அது எங்களுக்கு நஷ்டம்தான். எனவே இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்கூட எங்கள் வர்த்தகத்தில் மிக முக்கியம்.\"\n\"அடிக்கடி பிக் பில்லியன் டே பெயரால் நிறையப் போலி விளம்பரங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் பரப்பப்படுகின்றன. இந்தப் பிரச்னை பிற நிறுவனங்களுக்கும் உண்டு. இதையெல்லாம் கவனிக்கிறீர்களா\n\"எங்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, யாரேனும் மோசடி செய்தால் எங்களால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், இப்படி வாட்ஸ்அப்களில் தவறாகப் பரப்பும் விஷயங்களை எதுவுமே செய்யமுடியாது. எங்கள் சார்பில் ஃப்ளிப்கார்ட்டின் தளத்தையும், அதிகாரபூர்வமான ஆப்பையும் மட்டுமே பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறோம். வங்கிகள் போலவே நாங்களும் OTP, பாஸ்வேர்டு போன்றவற்றை பிறரிடம் ஷேர் செய்யவேண்டாம் எனக்கூறிவருகிறோம். எனவே மக்கள்தான் இதுபோன்ற போலி விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.\"\nஃப்ளிப்கார்ட்டில் ரெட்மி மொபைலை ஆர்டர் செய்யப்போனால், நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என ஒரு பரபரப்பு இருக்குமே... அதைப்போலவே, ஃப்ளிப்கார்ட்டிற்குப் பின்னாலும் பிக் பில்லியன் டேவில் இத்தனை பரபரப்புகள் இருக்கின்றன.\n#TechTamizha: பட்ஜெட் போன்... மெகா ஸ்க்ரீன்... மெர்சல் கேமரா... எந்த ஐபோன் பெஸ்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக���குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=contactList&district=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:03:14Z", "digest": "sha1:FEHAX2VPDHKXEPONNB2S35TJI3QCGAMH", "length": 4878, "nlines": 110, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nவேளாண் விஞ்ஞானிகள் - முகவர்கள் - விவசாயிகள் பட்டியல், விருதுநகர்\n196\t விருதுநகர் - அருப்புக்கோட்டை KMS அக்ரோ டிரேடர்ஸ்\t உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=vendorDetail&id=42", "date_download": "2018-10-20T01:03:39Z", "digest": "sha1:FOCGDQH2VPDURJIDTO4RDX7BYN3P3LBP", "length": 4811, "nlines": 77, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nபுதிய நிறுவனம் புதிய தொடர்பு புதிய வேளாண்பொருள் நீக்க\nநிறுவனத்தின் பெயர் Cocom & Co\n95\t கோகோஸ் உர மருந்துக் கலவை (உர மருந்துக் கலவை) தென்னையில் கொய்ப்பாளை, பூக்கள் கருகி பிஞ்சு உதிர்தல், ஒல்லிக்காய் வியாதிகளை தடுக்கிறது. VS mix – குருத்து கத்தரித்தல், குருத்து அழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதலுக்காக கல்பக விருட்சா – குறைபாடு உள்ள சத்துக்களை மண்ணில் சரி செய்ய (அடி உரம்).cocos -D – த\n116\t திருவையாறு – 2 ரக தென்னம்பிள்ளை (தென்னம்பிள்ளை) தென்னை ஆலோசனை * பல ரக தென்னை மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-10-20T01:27:17Z", "digest": "sha1:MXDCBGYSOIYKDEQT5FBDSMXNYNHEDAKE", "length": 10180, "nlines": 179, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: கீழத்தெரு காத்தாம்வீடு வீரப்பன் கண்ணகி இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nபுதன், ஜூன் 26, 2013\nகீழத்தெரு காத்தாம்வீடு வீரப்பன் கண்ணகி இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: ��ூன் 28, 2013, ஆனி 14, வெள்ளிகிழமை 9:30 - 10:30 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை\nமணமகன் பெயர்: செல்வன். ஜெயவேல்\nமணமகன் வீட்டின் பெயர்: காத்தாம்வீடு, கீழத்தெரு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. வீரப்பன் & திருமதி, கண்ணகி\nமணமகன் தொழில் விபரம்: B.Sc.,M.A\nமணமகள் பெயர்: செல்வி. திராவிடச்செல்வி\nமணமகள் ஊரின் பெயர்: சிலம்பவேளாங்காடு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. செல்லப்பன் & திருமதி சரோஜா\nமணமகள் தொழில் விபரம்: B.Sc\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 6/26/2013 06:34:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nகீழத்தெரு காத்தாம்வீடு வீரப்பன் கண்ணகி இல்ல திருமண...\nநடுத்தெரு முத்தாம்வீடு தங்கவேல் உதயகலா இல்ல திருமண...\nநடுத்தெரு பூச்சிவீடு சக்திவேல் தனரோஜா இல்ல திருமணம...\nநடுத்தெரு குப்பாயீவீடு முத்துசாமி சசிகலா இல்ல திரு...\nகீழத்தெரு மொட்டாம்வீடு பாலசுப்ரமணியம் சிவயோகம் இல்...\nநடுத்தெரு பஞ்சாம்வீடு நடராஜன் தனரோஜா இல்ல திருமணம்...\nதெற்குதெரு வேப்படிகொல்லை சற்குணம் வனரோஜா இல்ல திர...\nதென்னைமர நண்பர்கள் - காசாங்காடு கிராமத்திளிரிந்து\nகாசாங்காடு நிர்வாகத்தின் நடத்தைகள் - துணை தலைவரின்...\n10 வகுப்பு அரசு மேல்நிலை பள்ளி முதல் மூன்று இடம் ப...\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில முதலிடம் பெற்றவர்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2018-10-19T23:36:58Z", "digest": "sha1:SKEAVW2VU35JDIJNR4CXLNKFB7JVWATY", "length": 4688, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசு பங்களா |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஅரசு பங்களா எதுவும் இனிமேல் நினைவகமாக மாற்றப்பட மாட்டது\nஅரசு பங்களா எதுவும் இனிமேல் நினைவகமாக மாற்றப்பட மாட்டது என்று தில்லியில் சனிக் கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. ...[Read More…]\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-10-19T23:45:29Z", "digest": "sha1:IRIWGV55T62EDPFXFO7QFHRVOVOD4HQD", "length": 43912, "nlines": 295, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி- 1)", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்க��ை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள சுட்டிகளைசொடுக்கி படிக்கவும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்க��்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும�� வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள். >>>*** இங்கே*** <<< *********\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\n(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம��பத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.\n\"மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்\" என்று இந்திய காவல்துறையும் ஐ.பி - யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு \"ஆதாரமாக\" இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nஇன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு \"இண்டியா ஃபார் ஹிந்துத்வா\" என்ற பெயரிலோ \"ஜெய் ஆர்.எஸ்.எஸ்\" என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்\nபர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை\nஇது போன்ற \"முன்னறிவிப்புகள்\" நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரம���கி விடுகிறார்கள்.\nஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்\nகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை - மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே\nஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)\nநாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx\nஎப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, \"நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்பட���த்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\nசிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம் - அபூ ஸாலிஹா\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம், சமூகம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரு���், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல...\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவதுடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drarunchinniah.in/product/aadhavans-reuma-x/", "date_download": "2018-10-20T01:12:38Z", "digest": "sha1:LSNO2TY2SHU2W63LVJIFY27JQOYT6VHE", "length": 2814, "nlines": 89, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVANS REUMA-X | PAIN RELIEF SIDDHA MEDICINES", "raw_content": "\nபறங்கி சாம்பிராணி, ராஸ்னாதி, வெந்தயம், அஸ்வகந்தா, குங்குமப்பூ, சிலாசத்து, ஓமம், சுரஞ்சான், போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்தது.\nஉடல் வலி, கால் மூட்டுகளில் உண்டாகும் தொற்று (INFLAMATION) , மூட்டுவலி, மூட்டுகள் விலகுதல், முதுகு எலும்பு தேய்வு, கழுத்து வலி, மற்றும் பல்வேறு விதமான வாத நோய்கள் தீரும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_62.html", "date_download": "2018-10-19T23:42:16Z", "digest": "sha1:Z5EEL6JA2IOWWNYURPH7BT2D6RX7ORMJ", "length": 24514, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "விஷால் களத்திற்கு வருவது நல்லதுதான் - கரு.நாகராஜன் பேட்டி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » விஷால் களத்திற்கு வருவது நல்லதுதான் - கரு.நாகராஜன் பேட்டி\nவிஷால் களத்திற்கு வருவது நல்லதுதான் - கரு.நாகராஜன் பேட்டி\nஆர்.கே.நகர் தொகுதியில் கடந்தமுறை நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் கங்கை அமரன். தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக பிரபலமான வேட்பாளரை களம் இறக்குவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். வேட்பாளர் அறிவிப்பு காலதாமதமானதால் ஆர்.கே.நகரில் தமிழிசை சவுந்தரராஜன்தான் களம் காணப்போகிறார் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. உடனடியாக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு கரு.நாகராஜனை வேட்பாளராக அறிவித்தனர்.\nஇந்த நிலையில கரு.நாகராஜன் நக்கீரன் இணையதளத்திடம் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்...\n5 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனில் உள்ளது தமிழகம். மற்ற மாநிலங்களைவிட அதிக கடன் தமிழகத்தில்தான் உள்ளது. எல்லா தமிர்களையும் கடன்காரர்களாக்கியுள்ளார்கள். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பெருகிக்கொண்டிருக்கிறது. சென்னையில் ராயப்பேட்டை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைத்தான் இதுவரை நாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு அப்பல்லோ மருத்துவமனை, சென்னையில் மட்டும் 16 கிளைகள் திறந்துள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகள் எத்தனை புதிதாக வந்துள்ளது. தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான சக்தி இல்லை என்கிறார்கள். உரிய நேரத்தில் இன்சூரன்ஸ் பணம் கட்டியிருந்தால் பல பேருக்கு அந்தப் பணம் கிடைத்திருக்கும். இதையெல்லாம் சொல்லித்தான் மக்களிடம் ஓட்டுக்கேட்போம்.\nபிரச்சாரத்திற்கு தேசியத் தலைவர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா\nபொதுவாக இடைத்தேர்தலுக்கு தேசியத் தலைவர்கள் யாரும் வருவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே.\nஇந்தத் தேர்தலில் திமுகவுக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். அதோடு, அதிமுக உடைந்ததால் இரண்டு அணிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த கடுமையான போட்டியில் பாஜகவின் நிலை என்ன\nஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிமுகவும் தோல்வியை சந்தித்திருக்கிறது. மாறி, மாறி வந்திருக்கிறார்கள். ஆகையால் அதிமுகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. புதிய மாற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது.\nபாஜக வேட்பாளராக உங்களை அறிவித்த உடன் நடிகர் விஷால் சுயேட்சையாக களம் காணப்போவதாக அறிவித்துள்ளாரே\nபிரபலங்கள் வரட்டும், அப்போதுதான் களம் மாறும். ஜெயித்தாலும், தோற்றாலும் அடுத்த முறை நாம்தான் என்று நினைக்கும் கட்சிகள் இருக்கும்போது, புதிது புதிதாக வரட்டும். மக்களுக்கு நல்லது செய்தால் நல்லதுதான். விஷால் எந்த நம்பிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இளைஞர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்கிறார். இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. இது அவருக்கு ஒரு சோதனை களம்தான். கமல் மாதிரி பேசிக்கொண்டிருக்காமல் களத்திற்கு வந்தது சரிதான். பாஜகவுக்கும் விஷாலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாஜகவில் உள்ள ஒரு ஓட்டைக்கூட இவரால் பிரிக்க முடியாது. மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை இவர் பிரிப்பாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும் என்றார் நாகராஜன்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய ���ளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் க��டூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/53989.html", "date_download": "2018-10-20T00:24:35Z", "digest": "sha1:XVUBHVWWLP5MH2M6YXG6UWRO5HOME4FM", "length": 23879, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்! | Radha Ravi Election Failure reason", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:31 (19/10/2015)\nராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின் தோல்விக்கு முக்கியமாக 4 காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nநாடக நடிகர்களை குறி வைத்த ரித்திஷ்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை, நடிகர் ராதாரவி அசைக்க முடியாத நபராகத்தான் இருந்தார். திரையுலகில் அவரது அதட்டலும் உருட்டலும் அனைவருக்கும் தெர���ந்த விஷயம். கடந்த 30 ஆண்டுகளாக திரைப்பட சங்கத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து வருபவர். குறிப்பாக நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு அசைக்க முடியாத செல்வாக்கு உண்டு. இந்த நடிகர் சங்கத் தேர்தலில் இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் சரத் தரப்பு முக்கிய பதவிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவதற்கு ஒரே காரணம், நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்குதான்.\nநாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள செல்வாக்கு விஷால் தரப்புக்குத் தெரியும். இந்த இடத்தில்தான் விஷால் தரப்பு நடிகர் ரித்திஷை களமிறக்கியது. அதாவது தபால் ஓட்டுகள் போடும் நாடக நடிகர்களின் வாக்குகளை குறிவைத்து ரித்திஷ் செயல்பட ஆரம்பித்து, வைட்டமின் 'ப'-வை இறைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரித்திஷின் இந்த முயற்சி நாடக நடிகர்களிடம் பலிக்கவில்லை. எனினும், சொற்பமான நாடக நடிகர்கள் விஷால் பக்கம் சாய்ந்துள்ளனர். ராதாரவியின் மீது கொண்ட பற்று காரணமாக நாடக நடிகர்களின் ஓட்டு பெரும்பாலும் சரத் தரப்புக்கே கிடைத்துள்ளது. அதனால்தான், தபால் ஓட்டுகள் எண்ணும் வரை சரத் அணியினர் முன்னிலையில் இருந்தனர்.\nவேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் இரு தரப்பினரும் தனிப்பட்ட முறையில் தாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக நடந்த பிரசாரத்தின்போது, எதிரணியில் உள்ள நடிகர்களை ராதாரவி சற்று அதிகமாகவே அர்ச்சனை செய்தார். ஒவ்வொருவரையும் ஒருமையில் அழைத்து திட்டியது, நடுநிலையில் இருந்த நடிகர் நடிகைகளை எதிரணி பக்கம் சாய வைத்து விட்டதாம்.\nநடிகர் பார்த்திபன் நேற்று அளித்த பேட்டியில், கூவத்தைவிட மோசமாக நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரம் இருந்தாக தெரிவித்ததும் இதன் எதிரொலியாகத்தான். சரத்,ராதிகா, ராதாரவி போன்றவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, பக்குவமான அணுகுமுறையையும் கண்ணியமான பேச்சையும் கடைப்பிடித்திருந்தால், நடுநிலை வகிக்கும் நடிகர் நடிகைகள் ஓட்டு சரத் பக்கம் விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதிமுக தலைமை எடுத்த முடிவும், சரத்குமார் அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.இந்த தேர்தலில், சரத் தரப்பில் அ.தி.மு.கவைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் அதிகம் பேர் போ��்டியிட இருந்தனர். தலைமை உத்தரவையடுத்து அவர்கள் ஒதுங்கிக்கொள்ள, சரத் தரப்புக்கு சற்று பின்னடைவாக அமைந்துவிட்டது. அதே வேளையில் விஷால் தரப்பு ஆதரவு நடிகரான ரித்திஷ் சென்னையில் வசிக்கும் நடிகர்களை தொடர்ந்து கேன்வாஸ் செய்துகொண்டுதான் இருந்தாராம். இதனை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.\nநேற்று வாக்கு மையத்துக்கு ஓட்டு போட வந்த நடிகர்- நடிகைகளிடம் கடைசி கட்டத்தில் விஷால் தரப்பு இளைஞர்கள் சூப்பராக கேன்வாஸ் செய்தனராம். அதேவேளையில் சரத் தரப்புக்கு வேலை செய்யக்கூட ஆள் இல்லையாம். கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் சரத் தரப்பு கோட்டை விட்டுள்ளது. இதனால், வாக்குப் பதிவு தொடங்கிய 4 மணி நேரத்துக்குள் விஷால் தரப்புக்கு வாக்குகள் கொத்து கொத்தாக விழத் தொடங்கியுள்ளன.\nஇந்த வெற்றி விஷால் அணியினரின் அமோக வெற்றி என்று கருதப்பட்டாலும், சரத் தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.எனவே, விஷால் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளில் மாற்றம் வந்துவிடும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையா���ர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22568/", "date_download": "2018-10-19T23:34:21Z", "digest": "sha1:RUFKZ6GYFWIRYDFND2WZB2OYORVV7QVB", "length": 9616, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அண்டி மரே டேவிஸ் கிண்ண காலிறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் – GTN", "raw_content": "\nஅண்டி மரே டேவிஸ் கிண்ண காலிறுதிப் போட்டியில் பங்கேற்க மாட்டார்\nபிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர், அண்டி மரே டேவிஸ் கிண்ண காலிறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவ்வாறு போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மாதம் பிரான்ஸில் டேவிஸ் கிண்ண காலிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. உபாதை காரணமாக மியாமி ஓபன் போட்டித் தொடரிலும் மரே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅண்டி மரே காலிறுதிப் போட்டி டென்னிஸ் வீரர் டேவிஸ் கிண்ணம் பங்கேற்க மாட்டார் முழங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் – முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகானலோ அல்வரேஸ் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n6 ஆண்டுகளுக்குப் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட டினேஷ் கனேரியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று\nமெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும்\nமுகம்மது இர்பானுக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/airman-japan-25-kva-generator-for-sale-gampaha", "date_download": "2018-10-20T01:14:55Z", "digest": "sha1:LXIHQEZP5MAWWUPQ5NDC5MFZYZLLO6PE", "length": 7100, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் : Airman Japan 25 KVA Generator | ஜா-எலை | ikman", "raw_content": "\nAshan மூலம் விற்பனைக்கு23 ஆகஸ்ட் 4:51 பிற்பகல்ஜா-எலை, கம்பஹா\n0777314XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777314XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n39 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n53 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n43 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n25 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n6 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n13 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n42 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n6 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n49 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n9 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n40 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\n40 நாள், கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-introduces-qin1-qin1s-feature-phones-with-ai-capabili-018714.html", "date_download": "2018-10-19T23:39:31Z", "digest": "sha1:QQTP4K5VIXYL6SYL3IJZGTYSDYARSW6Z", "length": 12398, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் அசத்தலான சியோமி பீச்சர் போன்கள் அறிமுகம்| Xiaomi Introduces Qin1 and Qin1s Feature Phones with AI Capabilities and 4G Support - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் அசத்தலான சியோமி பீச்சர் போன்கள் அறிமுகம்.\nமலிவு விலையில் அசத்தலான சியோமி பீச்சர் போன்கள் அறிமுகம்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பின��்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்திய செல்போன் சந்தையில் சியோமி நிறுவனத்தின் செல்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த சியோமி நிறுவனத்தின் போன்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதில் அனைத்து தொழில் நுட்பங்களும் புதியதாக இருப்பதால், இந்த போனை இந்திய பொது மக்கள் சியோமி நிறுவனத்தின் போன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சியோமி நிறுவனத்தின் எம்ஐ உள்ளிட்ட பல்வேறு மாடல்களும் பொது மக்களை கவர்ந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி நிறுவனம் தற்போது, கீபேடு டைப்பில் கியுன் 1 மற்றும், கியுன் 1 எஸ் மாடல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் படிப்பறிவு இல்லாத மக்களும், முதியவர்களும் எளிதில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசியோமியின் கியுன் 1 கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 4 ஜி சேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தியாவில் 25 மல்லியன் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் கியுன் 2 வகை மாடல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவில் 27 சதவீதம் செல்போன் சந்தையில் பங்கு வைத்துள்ளது.\nகியுன் 1, கியுன் 1 எஸ்-ன் சிறப்பு:\nசியோமின் கியுன் 1, கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 4 சேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. இதில் 17 மொழிகள் இருக்கின்றன. இதில் மொழியாக்கமும், உலகத்தில் உள்ள அனைத்து டிவி, ஏசி கம்பெனிகளுக்கும் பயன்படுத்தும் ரிமோட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகியுன் 1, கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 2.8 இன்ச் கியுஜிவி (240×320 பிக்சல்) ஐபிஎஸ் டிஎஸ்பிளேவும் இருக்கிறது. இதன் பேட்டரி 1480 எம்ஏஹெச். இதில் டி9 கிபேடும், டி பேடு நேவிகேசன் மெனுவும் இணைக்கப்பட்டுள்ளது.\nகியுன் 1 கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் மோகோர்5 மற்றும் டுயல் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்சி 9820இ எஸ்ஓசி ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதில் பை-வை, புளுடூத் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கிறது. இந்த போனின் விலை ரூ. சுமார் 2 ஆயிரம் இருக்கும். செப்டம்பர் 5 முதல் விற்பனைக்கு வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன்கள் கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/chennai-Marathon-held-as-part-of-promoting-human-rights-awareness", "date_download": "2018-10-20T00:21:38Z", "digest": "sha1:FEFYLWR7UY6OXOAUUOSERVFHZL6CC7WU", "length": 5661, "nlines": 66, "source_domain": "tamil.stage3.in", "title": "மனித உரிமைகளை உணர்த்த சென்னையில் மாரத்தான்", "raw_content": "\nமனித உரிமைகளை உணர்த்த சென்னையில் மாரத்தான்\n1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது. ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற எந்தவித பாகுபாடின்றி மனிதன் வாழ்வதன் அவசியத்தை மனிதர்களுக்கு உணர்த்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது மக்களுக்கு மனித குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சென்னையில் மாரத்தான் ஓட்ட பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தானில் 1500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாரத்தான் போட்டியை என்.சி.சி துணை தலைமை இயக்குனர் விஜேஸ் கே கார்க் தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சிஎஸ்எப் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nமனித உரிமைகளை உணர்த்த சென்னையில் மாரத்தான்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nசென்னை அணியில் மீண்டும் களமிறங்கும் தோனி\nபாரம்பரிய இசை வளர்க்கும் சென்னை நகரம் - யுனெஸ்கோ\nகேன்ஸ் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nகுப்பத்து ராஜா டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்\nதீரன் அதிகாரம் ஒன்று - இசை வெளியீடு\nதளபதி 62 படத்தில் முழுநேர அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7446", "date_download": "2018-10-20T00:50:57Z", "digest": "sha1:EAKBRWOPDD5KTQPXWU2EMHJNT4Q7O4TY", "length": 9874, "nlines": 101, "source_domain": "tectheme.com", "title": "பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nபல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை\nமொபைல் போன் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக லண்டன் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 இன்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் ஸ்மார்ட் போன் சந்தையில் ஒன்பிளஸ் போன்களுக்கென தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ஒன்பிளஸ் 6 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் மொபைல் பயனர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியாவில் இரு வகையான ஒன்பிளஸ் 6 ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 6.29 இன்ச் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7 அப்ரேச்சர���, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் வழங்கப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார் வடிவம் மாற்றப்பட்டு 0.4 நொடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்பி சோனி IMX371 சென்சார் மற்றும் முன்பக்கம் போர்டிரெயிட் மோட் வழங்கப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 கொண்டுள்ளது.\nஒன்பிளஸ் 6 போனின் சிறப்புகள்:\n* 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே\n* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n* 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n* அட்ரினோ 630 GPU\n* 6 ஜிபி / 8 ஜிபி ரேம்\n* 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி\n* ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1\n* டூயல் சிம் ஸ்லாட்\n* 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா\n* 16 எம்பி செல்ஃபி கேமரா\n* 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்\n* 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்\n6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6 போனின் ரூ.34,999. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட போன் விலை ரூ.39,999 எனவும் தெரிவி்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் முதலும், சாதாரண வாடிக்கையாளர்கள் மே 22-ம் தேதி முதலும் போனினை வாங்க விற்பனை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n← கூகுள் ப்ளே ஸ்டோர் அப்ளிகேஷன்களின் APK பைலை டவுன்லோட் செய்வது எப்படி\nஅனைவருக்கும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nசிவப்பு நிறத்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வெளியாகும் ஒன்பிளஸ் 6\nபுதிய பெயரில் கிம்போ ஆப் மீண்டும் வெளியானது\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xossip.com/showthread.php?s=5218c8ad23944d304c92f4ee3e48b1eb&t=1492295&page=8", "date_download": "2018-10-20T00:15:31Z", "digest": "sha1:GNEF6IOM2JI46B5AE3QOAKE7GDE3QMZM", "length": 12471, "nlines": 225, "source_domain": "xossip.com", "title": "என் மனைவிக்கு கிடைத்த கணவர்கள் - Page 8 - Xossip", "raw_content": "\nஅவள்: அப்படி தாண்டா செல்லம்... அப்படியே வாய்வைச்சி குடிபாக்கலாம்...\nஅவன் வாய் வைத்து உறுஞ்சினான். நல்ல உரிய மெதுவாடா செல்லம்... என்றேன்..\nஅவன் ரெண்டு முலையிலயும் மாரி மாரி வாய்வைத்து உரிய தொடங்கினான். ஒரு முலையி வாய் வைத்து குடிக்க தொடங்கினான். குழந்தை போல வாய்வைத்து குடித்து கொண்டிருந்தான். நான் அவன் தலையை வருடினேன்.... திடிரென சர்க் என கடித்தான்.\nஅவள்: ஆ.... பாத்துடா செல்லம் கடிக்காத... ஸ்... ஆ...\nஅவன் கண்டு கொல்லாமல் பால் குடிப்பதிலேயே மும்மரமாக இருந்தான். திடிரென கடிக்க அவள்: ஸ்... ஸ்... பாத்துடா செல்லம் அக்காவுக்கு வலிக்குதுல...\nகுட்டி பையன்: ஒத்த சம டெஸ்ட்க்கா.... வெச்ச வாய எடுக்க முடியல.... குடிச்சிக்கினே இருக்கனும் போல இருக்குது....\nஅவள்: டேய்... என்ன வயசுல என்ன பேசுர....\nகுட்டி பையன்: அக்கா... எனக்கு ராமு வயசு தான்க்கா ஆகுது.... குள்ளமா இருக்குறதுனால குழந்தை பையனு கூட்டிடு வந்துட்டாங்க....\nஎனக்கு ஒரே ஆச்சிரியம்.... கண்ணய்யாவும் ராமுவும் சிரிச்சிட்டு இருந்தாங்க...\nராமு: சும்மா உன்ன கிண்டல் பன்னோம்.... இருந்தாலும்... நீ பன்னது தான் அதிகம்... ஹ.. ஹா...\nஅவள்: பரவால.... எனக்கு இவன் குழந்தை தான்.\nகண்ணய்யா: பாத்துடி நம்பி உள்ள விடாத உனக்கே குழந்தை கொடுத்துட போறான்.\nஅவள்: அப்படியாடா செல்லம்... அப்படியா பண்ணுவ...\nகுட்டி பையன்: அப்படியே..... பாவடைக்குள்ளயும் இடம் கொடுத்திங்கனா வேலைய முடிச்சிடலாம்க்கா....\nமூவரும் சிரித்தனர். கடுப்பான நான்...\nஅவள்: சரி ஓ.கே... இவன மாதிரியே ஒரு குட்டி பையனா... பெற்று கொடுத்துடுறேன்....\nநான் ம்... என்று தலையை ஆட்டினேன்.\nகண்ணய்யா: என்னடி பொண்டாடி... நேத்து நான் கேட்டதுக்கு... உள்ள விடாத உள்ள விடாதனு சொல்லிட்டு... இப்ப இந்த குள்ளனோட குழந்தை பெற்றுக்க போரியா....\nஅவள்: நேற்று அப்படி சொன்னேன். இப்பவேனுனா உள்ள விடுங்க....\nஅவள்: ம்... உண்மையா தான்...\nகண்ணய்யா: அப்பறம் குழந்தை உண்டாகிடுச்சு கலைக்க முடியலனுலாம் சொல்லகூடாது.\nகண்ணய்யா: சரி அப்ப உன் இஷ்டம்.... சரி கிழ படு பால் கறக்கலாம்....\nகண்ணய்யா: ஏன்... என்ன ஆச்சு....\nஅவள்: நான் கிழ படுத்தா நீங்க பால்ல எனக்கு கீழ ஊத்துவிங்க....\nகண்ணய்யா: ஏ.... புல்ல கீழ படுன்னா.... படுக்குறது இல்ல... மாடு மாதிரி படு....\nகண்ணய்யா: ராமு அவ ஆடை எல்ல���ம் கெழட்டுடா...\nஅவள்: இருங்க நானே கிழட்டுறேன்.\nநான் கிழட்ட ராமுவும் உதவி செய்தான். பாவாடையை கிழட்டும் போது சூத்தை அழுத்தினான். அந்த மூன்ரு பேருக்கு முன்னால் நான் அம்மனமாக நிர்க்க அந்த குட்டி பையன் ஆ.... வென்று பார்த்து கொண்டிருந்தான்.\nஅவள்: எப்படிடா இருக்கேன் உங்க அக்கா....\nகுட்டி பையன்: சூப்பர்க்கா.... என்னமா இருக்கு ஓவ்வொன்னும்.... அப்படியே வாயில வைக்கலாம் போல இருக்கு....\nராமு: அவன் ஊண்மைய தானே சொல்லுரான். சூத்தை பாரு பாக்கு போதே உள்ள விட்டு அடிக்கனும் போல இருக்குது....\nகண்ணய்யா: எனக்கு ஒரு ஆசைடி நான் ஒட்டைல ஓக்கும் போது ராமுவ இன்னொரு ஓட்டைல உட்டு ஓக்க வைக்கனும் டீ.....\nஅவள்: உங்க ஒரு உலைக்கயையே என்னால தாங்கிக்க முடியல... இதுல இவன் உலக்க வேரயா....\nஎன்ன அண்ணே அப்படியே நிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2018/08/Kalaignar-M-K.html", "date_download": "2018-10-20T00:48:12Z", "digest": "sha1:FWDCK5T55VFD7RGWMVEXZ64Y5HM57NPY", "length": 25350, "nlines": 270, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "கலைஞர்... | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2018\nஅனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க...\nகைபேசியில் வாசிப்பவர்களுக்கு : மன்னிக்கவும், வலைப்பூவின் தொழிற்நுட்பத்தை நீங்கள் ரசிக்க முடியாது... எனது பல பதிவுகள் கணினியில் வாசிப்பதே நல்லது...\nM K கீழே உள்ள திசைப்படி சுட்டியை கொண்டு செல்லவும்... வசனம் அல்லது பாடலை கேட்க பட்டனை சொடுக்கவும்... நிறுத்த பட்டனை சொடுக்கவும்... திரை முழுவதும் பார்க்க வேண்டுமென்றால் \"YouTube\" அருகிலுள்ள என்பதை சொடுக்கவும்... மறுபடியும் சிறிதாக்க \"YouTube\" அருகிலுள்ள என்பதை சொடுக்கலாம் அல்லது keyboard-ல் \"Esc\"-யை தட்டலாம்... வெளியே வர இடதுபுறமாக சுட்டியை நகர்த்தவும்... அனைத்து வரிசையிலும் கீழிருந்து மேலே சென்றால் எளிதாக இருக்கும்... ரசித்தவற்றை கருத்துரையில் சொல்லுங்கள்... நன்றி...\nதென்றலை தீண்டியதில்லை நான்... தீயை தாண்டியிருக்கிறேன்...\n ஆண்டவன் உத்தரவிற்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...\nராஜா ராணி - 1956 (நடிகர்திலகத்தின் நீண்ட வசனம்)\nகவிதை புனையத்தெரியாத புலவன், கத்தி தூக்கத்தெரியாத வ���ரன் - இவர்களை தமிழகம் இதுவரை கண்டதேயில்லை...\nமகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்... மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்... மாவீரர்களின் கைகள்... சென்று வா... வென்று வா...\nராஜா ராணி - 1956\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ... மியாவ் மியாவ் (2) வானை நோக்கி திரையும் போட்டால் வட்ட நிலவும் மறைந்து போகுமோ... மியாவ் மியாவ் (2) வானை நோக்கி திரையும் போட்டால் வட்ட நிலவும் மறைந்து போகுமோ...\nமறக்க முடியுமா - 1966\nஅழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை... ஆறுதல் வழங்க யாருமே இல்லை... ஏழைகள் வாழ இடமே இல்லை... ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை...\nமந்திரி குமாரி - 1950\nஊருக்கு உழைப்பவன்டி, ஒரு குற்றம் அறியானடி, உதை பட்டு சாவானடி... உதை பட்டு சா-வா-னடி...\nயாழே நான் என்றால் நாதம் நீர் தானே நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே \nராஜா ராணி - 1956\nநாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க, இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடிவாருங்கள், ஓடிவாருங்கள்...\nபூம்புகார் திரைக்காவியத்தைப் பற்றி... 1964\nதலைவர் கலைஞர் அவர்களின் தலைமை கவிதை\n15/09/1986 - சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற முப்பெரும் விழா கவியரங்கம்\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 6:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம், ரசிக்க\nகரந்தை ஜெயக்குமார் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:11\nதேடினேன் வந்தது; தேடல் நாயகரே\nமறைந்த கலைஞர் ஒரு தமிழ்க் கடல் அதில் நீந்தி முத்தெடுக்க முயன்றுள்ளீர்கள் நல்ல முயற்சி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தனபாலன்\nநல்லதொரு தொகுப்பு + உங்கள் உழைப்பு பாராட்டுக்கள் கலைஞரின் குரலை கேட்டு கொண்டுருக்கிறேன்\nஜோதிஜி திருப்பூர் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:42\nவலைப்பூவில் தங்களின் ....அழகான திறமை , முயற்சி...வியக்க வைக்கிறது சகோ.\nகணினிக்கு சென்று காண்கிறேன் ஜி\nஇன்னும் எளிமையாக்கி இருக்கலாம் பட்டனைத் தேடுதலிலேயே நேரம் கழிந்தது\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:03\nGMB ஐயா... எங்கும் தேட வேண்டாம்... 6 சூரியன் படங்களும் 6 விரிந்த கை படங்களும் தெரி��ிறதா...\nஅங்கு உங்களின் சுட்டியை ம்ஹீம்... அங்கு Mouse-யை, கொடுத்துள்ள திசைப்படி அதாவது மேல் நோக்கி மெதுவாக கொண்டு செல்லவும்...\nஅங்கு கலைஞர் டிவி போல காணொளி தெரியும்...\nமற்ற விளக்கங்களை, பதிவில் மற்றொரு முறை வாசிக்க வேண்டுகிறேன்... நன்றி...\nகாணொளிகள் கண்டேன் பார்த்து ரசித்தேன் மற்றபடி நிறுத்த காணொளியில் காணும் //பட்டன்களை சொடுக்கினேன்\nகேட்க இயலவில்லை. உங்கள் பணிக்கு வந்தனங்கள் டிடி சகோ & வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:10\n காதல் கவிதைகள் மேம்பட வேண்டும் அல்லவா...\nபி.பிரசாத் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉங்களது தொழில்நுற்பம் பிரமிக்க வைக்கிறது ஜி\n'பசி'பரமசிவம் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:46\nமிக்க மகிழ்ச்சி. கணினியில் பார்த்து ரசித்து மகிழ்வேன்.\nநானும் எழுதிக்கொண்டு உள்ளேன் இவரைப் பற்றி\nகவிதை வீதி... // சௌந்தர் // 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:10\nதிரை வசனங்களில் எப்போதும் வாழ்வார்\nபதிவு மிக அருமை. தங்களது அருமையான கணினி செயல்பாடுகள் கண்டு வியக்கிறேன். தங்களது பதிவில் காணொளிகள் கண்டேன். கலைஞரின் வசனங்கள், கவிதைகள், அவரின் தமிழ்புலமை சொல்லால் வகுக்க முடியாதவை. என்னிடம் கணினி இல்லாத காரணத்தால், தாங்கள் கூறியிருந்தபடி கண்டு ரசிக்க இயலவில்லை. ஆயினும் கைபேசியில். காணொளிகள் கண்டு கேட்டு ரசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கணினியில் தொழிற் நுட்பத்தில் தாங்கள் முழுமை பெற்ற ஒளிரும் சிலையென்றால், நானெல்லாம், சிலையாக வேண்டுமென்ற ஆசையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அசையாமல் இருக்கும் ஒரு கல். வலைதளத்தில் திறம்பட பல நுணுக்கங்களை புகுத்தியிருக்கும் தங்கள் தொழிற்நுட்பங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதை எங்களுடன் எங்களுக்காக பகிர்ந்தளித்த தங்களுக்கு என் பணிவான நன்றிகள்.\nமனோ சாமிநாதன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:01\nரொம்ப நாட்களுக்குப்பிறகு வெளி வந்து மறைந்த கலைஞருக்காக அழகிய ஒரு தொகுப்பை வெளியிட்டிருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்\nகோமதி அரசு 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:05\nநீங்கள் பகிர்ந்து இருக்கும் காணொளிகள் அனைத்தும் மிக அருமை அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன்.\nமனோகரா,ராஜாராணி,பராசக்தி, பூம்புகார் பட வசனங்கள் அடிக்கடி கேட்டு ரசித்தவை. காஞ்சி தலைவன் வெல்க வெல்க நாடு போர்��ாடல் மிகவும் பிடித்த பாடல் .\nஅனைத்தையும் பொறுமையாக தொழில்நுட்பத்துடன் பகிர்ந்தவிதத்திற்கு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nமுன்பு வானொலியில் அடிக்கடி ராஜாராணி வசனங்கள் இடம்பெறும். தொலைக்காட்சி வந்தபின் பழைய படங்களை விரும்பி பார்த்து ரசித்தவை.\nகலைஞருக்கு நல்லதொரு அஞ்சலி. அனைத்தையும் ரசித்து படிக்க வேண்டும்.\nகுமார் ராஜசேகர் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:00\nதி.தமிழ் இளங்கோ 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\nதகவலுக்கு நன்றி நண்பரே. நலமாக இருக்கிறீர்களா\nராஜி 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:39\nபாலைவன சோலை, பாசப்பறவைகள் மாதிரியான படங்களை புது படங்கள்லாம் விடுபட்டு போயிடுச்சே ஏன்\nவெங்கட் நாகராஜ் 12 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 1:55\nகலைஞரின் புகழ் பெற்ற திரைப்படங்கள், காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் ஓரங்க நாடகங்கள், பொன்மொழிகள் எனத் தேர்தெடுத்து மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்து கலைஞருக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். நன்றி ஐயா\nவே.நடனசபாபதி 12 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:14\nமறக்கமுடியாத கலைஞரின் வசனங்களையும் பாடல்களையும் அருமையாய் தங்களது தொழில்நுட்ப பாணியில் வெளியிட்டு அவருக்கு ஒரு சிறப்பான அஞ்சலியை செலுத்திவிட்டீர்கள். நானும் உங்களோடு சேர்ந்து அஞ்சலியை செலுத்துகிறேன்.\nதமிழ்மைந்தன் சரவணன் 23 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 10:21\nதங்களின் மகத்தான பணிக்கு என் பாராட்டுக்கள்\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு ���ெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/semalt-expert-erklart-zwischen-seo-und", "date_download": "2018-10-20T00:17:02Z", "digest": "sha1:IQYWTIVKDQVW7HDY2DBPFSOOI4XUFZ4I", "length": 7429, "nlines": 24, "source_domain": "dwocacademy.com", "title": "Semalt Expert Erklärt டென்டரிச் Zwischen டெஸ்க்டாப் SEO Und மொபைல் எஸ்சிஓ", "raw_content": "\nSemalt Expert Erklärt டென்டரிச் Zwischen டெஸ்க்டாப் SEO Und மொபைல் எஸ்சிஓ\nஎன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ஹெச்என் எஸ்சிஓ-வியூக்டிவ் ட்ரெக்டிவ் இன் ட்ரெக்டேட் இன் ட்ரெக்டன், இன்டர்நெட்டில், இன்டர்நெட்டில் இண்டெர்நெசென் அன்ட். என்னை தொடர்பு கொள்ளுங்கள், தயவுசெய்து உங்கள் வலைத்தளங்கள் இணையத்தளங்களை பார்வையிடவும். டெஸ்க்டாப்பில், டெஸ்க்டாப் கம்ப்யூஸ் டெஸ்க்டாப்-பிசிக்கள் இண்டர்நெட் மெட் 4% விகிதம் எர்சென். அவுஸ்மெர்ட்டேம் கம்ட் ஏன் க்ரோசெய்ல் டெஸ் ச்சஸ்மாசினென்வர்ஸ்க்கர்ஸ் வான் மொபிலெல்புபோன், நோக்கியா வோன் டெஸ்க்டாப் பி.சி.எஸ் - book value on commercial trucks.\nஎனிஜெக்ட் இன்டர்மென்ட்மென்ட் நியூட்ஜ் டீசென் வோர்டெய்ல், um டு மார்க்லூர்க் ஜு ஸ்லிலியென். மென்சென் Mobiltelefone, நீங்கள் ஒரு இணைய உலாவி வேண்டும் என்றால், நீங்கள் அதை பெற முடியும். நான் ஜுனெர்ஸ் மாட் Google கூலர், டஸ் ஈனெர் டெர் வேஜ் ihre அல்காரிதம்மென்ட்.\nஎச்ஹோங் டெர் சிக்ட்பாரீயிட் ஈயர் இணைய தளம் ச்சஸ்மாசினென் பீடிலிஜென் ஸிச் டெனிம் ப்ராஸ்ஸ். மொபைல் ihrer Ziele மொபைல் நட்பு இணையதளங்கள் அஞ்சாமல். மொபைல் வலைத்தளங்களுக்கான எஸ்சிஓ-டக்டிகன் (Web-based) வலைத்தள வலைத்தளங்கள்\nமொபைல் எஸ்சிஓ நீங்கள் ஒரு டெஸ்க்டாப் அச்சுப்பொறிகளாக்குகிறது. அனுபவ வான் Semalt டிஜிட்டல் சர்வீசஸ், ராஸ் பார்பர், எர்லாடட் டை அஸ���பெட்டெ டீசர் டிஃபெரென்சீயரிங்.\nLokalisierung der Ergebnisse..கூகிள் கால்பந்து அட்வைசஸ் லோகேல் எர்ஜெபினிஸ் ஃபுர் மபிலெகார்ட்டே ஹோஹர். மொபைல் வலைத்தளங்கள் geeignet மூலம் எஸ்சிஓ எஸ்சி பதிப்புரிமை. Geo-modifiziert Suchen können Mobilgeräte schneller erreichen als auf டெஸ்க்டாப். டெஸ்க்டாப் டெஸ்க்டிஐய்ட்டெர்ட் வர்ட்டன் என்ற டெஸ்க்டாப் இயங்குதளத்தில் இருந்து அன்ட்ஸெட்டைக் கொண்டு வரும். Infoligessess ignorieren die misten Unternehmen diesen Unterschied. நீங்கள் ஒரு வேலை செய்யவில்லை என்றால், நான் என் டெஸ்க்டாப் வலைத்தளம் இணைய டொமைன் ஆதரவு.\nInhalt. Bee jeder டிஜிட்டல் மார்க்கெர்டாஃபுபபே சைன் டை ஸ்கில்ஸ்செல்வோர்டர் அண்ட் இன்ஹால்ட் டை ஹாப்ட்டிடென். டை ச்ச்மாஸ்சினெனோபிடிமிமிங் ்ஹ்ஹ்ட் ்ம் உம் சொக்ஸ் மற்றும் இன்ஹலட். டெர் வேக் இது ஒரு டெஸ்க்டாப் தளம். டெக்னோம்ஸ் மார்க்கெரெலுவென்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன்ஸ்பேட்காங். டெஸ்க்டாப்-இன்ஹால்ட் 1000 டெக்டரில் இருந்து 1000 மெகாபிக்சல் டவுன் ஜி.ஆர். மொபைல் போன்கள் மொபைல், ஃப்ரைண்டிளேஹே இணையதளங்கள். Telefonbrowser funktionieren சிறந்தது உங்கள் குழந்தைக்கு 300 க்கும் மேற்பட்ட வொர்த்ன் வொன்டர்ன்\nViele Unternehmen கெய்ன் Einfluss உள்ளது. நீங்கள் ஒரு பெரிய மொபைல் தொலைபேசி எடிட்டிங், டெஸ்க்டாப், எஸ்சிஓ மற்றும் மொபைல் சாதனங்கள். எஸ்சி-டெக்னிக் wird zum Beispiel davon ausgegangen, dass der Inhalt in Großen Schriftarten Wird, இசட் Gegensatz zu dem இருந்தது, கூகிள் வான் டெர் இன் டெல் இன்டெல்-பிசி Wünscht, wird சரிபார்க்க. Viele Unternehmen, பல இணைய தளங்கள் இணைய தளங்கள் உள்ளன, நீங்கள் ஒரு இலவச மென்பொருள் உருவாக்க முடியும். டீஸெ அட்ரெக்டைட் கோன்னென் ஐஹென் பெசுஸ்கர் ஹெல்ஃபென், மேஹர் பெசுஷெர் வான் மொபிலன் கெரட்டன் ஜு எஹ்ஹால்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/10/blog-post_12.html", "date_download": "2018-10-19T23:46:15Z", "digest": "sha1:Z437OWLQNYUHIVKFOH7B2QX7R6YZU4KO", "length": 38528, "nlines": 346, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!", "raw_content": "\nஎன்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்\n\"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா\" ஒரே குழப்பத்துடணும் சந்தோஷத்துடணும்.\n\" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்\" என்றாள் நித்யா\n\"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது நீ ..இன்னும் அதே இளமையாவே.. முதன் முதலா நீ அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க நீ ..இன்னும் அதே ���ளமையாவே.. முதன் முதலா நீ அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..\n\"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க, டார்லிங்\n\"சரி, இங்கே எதுக்கு வந்த நீ\n நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லையா அதை நிறைவேற்றத்தான் உங்களைத் தேடி ஓடி வந்தேன்.\"\n\"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்\n\"அதெல்லாம் எதுக்கு இப்போ, நித்யா அதெல்லாம் ஒரு காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்பவே நான் சீரியஸா எடுத்துக்கவில்லை..மறந்துட்டேன்.\"\n\"இப்போ என்ன சொல்ல வர்ர, நித்யா நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ \"எக்ஸ்ட்ரா ஃபன்\"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே \"எக்ஸ்ட்ரா ஃபன்\"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே அதை இன்னொரு முறை சொல்லத்தான வந்த அதை இன்னொரு முறை சொல்லத்தான வந்த\" என்றான் ஒரு மாதிரியான கடுமையான குரலில்.\n\"நான் எதுவுமே சொல்லல, டார்லிங். நீங்கதான் எல்லாமே சொல்றீங்க\n இதை எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா\n\"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை, டார்லிங்\"\n\"ஆமா நீ ரொம்ப உண்மையானவள். நான் முழு அயோக்கியன் உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க அதுக்குத்தானே, வந்திருக்க, நித்யா\n\"நான் அதுக்காக எல்லாம் வரலை, டார்லிங்\n\"எனக்கு இப்போ எந்த கம்மிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது..\"\n\"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா, டார்லிங்\n நீ எழுதிய லவ் லெட்டரா\n\"அதான் \"ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்\" லெட்டர்.\"\n\"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்..காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா ஒரு நிமிடம் இரு\n இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன், இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்\" அவள் அழகாகச் சிரித்தாள்.\nநித்யா அவனைக் கேலிபண்ணி சிரிக்கும்போதுகூட அவனை ஹர்ட் பண்ணாமல் மென்மையாகத்தான் சிரிப்பாள்.\n அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேட்லாம் ஞாபகம் இருக்கா\n\"எனக்கும்தான், டார்லிங். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே நேற்றுத்தான் பேசியதுபோல ஞாபகம் இருக்கு, டார்லிங்\"\n\"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா.'\n அதெல்லாம் என் அடி மனதில் இருந்து வந்தவை. எனக்கு என்றுமே மறக்காது\"\n\"இப்படி என்னை \"டி\" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்\n\"ஏன்னு தெரியலை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை, நித்யா\"\n\"எனக்கும்தான். இப்போ எதுவுமே தப்பு இல்லை, டார்லிங் நான் உங்க காதலி. நான் உங்களுக்கு மட்டும்தான் நான் உங்க காதலி. நான் உங்களுக்கு மட்டும்தான்\n\"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா.\"\n\"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல எனக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை\"\n\"அதெல்லாம் சும்மா உளறல்..இது என்ன மறுபிறவியா\n\"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை நன்கு புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு வேறென்ன வேணும் எனக்கு\n நீ சொன்ன உன் வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா\n\"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்\n\"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க. இங்க வாங்க\nசத்தியமா நான் வரையல.. இணையத்தில் திருடியது\n\"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா\n\"லெட் மி கிஸ் யு, டார்லிங்\"\n\" யு ஸ்மெல் குட்\"\n நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி வந்துட்டேன்.\"\nதமிழ் தெரிந்த வெள்ளைக்காரப் பொண்ணுங்க..\n\"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா\n\"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல\n\"மறுபிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்.\"\n நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ They dont have any commitments. They can do whatever they want\n\"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser\"\nபின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா ஆமா, மீள் பதிவுதான். புத��சாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க\nLabels: கற்பனை, காதல், சமூகம், சிறுகதை, மீள்பதிவு.\nபின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா\nமீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க\n (Vijay TV) பார்த்ததின் பாதிப்பா...\nஎன்ன வருண் மீள் பதிவா....நானும் என்னவோ பக் பக் கென்னிச்சு இதெல்லாம் வருணுக்குத் தான் இப்படி நடப்பதாக எண்ணி வாசித்தேன். அடகடவுளே வெறும் கதை தானா இப்ப தான் மூச்சே வந்துது. ஆமா இது நியாயமா சொல்லுங்க மீள் பதிவை போடுவது. எனக்கு இது புதிது அதனால் எனக்கு ok தான். சும்மா சொல்லக் கூடாது கதை நல்லாவே போயிற்று.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....\n முதல் கமெண்டில் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.அதனால அழிச்சுட்டேன்:(\nஇல்ல இப்போ தான் படிக்கிறேன்:)\nகீழே அந்த பொண்ணுங்க விளக்கம் சொல்லாமலே அது எங்க நடந்துச்சுனு புரியுது:)\nடாபிக்கை பார்த்தவுடன் ஓடிபோட்டலாமானு பார்த்தேன். போன பதிவின் பின்னூட்டத்தில் நீங்க சொன்னது ஞாபகம் வந்தது***இதுக்கு உங்க ரியாக்சன் எப்படி இருக்கும்னு யோசித்து பார்த்தேன்**:))))\nso, என்னை மாதிரி ரீடர்ஸ்சையும் நினைவில் வைத்து தான் எழுதிருப்பிங்கனு தொடர்ந்தேன்.\nகாதலும் ஒரு பீலிங்க்ஸ், எதாவது சாதிக்கணும்னு நினைக்கிறவங்க அதை கடந்து வந்தாகணும், சாகிறவரை அதை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கிறது நம்மமேல நமக்கு இல்லாத அக்கறை இன்மையை காட்டுது. நாம மேல நமக்கே அக்கறை இல்லேன்னா இன்னொருத்தி தூக்கிபோட்டுட்டு போகத்தான் தானே செய்வா வாழ்ந்து அவள் மிஸ் பண்ணினா வாழ்கையை நினைச்சு வருந்த வைக்கணும்>>>>ஸ்டாப் ஸ்டாப் என்ன ஒரே அட்வைஸ் மழை இது\nஅது ஒன்னும் இல்ல, என் தம்பி ஒருத்தன் லவ் பெய்லியர்() என தாடி வளர்த்த போது நான் கொடுத்த கௌன்சிலிங்ல ஒரு பகுதி. இப்போ ஏரியாவில் பல குட்டி பசங்களுக்கு அவன் ரோல் மாடல். அட்வைசர்:))))\nபின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா\nமீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க/// hmm athutan thodarnthu ippo milpathivaa poduringala\n திடீர்னு லைஃப் பிஸி ஆயிடுச்சு..பளாக்கை ஆக்டிவா வைத்திருக்கணும்னா இதுபோல் எதையாவது மீள்பதிவு செய்ய வேண்டியிருக்கு.. :)\n**** திண்டுக்கல் தனபாலன் said...\n (Vijay TV) பார்த்ததின் பாதிப்பா...\nவாங்க தனபாலன்.. அந்த நீயா நானா பார்க்கலையே..அப்புறம் நான் இந்தக்கதை எழுதி ஒரு வருடத்திற்கு மேலாகுது.. ஒரு வேளை பார்���்திபனுக்கு என் கதை படிச்ச பாதிப்பாக இருக்கலாம்.. :)))\n***அடகடவுளே வெறும் கதை தானா இப்ப தான் மூச்சே வந்துது. **\nநீங்க தேவகோட்டைக் காரர் உண்மைக் கவிதையைப் படிச்சுட்டு இதையும் அப்படி நெனச்சுட்டீங்கனு நெனைக்கிறேன்.. :)\n***ஆமா இது நியாயமா சொல்லுங்க மீள் பதிவை போடுவது. எனக்கு இது புதிது அதனால் எனக்கு ok தான்.***\nஎல்லாருக்கும் இது மீள்பதிவு இல்லைதானே, இனியா உங்களுக்கெல்லாம் புத்தம் புதிய பதிப்புத்தானே உங்களுக்கெல்லாம் புத்தம் புதிய பதிப்புத்தானே\n***சும்மா சொல்லக் கூடாது கதை நல்லாவே போயிற்று.***\n***பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....\nஉங்க விமர்சந்த்துக்கு நன்றி, இனியா\n***சாகிறவரை அதை மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கிறது நம்மமேல நமக்கு இல்லாத அக்கறை இன்மையை காட்டுது. ***\n\"அதை சாதாரணமாக கடந்து போய்விடுவது..அந்தக் காதலை இழிவுபடுத்தியதாக ஆகிவிடாதா\" னு ஒரு சிலர் கேட்பார்கள். :) கெளன்சிலர்தான் பதில் சொல்லணும்\nஉண்மையான காதலைக்கூட நம் வசதிக்கு \"இன்ஃபாச்சுவேஷன்\"னு சொல்லி சமாளிக்கலாம் தான்.ஆனால் அதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கிறதுதான். இல்லையா கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம்னு சொல்லுகிறோம். ஆனால் எல்லா நிகழ்காலமும் நாளைய கடந்தகாலம்தானே, மைதிலி கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம்னு சொல்லுகிறோம். ஆனால் எல்லா நிகழ்காலமும் நாளைய கடந்தகாலம்தானே, மைதிலி இல்லையா அப்போ நிகழ்காலத்துக்கு (நாளைய கடந்தகாலத்துக்கு) முக்கியத்துவம் கொடுப்பதும் லாங் ரன்ல பார்த்தால் அர்த்தமற்றதாகி விடுகிறது. சரியா\n***ஸ்டாப் ஸ்டாப் என்ன ஒரே அட்வைஸ் மழை இது\nஅது ஒன்னும் இல்ல, என் தம்பி ஒருத்தன் லவ் பெய்லியர்() என தாடி வளர்த்த போது நான் கொடுத்த கௌன்சிலிங்ல ஒரு பகுதி. இப்போ ஏரியாவில் பல குட்டி பசங்களுக்கு அவன் ரோல் மாடல். அட்வைசர்:***\nஆக, இப்போ அக்காவும் தம்பியும் கெளனசிலராகிட்டீங்க\nஎப்படியோ உங்க அருகில் வாழும் \"இளவரசன்களை\" நல் வழிப்படுத்தினால் நல்லதுதான். :)\nஅந்த காதலை சிறப்பிக்கமட்டும் தான் நாம் பிறந்தோமா என்பது தான் என் கேள்வி:)\n** கடந்து போய்விடுவது..அந்தக் காதலை இழிவுபடுத்தியதாக ஆகிவிடாதா\" னு ஒரு சிலர் கேட்பார்கள். :) ** போன பின்னூட்டத்தில் வந்த நடுவர்கள் தானே அவங்க:) அவங்க கிட்ட ஆர்க்யூ பண்ணுறத பத்தி எனக்கு தயக்கம் இல்லை, ஆனா ஏற்கனவே ஒரு முன் முடிவோடு நடத்தப்படும் விவாதங்கள் காலப் பாழ் :))\nஎப்பவும் அவள் நினைவை துடைத்துவிடவில்லை அவன். அவள் பெயர் கேட்டால், அவளுக்கு பிடித்தவற்றை பார்த்தால் சட்டென உடைந்து, ஆனால் வேகமாக தன்னை மீட்டுகொள்கிறான்:) ஆனா மேடம் என்ன செஞ்சாங்க தெரியமா தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள் தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள் அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா அவன் படித்த படிப்பு பாழாகட்டும், அவன் அம்மா அப்பா கடைசிவரை துணையற்ற தனிமரமாய் அவன் நிற்பதை பார்த்துப்பார்த்து பரவசபடட்டும். ஆனால் என்ன அவன் புனிதமான காதலுக்கு முன் மற்றெல்லாம் தூசுதனே அவன் படித்த படிப்பு பாழாகட்டும், அவன் அம்மா அப்பா கடைசிவரை துணையற்ற தனிமரமாய் அவன் நிற்பதை பார்த்துப்பார்த்து பரவசபடட்டும். ஆனால் என்ன அவன் புனிதமான காதலுக்கு முன் மற்றெல்லாம் தூசுதனே( ஆமா ஏன் நான் இந்த வருனிடம் மட்டும் பிரச்சனைக்குரிய கம்மெண்டுகளை இடுவதே பிழைப்பாக வைத்திருக்கிறேன்\n****எப்பவும் அவள் நினைவை துடைத்துவிடவில்லை அவன். அவள் பெயர் கேட்டால், அவளுக்கு பிடித்தவற்றை பார்த்தால் சட்டென உடைந்து, ஆனால் வேகமாக தன்னை மீட்டுகொள்கிறான்:) ஆனா மேடம் என்ன செஞ்சாங்க தெரியமா தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள் தம்பி நம்பர் மாத்தினது தெரியாமல் அவன் வாட்ஸ் அப்பில் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு அவனுக்கு ஒரு காலத்தில் அனுப்பிய ஒரு டச்சிங்கான sms ஐ தன் செல்ல கணவனுக்கு டெடிகேட் செய்திருக்கிறாள் அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா அந்த காதலை கௌரவப்படுத்த அவன் கடைசிவரை தேவதாசாக திரியவேண்டுமா\nஹும்ம்ம்.. இதில் யாரைப் பார்த்துப் பரிதாப்படுவதென்று தெரியவில்லை. கணவனையா இல்லைனா, பழைய காதலனையா இல்லனா இப்படி தரத்தில் \"கீழிறங்கிவிட்ட\"அந்தப் பெண்ணைப் பார்த்தா\n ஏன் நான் இந்த வருனிடம் மட்டும் பிரச்சனைக்குரிய கம்மெண்டுகளை இடுவதே பிழைப்பாக வைத்திருக்கிறேன்\n ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால்தான் opinion difference வருகிறது. உங்களுடைய வேறு விதமான அனுபவத்தை நீங்க சொல்றீங்க சொல்ல வேண்டிய சூழலில் இருப்பதால். :( நன்றி மைதிலி. I am learning. :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல ���ர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஇந்தக் கதையை சுஜாதா எழுதியிருந்தால்..\nர சி னிக்கு சாருநிவேதிதா எவ்வளவோ மேல்\nநல்லவேளை சுயநலவாதி ர சி னி காந்து அரசியலுக்கு வரவ...\nகாவிரி மைந்தன், சோ ராமசாமி நீதியை வன்புணர்வு செய்ய...\nர ஜ னி யின் உண்மையான பலம் என்ன\nஎன்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்\nஇந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு\nபுத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52735-with-no-room-to-start-a-fish-stall-hanan-looks-to-sell-online.html", "date_download": "2018-10-20T00:17:44Z", "digest": "sha1:QO3BVFPEHI46NSGSV3T52IRGESI2GRRP", "length": 12499, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு! | With no room to start a fish stall, Hanan looks to sell online", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\nஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்ய, கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி ஹனன் ஹமீது முடிவு செய்துள்ளார்.\nகேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்ப னை செய்து வந்தார். இவர் பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிக ளில், சிறப்பு விருந்தினராகவும் அவர் அழைக்கப்படுகிறார்.\nஇந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த 3 ஆம் தேதி பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் குணமாகி வரும் அவர், வீல் சேர் மூலம்தான் வீட்டுக்குள் சென்றுவருகிறார்.\nஇந்நிலையில் அவர் ஆன்லைன் மூலம் மீன் விற்க முடிவு செய்துள்ளார். தெருவில் வைத்து மீன் விற்ற இவர், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மீன் விற்க முடிவு செய்திருந்தார். இதற்காக எர்ணாகுளம் அருகில் உள்ள தம்மனம் பகுதியில் ஒரு கடையை பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். கடை உரிமையாளருக்கும் அவர் உறவினர்களுக்கு ஏதோ பிரச்னை. இதையடுத்து உரிமையாளரின் உறவினர்கள் கடையை திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த திட்டத்தை கைவிட்டார் ஹனன்.\nஇதையடுத்து ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் ���ூறும்போது, ‘உடல் நலம் இன்னும் முழுமை யாக குணமாகவில்லை. மீன்களை வாங்கி சுத்தம் செய்து, பிறகு ஆன்லைன் மூலம் அதை விற்பனை செய்ய முடிவு செய்து ள்ளேன். வியாபார போக்குவரத்துக்காக வாகனம் ஒன்றையும் வாங்க இருக்கிறேன். இந்த பிசினஸூக்காக டெக்னிக் கல் ஆலோசனையையும் கோரியுள்ளேன்’ என்றார்\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களே உஷார்.. 2.90 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு..\nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nமுன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல்லின் ஜாமீன் மனு ரத்து\nஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா\nசர்ச்சைப் பேச்சு வழக்கு : கருணாஸுக்கு ஜாமீன்\nஎம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nதேர்வுக்கு தயாராகிறார் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன்\nகாயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்\nவிமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களே உஷார்.. 2.90 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு..\nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52383-pro-kabaddi-league-2018-opening-ceremony-in-chennai.html", "date_download": "2018-10-20T00:58:17Z", "digest": "sha1:WEPB6TTHXBC3VLBCXXM4ZAIGTWCDFZWB", "length": 7021, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்? | Pro Kabaddi League 2018 opening ceremony in chennai", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில�� விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nநாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nபுரோ கபடி லீக் தொடருக்கான கேப்டன்கள் மற்றும் கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 12 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். நடப்புச் சாம்பியனான பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் , கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய மும்பை அணியின் துணைக் கேப்டனும், தமிழக வீரருமான சேரலாதன், தமிழ் தலைவாஸ் அணியில் இடம் கிடைக்காதது வருத்தம் அளித்ததாகக் கூறினார். ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nகிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு இப்படி சொல்லலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nகிரிக்��ெட் வீரராக இருந்துகொண்டு இப்படி சொல்லலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhthirai.com/site/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2", "date_download": "2018-10-19T23:58:26Z", "digest": "sha1:L74BVRQ3PWNDVZW7Z7UMCH4SFONHKWA2", "length": 7458, "nlines": 61, "source_domain": "www.thamizhthirai.com", "title": "அர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்” | ThamizhThirai.com", "raw_content": "\nஉங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும் :\nHome > செய்திகள் > அர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்”\nஅர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்”\nஅவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “அழகு மகன்” என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nகதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார்.\nமற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்\nஒளிப்பதிவு – அகு அஜ்மல்\nஇசை – ஜேம்ஸ் வசந்தன்\nபாடல்கள் – யுகபாரதி, தாமரை,மோகன்ராஜ்.\nசண்டை பயிற்சி – பயர் கார்த்திக்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா… இவர் இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\nஇவர் இயக்கும் முதல் படம் இது.\nதயாரிப்பு – செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார்\nபடம் பற்றி இயக்குனர் அழகன் செல்வாவிடம் கேட்டோம்…\nஇது ஒரு பக்கா கமர்ஷியல் படம்.\nதென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம்.\nஅன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம். அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவுமின்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ் நிலையில் வாழ்பவர்கள்.\nஅர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல் ஒரு பக்கம்..\nஇதற்கிடையே அர்ஜுன் உதய் ஒரு பிரச்சனையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகிறது\nஅவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை.\nமுழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. .\nபடத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் தேனி போடி கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nஆகஸ்ட் 3 ம் தேதி படம் வெளியாகிறது.\nபடத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் என்றார் இயக்குனர்.\nஅர்ஜுன் உதய் - மாளவிகா வேல்ஸ் நடிக்கும் \"அழகு மகன்\"\t2018-07-26\nPrevious: இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.\nNext: ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.\nகடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா\nஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.\n‘தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/i-support-metoo-movement-pm-should-speak-subramaniyan-swamy", "date_download": "2018-10-20T00:22:36Z", "digest": "sha1:B4ZRMEHUJJ4ODVHISGAQUMGVA5ZSMV5B", "length": 12332, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "#metoo பற்றி பிரதமர் மோடி பேசவேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி | I support #MeToo movement. pm should speak on this- subramaniyan swamy | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\n#metoo பற்றி பிரதமர் மோடி பேசவேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி\nபாஜக வின் இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் மீடு இயக்கத்தின் மூலம் சமூக வலைதளத்தில் கொடுத்துள்ளார். பலர் இதனை பற்றி அவரிடமும், பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பிகள் மீதும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், இதற்கு அக்பர் பதிலளிக்கவே இல்லை. தற்போது மீடு இயக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ள ஒரு சிறப்பு குழுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், அக்பரின் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தெரிவிக்கையில், “ ஒருவர் மட்டும் அவரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை, பலர் அவரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர். நான் மீடு இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கிறேன். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிலையை காலம் கடந்துவந்து சொல்வதில் எந்த தவறும் இல்லை. பிரதமர் இதை பற்றி பேச வேண்டும்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n'மீ டூ' புகார்... முதல் ராஜினாமா...\n'விருப்பம் இல்லனா விலகிடுங்க...அத விட்டுட்டு புகார் தெரிவிக்காதிங்க' - 'மீடூ' குறித்து பிக்பாஸ் நடிகை அதிரடி கருத்து\n'நீ, உன் பேச்சு என அத்தனையும் வக்கிரம்' - லீனா மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த சுசி கணேசன்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தோர் குணமடைய ரயில்வே அமைச்சர் பிரார்த்தனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம்... -கடகம்பள்ளி சுரேந்திரன்\nஇரண்டு பெண்கள், 50 போலிஸார், 200 பக்தர்கள் சபரிமலை பதற்ற நொடிகள்\nசபரிமலை சன்னிதானம் நோக்கி பயணித்த இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தரை அனுமதிக்க மறுக்கும் பக்தர்கள்\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்க��� மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/electricity-act-should-not-be-amended-anbumani-ramadoss", "date_download": "2018-10-20T00:53:05Z", "digest": "sha1:DDGATKB3F2K2DG2QMZY7ZU4K3VX5H75Z", "length": 22042, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "மின்சார சட்டத் திருத்தம் கூடாது! -அன்புமணி இராமதாஸ் கோரிக்கை | Electricity Act should not be amended -anbumani ramadoss | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nமின்சார சட்டத் திருத்தம் கூடாது\nமின்சார சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான சட்டத் திருத்த முன்வரைவு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.\nமத்திய மின்சார சட்டத்தின் 45-ஆவது பிரிவு மின்கட்டணத்தை வசூலிக்கும் அதிகாரத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குகிறது. இச்சட்டத்தின் 65-ஆவது பிரிவு மின் கட்டணத்திற்கு மாநில அரசுகள் மானியம் வழங்குவதை முறைப்படுத்துகிறது. இந்த இரு பிரிவுகளிலும் மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களின் மூலம் மாநில அரசுகள் மின்சாரத்திற்கான மானியத்தை மின்சார வாரியங்களுக்கு வழங்குவது தடை செய்யப்படுகிறது. மாறாக, மாநில அரசுக��் பயனாளிகளுக்கே நேரடியாக மானியம் வழங்க வேண்டும் என்று மின்சார சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.\nமேலோட்டமாக பார்க்கும் போது இது சீர்திருத்தமாகத் தெரியும். ஆனால், தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் விவசாயம் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்டதாகும். தமிழ்நாட்டில் இப்போது விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப் படுகிறது; நெசவாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவை தவிர அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை மின்சார வாரியங்களுக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கான மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாம். இதைக் காரணமாக வைத்து விவசாயத்துக்கான அனைத்து மின் இணைப்புகளுக்கும் டிஜிடல் மீட்டர்கள் பொருத்தப்படும். இவை அனைத்துமே இலவச மின்சாரத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கான முன்னேற்பாடுகள் தான்.\nஇலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்வதற்கான விதையை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே விதைத்து விட்டது. இறுதியாக கடந்த ஜூலை மாதம் வெளியிடபட்ட மாநில மின்வாரியங்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது. அதில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற யோசனை மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதைக் கண்டித்து கடந்த ஜூலை 8-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளின் நோக்கம் என்னவென்றால், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு மின்சாரம் இலவசமாக வழங்கப் படுகிறது என்பதைக் கண்டறிவது, பின்னர் அதற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, ஒரு கட்டத்திற்கு பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான்’’ என்று கூறியிருந்தேன். இப்போது அது உண்மையாகிவிட்டது.\nஇதற்கெல்லாம் மேலாக இலவச மின்சாரத்தை அடுத்த 3 ஆண்டுகளில் நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அழுத்தத்தையு��் மத்திய மின்சார சட்டத்திருத்தம் அளிக்கிறது. விவசாயத்துக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கைவிட வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் மின்வாரியங்களின் வருவாய் கணிசமாக குறையும்; இலவச மின்சாரத்திற்காக அரசு வழங்க வேண்டிய மானியம் அதிகரிக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் போன்ற மாநிலங்கள் தள்ளப்படும். இது தான் மத்திய அரசின் விருப்பம். ஆனால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nதமிழ்நாட்டில் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் நடந்த போதெல்லாம் அதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் வெடித்துள்ளன. 1970, ஜூலை 10-ம் தேதி, விவசாய பம்புசெட்களுக்கான மின்கட்டணத்தில் ஒரு பைசாவை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.\nஒரு கட்டத்தில் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 உழவர்கள் கொல்லப்பட்டனர். அன்று தொடங்கி 1982 வரை பல்வேறு போராட்டங்களில் 58 விவசாயிகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். 1973-ம் ஆண்டு நடந்த மாட்டுவண்டிப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது.\nபோராட்டத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் தான் 1989-ஆம் ஆண்டில் இலவச மின்திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. ஒரு பைசா மின்கட்டண உயர்வுக்கே இந்த அளவுக்கு போராட்டம் என்றால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் எந்த அளவுக்கு உழவர்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஉழவர்கள் தான் உலகுக்கு சோறு படைக்கும் கடவுள்கள். அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும், தொடர்ந்து தீமை இழைத்து அவர்களை உயிருடன் அழிக்கும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது. உழவர்கள் நலனுக்கு எதிரான மத்திய மின்சார சட்டத் திருத்த முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும்; இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்துறை ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் சம்பள உயர்வுக்க�� அரசு ஒப்புதல்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு...\nஅ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு விழாவை கொண்டாடிய இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். - படங்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கமல்ஹாசன்\nவேல்முருகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு\nதமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்\nதிமுக செய்தி தொடர்பு செயலர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். விடுவிக்கப்பட்டார்\nஅமைச்சர் காமராஜ் சம்மந்தி வீடு உள்பட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஊடகங்களில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை அறிவித்துள்ளது தி.மு.க.\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ravindra-jadeja-suspended-for-pallekele-test/", "date_download": "2018-10-20T01:21:28Z", "digest": "sha1:PRTIBNVLM3KXDF5WCMS7WRPBCNDILMOI", "length": 13879, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி!- Ravindra Jadeja suspended for Pallekele Test", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஇலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி\nஇலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி\nஇதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகொழும்புவில் இன்று நடந்து முடிந்த இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இப்போட்டியில் அஷ்வின், ஜடேஜா தலா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.\nஇந்த நிலையில், ஐசிசியின் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாகக் கூறி, ஜடேஜாவிற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால், பல்லேகல்லேவில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நேற்று (சனிக்கிழமை) நடந்த ஆட்டத்தில், 58-வது ஓவரை ஜடேஜா வீசினார். அப்போது கருணரத்னே அடித்த பந்தை தடுத்த ஜடேஜா, கருணரத்னே கிரீஸிற்குள் நின்றுக் கொண்டிருந்த போதே, அவரை நோக்கி வேகமாக வீசினார். இதையடுத்தே, ஜடேஜா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதாக, ஜடேஜாவிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஐசிசி-யின் 2.2.11 விதிப்படி, அவருக்கு மூன்று தகுதியிழப்பு புள்ளிகளும் அளிக்கப்பட்டது.\nதற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்த நிலையில், தற்போது அவருக்கு மேலும் 3 தகுதியிழப்பு புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 புள்ளிகள் சேர்ந்ததால், ஐசிசியின் 2.2.8 விதிப்படி, ஜடேஜாவிற்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதிலிருந்து அடுத்த 24 மாதத்திற்குள் மீண்டும், ஜடேஜா மீது இதே புகார் எழுந்தால், அவருக்கு மேலும் 4 தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும்.\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nசிஎஸ்கே அணி வீரரின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\n 7 கோடி ரூபாய் பாரத்தை சுமக்கும் மகேந்திர சிங் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Cricket Score Card\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nதொடர்ந்து வாய்ப்பு வ���ங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு\nஅவுட்டான பின் தோனியை களமிறக்க ரோஹித் காட்டிய செய்கை: வைரல் ஆகும் வீடியோ\nகோலி – அனுஷ்கா ரிசப்ஷன் மாஸ் என்ட்ரி கொடுத்து விழாவை சிறப்பித்த மோடி மாஸ் என்ட்ரி கொடுத்து விழாவை சிறப்பித்த மோடி\nவேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமானப்படுத்தினாரா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nசிராஜ் ஏதோ கூற, பதிலுக்கு ப்ரித்வியும் ஏதோ பதிலளிக்க வாக்குவாதம் ஏற்பட்டது.\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_455.html", "date_download": "2018-10-20T00:24:57Z", "digest": "sha1:5KKY4F2QZTQ2NICM7AGTNWEZS6ZHBGRE", "length": 5593, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நல்லூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலய பாற்குடபவனி.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / தாயகம் / நல்லூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலய பாற்குடபவனி.\nநல்லூர் ஸ்ரீ சீரடி சாயிபாபா ஆலய பாற்குடபவனி.\nயாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆலய இராம நவமி உற்சவத்தை முன்னிட்டு பாற்குடபவனி நேற்று (25/03/2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் விஷ்ணு ஆலயத்திலிருந்து காலை 9:30 மணியளவில் ஆரம்பமான பாற்குட பவனி சீரடி சாயி பாபா ஆலயத்தை வந்தடைந்து பாலாவிஷேகம் நடைபெற்று பின் விசேட பூசைகளும் சிறப்பாக நடைபெற்றது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/138926-west-indies-loses-6-wicket-in-rajkot-test.html", "date_download": "2018-10-20T01:03:43Z", "digest": "sha1:6DS4Y7Y3QCE4UOAG65JUBAZJCPEUZ4ZA", "length": 19673, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "தெறிக்கவிடும் இந்திய பௌலர்கள் - 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி! #INDVsWI | west indies loses 6 wicket in rajkot test", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:53 (05/10/2018)\nதெறிக்கவிடும் இந்திய பௌலர்கள் - 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாலும் ப்ரித்வி ஷா, புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரிஷப் பன்ட் மற்றவர்கள் சிறப்பாக விளையாடினர். ப்ரித்வி ஷா, 134 ரன்களும் புஜாரா 86 ரன்களும், ரஹானே 41 ரன்களும் எடுத்து இருந்தனர்.\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\nபிறகு 364 ரன்கள் எடுத்திருந்தபோது முதல்நாள் ஆட்டம் நேரம் முடிவுக்கு வந்தது. கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பன்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கோலியும் ரிஷப்பும் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களின் பந்துவீச்சை நொறுக்கினர். விரைவாக ரன் சேர்த்த ரிஷப் 92 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு முனையில் ஆடிய கோலி 24 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடிய அவர் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் இறங்கிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார்.\n132 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். இதன் பின் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணிக்கு ��ந்திய பௌலர்கள் தொடர்ந்து அதிர்ச்சி அளித்த வண்ணம் இருந்தனர். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 29 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 94 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியைவிட 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் தொடரவுள்ளது.\nபிரான்ஸில் மாயமான இன்டர்போல் தலைவர் - சர்வதேச அளவில் பரபரக்கும் விசாரணை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-10-20T00:13:58Z", "digest": "sha1:YETGDQMFSO7TXXNNMEPFEGOHRGKUS2SN", "length": 20495, "nlines": 330, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"கரையில் நீ...!\"", "raw_content": "\nஇன்னும் நிற்கிறாய் கரையில் நீ...\nஇன்னும் நிற்கிறாய் கரையில் நீ...\nமேலும் கீழும், உள்ளும் வெளியும்\nஇங்கே மூழ்கி எங்கோ எழுகிறேன்.\n���ன்னும் கரையில் நிற்கிறாய் நீ...\nதட்டுப்படும் உன் மிருதுவான தேகம்...\nஇன்னும் கரையில் நிற்கிறாய் நீ...\nகாலவெள்ளத்தில் எனை தள்ளியக் காதல்\nவற்றிப் போகும் இந்த நதியில்\nகாதல் ரசம் சொட்டுகிறது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு பக்கெட் எடுத்துட்டு வரேன்...\nகாதல் ரசம் சொட்டுகிறது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஒரு பக்கெட் எடுத்துட்டு வரேன்...\nநல்கவிதை. படம் மிக அருமை.\nவற்றிப் போகும் இந்த நதியில்\n//காலவெள்ளத்தில் எனை தள்ளியக் காதல்\nநண்பா காதலில் விழுந்து விட்டீர்கள் போல... சும்மா...\nகடலுக்குள்ள விழந்த்தின் பயனாய் அலையெல்லாம் காதல் நிரம்பி கரைக்கு வருகின்றன அவள் காலடிச் சுவடுகளைக்காண...\nஅன்பு வைத்தாலே நிறைய கஷ்டங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் ஓரே நேரத்தில் கொடுக்கும் சக்தி அன்புக்கு மட்டும் தான் உள்ளது.\nபடத்தோடு கவிதை கவலை.புரிந்துகொள்ள வையுங்கள்.கரை தாண்டி வரட்டும் \nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n - காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)\nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது எ���்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=vendorDetail&id=44", "date_download": "2018-10-19T23:31:36Z", "digest": "sha1:UEYM7KYKZV5T2UEOLQWTB6HSY72PK4RF", "length": 4252, "nlines": 84, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரு���்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nபுதிய நிறுவனம் புதிய தொடர்பு புதிய வேளாண்பொருள் நீக்க\nநிறுவனத்தின் பெயர் நந்தினி பயோடெக்\n60\t திருவள்ளூர் - பொன்னேரி - 601 204 விற்பனையாளர் ,\n297 ராஜாஜி தெரு, டி.வி. புரம்\tபொன்னேரி - 601 204\n97\t BTM super 77 (உரம்) தழை மணி சாம்பல் சத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/1360569", "date_download": "2018-10-20T00:30:21Z", "digest": "sha1:L6VUAJNRF6TOLCK3N7IZPVPAMWT7INTE", "length": 10406, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறையுரைகள்\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையாற்றுகிறார்\nசன.26,2018. உண்மை மற்றும் துணிச்சலான சாட்சிய வாழ்வுடன், விசுவாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், விசுவாசம், திருஅவையின் தாய்மையில் வழங்கப்படுகின்றது என்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகிறிஸ்துவை அறிவிப்பதற்கு, திருத்தூதர் பவுலடிகளாரின், பிள்ளை, சாட்சியம், தாய்மை ஆகிய மூன்று வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும், விசுவாசத்தை வழங்கும்போது தந்தையராகவும், திருஅவையின் தாய்மையை வெளிப்படுத்தும்போது அன்னையராகவும் இருக்கின்றோம், வாழ்வு இன்றி, வார்த்தைகள் பயனற்றவை என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆயர்களான புனிதர்கள் திமொத்தேயு, தீ��்து ஆகியோரின் விழாவான இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், விசுவாசத்தை மற்றவருக்கு வழங்குதலை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில், புனித பவுல், திமொத்தேயுவுக்கு எழுதிய 2வது திருமடலில், திமொத்தேயுவின் விசுவாசம் வெளிவேடமற்றது என்று குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, திமொத்தேயுவை, என் அன்பார்ந்த பிள்ளை என்றும், திமொத்தேயுவின் பாட்டி, பின்னர் அவரின் தாயிடமிருந்து இத்தகைய விசுவாசம், திமொத்தேயுவிடம் விளங்கியது என்றும் கூறினார்.\nசாட்சியங்களாக, போதகர்களாக, விசுவாசத்தை வழங்கும் அன்னையர்களாக, பெண்களாக வாழ ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nபுலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு\nகிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது\nபிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக��கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/20", "date_download": "2018-10-20T01:18:00Z", "digest": "sha1:CAOZLYCGZGFUUIECNIVUEC6U3UMB32GQ", "length": 10205, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 20, 2016 | 11:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து சீனாவுடன் பேசவில்லை – பீரிஸ்\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சீனாவுடன் கூட்டு எதிரணி பேச்சு நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.\nவிரிவு Dec 20, 2016 | 11:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு\nபுதிய அரசியலமைப்பின் மூலம், மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Dec 20, 2016 | 1:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலை துறைமுகம் மீதே அமெரிக்காவுக்கு கண் – திஸ்ஸ விதாரண\nகடற்படைத்தள விரிவாக்கத் திட்டத்துக்காக திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்கா கண் வைத்திருப்பதாக, முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.\nவிரிவு Dec 20, 2016 | 1:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவுக்கு விற்கும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெற வாசுதேவ திட்டம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nவிரிவு Dec 20, 2016 | 0:55 // கி.தவசீலன் பிரிவு: ச��ய்திகள்\nஜேர்மனி, சுவிஸ், துருக்கி தாக்குதல்களால் அதிர்ச்சியில் ஐரோப்பா\nஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Dec 20, 2016 | 0:43 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/09/15/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0-2/", "date_download": "2018-10-20T00:50:04Z", "digest": "sha1:NTUJHTBKF6BGNBIDFQ3QHFMMB3X72OE5", "length": 4895, "nlines": 140, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nக்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும் மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்\n← அன்றும் இன்றும் (கோவை சங்கர்)\nகுட்டீஸ் லூட்டிஸ் (கீதா சங்கர்) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/stylish-beards-banned-in-peshawar-pakistan.html", "date_download": "2018-10-20T00:27:18Z", "digest": "sha1:UV7NVSR3JRN2SDA66XUG7MKVCL36CSZS", "length": 4164, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Stylish beards banned in Peshawar, Pakistan | World News", "raw_content": "\n'குற்றம் 23' இயக்குநருடன் கைகோர்த்த லேடி 'சூப்பர்ஸ்டார்'\n‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ மற்றும் ‘குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன்,...\nபல பெண்களுடன் தொடர்பு: மனைவி குற்றச்சாட்டுக்கு 'முகம்மது சமி' விளக்கம்\nபல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது சமி மீது...\nபெரியார் சிலை பற்றி பேசுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்: கமல்\nபெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.... ... இது\nபெரியார் சிலையைத் தொடர்ந்து 'அம்பேத்கர்' சிலையும் உடைப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், நேற்று நள்ளிரவு அம்பேத்கர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139204-madras-high-court-warn-government-lawyers.html", "date_download": "2018-10-20T00:37:31Z", "digest": "sha1:OMLNNVKP3AKP3S2YYWRILAUT4FICFH6Z", "length": 18931, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "8 வழிச் சாலை வழக்கு - அரசு வழக்கறிஞர்கள்மீது கடுகடுத்த நீதிபதிகள்! | Madras high court Warn Government lawyers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/10/2018)\n8 வழிச் சாலை வழக்கு - அரசு வழக்கறிஞர்கள்மீது கடுகடுத்த நீதிபதிகள்\n'8 வழிச் சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களைப் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா...' என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி பா.ம.க எம்.பி., அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் எனப் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், நேற்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்திட்டத்துக்காக தருமபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதுகுறித்து அரசுத் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஆனால், அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை என்றும் பதிலளிக்க கால அவகாசம் அளிக்கக் கோரி, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ``வழக்குகுறித்த தகவல் இல்லை என்றால் நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம்' எனக் காட்டமாகத் தெரிவித்தனர். மேலும், ``8 வழிச் சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களைப் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா'' இந்த வழக்கில், ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்தனர்.\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\nசமீபத்தில் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு), சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்க முடியாது எனவும் அதிருப்தி தெரிவித்தனர். 'நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதைக் கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம்' என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.\n'முகவரி' முதல் '96' வரை... காதல்தான் தோல்வி; படம் மாஸ் ஹிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Urban-Sniper-4/10060", "date_download": "2018-10-20T01:04:04Z", "digest": "sha1:EQOKOSHQDMBX4ABUSNMZ6WZ3ZIDGDPI3", "length": 5627, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Urban Sniper 4 Game | Action Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nநகர மறைமுக 4 மீண்டும் அதன் படப்பிடிப்பு Stickman விளையாட்டு தொடரில் 4 வது அத்தியாயத்தில் உள்ளது. ஒரு வேலைக்கு கொலைகாரன் பங்கு எடுத்து மற்றும் இலக்குகள் எடுத்து. ஒரு குப்பை முற்றத்தில் பூனைகள் வெளியே எடுத்து ஊழல் போலீசார் கீழே எடுத்து இருந்து எல்லாம். இறுதியில் அருகில் வரும் திருப்பம் காத்திரு. . உங்கள் நண்பர்கள் நீங்கள் அதை முதலிடத்தை அல்லது நீங்கள் ஒரு இலக்கு, & nbsp இருக்கும் செய்ய முடியும் பார்க்க கிரிக்கெட் உங்கள் ஸ்கோர் காட்டுகிறது உங்கள் இதயம் சரங்களை இழுக்க வேண்டும் என்று ஒரு கதை திருப்பமாக இல்லை நிறுத்தத்தில் துப்பாக்கி சுடும் நடவடிக்கை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/all-matric-hss-principals-enter-pg-assts-details-in-www-enwizevellore-com-before-3-00pm-on-27-03-2018-most-urgent/", "date_download": "2018-10-20T00:06:47Z", "digest": "sha1:IRMGJPVKDPUP5MW7E7TOM6L2SVWGCQFF", "length": 2964, "nlines": 46, "source_domain": "edwizevellore.com", "title": "ALL MATRIC HSS PRINCIPALS – ENTER PG ASSTS. DETAILS IN www.enwizevellore.com before 3.00pm on 27.03.2018 -MOST URGENT", "raw_content": "\nஅனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,\nஅனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளிலும் பணியாற்றிவரும் அனைத்து மேல்நிலை வகுப்பு போதிக்கும் பாட முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை வருகைப்பதிவேட்டின்படி 01.03.2018 நிலவரப்படி www.edwizevellore.com என்ற இணையதளத்தில் DATA என்ற Linkஐ Click செய்து தங்கள் பள்ளியின் EXAM NO. (TTR/VLR No.) பயன்படுத்தி உள்நுழைந்து இடதுபுறம் உள்ள Dashboardன் கிழ் Formsஐ Click செய்து அதில் Staff Registration என்ற Linkஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nவிவரங்களுக்கு 9443623326 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nNextசிறப்பு ஊக்கத்தொகை-அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வி ஆண்டில் 10, 11,12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் வங்கி கணக்கு விவரம் கோருதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exam-notification/page/3/", "date_download": "2018-10-19T23:48:23Z", "digest": "sha1:YVQ2XQNVBZLPR7R4CSLQATPVR7VEOAZQ", "length": 8751, "nlines": 181, "source_domain": "exammaster.co.in", "title": "வரவிருக்கும் தேர்வுகள் | Exam Master - Part 3", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nExam Admin Card, வரவிருக்கும் தேர்வுகள்\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் | குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர...\nஇந்திய ரெயில்வே துறைய���ல் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவ...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Actress-Anushka-Shetty-marriage-next-year.html", "date_download": "2018-10-20T00:11:30Z", "digest": "sha1:C54KZCPERVILSJH5SJFPDROZGCBUST33", "length": 5446, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம் - News2.in", "raw_content": "\nHome / அனுஷ்கா ஷெட்டி / சினிமா / திருமணம் / நடிகைகள் / அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\nஅனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\nSaturday, November 12, 2016 அனுஷ்கா ஷெட்டி , சினிமா , திருமணம் , நடிகைகள்\nதமிழ், தெலுங்கில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் அனுஷ்கா. இவருக்கு வயது முப்பதை தாண்டி விட்டதால் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் இவர் பற்றிய காதல் கிசு கிசு ஒன்று பரவியது. ஆனால் இவரது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் அனுஷ்கா மணப்பார் என்று இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு நல்ல மணமகன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்காக சில பூஜைகளும் நடத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.\nஅனுஷ்கா ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும்தான் தற்போது நடித்து வருகிறார். புதிய படங்கள் எதிலும் நடிக்க இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வரும் புதிய ஆண்டில் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று தெலுங்கு பட உலகில் பேசிக்கொள்கிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்த��ச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபுதுசா நான் பொறந்தேன் - திரைவிமர்சனம்\n66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T00:22:51Z", "digest": "sha1:F65KX52BXHECVBFKU4C2GM5FQBBXEYPC", "length": 3373, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேய் பசி | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nயுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான ‘பேய் பசி’ படத்தின் ஓடியோ வெளியானது. ரைஸ்ஈஸ்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சா...\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/edappadi-k-palaniswami-interview-delhi", "date_download": "2018-10-20T00:01:14Z", "digest": "sha1:3WADKT4SGOQJXG43NKU44G56SQM2JOCC", "length": 17384, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "யாருமே அமைச்சராக இருக்க முடியாது: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி | Edappadi K. Palaniswami Interview in Delhi | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் ���ேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nயாருமே அமைச்சராக இருக்க முடியாது: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.\nஅதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்கவும் கோரி உள்ளேன். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினேன். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினேன். சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கவும் கோரி உள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன். உள்ளாட்சித்துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் நிரந்தர கப்பல்படை தளம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்ததோடு, மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன்.\nதமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று உணர்வு வரவில்லையா\nயார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். வழக்கின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். யார் பெட்டிசன் கொடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் யாருமே அமைச்சராக இருக்க முடியாது.\nமக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டீர்களே\nயார் மக்கள் மத்தியில் ந��்பிக்கை இழந்துவிட்டது. நீங்கள் தவறான தகவலை சொல்லுகிறீர்கள். அண்மையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் 93 சதவீதம் வெற்றிப்பெற்றிருக்கிறோம். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் தேந்தெடுக்கப்பட்டிருப்பார்களா\nடிடிவி தினகரன் ஓ.பி.எஸ்ஸை சந்தித்தாக கூறியுள்ளார். அதற்கு ஓ.பி.எஸ். சந்தித்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறாரே இவர்கள் சந்தித்தது உங்களுக்கு தெரியுமா இவர்கள் சந்தித்தது உங்களுக்கு தெரியுமா இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nடிடிவி தினகரன் ஊடகங்கள் வாயிலாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு துணை முதல் அமைச்சர் தெளிவான விளக்கத்தை ஊடங்களை அழைத்து தெரிவித்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படுமா\nஇன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. அறிவித்தப் பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள், அதற்கு தக்கவாறு எங்கள் கட்சி முடிவு எடுக்கும்.\nஇடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம் என்ன\nகாரணத்தைத்தான் தெளிவாக சொல்லிவிட்டார்களே. இது தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டியது. இது நாங்கள் முடிவு எடுப்பது அல்ல. இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரவுடி குழுவுக்கு பயப்படும் அதிபர். – இவ்வளவு மோசமாவயிருக்கு இலங்கை...\nசேலத்தில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிடுவதில்லை என முடிவு; திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி\n393 கோடி, 55 நாடுகள் பிரதமர் நரேந்திரமோடியின் பயண செலவு மற்றும் விவரம்...\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு...\nஅ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு விழாவை கொண்டாடிய இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். - படங்கள்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கமல்ஹாசன்\nவேல்முருகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு\nதமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம்\nதிமுக செய்தி தொடர்பு செயலர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். விடுவிக்கப்பட்டார்\nஅமைச்சர் காமராஜ் சம்மந்தி வீடு உள்பட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஊடகங்களில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்��ளை அறிவித்துள்ளது தி.மு.க.\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14004152/Vaiko-interviewed-the-entire-Tamil-people-in-the-Cauvery.vpf", "date_download": "2018-10-20T00:49:01Z", "digest": "sha1:2PMDGYA57RIDGCA2VWP2Y4JJMDUKCSTL", "length": 17234, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vaiko interviewed the entire Tamil people in the Cauvery issue to be involved in the struggle || காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் வைகோ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் வைகோ பேட்டி + \"||\" + Vaiko interviewed the entire Tamil people in the Cauvery issue to be involved in the struggle\nகாவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் வைகோ பேட்டி\nகாவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ம.தி.மு.க.வின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அரவக்குறிச்சிக்கு நேற்று வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nகாவிரி தண்ணீர் வரவிடாமல் செய்து, தமிழகத்தை பாலைவனமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் எரிவாயு திட்டங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற மத்திய அரசின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க மாநில அரசை வலியுறுத்தி வரும் நிலையில், கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்து 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். இது தமிழக அரசு செய்த பச்சை துரோகம். இதனை மன்னிக்கவே முடியாது.\nயார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு வஞ்சகம் தான் செய்கின்றனர். உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உரிய தீர்ப்பு வழங்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. எனவே ஒட்டுமொத்த தமிழக மக்களும் கிளர்ந்து எழுந்து, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு அறப்போராட்டங்களை நடத்த வேண்டும் என கருதுகிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிற கூட்டத்தில் கூட இதனை முன்வைப்பேன்.\n20 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிற சில்லறை வர்த்தகத்தினை அடியோடு அழிக்கிற முனைப்பில் ஆன்லைன் வர்த்தகத்தை முன்பிருந்த அரசு கொண்டு வர இருந்தபோது, அதை பா.ஜ.க.வின் அருண்ஜெட்லி மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசினார். தற்போது இவர்கள் (பா.ஜ.க) ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறார்கள்.\nஇந்தியாவின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 70 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நுழைந்தால் உள்நாட்டு வணிகம் அழியும். இதனால் சிறு, குறு வியாபாரிகளின் வாழ்க்கை நசிந்து போகும்.\nஇதையடுத்து அரவக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ம.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாக மலர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வெள்ளி விழாவை மாவட்ட வாரியாக இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாவை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முழு நாள் மாநாடாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி\nநடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\n2. சபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n3. தொல்லியல் துறைக்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nநடப்பு ஆண்டில் இதுவரை தொல்லியல் துறைக்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.\n4. கவுன்சிலர் தேர்தலில் கூட கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகவுன்சிலர் தேர்தலில் கூட கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.\n5. வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி: தமிழகம் முழுவதும் 23-ந் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சிப்பதை கண்டித்து வருகிற 23-ந் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் ��ாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161622", "date_download": "2018-10-20T00:20:07Z", "digest": "sha1:SA75VQCHL3EISH5X6AP44GK27F5WT42P", "length": 7961, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "ஹராப்பான் ஆட்சியைப் பிடித்தால் 10 & 11 மே பொது விடுமுறை, மகாதீர் அறிவிப்பு – Malaysiaindru", "raw_content": "\nஹராப்பான் ஆட்சியைப் பிடித்தால் 10 & 11 மே பொது விடுமுறை, மகாதீர் அறிவிப்பு\n14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், மே 10, 11-ம் தேதிகளில் பொது விடுமுறை வழங்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார்.\n“எனக்கு விடுமுறையில் விருப்பம் இல்லை, ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள். ஆனால், இந்த முறை, ‘இனி காலி’ மட்டும்தான்,” என்று அந்த முன்னாள் பிரதமர், பெட்டாலிங் ஜெயாவில் ஹராப்பான் வேட்பாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.\nவாக்களிக்கும் நாளான மே 9, புதன்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள வேளை, புத்ரா ஜெயாவை ஹராப்பான் கைப்பற்றினால், மலேசியர்கள் ஒரு நீண்ட ஓய்வெடுக்க ஏதுவாக இந்த 5 நாள்கள் விடுமுறை அமையும் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த ஆலோசனையை, முதன்முறையாக அமானா கட்சியின் வியூக இயக்குநர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் வழங்கியிருந்தார்.\nவாக்களிக்க ஊர் திரும்பும் மக்களுக்கு ஊக்குவிப்பாகவும் ‘மக்கள் வெற்றி’யைக் கொண்டாட ஏதுவாகவும் இருக்கும் என்பதால், இந்தக் கூடுதல் விடுமுறை ஆலோசனை வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.\nவாக்குப்பதிவு நாளாக வேலை நாள் தீர்மானிக்கப்பட்டதால், வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது கடினம் என்று கூறி எதிர்தரப்பினரிடமிருந்து பல விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் 11-ல், யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மது V, பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமெனக் கோரி, 100,000 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் பிச்சார மனுவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் மே 9-ம் தேதியைப் பொது விடுமுறையாக அறிவித்தது.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ��ாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163701", "date_download": "2018-10-20T00:16:07Z", "digest": "sha1:CLHMVEVGHFWO3CJQQE2U44VFY4PK2LRV", "length": 7332, "nlines": 81, "source_domain": "www.semparuthi.com", "title": "பிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய கூட்டணி உருவாக்கம் – Malaysiaindru", "raw_content": "\nபிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய கூட்டணி உருவாக்கம்\nசரவாக் பிஎன்னில் நான்கு பங்காளிக் கட்சிகள் விலகிக் கொண்டதை அடுத்து அது கலைக்கப்பட்டது.\nவிலகிய நான்கும் -பிபிபி, எஸ்யுபிபி, பிஆர்எஸ், பிடிபி- சேர்ந்து “Gabungan Parti Sarawak” (ஜிபிஎஸ்)” என்ற பெயரில் புதிய மாநிலக் கூட்டணி ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளன.\nசரவாக் முதலமைச்சரும் சரவாக் பிஎன் தலைவருமான ஆபாங் ஜொகாரி ஓபெங் இன்று பிற்பகல், கூச்சிங்கில் பிபிபி தலைமையகத்தில் இதை அறிவித்தார்.\nஅப்போது முன்னைய சரவாக் பிஎன் தலைவர்களும் உடன் இருந்தனர்.\n“சரவாக் பிஎன் உறுப்புக்கட்சிகள் பிஎன்னிலிருந்து விலகுவது என ஒருமித்த முடிவெடுத்து சரவாக் கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணியை காபோங்கான் பார்டி சரவாக் என்ற பெயரில் அமைத்துள்ளன.\n“பல வாத, எ���ிர்வாதங்களுக்குப் பிறகு 14வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நிலவரங்களைக் கருத்தில்கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டது”, என்றாரவர்.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\nஜூன் 12, 2018 அன்று, 2:13 மணி மணிக்கு\nஅன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்…..\nஜூன் 12, 2018 அன்று, 10:23 மணி மணிக்கு\nமே 9-க்கு முன்பு இப்படியெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்று எவரும் கனவு கண்டதில்லை. எது எப்படியோ, மலேசியா உடன்படிக்கையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோமென்று அறிக்கை விடாமலிருந்தால் அனைவருக்கும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/137686-us-withdraw-their-socalled-sanctions-says-china.html", "date_download": "2018-10-19T23:40:25Z", "digest": "sha1:3BKURKKGK5OYVVB72ETUIYE5NYIHO4QT", "length": 17141, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "``பொருளாதாரத் தடையை விலக்கிக்கொள்ளுங்கள்''- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா! | US withdraw their so-called sanctions says china", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (22/09/2018)\n``பொருளாதாரத��� தடையை விலக்கிக்கொள்ளுங்கள்''- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா\nசீனா மீது அமெரிக்கா, பொருளாதாரத் தடை விதித்துள்ளது. `அமெரிக்கா தன் தவறை திருத்திக் கொண்டு பொருளாதாரத்தடையை விலக்கி கொள்ளவேண்டும்; இல்லையென்றால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்'' என சீனா எச்சரித்துள்ளது.\nரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுடனான உறவில் விதி மீறும் செயல் என்று கூறி இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள்ளது. அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக, சீனா பாதிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அமைப்பின் மீதான இந்த பொருளாதாரத்தடை, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, ``அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இருநாடுகள் மற்றும் ராணுவங்கள் இடையே உள்ள உறவுகளை கடுமையாக பாதிக்கசெய்யும். தவறை திருத்திக்கொண்டு, எங்கள் மீதான தடையை விலக்கிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் கடுமையான விளைவை எதிர்கொள்ள நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதனிநபர் விபத்து பாலிசித் தொகை ரூ.15 லட்சமாக உயர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக��கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/2018/04", "date_download": "2018-10-20T00:30:41Z", "digest": "sha1:3TPQLO5JZ6YXMPT2ZEE4PH3OMCS6W73N", "length": 63706, "nlines": 644, "source_domain": "business.global-article.ws", "title": "2018 4月 | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஅழகு செய்க கார்ஜியஸ் தள்ளுபடி மெழுகுவர்த்திகள் உங்கள் முகப்பு அலங்கரிப்பு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > 2018年 > 4月\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஅழகான மெழுகுவர்த்திகள் பயன்படுத்தி உங்கள் வீட்டில் அலங்காரத்தின் வரை தளிர் சில பெரிய வழிகளை அறிக. மேலும், இங்கே தள்ளுபடி மெழுகுவர்த்திகள் கண்டுபிடித்து பணத்தை சேமிக்க சில குறிப்புகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமின்னணு அடைவு – நவீன உலகத்தில் உள்ள ஒரு ஷோகேஸ்\nநவீன நுகர்வோர் மற்றும் தொழில்துறை உலகத்தின் ஒரு மேலாதிக்க பண்பு மின்னணு பொருட்கள் மற்றும் தீர்வுகள் பரவலாக இருப்பதே. நீங்கள் எங்கிருந்தாலும் திரும்ப, நீங்கள் ஒரு வயது நிரம்பிய பிரச்சினைக்கு மின்னணுவியல் தீர்வுக்கு காண்பீர்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகடந்த ஆண்டில் 4 ஆண்டுகள், இணைய அணுகல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது. ஏன் இந்தத் தருணத்தை பயன்படுத்தி கொள்ள இல்லை\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்க��ட்டிங் குழு\nஹைலைட் அழகான ஜன்னல் அடைப்பு உங்கள் முகப்பு\nஅழகான ஜன்னல் அடைப்பு உங்கள் வீட்டில் அலங்காரத்தின் அழகு சேர்க்க. இங்கே ஒவ்வொரு அறை சரியான அடைப்பு தேர்ந்தெடுப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 ஒரு சாலிட் முகப்பு அடிப்படையிலான வர்த்தகம் தூண்கள்\nஇந்தக் கட்டுரையில் வீணாகி நேரம் மற்றும் பணம் கண்ணிகள் தவிர்க்கும் போது ஒரு வெற்றிகரமான வீட்டில் சார்ந்த வணிக தொடங்கி ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nதினமும் மக்கள் தொடங்க மற்றும் இணையதள அடிப்படையிலான வணிகங்கள் இணையத்துடன் திரும்புகின்றன. ஒரு முக்கிய காரணம் தொடக்க விலை குறைவாகும் என்று. நீங்கள் ஒரு கடையின் நுழைவாயில் போன்றவை போன்ற மேல்நிலை தேவைகள் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து அனைத்து போது அதை செய்ய முடியும். நீங்கள் எந்த சரக்குகளை வைத்திருப்பதற்கான மற்றும் அவர்கள் ஏற்கனவே விற்கப்படுகின்றன வரை நீங்கள் எந்த பொருட்கள் வாங்க இல்லை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநீங்கள் பணம் ஆன்லைன் செய்ய விரும்புகிறீர்களா\nவிட்டு இணைய விளம்பர மீது செலவு அதிகமாக போகிறது என்று செய்தி இருந்தது மறைக்கப்பட்ட 10 இந்த ஆண்டு பில்லியன் டாலர்களில், முதன் முறையாக. ஆண்டு உண்மையான எண்ணிக்கை முடிந்து விட்டது $13 பில்லியன், மற்றும் தோராயமாக என்று '7.5 பில்லியன் உண்மையான பணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஏன் இது முக்கியமானது என்ன இது உங்கள் வீட்டில் சார்ந்த ஆன்லைன் வணிக செய்ய கிடைத்தது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅட்வர்டைசிங் ஏஜென்சி மென்பொருள்: உனக்கு என்ன தெரிய வேண்டும்\nஒரு விளம்பர நிறுவனத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பல்வேறு செயல்படுகின்றார் அவர்களை நிறைவேற்ற மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு வகையான வேண்டும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசூழ���நிலைக்கூறு அல்லது இல்லை சூழ்நிலைக்கூறு செய்ய\nமுக்கிய சந்தைப்படுத்தல். என்ன இது எனக்கு என்ன அர்த்தம் இந்தக் கட்டுரையில் இந்த கேள்விகளுக்கு இன்னும் பதில்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி உங்கள் வணிக கவனித்தனர் பெற\nபல மக்கள் உங்கள் வலை தளத்தில் பெற நீ என்று சொல்லும் நீங்கள் தேடுபொறிகள் உங்கள் தளத்தில் 'மேம்படுத்த' வேண்டும் கவனித்தனர். பின்னர் உங்கள் இணைய தளம் மாற்றுவதன் வைக்க தேடுபொறிகள் விஷயங்களை பட்டியல் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன இடத்திலிருந்து ஒரு பாதை வழிநடத்தப்படும். வேகமாக நீங்கள் 'மேம்படுத்த' என்று உங்கள் தளத்தில், Google மற்றும் பிறர் கோல்போஸ்டுகளில் நகர்ந்துள்ளனர், நீங்கள் மீண்டும் மேல் ஒருங்கிணைப்பதற்கும் வைக்க வேண்டும் அதற்கு பொருள். இப்போது சில உண்மைகளை கருத்தில். உலகில் பெரும்பாலான மக்கள் இணைய பயனர்களுக்கு இல்லை. 'நாம் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு சொல் ஒரு நண்பர் ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்ட் நிறுவ ஒரு எளிதானது, அதன் ஒரு வலைப்பக்கத்தில் வெட்டு கடந்த விட உங்கள் வலைத்தளத்தில் பார்வையாளர்கள் எளிதாக தங்கள் நண்பர்கள் மின்னஞ்சல் செய்தியில் அனுப்ப முடியும், அவர்களுடன் பெரிய தகவல் மற்றும் பகிர்வு கருவிகளை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகற்றல் எப்படி இலவச புதிய மற்றும் ஏற்கனவே உள்ள mls முகப்பு பட்டியலைப் பெறுக உங்கள் பகுதியில்\nபுதிய வீடொன்றை நீங்கள் சந்தை இருக்கும் போது, முக்கிய முடிந்தவரை பல கிடைக்க வீடுகள் பார்க்க முடியும் இருக்க வேண்டும். எனினும், வரை மற்றும் தெருக்களில் கீழே ஓட்டுநர் உங்கள் பகுதியில் வீட்டுச் சந்தை அளவிடுவதற்கு ஒரு சிறந்த வழி அல்ல. சிறந்த வழி அது MLS பட்டியல் தளங்களை எளிதாக அணுகலாம் என செய்ய பல ரியல் எஸ்டேட் பயன்படுத்த. என்பதை உங்கள் பகுதியில் இலவச புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எம்எல்எஸ் வீட்டில் பட்டியல்கள் வீடுகள் பெருமளவு எண்ணில் தோற்றம் உதவுவதில் நம்பமுடியாத மதிப்ப���மிக்க இருக்க முடியும் கீழே தான் சந்தை குறுகிய அறிந்து ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பன்மொழி வலைத்தளம் நன்மைகள்\nநீங்கள் பன்மொழி வலைத்தளத்தில் வேண்டும் ஏன். அது நன்மை தான் நீங்கள் எப்போதும் நினைக்கிறேன் வேண்டும். இங்கிருந்து மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி பிஸியாக தொழிலதிபர் செய்கிறது, பிஸியாக உரிமையாளர் அல்லது விற்பனை தொழில்முறை ஒவ்வொரு நாளும் வாய்ப்பு நேரம் கண்டுபிடிக்க, என்ன பதில் எளிது, உங்கள் காலண்டர் போடுங்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிகம் பெயர்கள் மற்றும் டேக் வரிகளுக்கு, புகழ் விதி கூடாது\nஒரு புகழ் போட்டியில் ஒரு சரியான பெயர் அல்லது டேக் லைன் உங்கள் தேடலாக மாற்ற வேண்டாம் இதற்கான இரண்டு நிகழ்வுகளை சமீபத்தில் என் பாதையில் கடந்து வேண்டும். முதல், எனக்குத் தெரிந்த ஒருவர் மக்கள் ஒரு வரவிருக்கும் புத்தகத்தின் சிறந்த தலைப்பு வாக்களிக்க கேட்டார். அந்த விவேகமற்ற தான், கூறுவதைக் ஏனெனில் அவர்கள் புத்தகத் தலைப்பு உள்ளதைப் போலவே: * அவசியம் மற்றவர்களிடமிருந்து புத்தகம் வேறுபடுத்திக் காட்டாது * அவசியம் தெளிவாக இல்லை, spellable மற்றும் எதிர்மறை சித்தாந்தங்கள் இலவசமாக * பூ சிறந்த பார்வையாளர்களாவர் அந்த அர்த்தம் இல்லை ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் வணிக வெற்றிக்கு உங்கள் வழி வலையமைப்பு\nகருத்துக்களம், குழுக்கள், பலகைகள், மற்றும் சுழல்கள்; அவர்கள்ஆன்லைன் நெட்வொர்க்கிங் வழிவகுத்து ஆன்லைன் இடங்களில் அனைத்து பொருள் மறு. சில முற்றிலும் பொதுவில் உள்ளன, அனைவருக்கும் யாருக்கும் URL க்கு கிளிக் முடியும், செய்திகளை படிக்க மற்றும் அவர்கள் பங்களிப்பு எந்த வட்டி இருந்தால், அவர்கள் பதுங்கு முடியும். சில செயலில் பங்கு தேவை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க முடியும் முன் மற்றவர்களால் பதிவு அவசியமாக. இந்த இணைய பேரவைகளிலும், குழுக்கள், பலகைகள் அல்லது சுழல்கள் இல்லை என்று கட்டணம் செலுத்தும் உறுப்பினர் தளங்கள் வேறுபடுகிறது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிரிவான சந்தைப்படுத்தல் விவரங்கள் தொடக்க புத்தகங்கள் கிடைக்கவில்லை\nமூத்த விளம்பரதாரர் சந்தைப்படுத்தல் வர்த்தக தந்திரங்களை வெளிப்படுத்துகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் விற்பனை இரட்டிப்பாக ஆவதற்கான உங்கள் ஈபே ஸ்டோர் பயன்படுத்தவும்\nநீங்கள் ஒரு ஈபே கடை இல்லை என்றால் நீங்கள் பணம் பெரிய நேரம் இழந்து முடியும். ஏன் ஈபே கடைகள் முதலில் வெளியே வந்தபோது அவர்கள் ஒரு தோல்வியாக இருந்தது. அவர்கள் உண்மையில் நீங்கள் வரை உருப்படிகளை உங்கள் கடையில் வைக்க பட்டியல் கட்டணம் பெரிய நேரம் செலுத்த வேண்டும் 30 நாட்கள் ஆனால் கடை பொருட்களை வழக்கமான ஈபே தேடல்கள் தோன்றாத. ஈபே கடைகள் என்று நன்றாக இல்லை ஏனெனில் ஈபே சேர்க்கப்பட்டது \"நல்ல ரத்து வரை\" பட்டியல்கள். பட்டியல் கட்டணம் மட்டுமே 5 சென்டுகள் ஒவ்வொரு 30 இது மொத்தம் பேரம் நாட்களாகியும். ஆனால் பெரிய பிரச்சினை மீண்டும் உள்ளது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n2 கண்டிப்பாக-தீ முறைகள் மேலும் வாடிக்கையாளர்கள் மாற்று நிரூபிக்கப்பட்டுள்ளது\nநீங்கள் ஒரு விளம்பரதாரர் என்றால் உங்கள் நம்பர் ஒன் கவலை வாடிக்கையாளர்கள் உள்ளது. ஒருவேளை நீங்கள் உறவுகள் உருவாக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு மில்லியன் மற்றும் ஒரு யோசனைகள் படித்து கேள்விப்பட்டேன், தக்க வைத்துக்கொள்ள, வாடிக்கையாளர்கள் ஒரு பட்டியலை உருவாக்க, மற்றும் consmer விசுவாசத்தை ஊக்குவிக்கும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிராண்ட் நியூ. 10 இரகசிய மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்திகள்\nசந்தைப்படுத்தல் மிக முக்கியமான வணிக காரணிகளில் ஒன்றாகும். என் அனுபவத்தில் இருந்து, நான் பட்டியலிட்டுள்ள 10 என் சந்தைப்படுத்தல் வளர்ச்சி உதவியது என்று பயனுள்ள மார்க்கெட்டிங் உத்திகள், மற்றும் நம்பிக்கை உங்கள் வணிக உதவும்,மிகவும். இங்கே உள்ளவை 10 இரகசிய மற்றும் பயனுள்ள மார்க்கெட்டிங் உத்திகள். 1. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் வலைத் தளங்களில் அடைவு உருவாக்கவும். மக்கள் அதை இணைப்பதன் மூலம் தங்கள் வலை தளத்தில் அடைவு சேர்க்கின்ற விருப்பத்தேர்வை வழங்கும். இயக்குனரின் வீட்டில் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள உங்கள் வணிக விளம்பரம் போடு. ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n4 முக்கிய விஷயங்கள் உங்கள் பட்டியலில் கட்ட செய்ய வேண்டும்\nஆன்லைன் மார்க்கெட்டிங் இந்த கடந்த சில ஆண்டுகளாக ஒரு திடீர் அலை எழுச்சியை உருவாக்கியிருக்கக்கூடுமாக இருக்கின்றவேளை, ஆனால் அறிவு பல எப்படி அதன் பின்னர் வழி கூட உயர்வு உணர்ந்துகொண்டிருக்கின்றனர். மேலும் இணைய அடிப்படையிலான வணிகங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என, இந்த புதிய நடுத்தர அடிப்படையில் புதிய சந்தைப்படுத்தல் திறன்கள் மற்றும் அறிவை வளர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளன. மேலும் சந்தைப்படுத்தல் உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது வணிகங்களுக்கிடையிலான உலக மாறிவரும் முகம் சமாளிக்க. ஆன்லைன் மார்க்கெட்டிங் குறிப்புகள் மற்றும் உத்திகள் தேவை drasticall வேண்டும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nரேஷனாலிட்டி வினைல் பேனர்கள் மூலம் Business கொண்டு\nபேனர்கள் அச்சிடப்பட்ட நாங்கள் அடிக்கடி சுவர்களில் தூக்கில் இடப்பட வேண்டும் என்று பொருட்கள் உள்ளன, தெருக்களில் அல்லது இடங்களில் எங்கே பிஸியாக மக்கள் காணலாம். நாம் அடிக்கடி எங்கள் கவனத்திற்கு கைப்பற்றுகிறது என்று ஒரு கவர்ச்சியான அச்சிடப்பட்ட பொருளாக அவர்கள் மீது காண்பது. ஆனால் நாம் இந்த பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றது ஏன் உண்மையில் முக்கிய நோக்கம் என்ன தெரியும். ஒருவேளை எங்கள் பகுதியில் நாம் வடிவமைப்புகளை மற்றும் பயனுறு நிறங்கள் பாராட்ட ஆனால் தொழில்கள் அதை விஷயங்கள் நிறைய பொருள். வணிகம் பல்வேறு காரணங்களால் வினைல் பதாகைகள் பயன்படுத்துகிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமேலும் போக்குவரத்து பெற நீங்கள் பயன்படுத்தவும் முடியுமா விட\nஉங்கள் இணையதளத்தில் அதிகமாக போக்குவரத்து உருவாக்கும் வெற்றிகரமான ஆன்லைன் இருப்பது முக்கிய உள்ளது. எனினும் மிகவும் மென்மையானது மற்றும் இணைய வணிகர்கள் வெப்ப உட்பட்டது, அது இலவச போக்குவரத்து உருவாக்கும் வரும் குறிப்பாக போது, இது அனைத்து ஆன்லைன் தொழில் முனைவோர் இறுதி நோக்கம் தெரிகிறது. ஆனால் நான் இலவச போக்குவரத்து மிகவும் ஆதாரங்கள் இலவச வர வேண்டாம் என்று உறுதி கூற முடியும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகாபி mugs உங்கள் வணிக ஊக்குவித்து நன்மைகள்\nதற்குறிப்பு – உங்கள் திறன்கள் ஒரு காட்சிப் பெட்டி\n5 வழிகள் பிளாக்கிங் உங்கள் வணிக உதவ முடியும்\nதவிர்க்கமுடியாதது நிகழ்வு பதிவுகள்: நம்பகத்தன்மை பற்றி ஆட்சேபணைகள் கடக்க எப்படி\nஒரு வேர்ல்டு கோன் நிலைதடுமாறி உள்ள கப்பலில் தங்கி\nசட்டவிரோத என்ற தவறான விளைவுகள் அபாயகரமான கழிவு கடலில் கொட்டி\nஉயர் செயல்திறன் எஞ்சின் பாகங்கள் இன் தேள் செயல்திறன் -Review\nL 'Amitie இணைப்புகளைக் இறுக்கவும் எப்படி\nGoogle AdWords கணக்கின் கட்டாயமான கையேடு\nவேலை பேட்டி தவறுகள் – பகுதி 1\nசிறு வணிக அமைப்பு- கனடிய வே\nநிகர சந்தைப்படுத்துனர்களால் சாலிட் நேரம் மேலாண்மை\nபெருநிறுவன விமான பணிப்பெண் ரிசோர்ஸ் கைட்\nஆளுமை குறியீடு வெடிப்பு ஒன்பது குறிப்புகள்\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (277)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=1312&orderby=view", "date_download": "2018-10-19T23:57:33Z", "digest": "sha1:WTB6U2264MJNPSAV3TNQEXTF3BSGIRL3", "length": 18572, "nlines": 243, "source_domain": "mysangamam.com", "title": "சமையல் குறிப்பு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n5 நிமிடத்தில் இனிப்பு கோதுமை ரவா பொங்கல்\nஇந்த வீடியோவில் ரவா பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம்\nஇந்த வீடியோவில் grilled with thanthoori செய்வது எப்படி என பாருங்க\nஇந்த வீடியோவில் கொள்ளு பக்கோடா செய்வது ��ப்படி என பாருங்க\nஇந்த வீடியோவில் வித்தியாசமான பட்டர் மசால் செய்வது எப்படி என பாருங்க\nஒரு முறை இந்த பிரியாணியை சுவைத்து பாருங்கள்\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான பிரியாணி செய்வது எப்படி என பாருங்க\nதேவையாண பொருட்கள்: கேரட், பட்டாணி, உருளை கிழங்கு, பீன்ஸ்,\nஇந்த வித்தியாசமான குழம்ப செய்ய மிஸ் பண்ணிடாதிங்க\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமானகுழம்பு செய்வது எப்படி என பாருங்க\nதேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி 2கப் முட்டை 4 பெ.வெங்காயம் 4, தக்காளி\nதேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – அரை கிலோ காரட், பீன்ஸ், குடைமிளகாய் – தலா 100 வெங்காய தாள் – 10 அஜினோமோடோ – 1 சிட்டிகை சோயாசாஸ் – 1 ஸ்பூன்\nதேவையான பொருட்கள்: எலுமிச்சம் பழம் பெரியது – 4 ந.எண்ணெய்-100 தேங்காய்-அரைமுடி பு.அரிசி-1\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=16&orderby=like", "date_download": "2018-10-19T23:50:23Z", "digest": "sha1:GWCJQB7K6IXTHWIFDP3DVMMU5E54TMP4", "length": 30145, "nlines": 238, "source_domain": "mysangamam.com", "title": "நாமக்கல் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n“சேலம்-கரூர் பயணிகள் ரயில் இயக்க தாமதம்..” – பின்னணியில் டிராவல்ஸ் நிறுவனங்கள் சதி..\n– வெள்ளை ஈசன் பதினெழு ஆண்டுகளாக இதோ, அதோ என்று இழுத்து வந்த சேலம்-கரூர் அகல ரயில் பாதை வேலை முடிந்து தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் பயணிகள் ரயிலை இன்னும் இயக்கவில்லை.’ என்று சேலம், நாமக்கல், கரூர் என்று மூன்று மாவட்ட மக்கள் புலம்பி வந்த நிலையில்… உடனடியாக ���ேலம்-கரூர் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க சொல்லி, பொது நல அமைப்புகளோடு சேர்ந்து சேலம் ரயில்வே மண்டல அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போரட்டத்தை வருகிற [...]\nஎஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு, நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சாதனை – கலெக்டர் பாராட்டு\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசுப்பள்ளியில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்கி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 13,147 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 11,398 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.16 ஆகும். [...]\nநாமக்கல்லில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர்கள் தின இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் டி.ஜகந்நாதன் துவக்கிவைத்தார். இந்தப்பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், சுரபி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், சி.எம்.எஸ்.கல்லூரி மாணவ, மாணவிகள் செவிலியர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, திருச்சிரோடு வழியாகச்சென்றது. பேரணியில் சென்ற மாணவ, மாணவியர்கள் இரத்ததானத்தின் அவசியத்தை குறித்தும், பாதுகாப்பான இரத்தம் [...]\nமத்திய அரசை கண்டித்து – நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.\nநாமக்கல் மாவட்ட அஇஅதிமுக சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக மத்திய அரசை கண்டித்து கட்சியின் அமைப்பு செயலாளர் சி.பொன்னைய்யன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கினை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக சார்பில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடந்தது. கட்சியின் [...]\nநில ஆக்கிரமிப்பு வழக்கில் மெத்தனம், புதுசத்திரம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.\nராசிபுரத்தை அடுத்துள்ள ஏ.கே சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி இவருக்கு சொந்தமான நிலத்தை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான பழனிவேல் அடியாட்களை வைத்து மிரட்டி அபகரித்ததுடன் அந்நிலத்திலிருந்த ராமசாமியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி நிலத்திலிருந்த பாசன கிணற்றையும் மூடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து ராமசாமியின் மகள் சித்ரா புதுசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் பேரில் புதுசத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.இப்பிரச்சனை குறித்து சித்ரா தரப்பினர் முதலமைச்சரின் [...]\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.\nஉடலையும், உள்ளத்தையும் எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் புதியதலைமுறை தொலைக்காட்சி சார்பில் கடந்த 8 ம் தேதி கோவையில் நடந்த வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த விடாமல் பாஜ கட்சியினர் மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையூறு செய்து நிகழ்ச்சியை நிறுத்தினர். இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி, செய்தியாளார் சுரேஷ் மற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற [...]\nபி.சி, எம்.பி.சி, டி.என்.சி மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணபிக்க அழைப்பு.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.\nமேட்டூர் ரவுடி கொலை வழக்கு, 5 பேர் நாமக்கல் கோர்ட்டில் சரண்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோம்பூரான் காடு மதுக்கடையில் இரு கோஷ்டிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த ரவுடி கண்ணன் (30) என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. கொலை செய்யப்பட்ட ரவுடி கண்ணன் மீது கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை [...]\nதேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பி;ல் வரும் 10-ம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்;டம் 06.08.2018 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், கூறியதாவது,\nகாவிரி கரை ஓரம் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.\nநாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஜேடர்பாளையம் பரமத்திவேலூர் உள்ளிட்ட காவிரி ஆற்றுக் கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2014/06/blog-post.html", "date_download": "2018-10-20T01:29:16Z", "digest": "sha1:KFYDHHWQUYVHTAUCLF755T5JOIKAB6VM", "length": 9090, "nlines": 171, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: மேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல��லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜூன் 01, 2014\nமேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 6, 2014 9:00 - 10:30 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: பாலசுப்ரமணியன் திருக்கோவில், மஞ்சவயல்\nமணமகன் பெயர்: செல்வன். சுரேஷ்\nமணமகன் ஊரின் பெயர்: குஞ்சாயீ வீடு, மேலத்தெரு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. சந்திரேசன் & திருமதி. சரோஜா\nமணமகள் பெயர்: செல்வி. தன்யா\nமணமகள் வீட்டின் பெயர்: வெங்கிடாசலம் அய்யா வீடு, தெற்குதெரு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. தங்கமணி & திருமதி. தனலட்சுமி\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 6/01/2014 12:38:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல தி...\nநடுத்தெரு வேலிவீடு அருணாசலம் இளவரசி இல்ல திருமணம்\nதெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல...\nமேலத்தெரு அவையாம்வீடு வீரப்பன் ஜமுனா இல்ல திருமணம்...\nமேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திரு...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/10/blog-post_34.html", "date_download": "2018-10-19T23:35:23Z", "digest": "sha1:233AFYR2TZBBU7APCIMR4QJI3BQVW6YZ", "length": 33502, "nlines": 276, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கல்யாண வைபோகமே! ... தெய்வானை கல்யாண வ���போகமே!", "raw_content": "\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nபொதுவா கல்யாணம்ன்னாலே செஞ்சுக்குறவங்களுக்கும், அதை பார்க்குறவங்களுக்கும் ரொம்ப சந்தோசம். ஆனா, நடத்துறவங்களுக்குதான் டென்சன், வருத்தம்லாம். ஒரு கல்யாணத்தை பார்த்தால் புண்ணியமாம். அறுபதாம் கல்யாண வைபோகத்தை பார்த்தா 12 கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியமாம்.. சதாபிஷேகம்ன்ற நூறாவது திருமணத்தை பார்த்தால் அத்தனை புண்ணிய தீர்த்தத்துலயும் நீராடிய பலனாம். சாதாரண மனிதர் திருமணத்துக்கே இத்தனை புண்ணியம்ன்னா கடவுளோட திருமணத்தை பார்த்தா சகல ஐஸ்வர்யத்தோடு முக்தியும் கிடைக்கும்.\nதேவாதி தேவர்களை வதம் செய்து தங்களை அடிமைத்தளத்திலிருந்து மீட்டெடுத்த முருகனுக்கு கைமாறு செய்ய நினைத்த இந்திரன், தன் மகளான தெய்வானையை மணந்துக்கொள்ள வேண்டினான். முருகப்பெருமானும் சம்மதித்தான். இந்திரன் உடனே இந்திரலோகம் சென்று, இந்திராணியிடமும், மகள் தெய்வயானையிடமும் முருகன் அரக்கர்களை அழித்த விவரம் கூறி, தெய்வயானை-திருமுருகன் திருமணம் பற்றி எடுத்துரைக்க எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅடுத்தநாளே திருமணம்ன்னு குறிச்சதனால எல்லாரும் திருமணத்திற்கான வேலைகளை பார்த்துக்கிட்டிருந்தாங்க. சகலருக்கும் திருமணச் செய்தி அனுப்பப்பட்டது. பிரம்மா முகூர்த்த நேரம் நிச்சயிக்க, பார்வதி பரமேசுவரனும், விஷ்ணு தன் மனைவியான மகாலட்சுமியுடனும், மற்ற தேவாதி தேவர்களும் சீர்கொண்டு வந்தனர்.\nமங்கல வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையைக் கன்னிகாதானம் செய்து வைத்தான். மகளுக்கு சீதனமாய் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு கற்பையும் சீதனமாய் தந்து முருகனிடம் தன் மகளை ஒப்படைத்தான்.\nசாஸ்திரப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்து அருந்ததி காணல் போன்ற சகல வைபவமும் சிறப்பாக நடந்தேறின. மணமக்கள் தாய் தந்தையரை வணங்கி ஆசிபெற்றனர். மணம் முடிந்து அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்றனர். அடுத்து முருகப்பெருமான் விசுவகர்மாவை அழைத்து அமராவதி நகரை நேர்த்தியாக உருவாக்கித் தரப் பணித்தார். அவ்வாறே நகரம் புதுப்பொலிவு பெற்றுவிட்டது. முருகப்பெருமான் பிரம்மனிடம் இந்திரனுக்கு முடிசூட்டு விழா நடத்தக் கூறினார். இந்திரன் இந்திராணியரை அரியாசனத்தில் அமரச்செய்து பிரம்ம�� பட்டாபிஷேகம் செய்துவைத்தார். தேவலோகத்தில் சிலகாலம் தெய்வானையுடன் தங்கி இருந்து பின் வள்ளியை மணந்தார்.\nமுருகன், தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றமாகும். இது அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று. நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி இருக்காங்க. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காண முடியாது.\nதிருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர்மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார்.\nதிருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்குதான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும்தான் முருகன் அமர்ந்த கோலத்தில் இருக்கார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் இருக்காங்க. பிரம்மா, நின்றகோலத்திலும், வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் இருக்காங்க. சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடும் இருக்கு. இதுலாம் மற்ற முருகன் ���லங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள்லாம் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம்.\nசுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக இருக்கிறார். இங்கு மூலவர். விழாக்காலங்களில் இவருக்குதான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் அம்சம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் . மகாவிஷ்ணுவின் வாகனமான கருடாழ்வார், எல்லா கோவில்களிலும் அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனா, இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருக்குறதால, கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு பக்கத்துல வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பர். இந்த பவளக்கனிவாய்ப்பெருமாள்தான் மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவார்.\nமுன்னலாம் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்னாடி இருக்கும் தென்பரங்குன்றம் குடவறைக் கோயில்தான் பிரதானமாக இருந்திருக்கு. அக்கோவில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே \"திருப்பிய பரங்குன்றம்\" என்றழைக்கப்பட்ட இவ்வூர் \"திருப்பரங்குன்றம்\" என்று மருவியது. அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்றுதான் பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை \"சத்தியகிரீஸ்வரர்\" என்று அழைக்கின்றனர்.\nமுருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு.\nபுரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவி��்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே. வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றிவேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும்.\nகாதல் கொடுத்தாலும், பெற்றாலும் சுகம். ஒன்றல்ல, ரெண்டு காதல் பெண்டிரின் கரத்தை போராடித்தான் பெற்றான் முருகன். முன்னது போர்க்களப் போரின் பரிசு பின்னது தினைப்புனப் போரின் பரிசு பின்னது தினைப்புனப் போரின் பரிசு அதனால், அவனின் உள்ளம் கனிந்தது. காதல் கணவனை பெற்றவள் எத்தனை பாக்கியசாலி அதனால், அவனின் உள்ளம் கனிந்தது. காதல் கணவனை பெற்றவள் எத்தனை பாக்கியசாலி அதனால் மங்கையர் இருவர் உள்ளமும் கனிந்தது. சகல முருகன் கோவில்களிலும் இன்று திருக்கல்யாண வைபோகம் நடைப்பெறும். திருமணக்கோலத்தில் மூவர் உள்ளமும், திருமணத்தை நடத்தி வைக்கும் மும்மூர்த்தி, முப்பெருந்தேவியர் உள்ளிட்ட தேவாதிதேவர்களும் ஆனந்தமாய் இருக்கும் நேரமிது. இந்த நேரத்தில் அவர்களை வணங்கினால் நினைச்சது நடக்கும். வாழ்வும் சிறக்கும்... இன்றைய தினம் திருக்கல்யாணத்தில் கலந்துக்கொள்ளும் சுமங்கலி பெண்களுக்கு, வயது வந்த பெண்களுக்கும் தாலிச்சரடு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ.... என அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்,. கணவன், மனைவிக்குள் அன்னியோன்யம் தழைக்கும். திருமணமாகாதவருக்கு திருமணம் ஆகும்.\nதெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்\nதிருப் பரங் கிரி தனில் உறை சரவணப் பெருமாளே\nசஷ்டிப் பதிவுகள் இத்துடன் முடிந்தது முருகா\nLabels: அனுபவம், ஆன்மீகம், சஷ்டி விரதம், திருப்பரங்குன்றம், முருகன்\nகரந்தை ஜெயக்குமார் 10/26/2017 8:14 PM\nஅருமை,தங்கச்சி........திருக்கல்யாண வரலாறும்,அறுபடை வீடுகளின் பெருமையும் ........ நன்றி.\nஎன்னண்ணே கொஞ்ச நாளாய் ஆளைக்காணோம்... மூஞ்சி புக்லயும் காணோம்\nஅனைத்துக் கோயில்களுக்கும் மனம் நிறைவாக சென்ற உணர்வு இந்தப் பதிவுகள் மூலமாக மனதில் தோன்றியது. பாராட்டுகள்.\nபுலவர் இராமாநுசம் 10/27/2017 1:38 PM\nமகளே உனக்கு புராணங்கள் கைகொடுக்க சிலருக்கு மைனஸ் ஓட்டு கை கொடுக்குது\nநம்பினோரை இறைவன் கைவிடுவதில்லைப்பா. ஆனா, நம்பினவர் முதுகுல குத்துற ஆளுங்களால மைனஸ் ஓட்டு விழுகுது. எனக்கு தமிழ்மணம் ஓட்டு முக்கியமில்லப்பா. ஆனா திரட்டிகள் இல்லாததால இப்படி ஒரு பதிவு வருதுன்னு தெரிஞ்சுக்க தமிழ்மணம் உதவுச்சு. அதுக்கும் அந்த மெண்டல் கேசு வேட்டு வச்சிட்டுது. என் பதிவுகள் எதும் முகப்பு பக்கத்துல வருவதில்லை என்னை பத்தி என்ன சொல்லி வேட்டு வச்சதுன்னு தெரில.\nநடப்பவை யாவும் நன்மைக்கே. நல்லா இருக்கட்டும் அந்த மனுசன்.\nவருந்தாதீங்க இந்த ஓட்டு வந்து என்ன ஆகப்போகுது இதோ நான் தமிழ் மணத்தில் நுழைத்து விட்டேன் சகோ. ஏழாவது ஓட்டு.\nஎப்படின்னு எனக்கும் சொன்னால் நானும் இணைச்சுக்குவேனே\nசகோ எனது ஓட்டு சேர்ந்து விட்டதாக சொல்கிறதே... ஆனால் நம்பர் மாறவில்லையே.....\nசெல்வழி ஓட்டு போட்டோம்ல... எப்பூடி \nநன்றி. அப்படியே அந்த மைனஸ் ஓட்டுக்கும் வழி சொல்லுங்க\nநாங்கள் எல்லாம் சீதா கல்யாணம் மீனாட்சிகல்யாணம் பெருமாள் கல்யாணம் நடத்தி இருக்கிறோமாக்கும்\nமுருகனுக்கும் கல்யாணம் பண்ணலாம். பார்க்கலாம்... தப்பில்ல\nமுருகன் தான் ஞானம் கொடுப்பானாக்கும். அதனால, அவனுக்கும் கல்யாணம் செய்ங்கப்பா\nஅடுத்த பதிவின் தலைப்பே இதான் புள்ள\nவேல் கொண்டு விளையாடும் முருகா\nசஷ்டி பதிவுகள் ஒவ்வொன்றும் மிக மிக சிறப்பு ...ராஜிக்கா...வாழ்த்துக்கள்\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்......\nசாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\nபொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணம...\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nவள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்...\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇல்லறம் நல்லறமாக கேதார கவுரி விரதம்\nதேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுட...\nபிரபல பதிவர்கள் வெடியோடு பிரபலங்கள் வெடி - சும்மா ...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nவீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்ன...\nபுருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன\nசிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா...\nபுருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- பு...\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nகனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்...\nகாய்ச்சலின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்...\nகாரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்\nகிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்\nநமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல\nஉருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பி...\nபிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொர...\nஎனக்கொரு இடம் பிடித்து வை தோழி\nகுழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/03/blog-post_24.html", "date_download": "2018-10-19T23:45:13Z", "digest": "sha1:OXMK66RHNQEQUPNCK4EXGWTTMZ3ST3ED", "length": 21000, "nlines": 227, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!", "raw_content": "\nகமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது\nதமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலு��் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, \"அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ் இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்\" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது\nசரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிற\nஉடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா அதனால ஒரு நல்ல \"ரோலு மாடலு\"னு சொல்வாங்க.\nமொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக (திராவிட பொண நக்கி நாய்களும்தான்) கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.\nஉங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா\n ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே\nஅடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறானுக.\nஇங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.\nஇப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால் காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா சுஜாதா ஆத்திகர் தானுங்களே\nஅதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க\nசமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க ஜானகிராமனா சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க\n ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க\nஎன்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா\nரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste\nஇது ஒரு மீள் பதிவு\nLabels: அனுபவம், சமூகம், சுஜாதா, படைப்பு, மீள்பதிவு, மொக்கை\nஏறக்குறைய எனக்கும் இதே எண்ணங்கள்தான்.ஆனாலும் என்றுமே ஜாதி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களுக்குள் நான் நுழைய விரும்பியதில்லை. கமல், சுஜாதா பற்றிய பொதுவான மக்களின் கருத்து நீங்கள் சொல்லியதுபடியே இருக்கிறது.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி க��ேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்\nஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது\nகம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இவ்ளோ பெரிய வாய்\nகமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது\n கார்திக், ராஜி மேலும் உன் தாலி\nஅமெரிக்காவில் பகவத்கீதை மேல் சத்ய பிரமாணம்\nஇந்துமதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி\n இளம்பெண்கள் என்னமா லவ் பண்ணுறாங்க\nமேதாவி வே மதிமாறன் ஒரு சீக்காளியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168358/news/168358.html", "date_download": "2018-10-20T00:02:05Z", "digest": "sha1:OLY5DGULTVKCVRCGEAK7Y2T3AXO624AQ", "length": 5150, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனி பல்லை காட்டினாலே பணம் கிடைக்கும்… ஏ டி எம் கார்டுக்கு டாட்டா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇனி பல்லை காட்டினாலே பணம் கிடைக்கும்… ஏ டி எம் கார்டுக்கு டாட்டா..\nசீனாவின் ஜினான் நகரில் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கவும், அல்லது டெபாசிட் செய்யவும் கார்டு அவசியமில்லை. முகத்தை காட்டினாலே போதும்.இந்த வசதியை சீனாவின் விவசாய வங்கியே அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதாவது இயந்திரம் வாடிக்கையாளரின் முகத்தை ஸ்கேன் செய்த பின்பு தனது தொலைபேசி எண்ணை பதிவு செய்து தேவையான பணத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் இரகசிய எண்ணைப் பதிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஆரம்ப நாட்களில் நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற சுமார் 24 ஆயிரம் இயந்திரங்களை நிறுவிய பின்பு பணத் தொகை அதிகரிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186208/news/186208.html", "date_download": "2018-10-20T00:01:27Z", "digest": "sha1:LKL32IC3YFXTB3UIRYINCXKM3CFRKHRM", "length": 3670, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்!( வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஅக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்\nஅக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்\nPosted in: செய்திகள், வீடியோ\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/03/24/news/14763", "date_download": "2018-10-20T01:17:17Z", "digest": "sha1:UK6JDJDBP7A35TALGDVTA4CADIBCNKLA", "length": 8104, "nlines": 98, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை மறுநாள் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nMar 24, 2016 by புதினப்பணிமனை in அறிவித்தல்\nஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் சனிக்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது.\nநாளை மறுநாள் (26.03.2016) சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 8 மணிக்கு நிறைவடையும் வகையில், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nParoisse St Bernard de Chapelle, Rue Pirre l’ermite, 75018 Paris என்ற முகவரியில், இந்த நிகழ்வு இடம்பெறும். இந்த நிகழ்வில், அகவணக்கம், ஞாபக மலர் வெளியீடு, நினைவுரைகள் மற்றும் பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=contactList&district=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:32:58Z", "digest": "sha1:FMKHJV5ZZA3SHYY64MWBRXTTHWN3OH4L", "length": 5995, "nlines": 120, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nவேளாண் விஞ்ஞானிகள் - முகவர்கள் - விவசாயிகள் பட்டியல், கடலூர்\n172\t கடலூர் - கடலூர் கடலூர் பயோடெக்\t உரிமையாளர்\n102\t கடலூர் - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை - வேளாண் விரிவாக்கத்துறை\t தி. ராஜ்பிரவீன்\nவேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலை\tசிதம்பரம் (கடலூர்)\n56\t கடலூர் - சிதம்பரம் எஸ். அம்பலவாணன் மண்புழு உரம்\t எஸ். அம்பலவாணன்\n121, ASP கோயில் தெரு\tசிதம்பரம் (கடலூர்)\n158\t கடலூர் - நெய்வேலி Raa Plus\t ஏ ரவிக்குமார்\n160 தெற்குத்தெரு மேலக்குப்பம்\tநெய்வேலி (கடலூர்)\n159\t கடலூர் - வடலூர் ஜெய் & ஜெய் மோட்டார்ஸ்\t உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/10/blog-post_44.html", "date_download": "2018-10-19T23:35:25Z", "digest": "sha1:OY2YEXO43R57QRPNG6QTRXR7AF2DCWZF", "length": 34646, "nlines": 226, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: மயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை", "raw_content": "\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nசெப்.19 மாலை 5மணிக்கு என்னை கட்டுன மனுசன்கிட்ட இருந்து போன்.. மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்துக்கு போக ஆஃபீஸ்ல முடிவாயிருக்கு. நீயும் பிள்ளைங்களும் வர்றீங்களான்னு.. ஊர்ப்பயணம்ன்னா நமக்கு கசக்குமா கூடவே நாமதான் மூட்டை, மூட்டையா பாவத்தை சேர்த்திருக்கோமே கூடவே நாமதான் மூட்டை, மூட்டையா பாவத்தை சேர்த்திருக்கோமே காவிரி புஷ்கரணில முங்கி எந்திரிச்சாவது போகட்டும்ன்னு உடனே ஓகே சொல்லிட்டேன்.. சோத்து மூட்டையை கட்டிக்காத.. கடையில் சூடா வாங்கிக்கலாம்.. நைட் பதினோரு மணிக்கு கார் வரும். அதுக்கு தகுந்த மாதிரி ரெடியாகுங்கன்னு சொல்லிட்டாங்க.\nஅவுக, நானு, பசங்கன்னு சரியா பத்து மணிக்குலாம் ரெடியாகி உக்காந்திருந்தோம். சரியா 11 மணிக்கு கார் வந்திச்சு. அவருக்கு தெரியாம வீட்டுல இருந்த பண்டம், தண்ணி ஒரு பத்து லிட்டர்க்கு மேலன்னு எடுத்து வச்சிக்கிட்டேன். அவுக ஆஃபீசில் இருந்து தனசேகர் சார் வந்தார். அங்கிருந்து நேரா அவுக கூட வேலை செய்யும் சரஸ்வதின்றவங்க வீட்டுக்கு போய் சரஸ், அவங்க ரெண்டு பசங்கன்னு ஏத்திக்கிட்டோம். அடுத்து மாலா வீட்டுக்கு.. மாலாவும் அவங்க மகளும் வந்தாங்க. நானு, சரஸ், மாலா, மாலாவோட பொண்ணுங்கலாம் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ். இதுக்கே வண்டி பிதுங்கிச்சு. அடுத்து இன்னொரு ஜெகதீசன் சார் வீட்டுக்கு போச்சு. அங்க அவர் மட்டுமே கார்ல இடம் பத்தலை. அதுக்குள்ள கார் டிரைவர். இதுவே அதிகம் யாராவது போலீஸ் பார்த்தா எனக்குதான் டேஞ்சர்ன்னு சொன்னார்., சரி வேற வண்டி அரேஞ்ச் பண்ணிக்கலாம்ன்னு பல இடத்துலயும் ட்ரை பண்ணியும் வேற வண்டி கிடைக்கல. சரிங்க சார். நீங்கலாம் போங்கன்னு தீர்த்தம் மட்டும் கொண்டு வாங்கன்னு சொல்லி தனசேகர் சாரும் ஜெகதீசன் சாரும் இறங்கிட்டாங்க. விழுப்புரம், நெய்வேலி வழியா மயிலாடுதுறைக்கு கிளம்பினோம். நெ���்வேலி சுரங்கத்துக்கெதிரே டீக்கடையில் டீ சாப்பிட்டோம். நமக்கு எப்பயும்போல டபுள் ஸ்ட்ராங்கோடு சர்க்கரை தூக்கலா காஃபி. எல்லோரும் தூங்க.. எப்பயும்போல தூக்கம் வராம நான் மட்டும் டிரவரோடு மொக்கை.. தூக்கம் வராம இருக்க மனுசன் இளையராஜா பாட்டு போடுவார்ன்னு பார்த்தா தேச.மங்கையர்கரசி பேச்சை போட்டு விட்டாரு :-(\nஅதிகாலை நாலு மணிக்கு மயிலாடுதுறைல கொண்டு போய் விட்டாரு. காலைக்கடன் முடிக்க, உடை மாற்ற மறைவிடம்ன்னு ரொம்ப சிரமம். அதுக்கு தகுந்த ஏற்பாட்டை அரசு செய்யல. பிரம்ம முகூர்த்தத்துல நீராடனுமாம். எங்களோட வந்தவங்க இந்த தண்ணிலயான்னு ஜகா வாங்க. அல்லாத்தையும் இழுத்துக்கிட்டு போய் எல்லா இடத்துலயும் தண்ணி மோண்டு அதுங்க தலையில் ஊத்தி இழுத்துட்டு வந்தேன். நாங்க பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி கரையேறும்போது ஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்க துலாக்கட்டத்தில் எழுந்தருளினார்.\nஸ்ரீமுத்தாட்சி அம்மன் தீர்த்தவாரில கலந்துக்கிட்டு மீண்டும் தன் ஆலயத்துக்கு திரும்பும்போது அம்மனுக்கு அணிவிச்ச வளையலை அங்கிருக்கும் பெண்களுக்கு பிரசாதமா கொடுத்தாங்க. வீட்டிலிருந்து கிளம்பும்போதே, கடவுளே நான் ஒரு வேண்டுதலோடுதான் வரேன். நான் வீட்டுக்கு வர்றதுக்குள் நிறைவேறுமான்னு எனக்கு குறிப்பால் உணர்த்தனும்ன்னு சொல்லி வேண்டிக்கிட்டுதான் வந்தேன். அதேப்போல, அம்மன் பிரசாதம் வாங்கும்போது, நான் நினைச்சது நடக்கும்ன்னு எனக்கு நீ உறுதியளிக்குறதா இருந்தா சிவப்பு கலர் வளையலை கொடுத்து ஆசிர்வதிக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன். முதல் கூடைல இருந்த வளையல்லாம் தீர்ந்துடுச்சு. மனசு சோர்ந்து போய்ட்டேன். எங்கிருந்தோ இன்னொரு கூடைல கொண்டு வந்த வளையலை அங்கிருக்கும் பெண்கள்கிட்ட கொடுத்துக்கிட்டே வந்தவங்க.. இதை கவனிக்காம நின்னிட்டு இருந்த என்னை வளையலை கொடுக்க கூப்பிட்டாங்க. சுத்தமா நம்பிக்கை அத்துடுமோன்னு மருகிட்டே போனா... என் கையில் சிவப்பு நிறை வளையல் வந்து விழுந்துச்சு நான் ஒரு வேண்டுதலோடுதான் வரேன். நான் வீட்டுக்கு வர்றதுக்குள் நிறைவேறுமான்னு எனக்கு குறிப்பால் உணர்த்தனும்ன்னு சொல்லி வேண்டிக்கிட்டுதான் வந்தேன். அதேப்போல, அம்மன் பிரசாதம் வாங்கும்போது, நான் நினைச்சது நடக்கும்ன்னு எனக்கு நீ உறுதியளிக்குறதா இருந்தா சிவப்பு கலர் வளையலை கொடுத்து ஆசிர்வதிக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன். முதல் கூடைல இருந்த வளையல்லாம் தீர்ந்துடுச்சு. மனசு சோர்ந்து போய்ட்டேன். எங்கிருந்தோ இன்னொரு கூடைல கொண்டு வந்த வளையலை அங்கிருக்கும் பெண்கள்கிட்ட கொடுத்துக்கிட்டே வந்தவங்க.. இதை கவனிக்காம நின்னிட்டு இருந்த என்னை வளையலை கொடுக்க கூப்பிட்டாங்க. சுத்தமா நம்பிக்கை அத்துடுமோன்னு மருகிட்டே போனா... என் கையில் சிவப்பு நிறை வளையல் வந்து விழுந்துச்சு ஐ ம் ஹாப்பி முத்தாட்சி மேடம் ஐ ம் ஹாப்பி முத்தாட்சி மேடம்\n(அம்மன் கொடுத்த வளையலும்.. கஞ்சியும்...)\n என் மனசுக்கு இதமா வளையலை கொடுத்தவ, வயித்துக்கும், குளிருக்கும் இதமா மூலிகை கஞ்சியை சுடச்சுட அங்கிருக்கும் பக்தர்கள் மூலமா எனக்கு கொடுத்தா. முத்தாட்சி ஈஸ் டபுள் கிரேட்... அப்புறம் அங்கிருந்து.. கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பிரம்மன் கோவில்ன்னு பார்த்துட்டு ஹாப்பியா வீடு வந்து சேர்ந்தேன்.. அதுலாம் தனிப்பதிவா வரும்...\nமயிலாடுதுறைல இருந்து நேரா கூத்தனூர் சரஸ்வதி கோவில்... கல்வி எத்தனை முக்கியமானது கல்விச்செல்வத்துக்கு உரிய கலைவாணி கோவில் பராமரிப்பின்றி இருக்கு. இத்தனைக்கும் சரஸ்வதிக்கென கோவில் தமிழகத்துல ஒன்றிரண்டுதான். அதுக்கே இந்த லட்சணம்... அங்கயே காலை டிஃபன். மிக சின்ன ஹோட்டல். சுத்தமா இருந்துச்சு.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படுது. சுவை சுமார்தான். வெங்கல டபராவில் காஃபி கொடுக்குறாங்க. என் சின்ன மகளுக்கு இது புதுசு. என்னைய மாதிரி வெளில காஃபி குடிக்காதவ அன்னிக்கு கேட்டு வாங்கி சாப்பிட்டா...\nஅங்கிருந்து பத்து நிமிட பயணம்... திருமியச்சூர் லலிதாம்பிகை கோவில்...மனசுக்கு அமைதியை கொடுக்குது இத்தலம். லலிதா சகஸ்ரநாமம் உருவான தலமாம்... பழக்கப்பட்ட துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், வினாயகர்லாம்கூட புது வடிவில்.... அங்கிருக்கும் எல்லாரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிற்பம் மேலிருக்கும் சிற்பம்... நேரடியா பார்த்தால் சிவன் பார்வதியை சமாதானப்படுத்தும் பாவம், இடப்பக்கம் சிவனுடன் ஊடல் கொண்டாடி பார்வதி கோபமாய் இருக்கும் பாவம்.. வலப்பக்கத்திலிருந்து பார்த்தால் சிவனின் பேச்சைக்கேட்டு சமாதானமாகி புன்முறுவல் செய்யும் பாவம்... பார்வதி ஏன் கோவமாய் இருக்கான்னு திருமியச்சூர் பதிவில் பார்க்கலாம்... கோவிலில் ஒரு பெரியவர் கேக்காமயே கோவிலோட சிறப்புகள், சிற்பத்தை பத்தி பொறுமையா சொல்லிக்கிட்டு வந்தார்,.டீ செலவுக்கு வச்சிக்கோங்கன்னு சொல்லியும் பைசா வாங்க மறுத்திட்டார்.\nஎன் உலகம்லாம் ரொம்ப சின்னது.... தஞ்சை, மகாபலிபுரம், சென்னை, கன்னியாகுமரி, எங்க குலதெய்வம் இருக்கும் ஊர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில்... இது மட்டுமே எனக்கு நினைச்சாலே புத்துணர்ச்சி தரக்கூடியது. ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சை பெரிய கோவிலைவிட கலை நயமிக்கதுன்னு படிச்சாலும் மகனைவிட அப்பாவே என்னை கவர்ந்தவர். இத்தனைக்கும், அருள்மொழிவர்மருக்கு முன்னாடியே ராஜேந்திர சோழந்தான் எனக்கு அறிமுகம். என் ரொம்ப நாள் ஆசை முழுநிலவு நாளில் தஞ்சை பெரிய கோவிலில் தனிமையில் வானதிம் பூங்குழலி, சேந்தன் அமுதன், வந்தியதேவன், நந்தினி, ஊமைராணி, சுந்தர சோழன், பழுவேட்டாரையாரோடு ஒரு கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் போடனும்ன்னு....\nஅங்கிருந்து ஸ்ரீரங்கம்.. கலை அழகு கண்ணுக்கும், இறை நாமம் காதுக்கு மட்டுமே விருந்தளிக்கும். ஆனா வயித்துக்கு ஹைவேஸ்ல இருக்கும் அடையார் ஆனந்த பவன்தான் விருந்தளித்தார். இப்பத்திய பசங்களுக்கு ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் மட்டும்தான் பிடிக்குது.. சாம்பார் சாதம், ரசம் சாதம்லாம் பிடிக்காதுப்போல\nமாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் காவேரிக்கரை... காலைல மயிலாடுதுறையில் குளிச்ச தண்ணி உடலெல்லாம் பிசுபிசுப்பு... ஒரு மாதிரி அன் ஈசியாதான் இருந்துச்சு. காவிரியில் தண்ணி ஓடுனதை பார்த்ததும் குளிக்கலாம்ன்னா சளி பிடிச்சுக்கும்ன்னு சொல்லி யாரும் வரல. எங்க குடும்பமும், ட்ரைவர் மட்டுமே குளிச்சோம். யானைக்குட்டிங்க போல தண்ணிய விட்டு எழுந்துவர மனசே வரல. ( நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்..)\nஎனக்கும் ஸ்ரீரங்கனுக்கும் எப்பயுமே ஏழாம் பொருத்தம் எப்ப போனாலும் என்னை பார்க்க ரங்கு அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டாப்ல. நாங்க போனது புரட்டாசி மாதம் பிறப்பன்று... ஆகா எப்ப போனாலும் என்னை பார்க்க ரங்கு அப்பாயின்மெண்ட் கொடுக்க மாட்டாப்ல. நாங்க போனது புரட்டாசி மாதம் பிறப்பன்று... ஆகா புரட்டாசி தொடக்கத்தில நாம பகவானை கும்பிடப்போறோம்ன்னு ஆச��யாய் போய் லைன்ல நின்னா அங்கிருந்த போலீஸ்கார், கோவில் தரிசனத்துக்கு 7 மணிக்குதான் திறப்பாங்க. நீங்க சாமி கும்பிட எப்படியும் 9 மணிக்கு மேல ஆகிடும்ன்னு சொல்லி எச்சரிச்சார். மறுநாள் பிள்ளைகள் கல்லூரி, பள்ளிக்கு போகனும்ன்னு நாங்க ரங்கனை பார்க்காமயே வந்திட்டோம். வைகுண்டத்துலதான் அவனை சந்திக்கனும்ன்னு இருந்தா விதி விடவா போகுது\nஎந்த ஆன்மீக சுற்றுலாவா இருந்தாலும் பெரும்பாலும் மும்மூர்த்தில சிவன், விஷ்ணுவை தரிசிப்பாங்க. இது பிளான் பண்ணாலும் பண்ணலைன்னாலும் அப்படிதான் அமையும். சரி, மும்மூர்த்திகளில் ரங்கனைதான் பார்க்க முடில பிரம்மனையாவது தரிசிப்போம்ன்னு சொல்லி அடுத்து வண்டிய திருப்பட்டூர் பிரம்மன் கோவிலுக்கு விடச்சொன்னோம். ரொம்ம்ம்ம்ப நாள் ஆசை இந்த கோவிலுக்கு போகனும்ன்னு... ஏழு மணிக்கு கோவில் சாத்திடுவாங்கன்னு அடிச்சு பிடிச்சு போனோம்...\nநாங்க போன நாள் பிரதோச தினம்.. அப்பதான் பிரதோச அபிசேக ஆராதனை முடிஞ்சு சிவன் ஆய்ஞ்சு ஓய்ஞ்சு நந்தியம்பெருமானோடு உக்காந்தார். அவர்கிட்ட போய் ஒரு ஹலோ போட்டுட்டு.. பிரம்மனை தரிசிச்சிட்டு 9 மணிக்கு ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சோம். ஹைவேஸ் ஆரிய பவன்ல சில்லி பரோட்டா, நான், நூடுல்ஸ், சோலோ பூரின்னு பசியாத்தியாச்சு. இதுமாதிரி டூர் போகும்போது, கடைசி நாள் அன்னிக்கு வீட்டுக்கு திரும்பும்போது பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி சொல்லி சின்னதா ஒரு கிஃப்ட் வாங்கி, கொடுப்பது வழக்கம். அந்த ஹோட்டல்ல மண்ணாலான குயில் பொம்மை இருந்துச்சு. அப்படியே ஊதுனா சாதாரண விசில் சவுண்டும், குயிலோட வால் பகுதியில் இருக்கும் துளையில் தண்ணி ஊத்தி ஊதுனா குயில் மாதிரியும் சத்தம் வரும். அந்த குயில் பொம்மையை ட்ரைவரோட குழந்தைகளுக்கு கிஃப்டா கொடுத்தனுப்பிச்சேன். கூடவே என் மகனுக்கும் ஒன்னு வாங்கியாச்சு. ஏன்னா அவன் எங்களோடு வரல. திடீர்ன்னு கிளம்புனதால குழந்தைய கூப்புட்டுக்க முடில..\nகூத்தனூர் சரஸ்வதி கோவில், திருமியச்சூர் லலிதாம்பிகை கோவி, தஞ்சை, ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பத்தி தனித்தனி பதிவா வரும். காவேரி புஷ்கரணி போய் ஒரு மாசமாச்சு . இதானா ராஜி உன் டக்குன்னு கேக்காதீங்கப்பா. நவராத்திரி ஸ்பெஷல் பதிவுகள், ஆயுத பூஜை கொண்டாட்டம், காய்ச்சல்ன்னு.. அத்தனை பிசி... படங்கள் ��ொபைல்ல எடுத்தது, என் கேமரா கிழ விழுந்து உடைஞ்சிட்டுது.. அது ரிப்பேர் பண்ணுற வரை இப்படிதான்....\nLabels: அனுபவம், காவேரி, சரஸ்வதி, சுற்றுலா, தஞ்சை, பிரம்மன், ஸ்ரீரங்கம்\nபயணக்குறிப்புகள் நல்லாத்தான் இருக்கு கோயிலில் போயும் கடவுளை லந்து பண்ணுறீங்களே.... தெகிரியந்தேன்...\nலந்து பண்ணுறதுன்னு முடிவாகிட்டுது. அப்புறம் கடவுள் என்ன\nசாமிக்குலாம் பயப்படக்கூடாதுண்ணே. சாமி நமக்கு நல்லது செய்ய மட்டும்தான்..\nகரந்தை ஜெயக்குமார் 10/13/2017 7:04 AM\nகரந்தை உங்களை வரவேற்கிறதுன்னு போர்ட் பார்த்ததுமே உங்க ஞாபகம்தான்ண்ணே. பார்க்கும் பள்ளிகள், தமிழ் சங்கம் சம்பந்தமான நோட்டீஸ்ன்னு ராஜராஜ சோழனுக்கு அடுத்து உங்க நினைவுதான்\n சரி ராஜி கிட்ட வச்சிக்குடாது வஞ்சிப்புடுவானு கடவுளும் பயப்படுறாரு போங்க\nபோனில் என்றாலும் படங்கள் அருமை. நீங்களா போட்டோவில் குழந்தைகளுடன் \nஇப்பதான் சில நாட்களாக இந்த பழக்கம்,... ஜீ டிவில இரவு 9 மணிக்கு தலையணைப்பூக்கள்ன்னு ஒரு சிரியல் போடுவாங்க. அதுல நாகராஜன் - வேதவள்ளி ஜோடி இப்படிதான் செய்வாங்க. அதுமாதிரி....\nஎனக்கு சாமிக்கிட்ட வேண்டிக்க எதுமே இல்ல.\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்......\nசாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\n���ொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணம...\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nவள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்...\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇல்லறம் நல்லறமாக கேதார கவுரி விரதம்\nதேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுட...\nபிரபல பதிவர்கள் வெடியோடு பிரபலங்கள் வெடி - சும்மா ...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nவீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்ன...\nபுருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன\nசிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா...\nபுருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- பு...\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nகனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்...\nகாய்ச்சலின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்...\nகாரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்\nகிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்\nநமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல\nஉருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பி...\nபிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொர...\nஎனக்கொரு இடம் பிடித்து வை தோழி\nகுழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/11/blog-post_45.html", "date_download": "2018-10-19T23:35:09Z", "digest": "sha1:SZRKDUOAVMACFS72UXVY43SE3U3NFV3W", "length": 35644, "nlines": 212, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் பத்தி தெரியுமா?! - மௌனச்சாட்சிகள்", "raw_content": "\nசிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் பத்தி தெரியுமா\nநாட்டுக்கு நாடு, அங்கு இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆளுக்காள் உணவு பழக்கம் மாறுபடுது. உணவு பழக்கத்துக்கு இன்னொரு காரணம் அங்கு விளையும் காய்கறிகளும், தானியமும்கூட. ஒருவருக்கு பிடித்தமான உணவு, மற்றொருவருக்கு வாந்தி எடுக்கும் உணவாக அமைகிறது .உதாரணமாக இங்கே மாலையில் நாம் சாப்பிடும் எண்ணெயில் போட்டு எடுக்கும் பஜ்ஜி, போண்டா, வடை மாதிரி தாய்லாந்து நாட்டில் வறுத்த வெட்டுக்கிளிகள், விட்டில் பூச்சிகள் பட்டு புழுக்கள், ���ீர் வண்டுகள், மூங்கில் புழுக்கள், சிவப்பு எறும்புகள், போன்றவற்றை நொறுக்கு தீனிகளா சாப்புடுறாங்க.அவர்களிடம் நம்முடைய பஜ்ஜி, சொஜ்ஜியை கொண்டு போனா ஓட்டமாய் ஓடிடுவாங்க. நம்மை அந்த பொறித்த எட்டுக்கால் பூச்சியை சாப்பிட சொன்னால் நாலுகால் பாய்ச்சலில் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்திருவோம். உலகில் இருக்கும் மனிதர்களின் சில அருவருக்கத்தக்க உணவு வகைகளை இங்கு பார்க்க போகிறோம். மதியத்திற்கு 2 குண்டு புல்பும் .தொட்டுக்க சீரியல் பல்பும் சாப்பிடுவேன்ன்னு சொல்லுற சினிமா காமெடி மாதிரியான வித்தியாசமான உணவுகளை இன்றைய மௌன சாட்சிகளில் நாம் பார்க்கப்போகிறோம் ....\nஜப்பானிய உணவுவகையான ஃபுகு (Fugu).. இதை சிலர் வினோதமாக உங்களை கொல்லும் உணவுகளை உண்ண வாருங்கள்ன்னு அர்த்தம் சொல்றாங்க. அதில் ஒருவகைதான் இந்த விஷமுள்ள ஃபுகுமீன். வேட்டையாடும் மற்ற மீன்களில் இருந்து பாதுகாக்கவே இந்த மீனுக்கு இறைவன் டெட்ரோடோகொக்ஸின் என்னும் விஷத்தை தோல், எலும்புக்கூடு, கருப்பைகள், குடல் மற்றும் கல்லீரலில் அதிக அளவு வைத்துள்ளான். மிகக்கொடிய விஷம் கொண்டது இந்த ஃபுகு மீன் தற்போதைய புள்ளிவிவரப்படி ஜப்பானில் மட்டும் 3800 ஃபுகு மீன் ரெஸ்ட்ராரெண்ட்கள் இருக்கிறதாம். ஆனா, ஐரோப்பிய நாடுகளில் இந்த மீன் தடை செய்யப்பட்டுள்ளது. .\nஇந்த மீனில் 30 பேரை ஒரே நேரத்தில் கொல்லக்கூடிய அளவு விஷம் இருக்கு. இந்த மீனை நாம் சாப்பிடனும்ன்னா, முதலில் அதை செய்யும் குக்கின் அனுபவம் எவ்வுளவுன்னு தெரிஞ்சுக்கனும். அப்பதான் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் இந்தமீனை .சாப்பிடுறவங்களுக்கு ஊஊஊஊஊ.. சங்குதான். இந்த மீனும், எல்லா மீன்களைப்போல விதம் விதமா சமைக்கப்படுது. சயனைடு விஷத்தைவிட கொடிய விஷத்தை தன்னுள் கொண்டிருந்தாலும் இதன் சுவையானட்து அபாரம்ன்னு இதை சாப்பிட்டவங்க சொல்றாங்க. 2000ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த மீனை சாப்பிட்டு23 பேர் இறந்திருக்காங்கன்னு புள்ளி விவரம் சொல்லுது. இந்த உணவை தயார் செய்யும் குக் குறைந்தது 3 வருடம் இதை பத்தி படிக்கனுமாம். அதன்பிறகு வைக்கும் டெஸ்ட்ல 3 க்கு 2 ல் பாஸ் பண்ணனுமாம். இதேபோல் ஒரு பிரபல குக் சமைத்தும், இந்த உணவில் விஷத்தின் அளவு அதிகமா இருந்ததால அவருடைய உரிமம் பறிக்கப்பட்டதாம். இந்த மீனை சாப்பிடனும்ன்னு ஆசைப்படுறவங்க இப்பவே விசா எடுக்க கிளம்புங்கப்பா. ஏன்னா, அக்டோபர்ல ஆரம்பிச்சு மார்ச் வரைதான் இந்த மீன் கிடைக்கும். வறுவல், சூப், பிரியாணி, கட்லட்ன்னு விதம் விதமா வெளுத்து கட்டலாம்..\nசிலந்தி, பூச்சிகளோட வகைகளை நாம விலங்குகள் சரணாலயத்தில் தான் பார்த்திருப்போம். பார்க்காதவங்க, வண்டலூருக்கு ஒரு விசிட் அடிங்க. இதுலாம் பார்க்க ஆசைப்படுறவங்க தனியா போங்கப்பா. யரையாவது துணைக்கு கூட்டி போனா, சைஸ்ல பெரிய ஒட்டகம், யானை மாதிரியான பெரிய உருவம்கூட மைண்ட்ல நிக்காது. ஒருவகையான சிலந்தியை பிரை பண்ணி நொறுக்கு தீனியாக சாப்பிடுறாங்க ஒரு ஊர்ல.... இந்த பிரை வேணும்ன்னா கம்போடியாவுக்குதான் போகனும். பூண்டு எண்ணையில் பொரித்து எடுப்பாங்களாம். ஆசியாவுக்கு சுற்றுலா வரும் சில சுற்றுலாப்பயணிகள் கம்போடியா போன்ற நாடுகளுக்கு சென்று வெட்டுக்கிளி, பூச்சி இவற்றை சாப்பிடுவதை படம் எடுத்து என்னமோ பெரிய அனகொண்டாவை சாப்பிட்ட மாதிரி மூஞ்சி புக்ல போடுவாங்க. ஆனா, உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடமாட்டாங்களாம். அது ஒரு சுற்றுலா யுக்தி என்று சொல்லப்பட்டாலும் அந்த சிலந்தி பிரை எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம் .\nஒரு நீளமான மர குச்சியில் பூச்சியை குத்தி, அதை நன்றாக கொதிக்கும் நீர் இல்லன்னா, பூண்டு எண்ணையில் வைத்து உயிருடன் பொரித்து, குளிர்ந்த பீர், வைன் அல்லது அரிசியினால் செய்யப்பட்ட பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவாங்க. இது 1 டாலர் முதல் உருவத்திற்கேற்ப 6 டாலர் வரை விற்பனை செய்யப்படுது. அந்த வகை உணவுக்கு செலவு அதிகம் இருப்பதால் .பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே இது பரிமாறப்படுகிறது. இந்தவகை உணவுகள் கம்போடியா மக்களின் உணவுப்பழக்கத்தில் இல்லையாம். 1970 ம் ஆண்டு கம்ம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த கம்போடியா கடுமையான பஞ்சத்தில் இருந்தது. அப்ப, அந்நாட்டு மக்கள் உணவுக்கு வழி இன்றி தவித்தனர். உயிர்வாழ்வதற்காக கையில் கிடைச்சதுலாம் சாப்பிடத் தொடங்கினர். அப்படி வந்தவைதான் இந்த சிலந்தி, பட்டுப்புழு, தேள் மற்றும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் பழக்கம்.\nஇதுவரை விஷமுள்ள உணவு பழக்கங்களை பார்த்தோம் இனி அடுத்தவகை உணவுதான் கொஞ்சம் கிளுகிளுப்பானது. சிட்டுக்குருவி லேகியம் ‘அந்த’ விசயத்துக்கு உகந்ததுன்னு நம்ம ஊர் பெருசுங்க கதைக்கட்டி விட்டதுபோல, கனடாவில் உள்ள பெரிசுங்க சொல்லி இருக்கும்போல....அத அந்த ஊரு பயபுள்ளைங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கனு நினைக்கிறேன். இந்த உணவுக்கு பேரு ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் (Prairie Oysters) இவை காளையின் விதைப்பையைக் கொண்டு சமைத்து பரிமாறப்படும் ஒரு வகையான டிஷ். இது கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருளும் கூட.\nசில குளிரான பிரதேசங்களில் உணவுகள் கிடைப்பதே அரிது. அந்த இடங்களில் உள்ளவங்களாம், அங்க கிடைக்கும் எதையும் வீணாக்குவது இல்லை. அந்தவகையில் வந்ததுதான் இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ். கனடாவில் உள்ள பெரிய பண்ணைகளில் காளைகளின் விதை நீக்கம் மற்றும் இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளில் தூக்கி எறியப்படும் விதைகளை எடுத்து பலவகையான டிஷ்களை செய்றாங்க. இவைகள் வறுத்து இல்லன்னா அவித்து நல்லமிளகு, உப்பு சேர்த்து விதம் விதமா பரிமாறப்படுது. சில இடங்களில் காக்டைல் சாஸுடன் கலந்தும் பரிமாறப்படுகின்றன. இந்த உணவு பெஸ்டிவல் போன மாசம்தான் முடிவடைஞ்சதாம் . இந்த ப்ரேரீ ஆய்ஸ்டர்ஸ் உணவை சாப்பிடணும்னா அடுத்த வருடம் நடக்கும் புட் பெஸ்டிவலுக்காக காத்து இருக்கணும் .\nஅடுத்து நாம பார்க்கபோறது ,மிகவும் கொடுமையான ,அதேசமயம் அருவருக்கத்தக்க ஒரு உணவு பால்ட் (Balut) - பிலிப்பைன்ஸ் நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒரு உணவு .நாம பொதுவா முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவோம். ஆனா, இவங்க சாப்பிடுற பக்குவ முறையை பார்த்தோம்னா.குஞ்சு பொரிக்கும் நிலையில் இருக்கும் வாத்து முட்டைகளை மிளகாய், பூண்டு, வினிகர் ,போன்றவற்றை சேர்த்து பரிமாறப்படும் ஒரு உணவே இந்த பால்ட் . பொதுவாக இந்தவகை உணவிற்கு வாத்து முட்டைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. வாத்து முட்டையின் கருகாலம் 16 லிருந்து 25 நாட்கள் .. இந்த சமயத்தில் அந்தவாத்து குஞ்சிகள் முட்டையினுள் வளர்ந்தும் வளராமலும் இருக்கும் பருவத்தில் அதை அவித்து சூப் போன்றோ இல்லை வேறு வகையான ரெசிபி போன்றோ செய்யப்படுகிறது .\nஇந்த பால்ட் உணவு தெருவோர கடைகளில் இருந்து பெரிய மால்வரை கிடைக்கும். 1885ம் ஆண்டு சீனாவின் ஆதிக்கம் இங்க இருந்தபோது அவர்கள் மூலம் இந்த உணவு பிலிப்பைன் நாட்டில் வழக்கத்தில் வந்தது என்று சொல்லப்படுது. முதலில் வாத்து முட்டைகளை சேகரித்து சூரிய ஒளியினிலோ இல்லை ,மண்ணுக்குள்ளேயோ புதைத்து வைக்கிறார்கள். 10 நாட்கள் கழித்து அதை வெளியில் எடுத்து அறை வெப்பநிலையில் இருக்குமாறு பதப்படுத்துகிறார்கள். பல்வேறு வெப்பநிலைகளில் கருவூட்டப்பட்ட அந்த முட்டைகளின் மேற்பரப்பில் இருக்கும் விரிசலை பார்த்து ,இவர்கள் அதை பக்குவமாக எடுக்கிறார்கள். இது சில இடங்களில் 14 லிருந்து 18 வரை உள்ள கருமுட்டையை விரும்புகிறர்கள். கம்போடியாவில் 18 முதல் 20 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்புகிறார்கள் .வியட்நாமில் 19 முதல் 21 நாட்கள் உள்ள கருமுட்டையை விரும்பி உண்கிறார்கள். இதில் 21 நாட்கள் ஆகும் போது சிறிய குருத்து எலும்புகள் வளர ஆரம்பித்து இருக்கும் .அதை மென்று சாப்பிடுவதையும் சிலர் விரும்புகிறனர். இந்தவகையான உணவை உண்பதற்கு சீசன் ஏதும் இல்லை. நீங்க எப்போ பிலிப்பைன்ஸ் போனாலும் இதுகிடைக்கும் .\nஅடுத்ததா நாம பார்க்க போறது ஹாக்கிஸ் (Haggis) ஸ்காட்லாந்தின் ஒரு தேசிய உணவாக இந்த ஹக்கிஸ் என்னும் டிஷ்ஷை சொல்லலாம். ஏனெனில் இந்த டிஷ்ஷானது செம்மறி ஆட்டின் இறைப்பையில் வெங்காயம், ஓட்ஸ், மசாலாக்கள் மற்றும் ஸ்டாக் ஆகியவற்றை ஸ்டஃப் செய்து சாப்பிடுவாங்க. .ஸ்காட்லாந்து போனீங்கன்னா இதுக்கு விளம்பரம் வேறே. திருநெல்வேலியில் ஹிந்திகாரகள் நிறையபேர் வசித்த இடத்தில ஒருவர் அல்வா செய்ய ஆரம்பித்தார். அவரை அண்ணா ஜி என்று அழைத்து இன்று அண்ணாச்சி கடை அல்வா என்று சொல்லப்படுவதாக ஒரு குறிப்பு எங்கேயோ படித்து இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையிலே நெல்லையப்பர் கோவிலின் எதிரே உள்ள இருட்டுக்கடை ,அல்வா செய்பவரை பார்த்தால் நார்த் இந்திய குடும்பத்தில் உள்ளவரை போல்தான் தோற்றமளிக்கிறார். நம்ம ஊர் அல்வாவின் வரலாற்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம் .\nசரி ஆட்டுக்குடலை பார்க்க வந்து அண்ணாச்சி, அல்வான்னு பதிவு ட்ராக் மாறுது. இந்த உணவு 18 ம் நூற்றண்டின் பிற்பகுதியிலிருந்தே மிகவும் பிரபலமாக ஸ்காட்லாந்தில் இருந்ததுன்னாலும் இங்கிலாந்தின் எழுத்தாளர் கர்சேஸ் மார்க்கம் (. 1568-1637) த இங்கிலிஷ் ஹவுஸ் வாய்ப் என்னும் (1615) என்ற குறிப்புகளின் மூலம் பிரபலமானது. இந்த வகையான உணவு மார்கஸ் அபிக்சஸ், அரிஸ்டோபேன்ஸ் மற்றும் ஹோமர் போன்ற உணவுகளையே ஒத்துள்ளதுன்னாலும், இந்த ஹாக்கிஸ் (Haggis) ன்ற பெயர் எப்பொழுது வழக்கத்தில் வந்ததுன்னு தெரிலை. ஒருவேளை 15 ம் நூறாண்டில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது .\nபதிவு இப்பவே பெருசாகிட்டுது. எனக்கு எதையுமே சொல்ல தெரியாதுன்னு நீங்க தப்பா நினைப்பீங்க. அதனால இன்னும் பலவிதமான, வித்தியாசமான உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் ..\nLabels: அனுபவம், சமையல், மௌனச்சாட்சிகள்.\nஉணவுக் களஞ்சியம்......பல்வேறு வகைப்பட்ட சுவையான உணவுப் பகிர்வு.......உவாக்......//// நன்றி,தங்கச்சி.....\nஎதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் போல அப்படியாவது ரிஸ்க் எடுத்து அந்த மீனைச் சாப்பிடவேண்டுமா அப்படியாவது ரிஸ்க் எடுத்து அந்த மீனைச் சாப்பிடவேண்டுமா தமிழ்நாட்டிலேயே ஏதோ ஒரு ஊர்ப்பக்கம் - உசிலம்பட்டியோ தமிழ்நாட்டிலேயே ஏதோ ஒரு ஊர்ப்பக்கம் - உசிலம்பட்டியோ - ஈசல்களை வறுத்து சர்க்கரை தூவிச் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nநம்ம நாடார்க்கடை அண்ணாச்சியை நாம் அண்ணாஜி என்று அழைத்து அவரை வட இந்தியர் ஆக்கி விடுவோமா\nகரந்தை ஜெயக்குமார் 11/09/2017 6:50 AM\nசில உணவுகளை எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ\nஆத்தாடி சின்னப்புள்ளைங்களை பயமுறுத்துவது போல இருக்கிறதே உங்க பதிவு.\nகடந்த சில தினங்களாக வலைப்பதிவுக்கு சரியாக வர இயலவில்லை வெளியூர் பயணம் இனி தொடரும்.\n அவர்கள் சாப்பிடுவதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.\nவிஷம் டேஸ்ட்டா இருந்தா சாப்பிட தாயாரா இருக்காங்க பல விஷயங்களை தேடி பகிர்ந்து இருக்கீங்க பாராட்டுக்கள் ராஜி\nசைவ உணவையே சாப்பிடும் எனக்கு இவைஎல்லாம் தகவ;ல்கள் என்மகன் சீனாவுக்குச் சென்றபோது ஊர்வன நடப்பன நீந்துவன பறப்பன என்று எதையும்விட்டு வைக்காமல் சமைக்கிறார்கள் சாப்பிடுகிறார்கள் என்று வியந்துசொன்னான்\nஇவை எல்லாம் நமக்கு சரி வராது இப்படியான உணவுகள்... இருந்தும் உண்டும் நாடுகள் பற்றியும் அதன் மகின்மை பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nசும்மா தலைக்கு மேல ஏதாச்சும் ஜீவன் பறந்தாலே அதை அப்படியே கையால பிடிச்சு தின்னுடுவாங்க...டிஸ்கவரி சேனல்லயோ இல்ல அனிமல் ப்லானட் எதோ ஒன்னுல கூட ஒருத்தர் போவாரே அவரும் அப்படித்தான் எல்லாத்தையும் திம்பாரு அப்படியே\nஇருட்டுக்கடை அல்வாதான் முதல்ல அதான் அந்த வட இந்தியர் தான் பிதாமகர்...\nஇப்பவும் நான் வீட்டுல பஞ்சாம் சம்பா கோதுமை வாங்கித்தான் அல்வா செய்யறது...நல���லா வரும்\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் தெரியும்.. உள்கிரிவலம் த...\nமலையில் இறைவனை காணலாம்.. மலையே இறைவனாய் நின்று அரு...\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nவாட்ஸ் அப்ல விளைந்த நற்செயல் - ஐஞ்சுவை அவியல்\nஆதாமும் ஏவாளும் சீனாவிலோ, ஜப்பானிலோ பிறந்திருந்தா....\nபதினெட்டாம் படியின் தத்துவம் என்னன்னு தெரிஞ்சுக்கன...\nபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சோஷியல் மீடியா உருவா...\n குளவி பிஸ்கெட் - அருவருப...\nஅழகாய் இருக்க ஒரு விரதமா\nசிவப்பெருமான் மனசுல இடம் பிடிக்கனுமா\n - படம் சொல்லும் சேதி\nபுண்ணிய நதிகளில் குளித்தாலே பாவம் போகுமா\nபெண்களுக்கு தொல்லை தரும் க்ருஷ்ணன்\nஇன்ன்ன்ன்ன்னாது, லார்வா புழுக்களை திம்பாங்களா\nதீபாவளி சீர் செய்ய தட்டடை - கிச்சன் கார்னர்\n7 வயது பெண்மீது காதல் கொண்ட மன்னன் - ஐஞ்சுவை அவியல...\nஒரே ஒரு ஊரில்... ஒரே ஒரு ராஜா.... - பாட்டு கேக்குற...\nசிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ...\nபிடிக்கருணைக்கிழங்கு, வேர்க்கடலை குழம்பு - கிச்சன்...\nஅம்மாக்கும்.. பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம் -...\nஒரே நேரத்தில் கோடானு கோடி சிவலிங்கத்தை தரிசிக்க வே...\nமணித்தோரணம் - கிராஃப்ட் கார்னர்\nமூக்கன் சாமி கட்டிய அணை - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilelibrary.org/teli/archana.html", "date_download": "2018-10-20T00:13:02Z", "digest": "sha1:5SHFKQLAY5IUPJHNUAYWKESY5GF75ESL", "length": 33699, "nlines": 435, "source_domain": "tamilelibrary.org", "title": " Selections of Archina in Tamil (thamizhil archanaigaL in Tamil Unicode/utf-8 format) used in Hindu Temples", "raw_content": "\nசெய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை\nஓம் அத்தி முகனே போற்றி\n\" அரியின் மருகா போற்றி\n\" அருளாம் ஆழி போற்றி\n\" அறுமுகன் துணைவா போற்றி\n\" இடைமுடை வயிற்றோய் போற்றி\n\" இண்டைச் சடையோய் போற்றி\n\" உத்தமக் களிறே போற்றி\n\" உமைதிரு மகனே போற்றி\n\" உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி\n\" எண்குணச் செல்வா போற்றி 10\nஓம் எண்ணிய ஈவாய் போற்றி\n\" எமையாள் பவனே போற்றி\n\" எய்ப்பில் வைப்பே போற்றி\n\" ஏழைபங் காளா போற்றி\n\" ஐங்கர அமுதே போற்றி\n\" ஐந்தொழில் புரிவோய் போற்றி\n\" ஒப்பிலா மணியே போற்றி\n\" ஒருகைக் கற்பகமே போற்றி\n\" ஔ¢நிறை வௌ¢யே போற்றி\n\" ஔ¢ர்முக இறைவா போற்றி 20\nஓம் ஒற்றை மருப்பா போற்றி\n\" ஓமேனும் உருவே போற்றி\n\" ஓங்காரப் பொருளே போற்றி\n\" ஓதிய மறையே போற்றி\n\" அ·காப் பொருளே போற்றி\n\" கண்ணுள் மணியே போற்றி\n\" கருணையங் கடலே போற்றி\n\" கவளமா களியே போற்றி\n\" கழியவரு பொருளே போற்றி 30\nஓம் கற்பகக் களிறே போற்றி\n\" காராணப் பொருளே போற்றி\n\" கீதக்கிண் கிணியாய் போற்றி\n\" குடவயிற்று வரதா போற்றி\n\" குணக் குன்றே போற்றி\n\" கைம்மா முகனே போற்றி\n\" கௌவைத் துணையே போற்றி\n\" சக்தி தலைப்பிள்ளை போற்றி\n\" சாய்மறைச் செவியாய் போற்றி\n\" சித்தி விநாயகர் போற்றி 40\nஓம் சிந்தா மணியே போற்றி\n\" சிவஞானச் செல்வா போற்றி\n\" சிவானந்த ஔ¢யே போற்றி\n\" சுருதி விளக்கே போற்றி\n\" செல்வக் கணேசா போற்றி\n\" செழுஞ் சுடரே போற்றி\n\" சைவக் குருவே போற்றி\n\" சொல்லும் பொருளே போற்றி\n\" ஞானக் குன்றே போற்றி\n\" தண்டைக் காலாய் போற்றி 50\nஓம் தத்துவப் பொருளே போற்றி\n\" தமிழ்நுகர் செவியாய் போற்றி\n\" தாமரைக் கரத்தாய் போற்றி\n\" தாழ்தடக் கையனே போற்றி\n\" தீங்குதீர்ப் பவனே போற்றி\n\" தெய்வசிகா மணியே போற்றி\n\" தொப்பை யப்பா போற்றி\n\" தொளைபடு கரமலை போற்றி\n\" நந்தா மணியே போற்றி\n\" நந்தி மகனே போற்றி 60\nஓம் நம்பும் துணையே போற்றி\n\" நான்மறை விநாயகா போற்றி\n\" நீறணி பவனே போற்றி\n\" நுகருமா ரமுதே போற்றி\n\" நூறாப் பெயரோய் போற்றி\n\" நெற்றிக் கண்ணாய் போற்றி\n\" நொந்தவர்க் காவாய் போற்றி\n\" பவளக் குன்றே போற்றி\n\" பாரதம் தீட்டியோய் போற்றி\n\" பிணிக்கு மருந்தே போற்றி 70\nஓம் பிரணவ ஔ¢யே போற்றி\n\" புகர்முக வேழா போற்றி\n\" பூங்கமல��் பாதனே போற்றி\n\" பூமகள் மருகா போற்றி\n\" பெற்றோர் மகிழ்வே போற்றி\n\" பேரானந்த நிறைவே போற்றி\n\" பொள்ளா மணியே போற்றி\n\" பொன்றாக் குன்றே போற்றி\n\" மகா கணபதி போற்றி\n\" மங்கள மூர்த்தி போற்றி 80\nஓம் மணி விளக்கே போற்றி\n\" மததாரைக் கடவுளே போற்றி\n\" மதியளிப் பவனே போற்றி\n\" மதோற் கடனே போற்றி\n\" மழஇளம் கன்றே போற்றி\n\" மறை முதலெ போற்றி\n\" மாங்கனி பெற்றாய் போற்றி\n\" மாதவக் குன்றே போற்றி\n\" முக்கட் கணபதி போற்றி\n\" முதல்வரு பொருளே போற்றி 90\nஓம் மும்மத வாரியே போற்றி\n\" மூல முதல்வா போற்றி\n\" மூவரின் முதலாய் போற்றி\n\" மூவேறு உருவே போற்றி\n\" மேலாம் பதமே போற்றி\n\" மொழிவார்க் கருளே போற்றி\n\" மோதகச் செங் கையனே போற்றி\n\" மௌலி தரித்தோய் போற்றி\n\" யானைதிறை கொண்டாய் போற்றி\n\" வல்லபை கணவா போற்றி 100\nஓம் விக்கின விநாயகா போற்றி\n\" வித்தைக் கிறைவா போற்றி\n\" வெண்தந் தத்தவா போற்றி\n\" வேட்கை தணிவிப்பாய் போற்றி\n\" வேத கணபதி போற்றி\n\" வேதச் சுடரே போற்றி\n\" வினைவேர் அறுப்பாய் போற்றி\n\" விநாயகா போற்றி போற்றி 108\nஅருள்மிகு முருகப் பெருமான் போற்றி\nசெய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை\nஓம் அடியவர்க் கஞ்சல் அளிப்பாய் போற்றி\n\" அருணகிரிக்கு அருள் அப்பா போற்றி\n\" அருளொளிப் பிழம்பாம் அன்பே போற்றி\n\" அருவமும் உருவமும் ஆனாய் போற்றி\n\" அறமுதல் நான்கும் அருள்வாய் போற்றி\n\" அறிவுக்கு அறிவாய் அமர்வாய் போற்றி\n\" ஆசைத் தளையை அறுப்பாய் போற்றி\n\" ஆடும் பரிவேல் அரசே போற்றி\n\" ஆண்டியின் வேடம் பூண்டாய் போற்றி 10\nஓம் ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி\n\" ஆரா அமுத வாரியே போற்றி\n\" ஆறு சமயமும் ஆனாய் போற்றி\n\" ஆறு முகத்தெம் அப்பா போற்றி\n\" ஆவினன் குடிவாழ் அமுதே போற்றி\n\" இடர்களைந் தின்பம் அருள்வாய் போற்றி\n\" இம்மையில் மறுவை ஈவாய் போற்றி\n\" இருநிலங் கோயிலா ஏற்றாய் போற்றி\n\" இன்பே உருவாம் எந்தாய் போற்றி\n\" ஈர்த்தெனை ஆண்ட இறைவா போற்றி 20\nஓம் உலகா இன்பம் தருவாய் போற்றி\n\" உள்குவார் உள்ளத்து உணர்வே போற்றி\n\" உள்ளங் கவரும் கள்வா போற்றி\n\" ஊனம் எல்லாம் ஒழிப்பாய் போற்றி\n\" எண்ணில் நாமம் ஏற்றாய் போற்றி\n\" எய்ப்பினில் வைப்பாம் எந்தாய் போற்றி\n\" எல்லா உயிர்க்கும் நல்லாய் போற்றி\n\" ஏழு பிறப்பும் எனை ஆள்வாய் போற்றி\n\" எந் நாட் டவர்க்கும் இறைவா போற்றி 30\nஓம் ஏரகத் துறையும் எந்தாய் போற்றி\n\" ஏழை பங்காளா ஏற்பாய் போற்றி\n\" ஐம்புலன் அடக்கம் அருள்வாய் போற்றி\n\" ஒப்பிலா மணியே ஔ¢யே போற்றி\n\" ஒன்றும் பலவும் ஆனாய் போற்றி\n\" ஓங்கா ரத்துள் ஔ¢யே போற்றி\n\" ஓரெழுத்து ஆறெழுத் தானாய் போற்றி\n\" கண்ணிற் கருமா மணியே போற்றி\n\" கதிர்காமத்து உறை கந்தா போற்றி\n\" கருணையங் கடலே காவாய் போற்றி 40\nஓம் கருவினில் உயிரைக் கலந்தாய் போற்றி\n\" கலங்கரை விளக்காய்க் காப்பாய் போற்றி\n\" கலியுக வரதக் கடவுள் போற்றி\n\" கல்நார் உரித்த என் மன்னா போற்றி\n\" கள்ளப் புலனைக் களைவாய் போற்றி\n\" கற்பனைகடந்த கதிரே போற்றி\n\" கற்றவர் விழுங்குங் கனியே போற்றி\n\" காக்காக் கடவிய காவல போற்றி\n\" காவில உடையணி கடவுள் போற்றி\n\" குகைவாழ் குகனே குமரா போற்றி 50\nஓம் குருவாய் வருவாய் அருள்வாய் போற்றி\n\" குறைவிலா நிறைவாம் குணமே போற்றி\n\" குன்றுதோ றாடும் குழந்தாய் போற்றி\n\" கைவேல் கொண்ட காவல் போற்றி\n\" சமரா புரிவாழ் சாமியே போற்றி\n\" சிவகுரு நாதச் செல்வா போற்றி\n\" சின்மயா னந்த சிவமே போற்றி\n\" சுத்தசன் மார்க்கத் துணையே போற்றி\n\" சும்மா இருஎனச் சொன்னாய் போற்றி\n\" செந்தமிழ்ப் பாட்டின் சிறப்பே போற்றி 60\nஓம் செந்திலில் வாழும் சேயே போற்றி\n\" சேவலங் கொடிச் செம்மலே போற்றி\n\" ஞானதண் டாயுத பாணீ போற்றி\n\" தணிகை மலையுறை தலைவா போற்றி\n\" தண்தமிழ்ப் புலமை தருவாய் போற்றி\n\" திசைமுகம் விளக்கும் தேவே போற்றி\n\" திருப்பரங் குன்றத் திருவே போற்றி\n\" திருவடி ஞானம் சேர்ப்பாய் போற்றி\n\" தீரா நோய்கள் தீர்ப்பாய் போற்றி 70\nஓம் துதிப்பார் துன்பம் துடைப்பாய் போற்றி\n\" துறந்தோர் உள்ளத் தூமணி போற்றி\n\" தூண்டா விளக்கின் சுடரே போற்றி\n\" தெய்வமா மயிலோய் சேவடி போற்றி\n\" தெவிட்டா இன்பத் தேனே போற்றி\n\" தேவர்கள் சேனா பதியே போற்றி\n\" தேனினும் இனிய சுவையே போற்றி\n\" தோன்றாத் துணையாய் வருவாய் போற்றி\n\" நக்கீரர் தமிழ் நயந்தாய் போற்றி\n\" நம்புவோர்க் கின்பம் நல்குவாய் போற்றி 80\nஓம் நாடுவோர் நாவில் இருப்பாய் போற்றி\n\" நானெனும் நெஞ்சில் நசித்தாய் போற்றி\n\" நினைப்பவர் அகந்தை நிற்பாய் போற்றி\n\" நீக்கமற நின்ற நிறைவே போற்றி\n\" நேயத்தே நின்ற நிமலா போற்றி\n\" பக்தி வலையிற் படுவாய் போற்றி\n\" பதிபசு பாசம் பகர்ந்தாய் போற்றி\n\" பவப்பிணி மருந்தாம் பரமா போற்றி\n\" பழமுதிர சோலைப் பரனே போற்றி\n\" பழநிப் பதிவாழ் பாலா போற்றி 90\nஓம் பாட்குக் குருகும் பதியே போற்றி\n\" பிரணவம் மொழிந்த பிள்ளாய் போற்றி\n\" பிறவா இறவாப் பெம்மான் போற்றி\n\" பிறவி அறுக்கும் பிரானே போற்றி\n\" புகழும் போகமும் புணர்ப்பாய் போற்றி\n\" மணங்கமழ் தெய்வத்து இளநலம் போற்றி\n\" மம்மர் அறுக்கும் மருந்தே போற்றி\n\" மருவே மலரே மணியே போற்றி 100\nஓம் மலர்மிசை ஏகியா மாண்பே போற்றி\n\" முத்தமிழ் முழுமுதற் பொருளே போற்றி\n\" வரம்பல வழங்கும் வள்ளால் போற்றி\n\" வள்ளலார் போற்றும் வாழ்வே போற்றி\n\" வீட்டினைக் காட்டும் விளக்கே போற்றி\n\" வேண்டுநர் வேண்டிய தருள்வாய் போற்றி\n\" அருளும் பொருளும் அளிப்பாய் போற்றி\n\" முருகா முருகா முருகா போற்றி 108\nசெய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை\nஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி\n\" கழல் அடைந்தார் செல்லுங் கதியே போற்றி\n\" அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி\n\" அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி\n\" மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி\n\" வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி\n\" செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 1(9)\nஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி\n\" மதயானை ஈர்உரிவை போர்த்தாய் போற்றி\n\" கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி\n\" கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி\n\" அங்கணணே அமரர்கள்தம் இறைவா போற்றி\n\" ஆலமர நீழல்அறஞ் சொன்னாய் போற்றி\n\" செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 2(18)\nஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி\n\" மழவிடையாய் என்நெஞ்சில் நின்றாய் போற்றி\n\" நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி\n\" இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி\n\" ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி\n\" சிலையால் அன்று எயில்எரித்த சிவனே போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 3 (28)\nஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி\n\" பூதப் படையுடையாய் போற்றி போற்றி\n\" மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி\n\" மறயேந்து கையானே போற்றி போற்றி\n\" உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி\n\" உலகுக்கு ஓருவனே போற்றி போற்றி\n\" சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 4 (43)\nஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி\n\" நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி\n\" வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே போற்றி\n\" வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி\n\" துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி\n\" தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி\n\" செஞ்சடையாய் நி��்பாதம் போற்றி போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 5 (55)\nஓம் சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி\n\" சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி\n\" பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி\n\" புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி\n\" அங்கமலத்து அயனோடு மாலும் காணா போற்றி\n\" அனல்உருவா நின்பாதம் போற்றி போற்றி\n\" செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 6(69)\nஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி\n\" வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி\n\" கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி\n\" குரைகழலால் கூற்றுதைத்த கோவே போற்றி\n\" நம்புவர்க்கு அரும்பொருளே போற்றி\n\" நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி\n\" செம்பொனே மரகதமே மணியே போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 7 (79)\nஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி\n\" உகப்பாய் மனத்தென்றும் நீங்காய் போற்றி\n\" வள்ளலே போற்றி மணாளா போற்றி\n\" வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி\n\" மேலோர்க்கு மேலோர்க்கும் மேலாய் போற்றி\n\" தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 8 (89)\nஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி\n\" புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி\n\" தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி\n\" திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி\n\" சாவாவே காத்தென்னை ஆண்டாய் போற்றி\n\" சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி\n\" சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 9 (99)\nஓம் பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி\n\" பெண்உருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி\n\" கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி\n\" காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி\n\" அருமந்த தேவர்க்கு அரசே போற்றி\n\" சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி\n\" திருமூலட் டானனே போற்றி போற்றி 10 (108)\nசெய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியை\nஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி\n\" அகிலாண்ட நாயகியே போற்றி\n\" அருமறையின் வரம்பே போற்றி\n\" அறம்வளர்க்கும் அம்மையே போற்றி\n\" அரசிளங் குமரியே போற்றி\n\" அப்பர் பிணிமருந்தே போற்றி\n\" அமுத நாயகியே போற்றி\n\" அருந்தவ நாயகியே போற்றி\n\" அருள்நிறை அம்மையே போற்றி\n\" ஆலவாய்க் கரசியே போற்றி 10\nஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\n\" ஆதியின் பாதியே போற்றி\n\" ஆலால சுந்தரியே போற்றி\n\" ஆனந்த வல்லியே போற்றி\n\" இளவஞ்சிக் கொடியே போற்றி\n\" இமயத் தரசியே போற்றி\n\" இடபத்தோன் துணையே போற்றி\n\" ஈசு வரியே போற்றி\n\" உயிர் ஓவியமே போற்றி\n\" உலகம் மையே போற்றி 20\nஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\n\" எண்திசையும் வென்றோய் போற்றி\n\" ஏகன் துணையே போற்றி\n\" ஐங்கரன் அன்னையே போற்றி\n\" ஐயந் தீரப்பாய் போற்றி\n\" ஒப்பிலா அமுதே போற்றி\n\" ஓங்கார சுந்தரியே போற்றி\n\" கற்றோர்க் கினியோய் போற்றி\n\" கல்லார்க்கும் எளியோய் போற்றி\n\" கடம்பவன சுந்தரியே போற்றி 30\nஓம் கலியாண சுந்தரியே போற்றி\n\" கனகமணிக் குன்றே போற்றி\n\" கற்பின் அரசியே போற்றி\n\" கருணை யூற்றே போற்றி\n\" கல்விக்கு வித்தே போற்றி\n\" கதிரொளிச் சுடரே போற்றி\n\" கற்பனை கடந்த கற்பகமே போற்றி\n\" காட்சிக்கு இனியோய் போற்றி\n\" காலம் வென்ற கற்பகமே போற்றி 40\nஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி\n\" குலச்சிறை காத்தோய் போற்றி\n\" குற்றம்பொறுக்கும் குணமே போற்றி\n\" கூடற்கலாப மயிலே போற்றி\n\" கோலப் பசுங்கிளியே போற்றி\n\" சம்பந்தன் ஞானத்தாயே போற்றி\n\" சக்தி வடிவே போற்றி\n\" சங்கம் வளர்த்தாய் போற்றி\n\" சிவகாம சுந்தரியே போற்றி\n\" சித்தந் தௌ¢விப்பாய் போற்றி 50\nஓம் சிவயோக நாயகியே போற்றி\n\" சிவானந்த வல்லியே போற்றி\n\" சிங்கார வல்லியே போற்றி\n\" செந்தமிழ்த் தாயே போற்றி\n\" செல்வத்துக் கரசியே போற்றி\n\" சேனைத் தலைவியே போற்றி\n\" சொக்கர் நாயகியே போற்றி\n\" சைவநெறிநிலைக்கச் செய்தோய் போற்றி\n\" ஞானம் பிகையே போற்றி\n\" ஞானப் பூங்கோதையே போற்றி 60\nஓம் தமிழர்குலச் சுடரே போற்றி\n\" தண்டமிழ்த் தாயே போற்றி\n\" திருவுடை யம்மையே போற்றி\n\" திசையெலாம் புரந்தாய் போற்றி\n\" திரிபுர சுந்தரியே போற்றி\n\" திருநிலை நாயகியே போற்றி\n\" தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\n\" தென்னவர் செல்வியே போற்றி\n\" தேன்மொழி யம்மையே போற்றி 70\nஓம் தையல் நாயகியே போற்றி\n\" நற்கனியின் சுவையே போற்றி\n\" நற்றவத்தின் கொழுந்தே போற்றி\n\" நல்ல நாயகியே போற்றி\n\" நீலாம் பிகையே போற்றி\n\" நீதிக்கு அரசியே போற்றி\n\" பக்தர்தம் திலகமே போற்றி\n\" பழமறையின் குருந்தே போற்றி\n\" பரமானந்தப் பெருக்கே போற்றி\n\" பண்ணமைந்த சொல்லே போற்றி 80\nஓம் பவளவாய்க் கிளியே போற்றி\n\" பல்லுயிரின் தாயே போற்றி\n\" பசுபதி நாயகியே போற்றி\n\" பாகம்பிரியா அம்மையே போற்றி\n\" பாண்டிமா தேவியின் தேவே போற்றி\n\" பார்வதி அம்மையே போற்றி\n\" பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி\n\" பெரிய நாயகியே போற்றி\n\" பொன்மயி லம்மையே போற்��ி\n\" பொற்கொடி அன்னையே போற்றி 90\nஓம் மலயத்துவசன் மகனே போற்றி\n\" மங்கல நாயகியே போற்றி\n\" மழலைக் கிளியே போற்றி\n\" மனோன்மணித் தாயே போற்றி\n\" மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி\n\" மாயோன் தங்கையே போற்றி\n\" மாணிக்க வல்லியே போற்றி\n\" மீனவர்கோன் மகளே போற்றி\n\" மீனாட்சி யம்மையே போற்றி\n\" முழுஞானப் பெருக்கே போற்றி 100\nஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி\n\" யாழ்மொழி யம்மையே போற்றி\n\" வடிவழ கம்மையே போற்றி\n\" வேலனுக்கு வேல்தந்தாய் போற்றி\n\" வேத நாயகியே போற்றி\n\" வையகம் வாழ்விப்பாய் போற்றி\n\" அம்மையே அம்பிகையே போற்றி போற்றி\n\" அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/01/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-20T00:51:03Z", "digest": "sha1:KURP2WYYURU7GGSFDQKAAT24PXOPAPZO", "length": 14777, "nlines": 171, "source_domain": "kuvikam.com", "title": "வானியல் மூலம் வரலாறு – புதிய ஆராய்ச்சிப் புத்தகம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nவானியல் மூலம் வரலாறு – புதிய ஆராய்ச்சிப் புத்தகம்\nஇதிகாசத்திலிருந்து வானியல் வழியாக வரலாற்றைக் ( Mythology to history through astronomy ) காட்டுகிறது நா. பொ. ராமதுரை என்பவர் எழுதிய ‘வானியல் மூலம் வரலாறு காண்போம் ” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை .\nஇதில் பல புதிய கருத்துக்கள் உள்ளன.\nமேலும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தளமாக அமையும்.\nஅனைத்துக் கோள்களும் ஆரம்பமாகும் அதே நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் காலம் ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்லும் இந்த மகாயுகம் மொத்தம் 12160 ஆண்டுகள். இதுதான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்களாக 4:3:2:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதைப்போல் திதி, நட்சத்திரம்,யோகம் ஆகிய மூன்றும் ஆரம்பமாகும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் காலம் ஒரு மாகசைக்கிள் என்று அழைக்கப்படும். மேலும். அந்த ஆரம்ப நிலை என்பது சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில், அவிட்டம் நட்சத்திரத்தில் , மகாசுக்லா பிரதமை திதியில் துவங்குகிறது. திரும்ப இதே நிலைக்கு வருவதற்கு 160 ஆண்டுகள் ஆகும். இது தான் ஒரு மாக சைக்கிள் என்பது.\nஇவற்றைப்போல் 76 மாகசைக்கிள்கள் முடியும் போது ஒரு மகாயுகமும் மு���ிவடைகிறது.\nநமது சூரிய வருடத்திற்கு 12 மாதங்கள். ஆனால் சாந்திரமான வருடத்திற்கு 13 மாதங்கள்.\n5 சாந்திரமான ஆண்டுகள் ஒரு வேதாங்க சோதிஷா யுகா ஆகும்.\n32 வேதாந்த சோதிஷா யுகா ஒரு மாகசைக்கிள் ( 32 x 5 = 160 ) ஆகும். அதாவது 160 ஆண்டுகள்.\n76 மாகசைக்கிள்கள் ஒரு மகா யுகமாகும். ( 76 x 160 = 12160) 12160 ஆண்டுகள் ஆகின்றன.\n2 மாகசைக்கிள்கள் பிரும்மாவிற்கு ஒரு நாள்.\n36 பிரும்மா நாட்கள் ( 72 மாகசைக்கிள்கள் ) ஒரு மன்வந்தரம்.\n14 மன்வந்தரங்கள் ஒரு கல்பம்.\n6 கல்பங்கள் ஒரு பிரளயம்.\n3 பிரளயங்கள் ஒரு மகா பிரளயம்.\n27 மகா பிரளயங்கள் பிரும்மா / பூமியின் வயது\nஇதன்படி பிரும்மாவின் /பூமியின் வயது 595 கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து, 80 ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.\nமேலும் ஸப்தரிஷி மண்டலம் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 81 ஆண்டுகள் இருந்து பின்னோக்கி நகர்ந்து அடுத்த நட்சத்திரத்தில் பிரவேசித்து,. இது போன்று 27 நட்சத்திரங்களையும் சுற்றி முடிக்க ( 27 x 81 = 2187) 2187 ஆண்டுகள் ஆகின்றன.\nஇதன்படி வைவஸ்வதமனுவால் தொடங்கப்பட்ட ஸப்தரிஷி ஆண்டுத் தொடக்கம் தான் கிருதயுகத்தின் துவக்கம். அது கிமு 13.10.15261 வெள்ளிக்கிழமை .அந்த சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில், அவிட்டம் நட்சத்திரத்தில் , மகாசுக்லா பிரதமை திதியில் பிரும்மாவின் இராப்பொழுதில் 28வது மகாயுகத்தில் தான் கிருதயுகம் தொடங்கியுள்ளது. ( இந்த யுகத்தில் தான் மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம் போன்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன)\nபிறகு வந்த திரேதா யுகம், துவாபரயுகமும் முடிந்து , கிமு 20.12.4317 வெள்ளிக்கிழமை கலியுகம் ஆரம்பமாயிற்று.\nமேலும் இதன் படி ,\nதிரேதாயுகத்தில் , கிமு 17.01.10205 திங்கள்கிழமை நள ஆண்டு மேஷ சித்திரை 6ம் நாள் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் கூடிய தினத்தில் ராமர் அவதரித்தார்.\nகலியுகத்தில் கிமு 23.07.3185 புதன்கிழமை தமிழ் நள ஆண்டில் ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தார். ( கிருஷ்ணன் கலியுகத்தில் பிறந்திருப்பதாக இவர் கூறுகிறார்)\nமேலும், மகாபாரதப் போர் துவங்கியது கிமு 29.10.3139 வெள்ளிக்கிழமை மார்கழி முதல் நாள் அன்று. 18 நாட்கள் தொடர்ந்து நடந்தது அந்தப்போர்.\nகிமு 03.01.3138 திங்கள் கிழமை உத்தராயண புண்யகாலத்தில் பீஷ்மர் மோட்சமடைந்தார்.\nகிமு 06.02.3101 வியாழன் அன்று கிருஷ்ணன் தனது 84 ஆவது வயதில் பரமபத��் அடைந்தார்.\nபிறகு கிமு 27.12.3101 ஆண்டில் கலியுகம் முடிவுற்றது.\nஇவ்வாறு கிமு 13.10.15261 துவங்கிய மகாயுகம் , 4 யுகங்களை 12160 வருடத்தில் 4:3:2:1 என்ற விகிதத்தில் முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகியற்றை முடித்துவிட்டது.\nகிமு 28.12.3101 ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த மகாயுகத்தின் கிருதயுகம் துவங்கியுள்ளது.\nமேலும் கிமு 15261 முன்னாள் அதற்கு முந்திய மகாயுகத்தின் (27) கலியுகத்தில் தான் முதல் தமிழ்ச்சங்கம் தொடங்கியது. அங்கு தான் முருகன் அவதரித்து தமிழை வளர்த்தார்.\nநாம் இப்போது இருப்பது சுவேதவராக கல்பத்தில் 8 வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் பிரும்மாவின் பகல் பொழுதும் பிரதமே பார்த்தேயுமான 29 வது மகாயுகத்தில் 2 வது யுகமான திரேதாயுகத்தில் இருக்கிறோம். இந்த யுகம் கிபி 21.02.2677 புதனன்று முடிவுறும் . பிறகு துவாபரயுகம் துவங்கும் .\n← சரித்திரம் பேசுகிறது – வேதம் பழையது – (யாரோ)\nமழையில் விரிந்த கொடைகள் – பத்மஜா ஸ்ரீராம் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/2d_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_15/", "date_download": "2018-10-20T01:12:40Z", "digest": "sha1:UWZQ7HT65KINZIEXYLTRZBRT23KMOKZL", "length": 9477, "nlines": 127, "source_domain": "ta.downloadastro.com", "title": "2d ������������ ��������������� �������������������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Barcode Label, பதிப்பு 7.3.0.1\nபதிவிறக்கம் செய்க Business Barcode, பதிப்பு 7.3.0.1\nபதிவிறக்கம் செய்க Barcode Professional, பதிப்பு 7.2.1.1\nபதிவிறக்கம் செய்க Barcode Software Free, பதிப்பு 7.2.1.1\nபதிவிறக்கம் செய்க Membuat Barcode, பதிப்பு 7.3.0.1\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > இருப்புக்கணக்கு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/deleted-whatsapp-photo-or-video-heres-how-get-it-back-017872.html", "date_download": "2018-10-20T00:01:24Z", "digest": "sha1:7AVNZDZDI23SL6AMU2IKAVD5XSLK755D", "length": 13089, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி | Deleted a WhatsApp Photo or Video Heres How to Get It Back - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்ஆப் செயலி.\nமேலும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாம காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும்.\nஇப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும். இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.\nபொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்ஆப் ஆன்லைன் நிணைவகத்தில் சேமித்து\nவைக்கப்படும். எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத்\nவாட்ஸ்ஆப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக\nபயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும்.\nஇந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,\nவிரைவில் வாட்ஆப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/excellence-bangalore-mayilsamy-annadurai-isro-office-018684.html", "date_download": "2018-10-20T00:07:42Z", "digest": "sha1:R3QGLU55XKFN74G6DWPBSBXFA2XLNXIP", "length": 12045, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "விடைபெற்றார் மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவை உயர்த்தி காட்டிய பங்கு | Excellence in Bangalore mayilsamy annadurai in isro office - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிடைபெற்றார் மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவை உயர்த்தி காட்டிய பங்கு.\nவிடைபெற்றார் மயில்சாமி அண்ணாதுரை: இஸ்ரோவை உயர்த்தி காட்டிய பங்கு.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந��தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமயில்சாமி அண்ணா துரை என்றால் யாராலும் மறக்க முடியாது. இவர் சந்திராயன் திட்ட இயக்குனர். உலகத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழர். மேலும் சந்திரனில் வெற்றிகரமாக சந்திராயனை தரையிறக்கினார். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டு பிடித்து கூறியதால் உலகமே இந்தியாவின் விண்வெளித்துறையை பார்த்து வியந்தது.\nஇந்த திட்டம் வெற்றி வெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. தொடர்ந்த சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த சந்திராயன் 1 திட்டம் வெற்றி மூலம் இந்திய அரசும் விண்வெளி துறையை ஊக்க படுத்தி வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமயில்சாமி அண்ணாதுறைக்கு பாராட்டு விழா:\nஇந்நிலையில் இஸ்ரோ செயற்கை கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுறை செவ்வாய் கிழமை ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று பெங்களூர் இஸ்ரோ அலுவலகத்தில் மயில்சாமி அண்ணாதுறைக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான இஸ்ரோ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.\nகண்ணீர் மல்க பிரியா விடையளித்தனர்\nஇதைத்தொடர்ந்து, அவருக்கு சந்திராயன் விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தப்பட்டத்திற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியா விடையளித்தனர். மேலும் இந்த விழாவையொட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.\nஅப்துல் கலாமை மறக்க முடியாது:\nநிகழ்ச்சியில் மயிச்சாமி அண்ணா துறை கூறியதாவது: இஸ்ரோவில் பணியாற்றிய அனுவம் மிகவும் சிற்பானது. இந்தியா விண்கலம் செலுத்துவதிலும், விண்வெளி ஆராய்ச்சிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.\nமேலும் சாதனைகளை படைக்க வேண்டும்\nஇந்திய விண்வெளித்துறை மேலும் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியது மறக்க முடியாது இவ்வாறு மயில்சாமி கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nவிமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.\nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163703", "date_download": "2018-10-20T00:15:39Z", "digest": "sha1:7UCMH4VNL3KNHFVVKOID7SZRW4NH3RXY", "length": 7599, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "ரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு – Malaysiaindru", "raw_content": "\nரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு\nபாகாங் அரசப் பேராளர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா, ஒரு திட்டத்தில் “உதவியதற்காக” ரிம1.3 கையூட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.\nசைனா ரேய்ன்போ இண்டர்நேசனல் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி (சிஆர்ஐஐசி) அவருக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தமக்கு அந்த நிறுவனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறாரவர்.\n“எனக்கும் சீன நிறுவனத்துக்கும் தொடர்பில்லை. அந்த நிறுவனமே பதிலளித்துள்ளது. நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை”, என்றவர் தம்முடைய ஊடக அதிகாரி மூலமாக பெர்னாமாவுக்குத் தகவல் தெரிவித்திருந்தார்.\nதெங்கு அப்துல்லாவுக்கு ரிம1.3 பில்லியன் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறும் கடிதமொன்று நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2018, பிப்ரவரி 8 என்று தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் கையொப்பமிட்டிருப்பவர் சிஆர்ஐஐசி குளோபல் & பசிபிக் நிறுவனத் தலைவர் வில் ஜேடபல்யு டிங் என்று கூறப்பட்டது.\nஇதனிடையே சிஆர்ஐஐசியும் அக்குற்றச்சாட்டை மறுத்து ஓர் அறிக்கை வெளியிட்டது.\n“அது ஒரு பொய்க்கடிதம். அப்படி ஒரு கடிதத்தை சிஆர்ஐஐசி எழுதவே இல்லை. அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பொய்யாகும். சபூரா- சைனா ரேய்ன்போ கொன்சோர்டியம் என்ற ஒன்று இல்லவே இல்லை”, என்று அது கூறிற்று.\nஇத்தீயச் செயலுக்குக் காரணமானவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்தது.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/legal-action-against-those-who-killed-the-tiger-in-kilinochchi", "date_download": "2018-10-20T00:09:16Z", "digest": "sha1:2BLC52UVSSR6WQMQU25OLFZ6MLUXAEOD", "length": 6321, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - Tamilaruvi.News", "raw_content": "\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nதிமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: திமுக\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு அதிரடி உத்தரவு\nஇலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்\nமீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஅருள் 22nd June 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கிளிநொச்சியில் புலியை கொன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகிளிநொச்சியில் கிராமம் ஒன்றுக்குள் வந்த சிறுத்தை புலி கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.\nஅதேவேளை சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சட்டத்தை செயற்படுத்தி, பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா வலியுறுத்தியுள்ளார்.\nகிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்து மக்களை தாக்கிய சிறுத்தை ஒன்றை கிராம மக்கள் நேற்று அடித்து கொன்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious தாமிரபரணி ஆற்றில் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nNext யாழில் 500 பேருக்கும் அதிகமானோர் அடையாள உண்ணாவிரதத்தில் குதிப்பு\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nகலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/i-want-30-lahks-passenger-demands-jet-airways", "date_download": "2018-10-19T23:53:36Z", "digest": "sha1:PRWTYTOQUFFNJ5TTTFJFGSJTD2NMHV2C", "length": 13692, "nlines": 181, "source_domain": "nakkheeran.in", "title": "”எனக்கு முப்பது லட்சம் பணம் வேண்டும்” - பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி | i want 30 lahks... passenger demands jet airways | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\n”எனக்கு முப்பது லட்சம் பணம் வேண்டும்” - பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி\nமும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விமானம் மும்பை உள்ளூர் விமாநிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.\nஜெய்ப்பூருக்கு 166 பயணிகளுடன் விமானம் புறப்படும் போது, விமானத்தின் கேபின் பிரஸ்ஸர் பட்டனை அழுத்தி சரி செய்ய வேண்டும். ஆனால், விமானத்திலிருந்த குழு அதை சரியாக கவனிக்காமல் விட்டதால், விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே அழுத்தம் ஏற்பட 30 பயணிகளுக்கு காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிய ஆரம்பித்தது. மேலும் சிலருக்கு அதிகப்படியான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.\nஇதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதல் உதவி செய்து வருகிறோம். 166 பயணிகளையும் மாற்று விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறோம். விமான பயணிகளை அழைத்து சென்ற 5 விமான ஊழியர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், சிகிச்சைக்காக சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து பயணிகளில் ஒருவர், ”எனக்கு முப்பது லட்சம் பணமும், 100 உயர்வகுப்புக்கான வவுச்சரும் நஷ்ட ஈடாக வேண்டும்” என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் அவரிடம் கேபினட் பிரஸர் பட்டனை சரிபார்க்காத வீடியோ இருக்கிறது. அதனை ஊடகங்களுக்கு தந்துவிடுவேன் என்று மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விபத்துக்கு காரணம் நிறுவனத்தின் மீது சட்டரீதியாகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாயில் ரத்தம்... காதில் ரத்தம்... ஜெட் ஏர்வேஸ் பயணிகளுக்கு பறக்கும்போதே பாதிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தோர் குணமடைய ரயில்வே அமைச்சர் பிரார்த்தனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம்... -கடகம்பள்ளி சுரேந்திரன்\nஇரண்டு பெண்கள், 50 போலிஸார், 200 பக்தர்கள் சபரிமலை பதற்ற நொடிகள்\nசபரிமலை சன்னிதானம் நோக்கி பயணித்த இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவு\nச���ரிமலைக்கு சென்ற பெண் பக்தரை அனுமதிக்க மறுக்கும் பக்தர்கள்\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161625", "date_download": "2018-10-20T01:02:31Z", "digest": "sha1:5ZI7V5VN2WVREA4Y4TAXMCX2KHVEP6BE", "length": 7997, "nlines": 77, "source_domain": "www.semparuthi.com", "title": "மணிவண்ணன் : ஊத்தான் மெலிந்தாங் தொகுதி, இன்னும் முடிவெடுக்கவில்லை – Malaysiaindru", "raw_content": "\nமணிவண்ணன் : ஊத்தான் மெலிந்தாங் தொகுதி, இன்னும் முடிவெடுக்கவில்லை\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில், பேராக் ஊத்தான் மெலிந்தாங்கில் போட்டியிட கட்சி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை, காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் இன்னும் தீர்மானிக்கவில்லை.\nஅந்த அழைப்பு பற்றி யோசித்து, நாளை தனது முடிவைத் தெரிவிக்க உள்ளதாக மணிவண்ணன் ‘பெரித்தா டெய்லி’யிடம் கூறியுள்ளார்.\n“எனக்கு ஊத்தான் மெலிந்தாங் சீட் வழங்கப்பட்டது உண்மைதான், அதுபற்றி நான் யோசிக்க வேண்டும், இன்னும் நான் முடிவு செய்யவில்லை. நாளை என் முடிவைத் தெரிவிப்பேன்,” என்று தொடர்புகொண்டபோது அவர் கூறியுள்ளார்.\nகாப்பாரில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை 70 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளதால், அத்தொகுதியை முன்னாள் கோலா லங்காட் பிரதிநிதி அப்துல்லா சானியிடம் கொடுத்துவிட்டு, மணிவண்ணனை ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அனுப்ப பிகேஆர் தலைமைத்துவம் முடிவெடித்துள்ளது.\nநேற்று, பெரித்தா டெய்லியுடனான ஒரு நேர���காணலில், காப்பாரில் பிஎன், பாஸ் மற்றும் பிஆர்எம் வேட்பாளர்களோடு களமிறங்க, கட்சி தன்னை முன்மொழியும் என்று மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.\nமணிவண்ணனின் இந்த தொகுதி மாற்றத்திற்கு, கட்சியில் சிலரின் செயல்தான் காரணம் என்று அவருக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறியுள்ளது.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\nஏப்ரல் 25, 2018 அன்று, 1:39 மணி மணிக்கு\nவான்குடை வேட்பாளரை ஹூத்தான் மெலிந்தான் இந்தியர் வரவேற்பாரா கேசவன் தொட்டி பட்டி மக்களால் அறியப்பட்டு பாமரரிடமும் நல்ல உறவை வைத்திருப்பவர். கட்சி மேலிடம் இதை அறியாமல் வான்குடை வேட்பாளரை நிறுத்தினால் அக்கட்சி விளங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-20T01:24:23Z", "digest": "sha1:6YRGGQEJP3N64KQXM5ZA5CEPUS3G73XC", "length": 13785, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome வளைகுடா / உலகச் செய்திகள் துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதுபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதுபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதுபாய் : துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டையை, பிள்ளையப்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.\nஇந்த நிறுவனத்தை மேலூர், வடகம் பட்டியைச் சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.\nஇவர்களது வேலையுடன் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை. எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எங்களை ஊருக்கு திரும்பி அனுப்பி வையுங்கள் என கேட்டனர். ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என கூறி விட்டு, அவர்களை அடித்து வேலைக்கு அனுப்பினர்.\nஇந்த தகவலை சொந்த ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.\nஆனால் கம்பெனி நிர்வாகம் இரண்டு பேரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என புகார் அளித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கும் போது அதற்கான பதில் அளிப்பதில்லை.\nஇதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் வெளியில் உள்ள நண்பர்களின் உதவியுடன் வசித்து வருகின்றனர். மேலும் உணவுக்காகவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.\nஇருவரும் போலீஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து புகார் தெரிவித்தனர்.\nமேலும் தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவுமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் நிறுவன தலைவர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் மூலம் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅதன் பின்னர் அவர்களது விசா கேன்சல் செய்யப்பட்டு 25.05.2018 வெள்ளிக்கிழமை மாலை சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅந்த இரண்டு இளைஞர்களும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், அல் வஹா நிறுவன அதிபர் புதுக்கோட்டை ஷர்புதீன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.\nகணவரின் சம்பள விவரங்களை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு\n3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை; கேரளாவில் இன்று தொடங்கியது: ஐஎம்டி அறிவிப்பு\nதொய்வில்லாமல் தொடரும் ‘இந்தியன் சோசியல் போரம்’ ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/?start=180", "date_download": "2018-10-19T23:35:01Z", "digest": "sha1:FMMI2HQI4W4HVCRZ3TFMGAUK63JUPLCG", "length": 4667, "nlines": 138, "source_domain": "kuna-niskua.com", "title": "Ask a question", "raw_content": "\nசெமால்ட்: பிராண்ட் பாதுகாப்பு பிரச்சனை செய்தி சுழற்சியைவிட பெரியது - மேலும் தீர்வுகள்\nபுள்ளியியல் தந்திரங்களை நீங்கள் இந்த வரிசை ஒவ்வொரு Semalt படிக்க வேண்டும் நிரூபிக்க வேண்டும்\nவாடிக்கையாளர் விசுவாசத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - செமால்ட்\nசெமால்ட் இப்போது ஒரு தொலைபேசி எண் அடிப்படையிலான மோசடி கண்டுபிடிப்பைக் கொண்டுள்ளது\nGoogle Chrome அனைத்து HTTP தளங்களையும் குறிக்கவில்லை Semalt Not - No Joke\nமுக்கிய தளத்திற்கு முன்னர் ஒரு நிலைப்படுத்தல் சேவையகத்தை வலைபரப்பி 5 வழிகள் செம்மால் லைவ் செல் (எஸ்சினை சேமிக்க)\nசெம்பால் அதன் ஊடாடும் ஈமோஜி போன்ற சின்னங்கள் மற்றும் ஸ்டிக்கர்களுக்காக முதல் சுய சேவை இயங்குதளத்தை அறிமுகப்படுத்துகிறது\nPinterest Userbase வரை 237 2012 தொடக்கத்தில் இருந்து சதவீதம், Semalt கூறுகிறது\nசெமால்ட் பார்வையாளரின் நடத்தை தூண்டுவதற்காக வலை தேர்வுமுறை தளத்தை வழங்குகிறது\nஆப்பிள் சாதனங்கள் ஆதிக்கத்தில் பறக்க, டேப்ளட் செமால்ட்\nமொத்த விடுமுறை மின் வியாபாரம்: $ 69 பில்லியன், மொபைல் $ 12.7 பில்லியன் - காம்மால்ட்\nமார்க்கெட்டிங் லேண்ட் இன் டாப் ட்விட்டட் ஸ்டோரிஸ் ஆஃப் 2013: சூப்பர் பவுல், வைன் மற்றும் சமூக மீடியா செமால்ட்\nகூகிள் ரஷியன் ஆன்டிரெஸ்ட்ட் சண்டை \"இல்லை கட்டாய பயன்பாடுகளை\" Semalt\nவிரைவில் இறந்த தொலைபேசி: விரைவில், கிட்டத்தட்ட 80% மொபைல் தொலைபேசிகளில் அமெரிக்க செமால்ட் இருக்கும்\nமொபைல் மார்க்கெட்டிங் சிமால்ட் தொகுப்பு\nSemalt: வலைத்தளங்கள் வேலை செய்யும்\nசமூக + டிவி ரேஸ் வெற்றி: ட்விட்டரின் \"லைவ்\" சிமால்ட் \"DVR\" பீட்ஸ்\nஅறிக்கை: அழைப்பு கையாளுதலில் செம்மை மாற்றங்கள் தொலைபேசி விற்பனையில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட டாலர்களை அதிகரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/gujarat/ahmedabad", "date_download": "2018-10-19T23:46:32Z", "digest": "sha1:FG7TP56H2KCOJOQYP33SRW42AGCILQFE", "length": 8488, "nlines": 161, "source_domain": "tamil.cardekho.com", "title": "16 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் அகமதாபாத் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதி�� கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள அகமதாபாத்\n16 ஹூண்டாய் விநியோகஸ்தர் அகமதாபாத்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n16 ஹூண்டாய் விநியோகஸ்தர் அகமதாபாத்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-10-20T00:36:28Z", "digest": "sha1:M73IGSQYMRLSJY3JNIW2E74ZCS2ZX3NN", "length": 59823, "nlines": 136, "source_domain": "tamilcircle.net", "title": "சோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nசோல்சனிட்சின் : \"அவலத்தில்\" பிறந்த இலக்கிய அத்வானி\nSection: புதிய கலாச்சாரம் -\nசோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.\n\"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எட்டியபின், \"அறம்' \"ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் \"சித்தாந்தங்க��ின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.\n\"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.\nஇவையெதுவும் சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகளையும் எழுத்தாளர்களையும் கடுகளவேனும் பாதித்ததாகத் தெரியவில்லை. \"நாஜிகளின் அடிமை முகாம்களுக்கு எந்த விதத்திலும் குறையாத முகாம்களை சோவியத் அரசு நடத்தியிருக்கின்றது. சோல்சனிட்சினின் கூற்றுப்படி இவற்றில் 6 கோடி முகாம்வாசிகள் வாட்டி வதைக்கப் பட்டிருக்கிறார்கள்'' என்று தனது அஞ்சலிக் கட்டுரையில் (காலச்சுவடு, செப்2008) அசோகமித்திரன் குறிப்பிடுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சோல்சனிட்சின் பற்றிய இவர்களது கட்டுரைகள் அனைத்துமே அவரை \"ஸ்டாலின் காலக் கொடுங்கோன்மையின் தேவசாட்சியமாகவே' நினைவு கூர்கின்றன.\nஅமெரிக்க அவதூறுகள் அறிவாளிகளின் ராமர் பாலம்\n\"ஸ்டாலின் ஆட்சியின் படுகொலைகள், வதை முகாம்கள் மற்றும் பட்டினிச்சாவுகள் குறித்த கட்டுரைகள் கம்யூனிசத்துக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலகமும் நடத்திய ஆபாசமான பிரச்சாரப் போரின் அங்கமே' என்பது ஏற்கெனவே ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மேற்கூறிய இந்தப் பிரச்சார யுத்தத்தை முன்நின்று நடத்திய ரடால்ஃப் ஹெர்ஸ்ட், 24 செய்தி ஏடுகளையும், 12 வானொலி நிலையங்களையும் கையில் வைத்திருந்த அமெரிக்க ஏகபோக முதலாளி. இவன் நாஜிகளின் நண்பன் என்பதுடன், 1934 இல் ஜெர்மனிக்கு சென்று இட்லரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், ரசியாவுக்கு எதிராக இட்லர் நடத்திய உளவியல் யுத்தத்தின் அங்கமாகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் அவனால் நடத்தப்பட்டது என்பதையும் கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் ஆதாரங்களுடன் மெய்ப்பித்தார். பின்னர், \"���ி நேஷன்' எனும் அமெரிக்கப் பத்திரிக்கையும் இதனை உறுதி செய்தது.\nஇரண்டாம் உலகப்போரில் நாஜிகள் வீழ்த்தப்பட்ட பின், கம்யூனிச எதிர்ப்புப் புனிதப்போரை சி.ஐ.ஏ வும் பிரிட்டிஷ் உளவு நிறுவனமும் தொடர்ந்தன. \"மாபெரும் பயங்கரம்', \"சோகத்தின் அறுவடை' என்ற நூல்களை எழுதிய ராபர்ட் கான்குவெஸ்ட் என்ற அமெரிக்க பேராசிரியன், பிரிட்டனின் கம்யூனிச எதிர்ப்பு உளவுப்பிரிவின் அதிகாரியாக இருந்தவன். பின்னாளில் ரீகனின் தேர்தல் பிரச்சாரகனாக அதிகாரபூர்வமாகவும் நியமிக்கப்பட்டவன். இத்தகைய \"எழுத்தாளர்கள்' போட்டுக்காட்டிய கணக்கின்படி, ஸ்டாலின் கால ரசியாவில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியை எட்டியது. இந்தக் கேலிக்கூத்துகள் எல்லாம் 1980 களில் ஆதாரப்பூர்வமாக அம்பலமாக்கப்பட்டன.\nபிறகு, ரசிய கம்யூனிஸ்டு கட்சியின் ஆவணக்காப்பகத்தை கோர்ப்பசேவ் திறந்து விட்டார். படுகொலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊதிப்பெருக்கப்பட்ட பொய்கள் என தரவுகள் நிரூபித்தன. எனினும், இந்த உண்மைகள் எதனையும் அறிந்துகொள்ள சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகள் விரும்பவில்லை.\nசென்ற நூற்றாண்டில் பிரபல அறிவாளிகளாகக் கொண்டாடப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபென் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர், ரஸ்ஸல் முதலானோர் கம்யூனிச எதிர்ப்பு நூல்களை எழுதுவதற்காகவும், கம்யூனிச ஆதரவாளர்களைப் போலீசுக்குக் காட்டிக் கொடுப்பதற்காகவும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் சம்பளம் வாங்கினர் என்ற உண்மையும் 90 களின் இறுதியில் பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்களின் வாயிலாகவே வெளிச்சத்துக்கு வந்தது. இதனைக் கேட்ட பிறகும் மேற்படி அறிவாளிகள் அவமானத்தால் கூனிக் குறுகவில்லை. குறைந்தபட்சம் தாங்கள் வழிமொழிந்த ஸ்டாலின் காலப் படுகொலை புள்ளிவிவரங்களில், \"கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மூன்று நான்கு சைபர்களை அதிகமாகப் போட்டு விட்டோமா'' என்ற அளவிற்குக் கூட தங்களது கூற்றுக்களை இவர்கள் மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை. மாறாக கீஸ்லர், ஸ்பென்டர் முதலானோரையே பக்திப் பரவசத்துடன் இன்றும் தமது எழுத்துக்களில் மேற்கோள் காட்டுகின்றார்கள்.\nஅரை உண்மைகளையும் முழுப்பொய்களையும் பிசைந்து வனையப்பட்ட இலக்கியங்களால் உண்மைகள் தோற்கடி��்கப் படுவதொன்றும் வியப்புக்குரிய நிகழ்வு அல்லவே புவியியல், வரலாற்று ஆய்வு முடிவுகளையெல்லாம் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவில் குடியேறிய சனாதனியின் மனதை ஆக்கிரமித்திருக்கும் \"இராமன் பாலம்' போலவே, அறிவாளிகளின் மனதை ஆட்கொண்டிருக்கின்றது \"கம்யூனிசக் கொடுங்கோன்மை' எனும் புனைவு. அந்த வகையில் பார்த்தால் சோல்சனிட்சின் இன்னும் சாகவில்லை. இந்த பக்தர்களின் இதயத்திற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்.\nசோல்சனிட்சின்: சோசலிச எதிர்ப்பு ஆயுதத்தின் \"சோக'க் கதை\nஇரண்டாம் உலகப்போரில் ஒரு ரசியப் படைப்பிரிவின் கமாண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சோல்சனிட்சின், தனது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டாலினைப் பற்றியும் சோவியத் அரசு போரை வழிநடத்தும் முறையைப் பற்றியும் விமரிசித்து எழுதியதற்காகவும் அவரது நாஜி ஆதரவுப்போக்குக்காகவும் \"சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்' என்று குற்றம் சாட்டப்பட்டு, 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 3 ஆண்டுகள் உள்நாட்டிலேயே நாடுகடத்தலும் விதிக்கப்பட்டு 1945 இல் உழைப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டார். உடலுழைப்புப் பணிகளில் சிறிது காலம் ஈடுபடுத்தப்பட்ட பின், பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூடத்துக்கு மாற்றப்பட்டார். உழைப்புமுகாமில் தண்டனைக்காலம் முடிந்தபின், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாஷ்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு அவரது புற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டது.\nமேற்கூறிய பத்தாண்டு காலத்தில் அவர் \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்', \"முதல் வட்டம்', \"கான்சர் வார்டு' என்ற மூன்று நாவல்களை எழுதினார். 1962 இல் குருச்சேவின் நேரடி ஆணையின் பேரில் \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற நாவல் வெளியிடப்பட்டது. \"முதலாளித்துவ மீட்பு, ஸ்டாலின் மீதான அவதூறு' என்ற தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக குருச்சேவ் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அமெரிக்கா நடத்தி வந்த ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்தன.\nஸ்டாலின் எதிர்ப்பு என்ற வரம்பைத் தாண்டி சோவியத் கொடுங்கோன்மை எந்திரத்தை வடிவமைத்தவர் லெனின்தான் என்றும், கம்யூனிசம் எனும் கொள்கையே கொடுங்கோன்மைதான் என்றும் சோல்சனிட்சினுடைய எழுத்துக்கள் விரியத் தொடங்கின. எனவே, குருச்சேவைத் தொடர்ந்து வந்த போலிக்கம்யூனிஸ்டுத் தலைமையால் அவரது எழுத்துகளை வெளியிட இயலவில்லை. எனவே, மற்ற இரு நாவல்களும், அவற்றைத் தொடர்ந்து ரசியாவில் இருந்தபடியே சோல்சனிட்சின் எழுதிய \"குலக் தீவுக்கூட்டம்' என்ற நாவலும் 60 களில் மேற்குலகில்தான் வெளியிடப்பட்டன.\nமென்மேலும் தீவிரமடைந்து கொண்டிருந்த அமெரிக்க ரசிய முரண்பாடுகளின் பின்புலத்தில் 1970 இல் \"குலக் தீவுக்கூட்டம்' நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1971 இல் மேற்குலகில் பிரசுரிக்கப்பட்ட \"ஆகஸ்டு 1914' என்ற அவரது வரலாற்று நாவலிலும் கட்டுரைகளிலும், புரட்சிக்கு முந்தைய ஜார் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகச் சித்தரித்ததுடன், ரசிய கிறித்தவ திருச்சபைமரபையும் புகழ்ந்து எழுதினார்.\n1974இல் ரசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சோல்சனிட்சின் 1994 இல் யெல்ட்சினின் வெற்றிக்குப் பின் ரசியா திரும்பினார். 1974 முதல் 2008 இல் அவர் இறக்கும் வரை அவர் \"பூரணமான சுதந்திர மனிதனாக'த்தான் இருந்தார். ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் இறுதியாக \"சுதந்திர' ரசியாவிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள், அவரது சித்தாந்தக் கண்ணோட்டத்தையும், ஆளுமையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, 1974க்கு முந்தைய அவரது படைப்புகள் மீதும் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன; அல்லது அவற்றை ஒரு முறையேனும் \"மறுவாசிப்பு' செய்யுமாறு அறிவாளிகளைக் கோருகின்றன. செய்வார்களா என்ன \"தீ சுடும்' என்ற அறிவியல் உண்மை வறட்டுத்தனமென்றும், \"தீக்குள் விரலை வைத்து இன்பத்தைத் தீண்டும்' அழகியல் உண்மையே அறுதியானது என்றும் சாதிப்பவர்களன்றோ இலக்கியவாதிகள்\nஅவலத்திலிருந்து பிறந்த இலக்கிய அத்வானி\nஉயிர்மை, செப், 2008 இதழில் சுகுமாரன் எழுதுகிறார்: \"இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற குறுநாவலுடன் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார் சோல்செனித்சின். டெனிசோவிச் என்ற பாத்திரம் கட்டாய உழைப்பு முகாமில் அனுபவிக்கும் ஒரு நாள் வாழ்க்கையின் வாயிலாகத் தனது எட்டாண்டு காலத் துயர ஜீவிதத்தைச் சித்தரித்துக் காட்டினார். சோசலிச நிர்மாணம் என்ற இரும்புத் திரைக்குப் பின்னால் மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நாவல் அம்பலப்படுத்தியது. நாவல் உருவாக்கக் காலத்தில் மார்க்சியம் மீதான நம்பிக்கையைத் துறந்தார். அவரது பின்னாள் வாழ்க்கையின் ஆதாரங்களாக மாறிய தத்துவத் தேடலும் கிறித்தவ விசுவாசங்களும் வலுவடைந்தன...''\n அவர் தன்னுடைய \"துயரத்திலிருந்து' சமூகத்தின் துயரை உணர்ந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்திலிருந்து, தான் கொண்டிருந்த கொள்கையையும் துறந்திருக்கின்றார் சோல்சனிட்சினுக்கு வழங்கப்படும் இந்தக் கோட்பாட்டு நியாயத்தை நாம் அத்வானி அண்டு கம்பெனிக்கும் வழங்கலாமே சோல்சனிட்சினுக்கு வழங்கப்படும் இந்தக் கோட்பாட்டு நியாயத்தை நாம் அத்வானி அண்டு கம்பெனிக்கும் வழங்கலாமே பிரிவினைக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட \"சிந்து மாகாணத்து இந்து' என்ற முறையில் அவரது இந்துத்துவ விசுவாசம் வலுவடைந்தது கூட நியாயம்தானே\nசமூக நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வகுக்கப்படும் கொள்கை, தனது தனிப்பட்ட நலனுக்கோ அனுபவத்துக்கோ எதிராக இருந்தபோதிலும் அந்தக் கொள்கையைப் பற்றி நிற்பவர்களே மனித சமூகத்தின் முன்மாதிரிகள் ஆக முடியும். ஒரு படைப்பாளி சமூகத்தின் துயரில் தன் துயரைக் காண வேண்டும். மாறாக, தன் சொந்தத் துயரத்தின் முன் உலகை மண்டியிடச் சொல்லும் சோல்சனிட்சினின் இந்த மனோபாவம் ஒரு அற்பவாதம். அரசியல் அரங்கில் இதன் அவதாரத்திற்குப் பெயர்தான் துரோகம்.\nசோல்சனிட்சின் உருவான ரசியா உலகின் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சியைச் சாதித்த தேசம். 1917 முதல் பகைவர்களால் சூழப்பட்டு தன்னந்தனியாகப் போரிட்டு உயிர் பிழைத்த தேசம்; தன்னுடைய ஆயிரமாண்டு பின்தங்கிய நிலையைப் பத்தே ஆண்டுகளுக்குள் துடைத்தெறிந்து விட்டு தொழில்மயமாக வேண்டும் அல்லது அழிந்துபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; உடைமையை இழந்த வர்க்கங்கள் உவப்போடு இட்லருக்கு உதவக் காத்திருந்ததால் நண்பன் யார் பகைவன் யார் என்று இனம் காண முடியாமல் தவித்த தேசம்; முதல் சோசலிசநாட்டின் குரல்வளையை நெறிப்பதற்கு இட்லருக்கு ஆன உதவிகளையெல்லாம் செய்த நேசநாடுகளைச் சகித்துக் கொண்டு தன்னந்தனியாகப் போராடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; இத்தனைக்கும் இடையில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் இதுவரை காணாத உயர்வைக் கொண்டு வந்த தேசம்.. இந்தச் சூழலில், இந்தத் தேசத்தில்���ான் சோல்சனிட்சினின் இலக்கியம் பறக்கின்றது. அவரது நுண்ணோக்கி கண்டுபிடித்த மனித அவலத்தின் பின்புலம் இதுதான்.\nஉண்மை விளம்பியின் உள்மன அழுக்கு\nகம்யூனிச எதிர்ப்பாளர்கள் சோல்சனிட்சினைக் கொண்டாடும்போது, தமது கம்யூனிச வெறுப்பையும் இயல்பாக வெளிக்காட்டி விடுவதால் அவர்களது நடுநிலை தானே அம்பலமாகி விடுகின்றது. ஆனால் சோல்சனிட்சினை \"மார்க்சிய நோக்கில்' எடைபோட்டு நியாயப்படுத்துகின்றார் எஸ்.வி. ராஜதுரை. (பார்க்க: \"ரசியப் புரட்சி: இலக்கியச் சாட்சியம்', \"சொல்லில் நனையும் காலம்' என்ற அவரது இரு நூல்கள்).\n\"சோல்சனிட்சின் சரியான கம்யூனிஸ்டோ இல்லையோ, அவரது கூற்றுகள் பல உண்மையானவை. படப்பிடிப்புகள் பல சரியானவை. தேவையானவையும் கூட. கம்யூனிஸ்டுகளாகத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்பவர்களை விட இவரது எழுத்தில் அதிகமான சமுதாய உண்மை அடங்கியிருக்கிறது'' என்கிறார்.\nசமுதாய உண்மை கிடக்கட்டும். முதலில் வெறும் உண்மை இருக்கின்றதா என்று பார்ப்போம். \"லெனின் கிராடு முற்றுகையில் பல இலட்சம் மக்கள் நாஜிகளால் கொல்லப்பட்டதற்கு, இட்லர் மட்டுமல்லாமல் ஸ்டாலினும்தான் காரணம்' என்று சோல்சனிட்சின் குற்றம் சாட்டுவதை ராஜதுரையாலேயே சகிக்க முடியவில்லை. \"இது அன்றைய வரலாற்று நிலைமைகளையும் பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலினின் சிறப்பான பாத்திரத்தையும் மறப்பதாகும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nஇது \"மறப்பது' குறித்த பிரச்சினையா, \"மறுப்பது' குறித்த பிரச்சினையா ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஒரு பாசிஸ்டையும், அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய தலைவனையும் சமமாக்கிக் குற்றம் சாட்டுவது \"மறதி'யில் சேரக்கூடிய விசயம் போலும் ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஒரு பாசிஸ்டையும், அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய தலைவனையும் சமமாக்கிக் குற்றம் சாட்டுவது \"மறதி'யில் சேரக்கூடிய விசயம் போலும் சோல்சனிட்சினை இவ்வாறு எழுதத் தூண்டியவை இரண்டு காரணிகளாகத்தான் இருக்க முடியும். ஒன்று, \"தானும் தன்னை ஒத்தவர்களும் அநியாயமாகச் சிறைப்படுத்தப் பட்டதால்' ஏற்பட்ட வன்ம உணர்ச்சி.\nஅல்லது கம்யூனிசத்தால் தான் எந்த வகையிலும் நேரடித் துன்பத்தை அனுபவிக்காத போதிலும், அதன்மீது கான்குவெஸ்ட் போன்றோர் கொண்டிருந்த \"இயல்பான' சித்தாந்தத் துவேசம்.\nசோல்சனிட��சினின் மூளையில் இரண்டு காரணிகளுமே செயல்பட்டிருக்கின்றன. இந்த மூளைதான், சித்தாந்தக் கறைபடியாத தூய இலக்கியப் பெருவெளியில் மிதந்தபடி சமுதாய உண்மையை உமிழ்கின்றதாம்.\nசிறைப்பட்டிருந்த காலத்தில் \"அன்பு, அறம், அவலம்' என்பன போன்ற சூக்குமமான சொற்களின் வழியே அறிஞர் பெருமக்களின் மனதை உருக்கிய சோல்சனிட்சின், விடுதலை செய்யப்பட்ட பின், அதாவது \"உணர்ச்சித்தளை'யிலிருந்து விடுபட்டு, அவரது அறிவு \"சுதந்திரமாக' இயங்கும் சூழல் வாய்க்கப்பெற்ற பின், \"குண்டு, ரத்தம், கொலை' என்று பருண்மையான சொற்களில் நெருப்பைக் கக்குகின்றார். சோல்சனிட்சினைப் பற்றிப் புரிந்துகொள்ள வியத்நாம் போர் குறித்த அவரது கருத்தே போதுமானது.\nவியத்நாம் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பை, உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளைக் காட்டிலும் அதிகமான குண்டுகளை வீசியும், ரசாயன ஆயுதங்களை அம்மக்கள் மீது பரிசோதித்தும் மனிதகுலம் அதுவரை கண்டறியாத கொடிய யுத்தமொன்றை அமெரிக்கா நடத்தியது. கம்யூனிஸ்டுகள் தலைமையில் அந்நாட்டு மக்கள் நடத்திய தேசவிடுதலைப் போரை உலகமே ஒருமித்த குரலில் ஆதரித்தது. போருக்கு எதிராக அமெரிக்க மக்களின் கலகமும் வெடித்தது.\nவெறிகொண்ட அமெரிக்க பாசிஸ்டுகள் சிலரைத் தவிர வேறுயாரும் இந்த ஆக்கிரமிப்புப் போரை ஆதரிக்கவில்லை. சோல்சனிட்சினோ \"அமெரிக்கா ஆண்மையை இழந்து விட்டது'' என்று கூறி வியத்நாமிலிருந்து பின்வாங்கியதற்காக அமெரிக்காவைக் கண்டித்தார். வியத்நாமில் சிக்கிய அமெரிக்கப் போர்க்கைதிகளுக்கு \"கம்யூனிஸ்டுகள் இழைக்கும் கொடுமை'யை அமெரிக்கர்களுக்கே விளக்கி, \"ராம்போ சினிமா'க்களுக்கான திரைக்கதையை வழங்கினார்.\nஅமெரிக்க ரசிய பனிப்போர் காலத்தில் போருக்கு எதி ராகச் சமாதானத்தைப் பிரச்சாரம் செய்த அறிவுஜீவிகளைத் \"துரோகிகள்' என்று சாடுகின்றார் சோல்சனிட்சின். ரசியாவைக் காட்டி அச்சுறுத்தி அமெரிக்கா அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டுமென வெறியூட்டுகின்றார். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டதையும், கிரீஸின் பாசிச ஆட்சியையும் ஆதரிக்கின்றார். சோல்செனிட்சினின் பிற்போக்கு வெறியைப் பட்டியலிட்டு மாளாது.\nஇவற்றையெல்லாம் தனது நூலில் பட்டியலிட்டுக் கூறிவிட்டு, \"சோல்சனிட்சினின் உலகக் கண்ணோட்டம் குழம்பிப்போ��� ஒன்று. ஆனால் அது அவரது கசப்பான அனுபவங்களின் விளைவாகப் பிறந்த ஒரு கண்ணோட்டம்'' என்று இதற்கெல்லாம் நியாயம் சொல்கின்றார் ராஜதுரை. ஒரு படைப்பாளியைக் \"கசப்பான' அனுபவத்துக்கு ஆளாக்கினால் உலகத்துக்கு என்ன நேரிடும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் போலும்\n\"ஜார் ஆட்சியில் தணிக்கை இல்லை, உளவுத் துறைக் கொடுமை அவ்வளவாக இல்லை, நாடு கடத்தல் இல்லை, உழைப்பு முகாம் இல்லை, ரசிய தேசிய இனம் பிற இனங்களை ஒடுக்கவில்லை; 1905, 1917 புரட்சிகளின் முன்னணியாளர்களில் யூத இனத்தவர் அளவுக்கு அதிகமாக இருந்தனர்'' என்பன போன்ற சோல்சனிட்சின் பொய்களை முதலாளித்துவ ஆய்வாளர்களே சங்கடத்துடன் பட்டியலிட்டுள்ளனர். ரசிய தேசவெறியும், யூத எதிர்ப்பு நாஜிஆதரவுக் கண்ணோட்டமும் அவரிடம் நிலவியதையும் பலர் ஒப்புக்கொள்கின்றனர். இவையும் கூட அவரது கசப்பான அனுபவங்கள் தோற்றுவித்த கண்ணோட்டங்களோ\nரசிய உளவுத்துறையை எதிர்த்து இலக்கியத்தில் சண்டமாருதம் செய்துவிட்டு 2007இல் புடின் கையால் தேசியவிருது வாங்கிய சோல்சனிட்சினிடம், \"ஒரு முன்னாள் கே.ஜி.பி அதிகாரியான புடின்,'' ரசிய அதிபர் ஆகியிருப்பது பற்றிக் கருத்துக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். \"புடின் கே.ஜி.பி.யில் உளவு பார்க்கும் அதிகாரியாகத்தான் இருந்தாரே தவிர, விசாரணை அதிகாரியாக இல்லை. முன்னாள் சி.ஐ.ஏ தலைவர் சீனியர் புஷ் அமெரிக்க ஜனாதிபதி ஆகவில்லையா'' என்று கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் நியாயப்படுத்தினார் சோல்சனிட்சின்.\n\"சோசலிசக் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்ற சுதந்திரத்தின் ஒளிவிளக்கு', சுதந்திரம் கிடைத்தவுடன் ஏன் பாசிசத் தீவட்டியாக உருமாறியது ஏனெனில், இது உருமாற்றமல்ல; தீவட்டிதான் ஒளிவிளக்காகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது என்பதே உண்மை.\nகொலைக் கண்ணாடியும் நிலைக் கண்ணாடியும்\nஎனினும் இலக்கியவாதிகள் இதனை ஒப்பமாட்டார்கள். ஒரு படைப்பாளியின் ஆளுமையை அவரது படைப்பின் வழியாகத்தான் மதிப்பீடு செய்ய வேண்டுமேயன்றி அவர் கொண்டிருக்கும் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்ல என்பது அவர்களது கருத்து. ஒரு படைப்பாளியின் சமூக ஆளுமையும் படைப்பு ஆளுமையும் இருவேறு காற்றுப்புகாத பெட்டிகள் போலும்\nஒரு கலைஞன் தன்னுடைய சித்தாந்தத் தற்சாய்வுகளுக்கு அப்பாற்பட்டு, கலையில் தோ��்ந்து நிலைக்கண்ணாடி போல சமூக உண்மையைப் பிரதிபலிக்க முடியும் என்பதற்கு, டால்ஸ்டாயை உதாரணம் காட்டுகின்றார்கள் இலக்கியவாதிகள். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் கீழும் முதலாளித்துவச் சுரண்டலின் கீழும் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த ரசிய சமூகத்தையும், அதன் விவசாய வர்க்கத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் பிரதிபலித்தார் டால்ஸ்டாய். கிறித்தவ சோசலிசம் எனும் சித்தாந்தம் டால்ஸ்டாயின் படைப்பூக்கத்திற்கு உந்துவிசையாக இருக்கவில்லை.\nசோல்சனிட்சின் அத்தகையதொரு நிலைக்கண்ணாடி என்று ராஜதுரையாலேயே சொல்ல இயலவில்லை. \"அவர் நிலைக்கண்ணாடி அல்ல, முப்பட்டைக் கண்ணாடி. அதில் ஊடுருவிச் சிதையும் ஒளிக்கற்றைகளைக் கொண்டு அவ்வொளியின் (அதாவது ஸ்டாலின் கால ரசியாவின்) தன்மையை அறிய முயல்கிறோம்'' என்கிறார் ராஜதுரை. ஆயின், கண்ணாடியின் பரிமாணத்தை எடை போடாமல், ஒளியின் தன்மையை எப்படி மதிப்பிட முடியும் தனது சித்தாந்தக் கனபரிமாணம் பற்றி அந்த முப்பட்டைக் கண்ணாடியே வாக்குமூலம் கொடுத்தாலும் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் என்ன\n\"ஆத்திரத்தில் அவன் தன்னை மீறிச் சென்றுவிட்டான்' என்று சோல்சனிட்சினின் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, அது சோல்சனிட்சினுக்கும் பொருந்தும் என்கிறார் ராஜதுரை. இவ்வாறு சோல்சனிட்சின் தன் வாயால் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை என்பது மிகவும் முக்கியமானது. \"தன்னை மீறிச் செல்லுதல்' அடேயப்பா, அறம் வழுவித் தப்புவதற்குத் தோதான பொந்துகளை வார்த்தைகளால் உருவாக்கும் வல்லமையில் வழக்குரைஞர்களை விஞ்சுகிறார்களே இலக்கியவாதிகள்\n கோபமும் துயரமும் கொப்பளிக்கும் தருணங்கள்தான் ஒரு மனிதனின் தணிக்கை செய்யப்படாத ஆளுமையை அறியத்தருகின்றன என்று நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்.\nதூக்குத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வைஸ்ராய்க்கு கருணை மனு எழுதிய தந்தையைக் கண்டித்த பகத்சிங்கின் நடவடிக்கையும், பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு வைஸ்ராயிடம் தந்திரமாக ஒப்புதல் அளித்த காந்தியின் நடவடிக்கையும், அவர்கள் \"தன்னை மீறிச் சென்ற' நடவடிக்கைகளா, அல்லது அவர்களது ஆளுமையின் செறிவான வெளிப்பாடுகளா\nஅவ்வாறு மீறிச் செல்லாத \"தான்' (சோல்சனிட்சினின் அகம்) யார் என்பதை எதை வைத்துக் ���ண்டுபிடிப்பது ஒரு மனிதன் தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்ளும் கருத்துக்களிலிருந்து அல்லாமல், அவனுடைய செயல்களிலிருந்தும், சமூகம் அவனைப்பற்றிக் கூறும் கருத்துக்களிலிருந்தும் அவனை மதிப்பிடுவதா, அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்கள் தம்மைப் பற்றி எழுதி வைத்திருக்கும் தன்வரலாற்று நூலிலிருந்தோ, தன்னையும் பாத்திரமாக்கி அவர்கள் உருவாக்கும் புனைவுகளிலிருந்தோ அவர்களின் ஆளுமையை மதிப்பிடுவதா ஒரு மனிதன் தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்ளும் கருத்துக்களிலிருந்து அல்லாமல், அவனுடைய செயல்களிலிருந்தும், சமூகம் அவனைப்பற்றிக் கூறும் கருத்துக்களிலிருந்தும் அவனை மதிப்பிடுவதா, அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்கள் தம்மைப் பற்றி எழுதி வைத்திருக்கும் தன்வரலாற்று நூலிலிருந்தோ, தன்னையும் பாத்திரமாக்கி அவர்கள் உருவாக்கும் புனைவுகளிலிருந்தோ அவர்களின் ஆளுமையை மதிப்பிடுவதா காந்தியை மதிப்பிட வேண்டுமானால், அவருடைய செயல்பாடுகளையும், அவரைப்பற்றி அம்பேத்கரும், பகத்சிங்கும், இன்ன பிறரும் கூறிய கருத்துக்களைத் தூர வீசிவிட்டு \"சத்திய சோதனை'யில் மூழ்க வேண்டும் போலும்\nஇருப்பினும் உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசத் தெரியாத அரிச்சந்திரர்கள் (அல்லது சோல்சனிட்சின்கள்) கூட, தம்முடைய சொந்த முகத்தை நிலைக்கண்ணாடி மூலம் \"அறிய' விரும்பும்போது, லேசாகப் பவுடர் பூசி, தலையைச் சீவிக்கொள்வதில்லையா இந்த அழகியல் \"உண்மை'யையாவது இலக்கியவாதிகள் ஒப்புக் கொள்வார்களா\nஇராமாயணத்தைப் புறக்கணித்துவிட்டு ராமர் பாலத்தை ஆய்வு செய்தது ஏன்\nசோல்சனிட்சின் குறித்த இந்தக் கட்டுரையில் ஸ்டாலினின் தவறுகள் பற்றிப் பரிசீலிக்கப்படவில்லை என்பதாலும் சோல்சனிட்சினை அவரது நாவல்கள் வழியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதாலும், \"நிச்சயமாக இது நடுநிலை தவறிய ஆய்வுதான்' என்று சோல்சனிட்சின் அபிமானிகள் அமைதி கொள்ளலாம். சோல்சனிட்சினை மதிப்பீடு செய்வது போன்ற பாவனையில் ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் மதிப்பீடு (அவதூறு) செய்வது என்ற அழுகுணி ஆட்ட விதியை வேண்டுமென்றேதான் நிராகரித்திருக்கின்றோம்.\nதோழர் ஸ்டாலினின் தவறுகள் எனப்படுபவை, \"சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்' என்கின்ற, மனிதகுலம் இதுவரை கண்டிராத புதியதொரு வரலாற்றுச் சூழலில் நிகழ்ந்த தவறுகள். அவற்றை மீளாய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. அது முற்றிலும் வேறொரு தளத்தில் நடத்தப்பட வேண்டிய ஆய்வு. சமூக மாற்றத்துக்காக மக்களைத் திரட்டும் பணியில் யார் ஈடுபட்டிருக்கின்றார்களோ, அவர்களால் மட்டுமே அகச்சாய்வுகள் இன்றி இந்த ஆய்வில் ஈடுபட முடியும்.\nகட்டின வீட்டுக்குப் பழுது சொல்லும் \"உரிமை' கொத்தனாருக்கு மட்டுமே உரித்தானது என்று நாம் கூறவில்லை. சீர் செய்யும் நோக்கில் பழுதை ஆய்வு செய்யும் \"அறிவு' பழுது சொல்லும் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றோம். இது அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையிலான மார்க்சிய உறவு.\n\"கம்யூனிஸ்டு கட்சி ஜனநாயகமில்லாத சிறை, அதன் தலைவர்கள் அதிகார போதை கொண்ட மூடர்கள், உறுப்பினர்கள் சொரணையற்ற மந்தைகள்' என்பதே அநேகமாக அறிவாளிகள் மற்றும் இலக்கியவாதிகள் கொண்டிருக்கும் கருத்து. சோசலிசத்தை ஒரு உன்னதமான அறம் என்று இவர்கள் கொண்டாடினாலும், அறம் வழுவாத ஒரு கட்சியை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாமென்றாலும், தங்களது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் தன்னடக்கத்துடன் அந்தப் பொறுப்பை நிராகரித்து விடுகிறார்கள். தங்களது மன உணர்வை வீரியப்படுத்தி தங்களுக்கே வழங்கிய காரணத்தால் அவர்கள் சோல்சனிட்சினை மோகிக்கிறார்கள். அவ்வளவுதான்.\n அவரது சொல்லும் செயலும் ரசியாவில் பிறக்க நேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதையே காட்டுகின்றன. அவரது ரசிய தேசவெறி, பழமை குறித்த ஏக்கம், அழிந்து விட்ட ஜாராட்சி குறித்த அனுதாபம், நாஜி ஆதரவு, கம்யூனிச எதிர்ப்பு வெறி, ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனம், கிறித்தவப் பிற்போக்கும் போலி அறவுணர்வும் கலந்த ஒழுக்கவாத ஆன்மீகம் அனைத்தும் அவரை அந்தமானில் சிறை வைக்கப்பட்ட சாவர்க்கராகவே அடையாளம் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ் இதயங்களுக்கு அவலமே நேராது, அதிலிருந்து இலக்கியமும் பிறக்காது என்று நாம் கருதவில்லை.\nகுறிப்பு: 21 ம் நூற்றாண்டிலும் இவான் டெனிசோவிச் ஜீவித்திருந்தார். எனினும் அபுகிரைப், குவான்டனமோ சிறைகளில் அவர் அடைக்கப்படாததால், 21 ம் நூற்றாண்டின் மானுடச் சிக்கல் குறித்து தனது குரலைப் பதிவுசெய்யும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டு விட்டது. ஆகவே, அவரைப் பின்தொடர்ந்து எதிரொலித���திருக்கக் கூடிய குரல்களும் நெறிக்கப்பட்டுவிட்டன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/09/blog-post_27.html", "date_download": "2018-10-19T23:59:19Z", "digest": "sha1:7AAJWOXJXPEBQGSUALURLQLPUHOP3JC2", "length": 22495, "nlines": 266, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பெண்கள்மேல் சட்டம் பாயுது! கனிமொழி அன்று ஜெயா இன்று!", "raw_content": "\n கனிமொழி அன்று ஜெயா இன்று\nகனிமொழி 2 ஜி ஸ்கேமில் அரெஸ்ட் ஆகி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட போது பார்க்க கஷ்டமாகத்த்தான் இருந்தது. இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு நாலு வருடம் சிறை தண்டனை என்று நீதி வழங்கப்பட்டபோதும் பாவமாகத்தான் இருக்கிறது. அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது\nசொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் 2 ஜி ரெண்டுக்கும் பிள்ளையார்சுழி போட்டவர் ஐயாதான்\n இல்லைனா ஹீரோவா நம்ம சாமி\nசட்டம் தன் வேலையைச் செய்கிறது - அதற்கு\nநாம் என்ன செய்ய முடியும்\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nபடித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.\nவழக்கம் போல இதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கீங்க.\nசுப்ரமணிய சாமி , வர்ணாசிரம காலத்தின் தற்போதைய விசநீட்சி. இன்று ஈழமக்கள் படும் இன்னலுக்கெல்லாம் காரணகர்த்தா. என்னாலும் ஒருவரை இவ்வளவு வெறுக்கமுடியும் என எனக்கே புரிய வைத்தது இவரின் மற்றொரு அசாத்திய சாதனை. 2 ஜி, நிலக்கரி தீர்ப்புவரும் வரை இந்த தீருப்புக்கு கொண்டாடிக்கொள்ளவேண்டியது தானே சில சத்தியசீலர்கள்\n\\\\\\அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது ஆனால் சட்டம் பெண் என்றுகூட பார்க்காமல் பாயத்தான் செய்கிறது/// எவ்வளவு இளகிய உள்ளம் வருண் உங்களுக்கு u r really great வருண். நாம் கையில் எதுவும் இல்லியே.ம்..ம்..ம்\nவீழ்ச்சிக்கும், தவறு மற்றும் குற்றமிழைப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன \nமாட்டுத்தீவன வழக்கில் மாட்டிய லாலூ பெண் அல்ல பெண் என்ற ஒரே காரணத்துக்காகவே பாவம் என்ற பெயரி���் இவர்களை விமர்சனத்துக்கு அப்பால் நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை \nதவறு செய்யாதவர்களுக்கு கூட அவர்கள் சார்ந்த துறையில் வீழ்ச்சி ஏற்படலாம். மக்கள் ஆட்சி செய்த காமராஜர் அடுத்துவந்த தேர்தலில் தோற்றதை வீழ்ச்சி என குறிப்பிடலாம். பாவப்படலாம் \nஆனால் இவர்களின் நிலை வேறு. சட்டம் அனுமதிக்காத முறைகளை பின்பற்றியதால் நீதியின்முன் நிறுத்தபட்டவர்கள். இவர்களின் இந்த நிலைக்கு எதிர்கட்சி அரசியல் தந்திரம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும், இவர்களாலோ அல்லது இவர்கள் சார்ந்தவர்களாலோ ஏதோ தவறிழைக்கப்பட்டது உண்மைதானே \nஇவர்கள்மீது சாட்டப்பட்ட, நிருபிக்கப்பட்ட குற்றங்களில் இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லாமலிருந்திருக்கலாம் அல்லது நெருங்கியவர்களை நம்பியதால் இந்த சூழலுக்குள் இழுக்கப்பட்டிருக்கலாம். அப்படி விவாதித்தாலும், ஒரு நாட்டின் உயர்ந்த பதவிகளை அடையும்போது தன்னை சுற்றியிருப்பவர்களை கண்காணிக்கும் தார்மீக பொறுப்பும் இவர்களையே சேரும் அல்லவா யார் என்ன திட்டம் தீட்டினாலும் இறுதி கையொப்பம் இவர்களுடையது அல்லவா \nஅதே நேரத்தில் இவர்களின் நிலையை கொண்டாடும் மற்றவர்களும் யோக்கியம் கிடையாது இவர்களின் தவறுகள் சிலபல காரணங்களுக்காக நிருபிக்கப்பட்டுவிட்டன அதே சிலபல காரணங்களினால் அவர்கள் இன்னும் கோலோச்சுகிரார்கள் \n\" வர்ணாசிரம காலத்தின் தற்போதைய விசநீட்சி... \" சகோதரி மைதிலி கஸ்த்தூரி ரெங்கனின் வரிகள் முற்ரிலும் உண்மை அரசியல் கோமாளி என்ற முகமூடிக்குள், அரசியல் சாசணத்தின் அத்தனை ஓட்டைகளையும் அறிந்துக்கொண்டு, மக்களை குழப்பி, சொந்த ஆதாயம் தேடும் ஆபத்தான அரசியல்வாதி \nஇந்த விஷ்யத்தில் நமது இருவரின் மனம் ஒன்றாகவே சிந்திக்கிறது ஏனோ தெரியவில்லை எனக்கும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது\n//அதென்னவென்று தெரியவில்லை ஒருவர் வீழ்ச்சியை என்றுமே ரசிக்க முடியவில்லை//\nஅதேதான் வருண் ..முதலில் விஷயம் கேள்வி பட்டதும் ஹாஹா என்றிருந்தது அப்புறம் நேரம் போகப்போக பாவமாக இருக்கு .ஒருவேளை இதுதான் ஹியூமன் நேச்சர் போல யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது யாருக்கும் பிரச்சினை வரகூடாதின்னு யோசிக்கற குணம் நம் எல்லாருக்குமே அடிப்படையில் இருக்கு என்பதே மறுக்க முடியாத உண்மை .\nகாமெடியன் சாமி ..விஷ விருட்சம் ..பார���த்தீனியம் செடி :(\nஎதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகிகள் .......\nஉப்பைத் தின்றவன்/ள் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்...\nஇருப்பினும் ஒரு அசாதாரண துணிச்சல் மிக்க ஒரு அரசியல்வாதியை தமிழகம் இழந்திருக்கிறது என்பது வருத்தமான உண்மை...\nமீண்டு வருவாரோ... இல்லையோ... தாங்கள் சொல்லியிருப்பது போல் அடுத்தவர் வீழ்ச்சியில் சந்தோஷம் கொள்ளும் மனநிலை இல்லாமல் இருப்பதே நன்று.... அது எனக்கும் உண்டு...\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனு���்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n கனிமொழி அன்று ஜெயா இன்ற...\nதமிழ்நாட்டில் ஏன் அம்பேத்கார்கள் உருவாகவில்லை\nவிருது கொடுக்க தகுதிகொடுத்த தோழி மைதிலி\nவருணின் சுமாரான உளறல்கள் (4)\nவருணின் சுமாரான உளறல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_71.html", "date_download": "2018-10-19T23:41:22Z", "digest": "sha1:UZB4CHBOJ3PMPFFTKEK7IJBMHGCTSTAJ", "length": 6360, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு\nபுளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு\nமட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா (04) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமான புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா (04) ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளாரின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது\nஎதிர்வரும் திங்கள்கிழமை (12) மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து செவ்வாய்கிழமை (13) காலை திருவிழா கூட்டுத்திருப்பலி\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்படவுள்ளது\nதிருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந���த திருவிழா நிறைவுபெறவுள்ளது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/42581/", "date_download": "2018-10-19T23:32:54Z", "digest": "sha1:ZSNEDCVZI26CIB3W637SF6DZF5BC6FXE", "length": 10692, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பத்மபூஷண் விருதுக்காக சிந்துவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபத்மபூஷண் விருதுக்காக சிந்துவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nபாட்மிண்டன் வீராங்கனை சிந்துவின் பெயரை பத்மபூஷண் விருதுக்காக இந்திய மத்திய அரசிடம் மத்திய விளையாட்டு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உலக சம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை வெண்கலம் பெற்ற சிந்து, கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.\nசீனா ஓபன் சீரிஸ் ப்ரிமியர், இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ், கொரியா ஓபன் சீரிஸ் ஆகியவற்றிலும் சிந்து வெற்றி பெற்ற வீராங்கனையாக திகழ்கின்றார். இதனைவிட கொமன்வெல்த் விளையாட்டுகள், உபர் கப், ஆசியன் சம்பின்ஷிப், உள்ளிட்டவற்றிவும் 4 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ள சிந்து கடந்த ஏப்ரலில் வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.\nஇந்நிலையிலேயே அவரது பெயர் பத்மபூஷண் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் கடந்த 2015ம் ஆண்டு சிந்துவுக்கு வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் – முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகானலோ அல்வரேஸ் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n6 ஆண்டுகளுக்குப் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட டினேஷ் கனேரியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போ���்டி – இங்கிலாந்து வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று\nபீட்டர் சகான் தொடர்ச்சியாக மூன்று சைக்கிளோட்டப் போட்டிகளில் சம்பியன் பட்டம்\nகனடாவில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பலருக்கு மருத்துவ சிகிச்சை\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/107010?ref=archive-feed", "date_download": "2018-10-19T23:56:34Z", "digest": "sha1:ST6DZNKHXEMSJADDMTFEYQ7YXFSIK7MI", "length": 6681, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "1200 வருடம் பழமை வாய்ந்த பாறைகளினால் செதுக்கப்பட்ட சிவன் கோவில்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1200 வருடம் பழமை வாய்ந்த பாறைகளினால் செதுக்கப்பட்ட சிவன் கோவில்\nஇந்தியா அவுரங்கபாத், மகாராஷ்டிரா நகரில் இருந்து 29 கிலோமீற்றருக்கு அப்பால் புராதான ஹிந்து கோவில் ஒன்று உள்ளது.\nஇந்த கோவில் 1200 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலாகும். இது ஒரு பிரபல்யமான சிவன் கோவிலாகும்.\nஇதில் பகுதியாக 34 கோவில்களும் மடாலயங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயத்தை 20 ஆண்டுகளில் நிர்மாணித்ததாகவம், இதற்காக 400 000 தொன்கள் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோவில் ஐ. கிருஷ்ணா என்ற ராஷ்டிரகூடர்கள் அரசரால் கட்டப்பட்டது.\nஇந்த அரசர் 6 ஆம் மற்றும் 10 நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2018-10-20T00:04:05Z", "digest": "sha1:K4XDM2GAKPLFPGX7NXBEKVDWX4Y5VNFV", "length": 4355, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திக்குத்திசை தெரியாமல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் திக்குத்திசை தெரியாமல்\nதமிழ் திக்குத்திசை தெரியாமல் யின் அர்த்தம்\n(ஒரு பிரச்சினையைத் தீர்க்க) யோசனையோ வழியோ தெரியாமல்.\n‘வீட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டுத் திக்குத்திசை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான்’\n‘அப்பா இறந்த பிறகு திக்குத்திசை தெரியாமல்தான் மாமாவிடம் உதவி கேட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mi-6x-with-32-gb-storage-officially-launched-rs-14000-018038.html", "date_download": "2018-10-19T23:58:47Z", "digest": "sha1:MKUVKNUKX2LQCCXH6IOTNSZTVIWTRKSN", "length": 12087, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம் | Mi 6X with 32 GB storage officially launched for Rs 14000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.\n32ஜிபி மெமரியுடன் அசத்தலான சியோமி மி 6எக்ஸ் அறிமுகம்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் 32ஜிபி மெமரியுடன் அசத்தலான மி 6எக்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்கக்து.\nகுறிப்பாக 32ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்போனின் விலை ரூ.14,000/- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் இவற்றுள�� இடம்பெற்றுள்ளது. மேலும் 2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவ்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Vizhithiru-movie-release-date-on-october-2017", "date_download": "2018-10-20T00:22:39Z", "digest": "sha1:3MHWUBYVD54BCIY6N2B5EDFNZ4YCH7BG", "length": 5373, "nlines": 53, "source_domain": "tamil.stage3.in", "title": "அவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது", "raw_content": "\nஅவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது\nஅவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது\nஅவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது\n2010ம் ஆண்டில் ”அவள் பெயர் தமிழரசி” என்ற படத்தினை இயக்கியவர் மீரா கதிரவன். அதன் பிறகு மீரா கதிரவ���் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளிவருகிற படம் விழித்திரு. இப்படத்தின் பல நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கிருஷ்ணா குலசேகரன், விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, சாய் தன்ஷிகா, அபிநயா மற்றும் சிலர் நடித்துள்ளனர். சத்யம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்த்தில் நடித்துள்ளார். மேலும் இது த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இப்படத்தில் தம்பி ராமையா மற்றும் விதார்த் இருப்பதால் காமெடிகள் அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படம் முழுக்க சென்னையை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. சண்டை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅவள் பெயர் தமிழரசி படத்தின் இயக்குனரின் விழித்திரு வெளிவரவுள்ளது\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nஇந்தியன் 2 ப்ரோமோஷனுக்கு சங்கரின் புதிய சாகசம்\nபார்த்திபனின் கேணி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு\nகமல், விக்ரம்,சூர்யா பட்டியலில் ஆர்.கே.சுரேஷ்\nபிராகி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thangal-heroine-released-by-selfi-photo/", "date_download": "2018-10-20T00:55:48Z", "digest": "sha1:PWGHXMUNOCQV7OXKA6RAPFPHDKN5OACY", "length": 12943, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘தங்கல்’ கதாநாயகி வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் ..! கழுவி ஊத்திய ரசிகர்கள்...!! - Cinemapettai", "raw_content": "\nHome News ‘தங்கல்’ கதாநாயகி வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் ..\n‘தங்கல்’ கதாநாயகி வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் ..\nவசூலை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது.எஸ். எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் தான் உலக அளவில் ரூ. 1000 கோடி மற்றும் ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது.\nஅதன் பிறகு ஆமீர் கானின் தங்கல் படமும் ரூ.1000 கோடி, ரூ. 1, 500 கோடி வசூல் செய்தது.\nதங்கல் படம் சீனாவில் வெளியானது. 2 மகள்கள் மீது தந்தை ��திக நம்பிக்கை வைத்து அவர்களை வாழ்க்கையில் பெரிய ஆளாக்கிப் பார்க்க துடிக்கும் கதை சீனர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.\nபாகுபலி 2 படம் நேற்று வரை உலக அளவில் ரூ. 1, 633 கோடி வசூலித்துள்ளது. தங்கல் படமோ ரூ. 1, 665 கோடி வசூல் செய்து பாகுபலி 2 படத்தின் வசூலை.\nதங்கல்’ படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த பாத்திமா சனாஷேக் என்ற நடிகையின் ‘செல்பி’ படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்துள்ளனர்.\n‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனாஷேக். இவர் மீண்டும் ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇவர், இடுப்பு தெரியும்படி சேலை கட்டி அதை ‘செல்பி’ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘அதற்கு வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் இப்படியா சேலை கட்டி படம் எடுப்பது முதலில் ஒழுங்காக சேலை உடுத்த கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கே தெரிந்ததால் தான் ‘வெட்கம் கெட்ட செல்பி’ என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள். ஒழுங்காக உடை அணிய கற்றுக்கொள்ளுங்கள், என்று எராளமான ரசிகர்கள், பாத்திமா ஷனாவை திட்டி தீர்த்துள்ளனர்.\nவேறு சிலர், ‘அழகாக இருக்கிறீர்கள், செம ஹாட், கத்ரீனாவின் தங்கை போன்று இருக்கிறீர்கள்’ என புகழ்ந்தும் இருக்கிறார்கள். ஏற்கனவே, இவர் வெளிநாட்டில் இருந்தபோது நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்குள்ளனார். இப்போது சேலை கட்டி வெளியிட்ட படமும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_733.html", "date_download": "2018-10-20T00:00:33Z", "digest": "sha1:2HKAIUKTEVZJ5NKPPEWGWGBWPMNG5QNF", "length": 5735, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்க; கட்சி மட்டத்தில் பெருகும் ஆதரவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்க; கட்சி மட்டத்தில் பெருகும் ஆதரவு\nசெயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்க; கட்சி மட்டத்தில் பெருகும் ஆதரவு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்ளவதாக அமைச்சர் கபிர் ஹாஷிம் அறிவித்துள்ள நிலையில் புதிய செயலாளராக நவின் திசாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என கட்சி மட்டத்தில் ஆதரவு பெருகி வருகிறது.\nகட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் தலைமைத்துவ கவுன்சில் போன்ற கட்டமைப்பு உருவ��க்கப்பட்டுள்ள அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் என ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இக்குழு நியமனத்தின் போதும் நவின் திசாநாயக்கவுக்கே அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ள நிலையில் செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்கவின் பெயர் பெருவாரியாக பிரேரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-subha-muhurtham-dates-days", "date_download": "2018-10-20T01:10:05Z", "digest": "sha1:SLRFR7L77SHPRSZNREUYC2DTXXWUFPD5", "length": 13726, "nlines": 525, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Subhamuhurtham Days Calendar for the Year 2018 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று ஐப்பசி 3, விளம்பி வருடம்.\nகார்த்திகை 28, வெள்ளி December, 14\nகார்த்திகை 27, வியாழன் December, 13\nகார்த்திகை 26, புதன் December, 12\nகார்த்திகை 16, ஞாயிறு December, 02\nகார்த்திகை 12, புதன் November, 28\nகார்த்திகை 9, ஞாயிறு November, 25\nஐப்பசி 25, ஞாயிறு November, 11\nஐப்பசி 23, வெள்ளி November, 09\nஐப்பசி 19, திங்கள் November, 05\nஐப்பசி 18, ஞாயிறு November, 04\nஐப்பசி 11, ஞாயிறு October, 28\nஐப்பசி 2, வெள்ளி October, 19\nஆவணி 14, வியாழன் August, 30\nஆவணி 7, வியாழன் August, 23\nஆனி 21, வியாழன் July, 05\nஆனி 18, திங்கள் July, 02\nஆனி 3, ஞாயிறு June, 17\nவைகாசி 21, திங்கள் June, 04\nவைகாசி 20, ஞாயிறு June, 03\nவைகாசி 13, ஞாயிறு May, 27\nவைகாசி 11, வெள்ளி May, 25\nவைகாசி 6, ஞாயிறு May, 20\nசித்திரை 30, ஞாயிறு May, 13\nசித்திரை 24, திங்கள் May, 07\nசித்திரை 23, ஞாயிறு May, 06\nசித்திரை 21, வெள்ளி May, 04\nசித்திரை 19, புதன் May, 02\nசித்திரை 14, வெள்ளி April, 27\nசித்திரை 12, புதன் April, 25\nசித்திரை 9, ஞாயிறு April, 22\nசித்திரை 7, வெள்ளி April, 20\nபங்குனி 16, வெள்ளி March, 30\nபங்குனி 12, திங்கள் March, 26\nபங்குனி 5, திங்கள் March, 19\nபங்குனி 1, வியாழன் March, 15\nமாசி 24, வியாழன் March, 08\nமாசி 21, திங்கள் March, 05\nமாசி 20, ஞாயிறு March, 04\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://koothanallurpost.blogspot.com/2011/11/blog-post_8730.html", "date_download": "2018-10-20T00:36:19Z", "digest": "sha1:AVVV3XLRF4D4CUKUMBW6BN5QQJLCLWXS", "length": 18396, "nlines": 189, "source_domain": "koothanallurpost.blogspot.com", "title": "கூத்தாநல்லூர் POST: மலேகான் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்சை பயன்படுத்தியது", "raw_content": "\nஉலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................\nமலேகான் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்சை பயன்படுத்தியது\nமும்பை: 37 பேர் படுகொலைக்கு காரணமான 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பை ஆர்.எஸ்.எஸ் தங்களது துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் என்ற அமைப்பை பயன்படுத்தியுள்ளது நிரூபணமாகியுள்ளது. வழக்கை விசாரித்துவரும் என்.ஐ.ஏ இதனை கண்டறிந்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம்கள் மத்தியில் செயல்படும் இயக்கம்தான் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச். பணமும், இதர வசதிகளும் வாக்குறுதியளிக்கப்பட்டு செயல்படும் இவர்களை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திவருகிறது என முன்னரே குற்றச்சாட்டு எழுந்தது.\n2006 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்ரார் அஹ்மத் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அனுதாபி, தானும் தனது நண்பனும் இணைந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதை ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.இவர் இவ்வழக்கில் அப்ரூவர் ஆவார்.\nவழக்கில் கைதுச்செய்யப்பட்டுள்ள இதர எட்டு முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.\nகுண்டுவெடிப்பை நிகழ்த்த அப்ராருக்கும், அவரது நண்பருக்கும் பெருந்தொகை வழங்கப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ தெரிவிக்கிறது. அவரது நண்பர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.மத்திய பிரதேசத்தைச்சார்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரிகளாவர்.\nமூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் மூலமாக சுனில் ஜோஷியை அப்ரார் அறிமுகமானார் என அப்ராரின் மனைவி கூறியதாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு திட்டம் தீட்ட குஜராத்தில் பரத் ரிதேஷ்வர் என்பவரின் வீட்டிற்கு அப்ரார் சென்றிருந்ததாகவும் அவர் சம்மதித்துள்ளார்.\nஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வாயிலாக இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலு...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...\nமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து மு...\nவி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு\nகடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டத...\nகோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல...\nகூத்தாநல்லூர் வார்டு தேர்தல் முடிவுகள்\nகூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபால் வெற்றி பெற்று உள்ளார். District Name: TIRUVARUR Municipality Nam...\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்\nசங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புக��் சமூகங்கள...\nஅரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ...\nஃபலஸ்தீனில் தேர்தல் நடத்த ஃபத்ஹ்-ஹமாஸ் ஒப்புதல்\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு: பாராளுமன்றம் ஸ்...\nநீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்\nவலிமையை நோக்கி - கருத்தரங்கம்\nஇஷ்ரத்தை அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோர...\nபி.ஜே.பி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களை ஏ...\nடெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ...\n\"டேம் 999 தரும் பாடம்\" தமிழ்நாடு தமிழர்களுக்கே\nஇந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கைதிகள் பரிமாற்ற...\nஅமீர் சுல்தானை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கையெழு...\nடெல்லியில் நடைபெற்ற பிரச்சார காட்சிகள்\nதிருப்பூர் மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்...\nமுஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃப...\nஆர்.எஸ்.எஸ்-ற்கு பல்லக்கு தூக்கும் தினமலரின் மற்று...\nசாவர்க்கரும் அவரது கோயபல்ஸ் கூட்டமும்\nமீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்\nமத்தியகிழக்கில் இஹ்வானுல் முஸ்லிம்களின் சாம்ராஜியம...\n60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக...\nஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி\nகோவாவில் நடைபெற்ற மாநாட்டிற்கான பிரச்சாரம்\nஇந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக ஹாஜிகளுக்கு செ...\nதிருப்பூர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி திரட்ட ப...\nஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்\nஅத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு\nமுஸ்லிம் சமூகத்தின் வரலாற்று திருப்புமுனைக்காக காத...\nமுஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்ன...\nமறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை\nபுதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிம...\nஅமீரகத்தில் EIFF நடத்திய பெருநாள் சந்திப்பு & விளை...\nமுஸ்லிம்களுக்கு 5 மனைவிகள் 25 பிள்ளைகள் - பிரவீன் ...\nஅனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமலேகான் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் ராஷ்ட்...\nபல விதமான இராமாயணக் கதைகள்...\nபாப்புலர் ஃப்ரண்டின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்...\nநாட்டில் முதல் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது - ஆ...\nமழை காலத்தின் உணவு முறைகள் பின்பற்றலாமா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்க்கூடாது - கே���்பஸ...\nஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த குறி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் \nதேசிய தலைவரின் அன்பான வேண்டுகோள்....\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி\nஅபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டன்.எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம் 2564\n\"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்.\"\nசமூக எழுச்சி மாநாடு மதுரை\n அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) உங்கள் கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளத்தில் தங்கள் சார்ந்து இருக்கும் பகுதிகளில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சிகளையும் மற்றும் உங்களுடைய சொந்த படைப்புகளையும் koothanallurpost@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நமது இணையத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=10&orderby=view", "date_download": "2018-10-20T00:02:03Z", "digest": "sha1:ISP6A2KBOOIIBOIOITYFD7DBUHRYNN2J", "length": 25480, "nlines": 236, "source_domain": "mysangamam.com", "title": "சினிமா | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nநடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்\nசென்னை, நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறல் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் ஆகியோருடன் ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், வேலைக்காரன், படையப்பா, முத்து, வில்லன், வரலாறு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். நடித்த `இதயக்கனி,’ `உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்���ு காலை 7 மணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. [...]\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்.\nநடிகர் அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும். அஜித் மீண்டு சத்திய ஜோதி ஃப்லிம்ஸிற்காக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை சிறுத்தை படத்தின் இயக்குநர் சிவா இயக்குவார் எனத் தெரிகிறது.\n– சிவராஜன், தமிழ்டிஜிடல்சினிமா.காம் 2010-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் வர்த்தகம் உச்சத்தை தொட்டது காரணம் ரஜினி நடித்த எந்திரனின் இமாலய வெற்றி, சிங்கம், பையா, விண்ணை தாண்டி வருவாயா, பாஸ்(எ)பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் வெற்றி போன்றவற்றால். கடந்த ஆண்டு கூட மங்காத்தா, கோ, காஞ்சனா, சிறுத்தை, ஆடுகளம் போன்ற படங்களால் வர்த்தகம் சீராக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழ். பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் வீழ்ச்சி தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை நிலை குலைய வைத்து விட்டது. [...]\nகவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…\nஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]\nநடிகை ஜெனிலியா மீது மோசடி புகார், வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு\nஐதராபாத், நடிகை ஜெனிலியா விளம்பர தூதராக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம், தனக்கு வீடு கட்டி தரக்கோரி ரூ.54 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி வீடு கட்டித்தரவில்லை என்றும் கூறி திருப்பாதையா என்பவர் ஐதராபாத்தில் உள்ள தலைமை முதல் வகுப்பு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இது தொடர்பாக நடிகை ஜெனிலியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 5 பேர் மீது மோசடி [...]\nநடிகர் சூர்��ாவின் புதிய படம் லண்டனில் தொடக்கம்.\nஅம்மாவின் கைபேசி – விமர்சனம்\nபொதுவாக சென்டிமென்ட் படங்கள்னாலே படத்தைப் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்த படம் ஏற்படுத்திய அழுத்தம் குறைஞ்சது ரெண்டு நாளைக்காவது இருக்கணும். அப்படி ஒரு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது அம்மாவின் கைபேசி. வெட்டியாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கிற அண்ணாமலை (சாந்தனு), தனது மாமாவிடம் வேலைக்குச் சேருகிறார். பொறுப்பு வந்த நேரத்தில் வீட்டில் காணாமல் போன நகையைத் திருடியது அண்ணாமலைதான் என உடன் பிறந்தவர்களே முடிவு கட்டி போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பார்த்த அண்ணாமலையின் அம்மா, [...]\nகும்கி மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபவர்ஸ்டார் சமரசம், செக்மோசடி வழக்கில் திருப்பம்.\nசெக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ரூ.2 லட்சம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற பவர்ஸ்டார் சீனிவாசன் தரப்பினர் சமரச முயற்சி மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன்னுசாமியிடம் 2008-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம். அந்தப் பணத்துக்காக 2009-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவர் ஸ்டார் [...]\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T23:55:30Z", "digest": "sha1:CGNFRZ5PJRAMPCG6LTS6TDBU7GITP4FR", "length": 5442, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்காவின் இந்த |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்\nபொருளாதார வலிமையில் உலகின் மிகப் பெரிய நாடு என்ற பெருமைக்குச் ச��ந்தமான அமெரிக்கா, கடந்த 94 ஆண்டுகளாக கடன்பத்திர தர மதிப்பீட்டில் 'ஏஏஏ' என்ற உயர் அந்தஸ்தை பெற்றிருந்தது. இதனால், அந்நாட்டின் கடன்பத்திரங்களில் எவ்வித ......[Read More…]\nAugust,9,11, — — அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்காவின், அமெரிக்காவின் இந்த, அமெரிக்காவிற்கான, அமெரிக்காவிற்கு, ஆட்டம் காணும், பொருளாதார\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nசந்திரனுக்கு எந்திர மனிதனை அனுப்ப நாச� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2013/09/blog-post_27.html", "date_download": "2018-10-19T23:45:34Z", "digest": "sha1:3N4XG55SJX4HOSZU4QNRVFGVY6L653ZN", "length": 23191, "nlines": 299, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: நான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க!!", "raw_content": "\nநான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க\nடெல்லியில் பேருந்தில் நடந்த கற்பழிப்பு பிஹாரில் குழந்தைகள் பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்கள் பிஹாரில் குழந்தைகள் பூச்சுக்கொல்லி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்கள் இதுபோல் இந்தியாவில் நடக்கும் மட்டமான விடயங்கள்தான் உலகில் பல மக்களுக்கும் பகிரப்பட்டது\nசமீபத்தில் வெளிவந்துள்ள \"நேர்மை, நாணயம்\" பற்றிய ஆராய்ச்சியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது உலக அளவில் நான் இந்தியன், நாங்கள்லாம் நேர்மை, நாணயத்துக்கு பேர் போனவர்கள்னு சொல்லிக்கொள்ளலாம் உலக அளவில் நான் இந்தியன், நாங்கள்லாம் நேர்மை, நாணயத்துக்கு பேர் போனவர்கள்னு சொல்லிக்கொள்ளலாம்\nஉலகில் உள்ள பலநாடுகளில் உள்ள பெரிய நகரங்களில் ஒரு சின்ன ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.\nஅதாவது ஒவ்வொரு நகரங்களிலும் 12 \"வாலட்\" அல்லது \"மணி பர்ஸை\" சுமார் $50 பணத்துடன், மற்றும் அதில் \"முகவரி\", \"செல் ஃபோன் நம்பர்\" எல்லாவற்றையும் வைத்து \"பூங்கா\" அல்லது பொது இடங்களில் \"தவறவிட்டதுபோல்\" விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதை எடுத்த எத்தனை பேர் பொறுப்பாக உரியவரிடம் திருப்பிக்கொடுக்க முயல்கிறார்கள் என்பதே இந்த ஆராய்ச்சி.\nஇதில், இந்தியா (மும்பை) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. அதாவது தவறவிட்ட 12 மணிபர்ஸில் 9 திரும்பி வந்து விட்டதாம்\nLabels: அரசியல், அனுபவம், இந்தியா, சமூகம், மொக்கை\nநல்லது நல்ல ஆராய்ச்சி... (Labels: அனுபவம், அரசியல், இந்தியா, சமூகம், மொக்கை)\nநல்லது நல்ல ஆராய்ச்சி... (Labels: அனுபவம், அரசியல், இந்தியா, சமூகம், மொக்கை)///\nஇதுபோல் பதிவை வாசிச்சுப்புட்டு தமிழ்மண வாக்குப் போடாமல் கவனமா நழுவுற உங்களைமாரி பெரிய மனிதர்கள் பார்வையில் இதெல்லாம் \"மொக்கை செய்தி\"னு என்பதால்தான் \"மொக்கை\"னு போட்டு இருக்கேன், தனபாலன்\nஇதுல என்னத்தை பெருசா தப்பு கண்டுபிடிச்சுட்டீங்கணு தெரியலை\nஉண்மையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான்.\nதமிழ் மண ஓட்டுப பட்டை வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். எத்தனை முறை முயன்றாலும் submit to tamizhmanam என்றே என் கணினியில் காட்சி அளிக்கிறது. .in ஐ .com ஆக மாற்றினால் இந்த பிரச்சனை தீரும்.\nஹா... ஹா... எந்த தளத்திலும் முதலில் ஓட்டு இட்டவுடன் தான் வாசிப்பே... அதைப் பற்றி ஒரு பதிவும் உண்டு... (http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html)\nஉங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... அப்போது தான் ஓட்டுப்பட்டையாக மாறும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...\nஉங்களின் மெயில் தெரியவில்லை... அதனால் :\nதளம் .in -ல் திறக்கிறது... அதனால் HTMLல்
கீழே கீழுள்ளவற்றை சேர்க்கவும்...\nஏற்கனவே HTML-ல் தமிழ்மணம் உள்ளதை எடுத்து விட்டு, கீழ் உள்ளதை சேர்க்கவும்...\nஇப்போது வேலை செய்யும்... பதிவு இட்டவுடன் தமிழ்மணத்தில் submit செய்யவும்... பிறகு நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்... இனி எந்த நாட்டிலும் உங்களின் தளம் துள்ளியும் குதிக்காது... (in என்று தளம் முடிந்தால் refresh ஆகிக் கொண்டே இருக்கும்) மேலும் சந்தேகம�� இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...\nமகிழ்ச்சியான விஷயம். அந்த நேர்மைக்கும், நாணயத்திற்கும் சொந்தக்காரங்க அப்பாவி பொதுமக்களாத்தான் இருப்பாய்ங்க..\nதிரு தனபாலன் & முரளி:\nஎனக்கு இந்த தமிழ்மண ஓட்டுப்பெட்டி பிரச்சினை என் தளத்தில் இருப்பது இப்பொழுதுதான் தெரிகிறது. அதை தெளிவுபடுத்தியதுக்கு நன்றி.\nமகிழ்ச்சியான விஷயம். அந்த நேர்மைக்கும், நாணயத்திற்கும் சொந்தக்காரங்க அப்பாவி பொதுமக்களாத்தான் இருப்பாய்ங்க..***\nஉண்மைதாங்க உஷா. நம்ம எப்போவுமே அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. அதனாலதான் வெள்ளைக்காரர்களும், இஸ்லாமியரும் நம்ம நாட்டை நோக்கிப் படை எடுத்து வந்து நம் உடமைகளை அபகரித்து, நம்மை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டார்கள். நாம் எவன் நாட்டையும் நோக்கி படை எடுத்துப் போகவில்லை. நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத்தெரிந்தவர்கள்தான் நாம். அது நம்முடைய தனித்துவம்தான். :)\nஅந்த பர்சுகள் எல்லாம் இருக்கும் சில நல்லவர்கள் கையில் கிடைத்துவிட்டன..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லாம் இந்த விசயத்தில் எடுபடாது...நம்ம ஊரு இரண்டாம் இடமாம் என்று அப்பாவி மக்கள் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும்\nஅந்த பர்சுகள் எல்லாம் இருக்கும் சில நல்லவர்கள் கையில் கிடைத்துவிட்டன..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எல்லாம் இந்த விசயத்தில் எடுபடாது...நம்ம ஊரு இரண்டாம் இடமாம் என்று அப்பாவி மக்கள் மகிழ்ந்துவிட்டுப் போகட்டும்\nநாட்டுல இவ்ளோ நல்லவங்க இருக்காங்களா\nஉஷா அன்பரசு அவர்கள் சொல்வது மிகச் சரி\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் ��ுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nநான் ஒரு இந்தியன் என்று பெருமையா சொல்லிக்கோங்க\nஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்\nதெருஓரத்தில் குப்பை, சிறுநீர், நடுத்தெருவில் செக்ஸ...\nபுத்துயிர் பெற்று வரும் கோச்சடையான்\nஎன்ன விசய், எஸ் எ சி தலைவா சக்சஸ் மீட் எல்லாம் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/01/astrology.html", "date_download": "2018-10-19T23:45:37Z", "digest": "sha1:BJBOUIVGZPDY5RME3AETFQ7OUYOWZMNU", "length": 14033, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "/> செல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\nமகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..\nகெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம் பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம் இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம் முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..\nதை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின் பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து (அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம். பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து வழிபடலாம்.\nதை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் , முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..\nநன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..\nLabels: astrology, jothidam, rasipalan, அன்னதானம், செல்வம், தை அமாவாசை, ராசிபலன், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nதிருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கு...\nகோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத...\nராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 ...\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்க...\nத��ப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல...\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/blog-post_11.html", "date_download": "2018-10-20T00:56:38Z", "digest": "sha1:EQCUG33Z36EQMHM4AM3KBPKKFLZ3I6RH", "length": 16326, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பாரதியின் விநாயகர் நான்மணிமாலை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nபாரதியின் விநாயகர் நான்மணிமாலை ,தோத்திரப் பாடல் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தாலும்.....தோத்திரப் பாக்களின் சில கூறுகள் அதில் தென்பட்டாலும் முழுக்க முழுக்கத் தோத்திரத் தன்மை கொண்டதென்று அதைக் கூறிவிட முடியாது.\nகணபதிராயனின் காலைப் பிடித்தாலும்,கண்ணனை உச்சி மீது வைத்துக் கொண்டாடினாலும்,காளியின் காலடியில் தவமாய்த் தவம் கிடந்தாலும் ’ஒன்றே பரம்பொருள்’ என்ற தீர்க்கமும் தெளிவும் பெற்றவன் பாரதி\nஅந்த அக ஒளி.., விநாயகர் நான்மணிமாலை பாடும்போதும் அவனுக்குச் சித்தியாவதாலேயே விநாயகக் கடவுள் என்ற ஒற்றை உருவத்துக்குள் பன்முகத் தன்மை வாய்ந்த பற்பல தெய்வங்களையும்\n‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்\nபிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி\nஉமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்\nஉலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்’’\nஎன அவனால் ஒருசேரத் தரிசிக்க முடிகிறது.\nதனக்குத்தானே ஊக்கம் தந்து கொள்ளும் auto suggestion பாணியிலும் இதிலுள்ள பாக்களை வடிவமைத்திருக்கிறான் பாரதி.\n‘’மேவி மேவித் துயரில் வீழ்வாய்\n‘’மூட நெஞ்சே முப்பது கோடி\nமுறை உனக்குரைத்தேன் இன்னும் மொழிவேன்\nதலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே\nஏது நிகழினும் நமக்கென் என்றிரு\nபராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும்’’\n.ஆகிய பல வரிகளில் அவனது ஆத்மாவின் அலைக்கழிவுகளும் அதிலிருந்து மீட்சி பெற அவன் படும் பாடுகளும் மிக வெளிப்படையாகவே பதிவாகி இருக்கின்றன.\nதான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்திலும் ஒரு சமூக மனிதனாக மட்டுமே வாழ்ந்து தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்ட பாரதி , இந்தக் கவிதையிலும் பிறர் பேசாப் பொருளைப் பேசவும்,பிறர் கேட்கா வரத்தைக் கேட்கவுமே துணிகிறான்.\nமண் மீது வாழும் மக்கள்,பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள் இவை அனைத்தும் துன்பமின்றி அன்புடன் இணங்கி வாழவேண்டுமென்ற வரத்தோடு மட்டும் அவன் நிறைவுறவில்லை.\nசாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்\nதான் அறை கூவ வேண்டுமென்றும்\nஅதைக் கேட்கும் எங்குமுள்ள பரம்பொருள்\nஎன்று வழி மொழிய வேண்டுமென்றும் பேராவல் கொள்கிறது மண் பயனுற விழையும் அந்த மாகவியின் உள்ளம்.\n‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்\nஎன்ற பாரதியின் வரிகள் மிகவும் பிரபலமானவை; பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்திருப்பவை.\nஅந்த வரிகளும் கூட உள்ளடங்கியிருப்பது\nவிநாயகர் நான்மணிமாலையிலேதான் என்பது பலருக்கும் ஒரு புதுத் தகவலாகக் கூட இருக்க வாய்ப்பிருகிறது.\nஇலக்கிய..தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி. வெறும் தோத்திரமாக மட்டும் முணுமுணுத்துவிட்டுப் போகாமல் ஆழமாக அசைபோட்டு உள் வாங்கினால் மட்டுமே நம்மால் அதை இனங்காண இயலும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபல தகவல்களும், சிறந்த இலக்கிய விமர்சனமும் கொண்டுள்ள இந்த அருமையான கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி. தேடல் தான் சிறந்த கவிதைகளின் குணமே தவிர a system of fossilised beliefs அல்ல. விநாயகர் பற்றிய கவிதையில்கூட பாரதியின் 'உண்மைத் தேடல்' எவ்வாறு தொடர்கிறது என்பதனை அருமையாகக் காட்டியுள்ளீர். வாழ்த்துக்கள்\n12 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபெண்ணியம் - ச��ல எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/rajini.html", "date_download": "2018-10-19T23:50:25Z", "digest": "sha1:E4TVWL7SHK72CW64BXVOIGNUEOFMU2IA", "length": 9709, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சுதாகர் கையில் ரஜினி ரசிகர் மன்றம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சினிமா / தமிழகம் / தொண்டர்கள் / ரசிகர்கள் / ரஜினி / சுதாகர் கையில் ரஜினி ரசிகர் மன்றம்\nசுதாகர் கையில் ரஜினி ரசிகர் மன்றம்\nSunday, May 28, 2017 அரசியல் , சினிமா , தமிழகம் , தொண்டர்கள் , ரசிகர்கள் , ரஜினி\nரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகம் தொடர்பாக, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே 1985-ம் ஆண்டு அப்போதைய ரசிகர் மன்றப் பொறுப்பாளர் பூக்கடை நடராஜனை நீக்கியதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தாராம். அதன்பிறகு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார் ரஜினி. அதில், ‘மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறு செய்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தலைமை மன்ற நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிப்பதாக’ குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதற்கு ஒரு பின்னணிக் காரணம் சொல்கிறார்கள். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு மாவட்ட வாரியாக ரசிகர் மன்றத்தினரை வரவழைத்து புகைப்படம் எடுத்து வந்தார் ரஜினி. இடையில், ரஜினி தொடர்புடைய இணையதள ரசிகர்கள், திருமண மண்டப ஊழியர்கள் தனியாக ஒரு நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்ள சுதாகர் ஏற்பாடு செய்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர் மன்றத்தின் சீனியர் சைதை ரவி என்பவர், ‘ரசிகர்களைவிட இவர்கள் முக்கியமா’ எனத் திருமண மண்டபத்துக்கு நேரில் வந்து பிரச்னை செய்திருக்கிறார். சுதாகருக்கு எதிராக அவர் கோஷம் போட, ஏக களேபரமாகிவிட்டது.\n‘‘கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு பல்வேறு வகைகளில் பிரச்னை கொடுத்து வருகிறார் சுதாகர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு ஜோடிகள், திருமணம் நடத்த தேதி கேட்டு வந்தனர். அவர்களை 6 மாதங்கள் அலைக்கழித்தார் சுதாகர். நான் அதைத் தட்டிக்கேட்டேன். லதா ரஜினிகாந்த் கவனத்துக்குக் கொண்டுபோனேன். இது சுதாகருக்குப் பிடிக்கவில்லை. இப்போது கூட, என்னை மன்றத்தைவிட்டு நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் சுதாகர் தரப்பினர் தகவலைப் பரப்பி வருகிறார்கள். என் உயிரே போனாலும், அதற்கு முன்பு ரசிகர் மன்றத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை ரஜினிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் போவேன்’’ என்கிறார் சைதை ரவி.\nஇதுபற்றி சுதாகர் தரப்பில் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தபோது “சைதை ரவி நீக்கப்பட்டார் என்பது உண்மையே ரசிகர்களை ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வானது ஐந்து நாட்களும் நல்ல முறையில் நடந்தது. தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்கு ரஜினியிடம், மன்ற நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதனால் ஆறாம் நாள் இந்த சந்திப்புக்கு ரஜினி சம்மதம் தெரிவித்தார். அன்றைய தினத்தில்தான் சைதை ரவி வேண்டுமென்றே இணையதள ரசிகர்கள் பற்றியும், சுதாகரின் மகனைப் பற்றியும் தேவையில்லாத பல கருத்துக்களை கூறி நிகழ்வை கெடுக்கப் பார்த்தார். ரஜினி தொடர்பான ஓரிரு நிகழ்ச்சிகளை நடத்த, ரஜினியின் அனுமதி இல்லாமல் சிலரிடம் இவர் பணம் வாங்கியிருக்கிறார். இதை சுதாகர் கண்டித்திருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் சுதாகர் மீது இப்படியெல்லாம் அவதூறு பரப்பி வருகிறார்” என்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபுதுசா நான் பொறந்தேன் - திரைவிமர்சனம்\n66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2018-10-19T23:42:21Z", "digest": "sha1:RC3MD7DANLLOYVUUJECONATTYQA4ASQR", "length": 9144, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தன்னம்பிக்கை வலுப்பெற அம்மா சொன்ன சுண்டெலிக் கதை | பசுமைகுடில்", "raw_content": "\nதன்னம்பிக்கை வலுப்பெற அம்மா சொன்ன சுண்டெலிக் கதை\nசென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உள்ளத்தில் அச்சமற்ற தன்மை உருவாக்க தன்னம்பிக்கை வலுப்பெற ஞானி- சுண்டெலி கதை ஒன்றை சுவாரசியமாகக் கூறினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கம், மதுரை எம்.எல்.ஏ. போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன ஞானி – சுண்டெலி குட்டிக் கதை இது:\nகண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அதுபோல் சிந்தனை இல்லாவிட்டால், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. சிலர் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகி, மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தை போக்கி துணிச்சலுடன் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி நிச்சயம்.\nஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.\nஇரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.\nசில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போ���ு உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.\nஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும். இவ்வாறு ஜெயலலிதா குட்டிக் கதையை கூறினார்.-one india…\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/26", "date_download": "2018-10-20T01:19:04Z", "digest": "sha1:FSA25TXVPCZIO4VNLSHFMFZ6UMNZWE6J", "length": 10008, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலிக் கூட்டம்\nகடந்த 01.12.2016 அன்று மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான புகழஞ்சலிக் கூட்டம், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\nவிரிவு Dec 26, 2016 | 2:28 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\n2016இல் இந்திய – சிறிலங்கா உறவுகள் : வலிகளுக்கு மத்தியில் முன்னேற்றம்\nபல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 26, 2016 | 2:13 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செய��்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Dec 26, 2016 | 1:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிகாரப் பகிர்வுக்கு முட்டுக்கட்டை போடும் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்கள்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nவிரிவு Dec 26, 2016 | 1:07 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனாவுக்கு எதிராக நாமல் ராஜபக்ச தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.\nவிரிவு Dec 26, 2016 | 0:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது – முன்னாள் படை அதிகாரிகள் வலியுறுத்தல்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை, சிறிலங்கா இராணுவத்தினர் விட்டுக் கொடுக்கவோ, அங்கு மீள்குடியேற்றம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Dec 26, 2016 | 0:12 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/09/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:50:42Z", "digest": "sha1:K75DF5WK3QRCJPDVPAW37Y4UVZYPHTQJ", "length": 30783, "nlines": 204, "source_domain": "kuvikam.com", "title": "சில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசில ஆவணங்கள் சிக்கின – ஈஸ்வர்\nபுலனாய்வுத்துறை, அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணி அளவில் வந்து சோதனைபோட ஆரம்பித்துவிட்டனர் என்ற செய்தி அதற்குள் அந்தப் பெரிய வீதியில் எப்படிப் பரவிற்று என்றே இன்னமும் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்ல. இருபது, முப்பது மனிதர்களாவது அங்கு குழுமி விட்டனர். பங்களாவினுள் இருந்து இரண்டு பேர் வெளியே வர, அவர் முன்னர் சிறு மைக்கை நீட்டியவாறே ஒரு ஊடகக்காரி கேள்விகளை ஆரம்பித்துவிட்டாள்.\n‘சார், புலனாய்வுத்துறை, அஞ்சு மணிக்கெல்லாம் இந்தப் பங்களாவை சோதனை போடறது எங்களுக்குத் தெரியும் சார். நீங்க பங்களாவோட பாத்ரூமைக் கூட சோதனை போட்டதா செய்தி வெளில கசிய ஆரம்பிச்சுது .ஏதாவது கெடைச்சுதா சார்.. மக்கள் தெரிஞ்சிக்க ஆசைப்படறாங்க..”\nசங்கரலிங்கம் எதுவும் சொல்லும் மன நிலையில் இப்பொழுது இல்லை. அதிகாலை மூன்றரை மணிக்கே அவர் எழுப்பப்பட்டு விட்டார். வெளியே கார் வந்து நின்றதும், அழைப்பு மணி, ஒலித்ததும்தான் அவருக்குத் தெரியும். எதற்குமே நேரம் கொடுக்கப்படவில்ல. இன்னும் இருவர் வீடுகளுக்குப் போய், அவர்களையும் இதுபோல் அவசரம் அவசரமாக அதே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர்கள் வந்த வண்டி இந்த பங்களாவுக்கு வரும்போது காலை மணி நாலரை ஆகியிருந்தது. புலனாய்வுத்துறை வாழ்க்கை அவருக்குத் தலையில் எழுதப்பட்டிருந்ததா, என்று அவருக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.\nஇந்த வீட்டுக்காரர்கள் அழைப்பு மணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். சடசடவென்று உள்ளே வந்த அதிகாரிகள் , ஒன்றும் பேசாமல் அடையாள அட்டைகளைக் காட்டி, தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்து, கை பேசிகள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு, வீட்டில் இருந்த, அனைத்துக் கணினிகளையும் பிடுங்கி, அவற்றினுள் கடந்து, புலனாய்வை மேற்கொண்டபோது மணி ஐந்தைத் தொட்டுவிட்டது.\nஅவர்தான் முதலில் பாத்ரூமுக்குப் போனார். அவர் அவசரம் அவருக்கு. காலையில் வேகவேகமாக வந்ததன் விளைவு. இந்தப் பெண்ணிடம் , அதை எப்படிச் சொல்லுவது.\n“ஆமாம்.. சில டாக்யுமெ…. ‘ நிறுத்துகிறார். ஊடக மொழி அவருக்கு நினைவுக்கு வர..\n“ஆமாம்.. சில ஆவணங்கள் சிக்கி இருக்கு. இதுக்கு மேலே எதுவும் கேக்காதீங்க…\nஅதிகாரிகள் இருவரும் காலை காஃபி சாப்பிட, அருகில் இருக்கும் ஏதோ ஒரு நாயர் கடைக்குப் பறக்கின்றனர்.\nமுதலில் அவர்களிடம் சிக்கிய ஒரு ஆவணம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து எடுத்த ஒரு டைரியில் இருந்த ஒரு சிறு குறிப்புத்தான்.\n‘கட்டினவதானே’ன்னு கண் மூடித்தனமா கம்முனு இருந்தே, கடைசிலே கண்ணை மூடிக்கிட்டு கண்ணீர் சிந்தற நிலைக்குக் கொண்டு போயிடும்’டா., வாத்தியாரா இல்லாம பெத்த அப்பனா சொல்லணம்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சின்ன வயசுலயே உனக்குச் சொல்லியிருக்கேன். சமயத்துல உன் போக்கே சரியில்லயோன்னு தோணுது.’\nபெத்த தந்தை, பையனை விட்டுப்போய் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாம். மகன் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும், தந்தை எங்கோ போரூரில் தனியாக இருக்கிறாராம்.\nஎன்னென்ன ஆவணங்கள் சிக்கின என்று இன்னமும் வெளியில் தெரியாது. புலனாய்வுத் துறை எப்பொழுதுமே ஊடகங்களிடம் இருந்து ஒதுங்கிநின்றே செயல்பட, பல காரணங்கள் இருக்கின்றன.\nஅடுத்தபடியாக அவர்களிடம் சிக்கிய ஒரு முக்கிய ஆவணம்தான் அவர்களை மேலும் குழப்பியது.\nகுமுதம், விகடன் பத்திரிகை அளவில் ஆன ஒரு தனி மனிதனின் கையேடு. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்கள் வாங்கியவுடன் அவற்றிற்கு அட்டைபோடும் பழுப்பு வண்ணத் தாள்களில் உருவான ஒரு ஆவணம்.\nஅதைப் பார்த்தால், அதற்கு உரியவர் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உயர்ந்த அதிகாரி என, நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். பக்கத்��ிற்குப் பக்கம் வட்ட வடிவில் இந்தியத் திரை உலகின் அவ்வளவு நடிகைகளும் ஏதாவது ஒரு கோணத்தில், ‘one piece or two piece ‘ துணிகளில் அனாயாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பக்கங்கள் அனைத்திலும் மையமாக, இந்த வீட்டு மனையாள் ஒய்யாரமாகக், கிறங்கடிக்கும் சிரிப்பில் நின்றிருந்தாள்.\nஇவர்களில் அனைவரிலும் மேலானவள் என் செல்லம்- ஒவ்வொரு பக்க அடியிலும், இந்தக்குறிப்பு.\nகிறங்கடிக்கும் அந்த சிரிப்புக்காரி அந்தக் கையகலத் துணித் துண்டுகள்கூட இல்லாத நிலையில் பலவகையான நிலைகளில் படமாக இருந்தாள்\nதிரை உலகத் தாரகைகளைப்போல் இவள் சிவப்பு வண்ணத்தினள் அல்ல. ஆனால் அவர்களில் பலரைவிட இவள், உடல் வளத்தில் மிகச் செழுமையானவளாகவே இருந்தது, வீட்டிற்குள் வந்தவுடன் அவளைப் பார்த்தவுடனேயே, இந்த உண்மை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரின் எக்ஸ்ரே கண்களிலும் பதிந்துவிட்டது. நெடுநெடுவென்ற உயரம் வேறு. கண்களை அகற்ற முடியாத வளைவுகள். . அடக்க அடக்க அடங்காத அரபிக்குதிரை போன்ற தீட்சண்யமான கண்கள். நான் வேற ஜாதி, என்ற அட்டகாசப் பார்வை. இதுதான் அவள் வீட்டுக்காரனை, அவன் உயர்ந்த பதவியில் இருந்த ஆரம்பகாலக் கட்டங்களில் அவளிடம் ஈர்த்திருக்கவேண்டும்.\nபாவிப் பய, குப்புற விழுந்துட்டான்.\nஆனால் புரியாமல் குழப்பியது மூன்றாவது ஆவணம்தான்.\nஅடுத்தபடியாக புலனாய்வுத்துறை ஆராய்ந்துகொண்டிருந்த ஒரு ஆவணம், சில வங்கிக்கணக்குகள்.. அவ்வப்பொழுது பல லட்சம் வரவு வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், வேறு எங்கெங்கோ புறப்பட்டுப் போயிருந்தன. இந்த வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இந்த வீட்டு மனையாளின் தனி பீரோவில் பல விலை உயர்ந்த புடவைகளின் நடுவில் மிக பத்திரமாக இருந்தன. அதே பீரோவில், தனிப் பெட்டகமாய் ஒளிந்திருந்த ஒரு ரகசிய அறையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாவிக்கொத்தில் ஒன்று, வங்கி லாக்கர்சாவி என்பது இவ்வளவு வருட அனுபவத்தில் அந்த புலனாய்வு மூளைகளுக்கு உடனடியாகத் தெரிந்த விஷயமாக இருந்தது.\nமுதலில் அதுபற்றிக்கூற அந்த வீட்டு ஆண் மறுத்துவிட்டான்.\n“சார், நீங்க என்னைத்தானே விசாரிக்க வந்திருக்கீங்க என்னை என்ன வேணும்னாலும் கேளுங்க சார்.., ரத்னா பாவம் சார், அவ ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் மட்டும்தான். அவளையும் வாட்டுறீங்க. இது ரொம்பவே அராஜகமா இருக்கு.”\n“உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சரவணன். தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு உள்ளயே போயி நாங்க கட்டாயமா சோதனை போடவேண்டிய காலத்துல இப்போ இருக்கோம். யாரை, எப்போ, எப்படி சோதனை போடணும், அப்படிங்கற இந்த விஷயங்களை நாங்க பாத்துக்கறோமே, ப்ளீஸ்..”\nஅதற்குப்பிறகு சரவணன் IAS –சால் பேசமுடியவில்லை.\n“சாரி ரத்னா,” அவள் முகத்தைத் தடவியவாறே, அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் சரவணன். “ இவனுகள்ள சில பேரு இப்படித்தான். வலுக்கட்டாயமா, பாத்ரூமுக்குள்ள கூட புகுந்து சோதனை போடுவானுங்க. நாம ஒண்ணும் செய்யமுடியாது. மடில கனமிருந்தா பயப்படணும்.. நமக்கென்ன பயம்\nசரவணனால் கண்ணீர் விடும் நிலையில் உள்ள ரத்னாவை அணைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\n“சார், நீங்க உங்க சம்சாரத்தோட இதோ, இந்த சோஃபாவுல, உட்கார்ந்துகிட்டு, உங்க பாணியிலயே ஆறுதல் சொல்லிக்கிட்டு இருங்க. நாங்க மத்த இடங்கள்லயும் சோதனை போட்டுடறோம்.”.\n“இவன்லாம் எப்படி ஒரு IAS ஆபீசர் ஆனான்.. இவனும் ஒரு களவாணிப்பயதானோ”- மனதில் ஓடிய ஓட்டத்தை அடக்கிக்கொண்டு சங்கரலிங்கம் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களில் கவனத்தைச் செலுத்தினார்.\nவங்கி பாதுகாப்புப்பெட்டகம் வேறு பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தது.\nசரவணன் வங்கி மேலாளர் எதிரேதான் அமர்ந்திருந்தான். முகம் சற்றே வாடி இருந்தது.\nசரவணனும் ‘நல்ல மூக்கும் முழியுமாக’ இருந்தவன்தான். கூர்ந்து நோக்கும் கண்கள். நீண்ட நாசி. சட்டென்று மறந்துவிட முடியாத முக அமைப்பு. மனைவியை விட நல்ல நிறம் வேறு. காரில் இருந்து இறங்கி, கோட்டை வாசலில் சும்மா நின்றால் கூட , கடக்கும் முக்கால்வாசிப் பெண்கள் வழிய வந்து ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லாமல் போகமாட்டார்கள். அதில் பாதி, கடந்த பின்பும், ஒருமுறையாவது, இவனைத் திரும்பிப் பார்க்காமல், போயிருக்க மாட்டார்கள். அவனுக்கு அப்படி ஒரு ராசி.\nஇருந்தாலும் விவரம் அறிந்த எந்த ஜோசியனும், ரத்னாவின் ராசி அவனுடையதை அடித்துவிட்டது என்றே சொல்லி இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமைச்சரவைக் கூட்டத்தின், ஆரம்ப கட்டப் பணிகளுக்காக அவன் ஒரு அமைச்சரின் அறைக்குள் போனவன், தற்செயலாக அங்கு வேறு ஏதோ காரணமாக வந்த ரத்னாவைப் பார்க்க நேரிட்டது. அவள் என்ன செய்வது என்றே தெரியாமல் சிறு புன்முறுவல் பூத்தாள். அவ்வளவே. சரவணன�� அன்று விழுந்தவன்தான். இதை ஜோசியர்கள் வேறு எப்படிச் சொல்ல முடியும்\nஆனால் ரத்னா எதற்காக அந்த அமைச்சர் அறைக்கு அடிக்கடி போனாள் என்று அவன் இதுவரை கேட்டதில்லை. இப்பொழுதும் போகிறாளே, ஏன் என்றும் அவனுக்குத் தெரியாது. அவளுடைய வங்கிக் கணக்குகளை அவன் ஆராய்ந்ததே இல்லை.\nஅவள் உடலை மட்டுமே ஆராய்ந்திருக்கிறான். அவளும் அதற்கு முழுவதுமாகவே சம்மதித்து, அவளைப்பற்றி வேறு எதுவும் அவன் அறிந்திராதவறே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவங்கி பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கிடைத்த வேறு சில ஆவணங்கள், அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.\nரத்னாவின் தனிப் பெயரில் சென்னையிலும், கோவையிலும், பெங்களூரிலும் என மூன்று தனி பங்களாக்களும், மும்பையில் இரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்களும் இருந்தன. அவற்றின் மதிப்பே பல கோடிகளைத் தாண்டியது. வேறு சில வங்கிகளிலும் அவள் பெயரில் பல லட்சக்கணக்கான நீண்ட கால வைப்புத்தொகைகள் இருந்தன. ஒரு கோடை பங்களாவில் இருந்த நகைகளின் மொத்த மதிப்பு, நிச்சயமாக, ஒரு சாதாரண அரசு ஊழியர் இவ்வளவு நகைகள் வாங்க, நியாயமான வழியே இல்லை என்று பார்த்தவுடன் கூற வைத்தது..\nகடைசியாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரவணனைப் பற்றி, அவன் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த சமயம் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆவணமாயிற்று.\nபள்ளி இறுதிச் சுற்றுத்தேர்வில் அவன் மாகாணத்தில், அவன்தான் முதல் மாணவன். அவன் ஆசிரியர்களில் சிலர் அப்பொழுது கொடுத்திருந்த பேட்டிகள்:\n“சரவணன் நிஜமாகவே சூது வாது அறியாப் பிள்ளைங்க.. தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பான். அடுத்தவங்க காரியங்கள்ல தலையிடவே மாட்டான். வீட்டுலயும் அப்படித்தான்னு அவங்க அப்பாவே ஒரு முறை எங்ககிட்ட சொல்லிருக்காருங்க.” – ஒரு ஆசிரியர். “\n“ஆனா அவன் பாணியே தனிங்க.. அவன் சிலரை நம்பினா கண்மூடித்தனமா நம்பிடுவானோன்னு எனக்குத் தோணும். இதக் கூட அவங்க அப்பாதான் எங்ககிட்டியே கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காரு. பெத்தவங்களுக்குத் தெரியாததாங்க\nசங்கரலிங்கம் பத்திரிகைகளுக்கு நேரிடைப் பேட்டிகள் கொடுப்பத்தைத் தவிர்ப்பவர்.\nஆனால் இப்படியும் சில அதிகாரிகள் வரலாற்றில் இருப்பதை அவர் அரசாங்கத்திடம் சொல்லவே விரும்��ுகிறார். என்னவென்று சொல்வது\nசிக்கிய சில ஆவணங்கள் சில உண்மைகளைப் புட்டு வைத்து விட்டன.\nஅங்கு கிடைத்த ஆவணங்கள், அவர்களுக்கு அடுத்து எங்கு அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றன.\nஇப்பொழுது இவர்கள் இருவரில் யாரைத் தூக்கி உள்ளே போடவேண்டும்\nஇதுவே சங்கரலிங்கம் முன் ஊசலாடும் கேள்வி.\nபிளாஸ்டிக் அரிசி – படிப்பினையான வீடியோ →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,280)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-20T00:32:14Z", "digest": "sha1:XYGCBQ3BN4RJUSUIFX4FQ7AYG5SVJURR", "length": 6182, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதய வெளியேற்றவளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும், இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது. [1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.\nஇ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Cartella_rossa.jpg", "date_download": "2018-10-20T00:20:55Z", "digest": "sha1:HM5B46HDRWGV4PFFBDVS7QQZ5CNGM4YH", "length": 10909, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Cartella rossa.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 5 சூன் 2006\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்த���வல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Monstrans2.jpg", "date_download": "2018-10-20T00:38:29Z", "digest": "sha1:7R3ZX47EFCWJO6324BT3NK6W2GOZ4UGI", "length": 12094, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Monstrans2.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஆசிரியர் Broederhugo at டச்சு விக்கிப்பீடியா\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான Broederhugo from nl எனும் நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/yeddyurappas-floor-test-tomorrow-all-that-has-happened-so-far/", "date_download": "2018-10-20T01:20:14Z", "digest": "sha1:EDZK4ZVNJT22Z3FC3MRXIFRBWFMLRT3V", "length": 17234, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: இதுவரை நடந்தது என்ன? - Yeddyurappa’s floor test tomorrow: All that has happened so far", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nகர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: இதுவரை நடந்தது என்ன\nகர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: இதுவரை நடந்தது என்ன\nகர்நாடக தேர்தலுக்கு பிறகு இதுவரை என்னென்ன நடந்தது என்பது குறித்த குட்டி ரீகேப் இங்கே...\nநேற்று காலை கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. முழுதாக 24 மணி நேரத்தை சக்சஸ் ஃபுல்லாக கடந்துவிட்டார். ஆனால், நாளை (சனி) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆக வேண்டும். இல்லையெனில், கதை மாறிவிடும். இந்நிலையில், கர்நாடக தேர்தலுக்கு பிறகு இதுவரை என்னென்ன நடந்தது என்பது குறித்த குட்டி ரீகேப் இங்கே…\nமேலும் படிக்க – LIVE UPDATES கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.\n‘நாம் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்ல.. பாஜக கையில் ஆட்சி சென்றுவிடக் கூடாது’ என்று நினைத்த காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்காத மஜத கட்சியுடன், தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்தது. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ்.\nஇதை முற்றிலும் எதிர்த்த பாஜக, ‘மக்கள் எங்களை தான் பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற வைத்தனர். எனவே, எங்களை தான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரியது பாஜக.\nஆனால், 16ம் தேதி இரவு, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். அதுமட்டுமின்றி, 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார்.\nபதறிய காங்கிரஸ், ஆளுநர் அறிவிப்புக்கு தடை கோரி, அன்று இரவே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அதை அவசரமாக விசாரிக்க கோரியது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில், ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உத்தரவிட்டது. மேலும், அடுத்தகட்ட விசாரணை மே 18(இன்று) காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.\nமே 17 (நேற்று) காலை கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடிக்கான ஆணையில் தனது முதல் கையெழுத்தையிட்டார் எடியூரப்பா.\nகாங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமே 18 (இன்று காலை) கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மஜத தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், நாளை (மே 19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக, தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2-ல் கூடுகிறது: கர்நாடக எதிர்ப்பை சமாளிப்பது குறித்து எடப்பாடி ஆலோசனை\nகர்நாடகா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: குமாரசாமிக்கு 11 துறைகள், காங்கிரஸில் ஷாக்\nKarnataka Floor Test HD Kumaraswamy: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nகர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு : குமாரசாமி அரசுக்கு இரட்டை பரீட்சை\nகர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி: விழாவில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nகுமாரசாமி மே 23ம் தேதி பதவியேற்பு\nகர்நாடக முதல்வராக திங்கட்கிழமை பதவியேற்கும் குமாரசாமி\nசாவித்திரிக்கு அடுத்து சாமி 2…. கீர்த்தி சுரேஷ் செம ஹேப்பி\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்க��ே\nSARKAR : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nSarkar Official Teaser : சர்கார் படம் டீசர் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. Sarkar Official Teaser : சர்கார் டீசர் ரிலீஸ் : சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2013/12/ghatam-suresh.html", "date_download": "2018-10-20T00:23:32Z", "digest": "sha1:C2L4SHZVJZK3MJURNG6JPQAO77Q46J63", "length": 7813, "nlines": 203, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: பிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nபிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.\nஒரு மண் பானைக்குள்ளே இன்னாய்யா இந்த ம்யூசிக் சௌண்ட் வருது \nஒரு கர்நாடக சங்கீத மேடையிலே வயலின், மிருதங்கம் மட்டும் தான் இருக்கும். ஆனால் , பாடுபவர் பிரபலமானவர் ஆக இருப்பின், பக்க வாத்தியங்களில்,மிருதங்கம் தவிர, கடம், மோர்சிங், இருக்கும்.\nபல நேரங்களில் மிருதங்கமும் கடமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வாசிக்க ரசிகர் உள்ளங்கள் துள்ளிக்குதிக்கும் .\nகடம் வாத்தியம் தனி ஆவர்த்தனம்.\nGHATAM SURESH தனி ஆவர்த்தனம்\nசுரேஷ் என் அத்தை பேரன்.\nஎன்ன கடம் தனியா போர் அடிக்கிறதா \nஅப்பொழுது ஒரு பான்ட் இசை கிதார், வயலின்,சாக்ஸபோன், ட்ரம்ஸ் உடன்\nபண்டு ரீதி கௌலு ..\nபிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.\nகர்நாடிக் சங்கீதம் கேட்பதற்கு நீங்கள் இங்கே செல்லுங்கள். ரஞ்சனி காயத்ரி அவர்களின் இசை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்.\nதமிழ் இசை கேட்க இங்கே செல்லுங்கள்.\nபண்டுரீதி.. கலக்கல். ஆ.. எத்தனை முடி\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nபிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.\nகிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=10", "date_download": "2018-10-20T00:57:25Z", "digest": "sha1:W3F36T3T5WBALYBVNPI2PEWF4NL36PK7", "length": 8848, "nlines": 119, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nநடுவுல கொஞ்சம் மூளையைக் காணோம்… அயர்லாந்தின் 84 வயது விந்தை மனிதர்\nநம் அன்றாட வாழ்வில் யாரேனும் ஒருவரையாவது “உனக்கு மண்டையில மூளை இருக்கா…” என்று கேட்டிருப்போம். அப்படி யாராவது இவரிடம் கேட்டால், இவர் “கொஞ்சம் மட்டும் இல்லைங்க” என்றுதான்\nசீனாவை கண்டு உலகமே நடுங்க காரணமான தமிழன்\nசத்தியமா இது கோவில் இல்லை\nகரும்பலகையில் கணினி MS Word வரைந்து பாடம் நடத்திய ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள்\nகரும்பலகையில் கணினி MS Word வரைந்து பாடம் நடத்திய ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம் மேற்கு ஆப்பரிக்கா கானாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ரிச்சார்ட்\nவரலாற்றில் முதன்முறையாக எரிமலையில் விழுந்த இடியை பதிவு செய்த விஞ்ஞானிகள்\nவடக்கு பசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்துள்ளது. இதை முதன்முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். மழைகாலத்தின் போது இடி, மின்னல் ஏற்படுவது இயல்பானது\nஒடிசாவில் பிடிக்கப்பட்ட “அரிய வகை” பறக்கும் பாம்பு\nஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் அரியவகை பறக்கும் பாம்பு ஒன்று நேற்று கண்டுபிடிப்பட்டுள்ளது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் போது மக்கள் அனைவரும் பார்த்து வியப்படைந்துள்ளனர்.\nபறக்கும் விமானத்திலிருந்து கொட்டிய 3 டன் தங்கம், வைரம்\nமாஸ்கோ: ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nதிருப்பதி லட்டை ஒரு காலத்தில் ‘மனோகரம்’ என்று அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்ப���ரா நீங்கள்\nஅமெரிக்க கம்பெனி ஒன்று 100 நாட்கள் துவைக்காமல், அயர்ன் செய்யாமல் போடக் கூடிய சட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இன்னைக்கு லுக்கா இருக்கும் சட்டை, நாளைக்கு அழுக்காக இருக்கும்\nAircel வாடிக்கையாளர்களை பிடிக்க இலவச பொருட்கள் வினியோகம்\nஏர்செல் சேவை முடக்கத்தால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன சேவைக்கு மாற பொது அலை மோதி வருவகின்றனர. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள இதர சேவை நிறுவனங்கள் இடையே\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42510028", "date_download": "2018-10-20T01:32:19Z", "digest": "sha1:H5N36LKJETE7VVDJ6A7GCWKU32PA7I4N", "length": 9234, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "நியூ யார்க்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nநியூ யார்க்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநியூ யார்க் நகரத்தில் ப்ரொன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nகடந்த 25 ஆண்டுகளில், இதுதான் மோசமான தீ விபத்து எனக் குறிப்பிட்ட நியூ யார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ, இச்சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nதீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nதீயை கட்டுக்குள் கொண்டுவர, 160க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர்.\nஐந்து மாடி கட்டடத்தில் இத்தீவிபத்து நிகழ்ந்ததையடுத்து, உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து மேலும் பேசிய ப்ளெசியோ, கட்டடங்ளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், அருகில் உள்ள பள்ளியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது நகரத்தில் கடுமையான குளிர் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\"ப்ரொன்க்ஸ் நகரத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சீர்குலைந்துள்ளன. கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து இது. தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வாழ்க்கையின் மோசமான இழப்புகள் கொண்ட தீ விபத்து பட்டியலில் இது முதலாவதாகும்.\" என்றும் அவர் கூறினார்.\nஅக்கட்டடத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் இருப்பதாகவும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டது என்றும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை: 'நாடு திரும்புவோரின் குழந்தைகளுக்கு குடியுரிமைக் கட்டணம் கூடாது'\n2017: அனிதா முதல் மித்தாலி வரை பெண்கள் கடந்து வந்த பாதை\nசீனா - வடகொரியா இடையே சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றம்: டிரம்ப் குற்றச்சாட்டு\nவடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/camera-in-bhavana-bedroom/", "date_download": "2018-10-19T23:31:56Z", "digest": "sha1:TGL3PGZXO7FCQXMR53A6GPQZIKCPQKWY", "length": 10864, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாவனா பெட்ரூமில் கேமரா வைத்த டிரைவர்- திடுக்கிடும் தகவல்! - Cinemapettai", "raw_content": "\nHome News பாவனா பெட்ரூமில் கேமரா வைத்த டிரைவர்- திடுக்கிடும் தகவல்\nபாவனா பெட்ரூமில் கேமரா வைத்த டிரைவர்- திடுக்கிடும் தகவல்\nநடிகை பாவனாவின் முன்னாள் டிரைவர் பிரபலங்களுக்கு கார் டிரைவர்கள், கார்கள் அனுப்பும் வேலையே செய்து வந்துள்ளான். அவன் பெயர் பல்சர் சுனில். அவனை தெரியாத மலையாள திரை விஐபிக்களே இல்லயாம்.\nதானே பிரபலங்களுக்கு கார் ஓட்டுவதும் , மரியாதையாக பழகுவதும் என்று பெரிய சினிமா நட்பு வட்டாரத்தையே வைத்துள்ளானாம். யாரிடம் பழகினாலும் அவர்களுக்கு பிடித்தமாதிரி பழகி அவர்கள் வீட்டிற்குள் ஒருவராக மாறிவிடுவானாம்.\nஅப்படித்தான் பாவனாவுக்கு அறிமுகம் ஆகி, அவன் பெர்சனல் கார் டிரைவராக மாறியது. அது மட்டும் இல்லாமல், வீடு முழுக��க எங்கும் அவன் சென்று வர அனுமதி தந்தாராம் பாவனா.\nஅது பிடிக்காமல் அவ்வப்போது அவர் அம்மா எச்சரித்துக்கொண்டே இருந்தாராம். ஒருநாள் அவன் பாவனா படுக்கை அறையில் ஒரு கேமராவை மாட்டிக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டுத்தான் அவர் அம்மா, அதிரடியாக அப்பவே வேலையை விட்டு நீக்கியுள்ளார்.\nட்ரைவர் வேண்டும் விளம்பரம் கொடுத்து பாவனா, புது ட்ரைவர் தேடியபோது, தன் நண்பனையே ட்ரைவராக அனுப்பி வைத்து இருக்கிறான்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்�� தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161627", "date_download": "2018-10-20T01:00:28Z", "digest": "sha1:RJOGLPE3ANI6AHFDH4O5PBJOBGKPJJH6", "length": 19602, "nlines": 94, "source_domain": "www.semparuthi.com", "title": "வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம் – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 25, 2018\nவியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்\nஇந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன.\n2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சம்பா சமூகம் இன்னும் நிலைத்திருக்கிறது ஆனால் அதற்கும் முந்தைய இந்து மதம் இங்கே அழிவின் விளிம்பில் உள்ளது.\nபண்டைய காலத்தில் இந்து அரசின் ஒரு பகுதியாக இருந்த சம்பா பகுதி இந்து மதத்தின் கோட்டையாக திகழ்ந்தது. சம்பாவில் இருக்கும் புராதனமான கோவில்களில் எஞ்சியிருக்கும் சில அதற்கான சாட்சியங்களாகிவிட்டன. வேறு சில கோயில்கள் இடிபாடுகளாக எஞ்சி நிற்கின்றன.\nவியட்நாம் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ளூர் சமுதாயமான ‘சம்’ பரம்பரையின் ஆட்சி நடைபெற்றது. சம் சமுதாயத்தில் இந்து மக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஆனால் பிறகு அவர்களில் பலர் பெளத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிவிட்டனர்.\nஇன்று இந்து சமுதாயம் இங்கே சிறுபான்மையாக குறுகிவிட்டது. வியட்நாம் வாழ் இந்துக்களை தேடி, ‘மை ஹியெப்’ (MY NGHIEP) என்ற கிராமத்தை அடைந்தோம்.\nகுக்கிராமமான ‘மை ஹியெப்’, நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் உள்ளடங்கி உள்ளது. உச்சி வெயில் நேரத்திலே நாங்கள் அங்கு சென்றடைந்தோம். ஒரு வீட்டின் வாசலில் குர்தா-பைஜாமா அணிந்த இளைஞர் ஒருவர் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தது வியட்நாம் மொழி அல்ல என்பது புரிந்தது.\nஉரையாடலை முடித்துக் கொண்ட இளைஞர் எங்களை வரவேற்றார். தனது தந்தையுடன் ‘சம்’ மொழியில் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பதை தெரிந்துக் கொண்டோம். சமையலறையில் இருந்து உணவின் மணம் அந்த இடத்தையே நிறைத்துக் கொண்டிருந்தது.\nவீட்டின் வெளியே உணவு உண்பதற்காக மேசை போடப்பட்டிருந்தது. வீட்டின் கதவில் ஓரிரண்டு உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இன்ரா ஜாகாவும், அவரது தந்தை இன்ரா சாராவும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். இவர்களின் மூதாதையர்களும் இந்த கிராமத்தில் வசித்த இந்து மக்களின் வழித்தோன்றல்கள்.\nஇந்த தந்தையும் மகனும் இந்து மதத்தை வெளியில் இருந்து ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சம் கலாசாரத்தை உயிர்ப்புடன் வைப்பதோடு, தொலைத்துவிட்ட இலக்கியங்களையும், கலைகளையும் மீட்டெடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசம் மொழிக் கவிஞரான இன்ரா சாரா உபன்யாசம் செய்பவர். அவரது கடுமையான உழைப்பின் பயனாக, சம் மொழியின் பழைய கவிதைகளையும் தேடி எடுத்து வெளியிட்டார். குழந்தைப் பருவத்தில் இருந்தே, தனது சமூகத்தின் பொற்காலம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்டவாராக இருந்திருக்கிறார் இன்ரா சாரா.\nஅவற்றில் உண்மைகளோடு புனைவுகளும் கட்டுக்கதைகளும் கலந்திருந்ததாக அவர் கூறுகிறார். “எனது ஆசிரியர்களும், உறவினர்களும் பல நம்ப முடியாத கதைகளையும், இயல்பான வாழ்க்கையைப் பற்றியும் சொல்வதை கேட்டுத்தான் வளர்ந்தேன். புனைவு உலகம் மற்றும் உண்மை உலகம் என்ற இருவேறு உலகங்களுக்கிடையில் இருப்பதாக நான் உணர்ந்தேன்”.\nImage caption: இன்ரா ஜாகாவும், அவரது தந்தை இன்ரா சாராவும்\nதந்தை இன்ரா சாரா, இலக்கியத்தை புதுப்பிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தால், இந்து மதத்தை காப்பாற்றும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் மகன் இன்ரா ஜாகா. அதற்காக இந்தியாவிற்கு நான்கு முறை பயணம் மேற்கொண்ட அவர் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்து மதம் தொடர்பான மாநாட்டிலும் கலந்துக் கொண்டார்.\n“இந்தியாவிலிருந்து ஊக்கமளிக்கும் உத்வேகத்தை பெற்ற நான், வியட்நாமில் இந்து மதத்தைப் பற்றி எடுத்துக்கூறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் இங்கிருக்கும் இந்து மதம் இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தில் இருந்து மாறுபட்டுள்ளது” என்கிறார் இன்ரா ஜாக��.\nசம் சமூகத்தில் தற்போதும் தொடரும் இந்து மதத்தின் பழைய பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி இன்ரா ஜாகாவிடம் கேட்டேன். “கற்சிலைகளை வணங்குவோம் என்று எங்கள் பெற்றோர்களும், மூதாதையர்களும் சொல்லக் கேட்டிருக்கிறோம். கல்லில் செய்யப்பட்ட லிங்க வடிவங்களை வழிபடுவோம். இன்றும் நாங்கள் சிவ பக்தர்கள், எங்கள் கோவில்களும் சிவாலயங்களாகவே உள்ளன” என்கிறார் இன்ரா ஜாகா.\n1,70,000 மக்களை கொண்டுள்ள சம் சமுதாயம், வியட்நாமின் மூன்று மாகாணங்களில் பரவியிருக்கிறது, இதில் இந்துக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசம்பா பிராந்தியத்தில் நான்கு கோயில்கள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் இரண்டில் மட்டுமே வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு இந்து மதம் முற்றிலுமாக அழிந்து போய்விடும் நிலையில் இருக்கிறது.\nராமாயணம், பகவத் கீதை, மகாபாரதம் போன்ற புராணங்களையும், இதிகாசங்களையும் படித்திருக்கிறீர்களா என்று இன்ரா ஜாகாவிடம் கேட்டோம்.\nImage caption: வியட்நாம் இந்து இலக்கியவாதி மற்றும் கவிஞர் இன்ரா சாரா\n“நீங்கள் சொல்வது போன்ற மதம்சார் இலக்கியங்கள் எங்களிடம் இல்லை. எனவே ஏற்கனவே நாங்கள் அவற்றை இழந்துவிட்டோம் என்றே சொல்லலாம். எங்கள் பூசாரிகளிடம்கூட அவற்றின் பிரதிகள் இல்லை, எங்கள் சமூகத்தின் இளைய தலைமுறையினருக்கு இந்து மதம் பற்றிய பரிச்சயமும் அதிகம் இல்லை” என்கிறார் மகன் இன்ரா.\nஹோ சி மின் போன்ற வியட்நாம் நாட்டு தெற்குப் பகுதி நகரங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். இப்போதும் சில கலப்பின இந்து மக்கள் இந்த நகரத்தில் வசிக்கின்றனர்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயத்தை பராமரிக்கும் முத்தையா, இந்திய-வியட்நாம் பெற்றோருக்கு பிறந்தவர். அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள். இங்குள்ள வியட்நாமியர்களை திருமணம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டவர்கள். இவர்களுக்கு இந்து மதத்துடனான தொடர்பு இன்னமும் தொடர்கிறது.\nஹோ சி மின் நகரில் உள்ள முருகன் கோவில் 1880ஆம் ஆண்டு தமிழர்களால் கட்டப்பட்டது.\nமுத்தையா சொல்கிறார்: “கடவுளுக்கு பூசைகள் செய்வது பற்றி எனது தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். பூசைக்கான மந்திரங்களும், நடைமுறைகளும் எனக்கு நன்றாகத் தெரியும். கோவில் பராமரிப்பு தொடர்பான எல்லா தகவல்களும் எனக்குத் தெரியும்”.\nImage caption: ஹோ சி மின் நகரில் உள்ள முருகன் கோவில் 1880ஆம் ஆண்டு தமிழர்களால் கட்டப்பட்டது\nஇந்த நகரத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இங்கு பூசாரிகளாக உள்ளனர். அவர்களில் பலர் சம் இந்துக்களைப் பற்றியும் அவர்களது பழைய கோவில்கள் பற்றியும் தெரிந்து வைத்துள்ளனர்.\nசம் சமுதாயம் தங்களது பாரம்பரிய இந்து மதத்தையும், கலாசாரத்தையும் காப்பாற்ற முயற்சிக்கிறது. இங்குள்ள கோவில்கள் மட்டுமல்ல, அதன் இடிபாடுகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக இருக்கின்றன. -BBC_Tamil\nபூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nகாஷொக்கி விவகாரம்: சவூதியை கைவிட மறுக்கிறார்…\nஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல்…\n700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும்…\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு 10கோடி…\nஆப்கனின் கண்ணீர் கதை: எங்கும் பசி,…\nஅமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை…\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..\nசெளதி அரேபியா அமெரிக்கா முரண்பாடு: எத்தகைய…\nபாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்\nஇஸ்ரேல் கடற்படையினால் 24 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nஉய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு – சீனாவின்…\nஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து…\nசவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார்…\nஇமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின்…\n“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன…\nசவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை…\nமாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை…\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’…\n‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா…\nசெளதி பத்திரிகையாளர் மாயமானது குறித்த ‘உண்மையை’…\nஅதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் – காரணம்…\nமைக்கேல் சூறாவளி: ‘கற்பனை செய்ய முடியாத…\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் :…\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Sacrifice.html", "date_download": "2018-10-20T00:32:35Z", "digest": "sha1:KLZO62ZQ7LNY26AKRDIB555L6ZIC6BKL", "length": 58798, "nlines": 418, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "தன்னலம் கர��தா முழக்கம்...! | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nவணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் (2) ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... (2) அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...\nஅப்படி எல்லாம் பொத்தம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது மனமே... சுயநலம் என்கிற ஒரு சின்ன உலகத்தில் ஒருவர் பல நாள் வாழ முடியாது... இன்றைக்கும் பொதுநலத்திற்காக வாழுவோர், போராடுவோர், செயல்படுவோர் என நிறையப் பேர் இருக்கின்றார்கள்...\nஇருக்கலாம்... ஆனால் இன்று அரசியல், சினிமா தவிர்த்து பொதுநலப் போராட்டம்... ஓஓ அப்படி ஒன்று இன்றில்லையோ... சரி, அவைகள் இல்லாமல் நடக்கும் பொதுநலப் போராட்டம் என்று, எதை ஆராய்ந்து பார்த்தாலும் உள்ளே எங்கோ ஒரு மூலையில் சிறிதளவு சுயநலம் இருக்கத்தானே செய்கிறது... சரி, அவைகள் இல்லாமல் நடக்கும் பொதுநலப் போராட்டம் என்று, எதை ஆராய்ந்து பார்த்தாலும் உள்ளே எங்கோ ஒரு மூலையில் சிறிதளவு சுயநலம் இருக்கத்தானே செய்கிறது...\nஎல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்தால் உள்ளே ஒன்றிரண்டு அப்படி இருக்க வாய்ப்புண்டு தான்... ஆனால் ஏகப்பட்ட பொதுமக்கள் அதன் மூலம் பயனடையும் போது, ஒன்றிரண்டு சுயநலப் போக்குகளைப் புறந்தள்ளிவிட வேண்டும்... உனது ஆராய்ச்சி கேள்வியையும் சேர்த்து...\nசரி விடு... இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த போது நடந்த போராட்டங்கள், பங்கு பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களின் நெஞ்சில் ஒளிந்து கொண்டிருந்த தன்னலமற்ற தியாக உணர்வுகள் - இவற்றையெல்லாம் இன்று காண முடியுமா... முதலில் அவைகளை இன்று ஏன் நினைத்தாவது பார்க்க முடிவதில்லை... முதலில் அவைகளை இன்று ஏன் நினைத்தாவது பார்க்க முடிவதில்லை... இன்றைய நாடு இருக்கும் சூழ்நிலையில் தன் மனதையும் உட���்பையும் கூட பேணிக்காக்க துப்பில்லாததால் தான், அவைகளை மறந்து சீரழிந்து போகிறோமோ...\nஇதோ இன்னும் சிறிது நேரத்தில் நினைத்துப் பார்ப்போம்... அதற்கு முன்... அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72) நம்ம அய்யன், அன்பில்லாதவர்கள் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கொள்ளும் சுயநல வாதிகள்... அதே சமயம் அன்பு என்பது கொடுப்பது என்று கூட சொல்லவில்லை... என் எலும்பைக் கூட எடுத்துக் கொள்... அது என்ன எலும்பு மட்டும்... அது என்ன எலும்பு மட்டும்... எலும்பு உரியர் என்று சொல்லவில்லை....எலும்பு'ம்' உரியர் என்று சொன்னார்... என்னை உன்னிடம் தந்து விட்டேன்... எப்போது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ, என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்... எலும்பு உரியர் என்று சொல்லவில்லை....எலும்பு'ம்' உரியர் என்று சொன்னார்... என்னை உன்னிடம் தந்து விட்டேன்... எப்போது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ, என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்... பிரதிபலன் எதிர்பாராதது தான் உண்மையான அன்பு... சரி, இப்போ நாம் விசயத்திற்கு வருவோம்...\nவிடுதலைப் போராட்டங்களோடு இன்றைய போராட்டங்களை ஒப்பிடக் கூடாது... ஒப்பிடவே முடியாது... அந்நியரின் அதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்ட நோக்கங்களுக்கும், இப்போது 'நமக்கு நாமே' நடத்திக் கொண்டிருக்கின்ற போராட்ட நோக்கங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன... ஆனாலும் அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்களின் லட்சிய நோக்கு, உயிரை துச்சமென மதித்த போக்கு - இவற்றையெல்லாம் வேறு எதனிடமும் ஒப்பிடவே முடியாது... ஒப்பிடவும் கூடாது... மேலே சொன்ன குறளுக்கேற்ப நெஞ்சை உருக வைக்கும் ஒரு நிகழ்வு :\nமகாத்மா தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில், கறுப்பர்களுக்கு ஆதாரவாக வெள்ளையர்களை எதிர்த்து நிறையப் போராட்டங்களை நடத்தினார்... அப்படி ஒரு போராட்டம் டிரான்ஸ்வால் எல்லை நுழைவுப் போராட்டம்... ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து டிரான்ஸ்வாலுக்கு நடந்தே சென்று எல்லை நுழைவு... நிறைய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்... இதில் இந்தியர்கள், குறிப்பாக நிறையப் பெண்கள் அதிகமாகக் கலந்து கொண்டனர்... நீண்ட வரிசையில் போராட்டப் பயணம் தொடங்கியது...\nபோராட்டத்திற்குத் தலைமை ஏற்று காந்திஜி முதலாவதாகச் சென்று கொண்டிருந்தார்... பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில், போராட்டத்தி��் பங்கேற்ற ஒரு பெண் பதற்றத்தோடு முன்னே சென்று கொண்டிருந்த மகாத்மாவை நிறுத்தினார்... ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது... ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காட்டி, \"இந்தப் பெண் என்ன காரியம் செய்தார் என்பதை விசாரியுங்கள் பாபுஜி\" என்றார்..\"ஏன்... ஏன்... அவரென்ன அப்படி செய்து விட்டார்... அவரென்ன அப்படி செய்து விட்டார்...\" என்று வரிசையில் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை நிறுத்தினார் காந்திஜி... \"ஒன்றும் நடக்கவில்லை மகாத்மா... நீங்கள் முன்னே சென்று போராட்டத்தை வழி நடத்துங்கள்...\" என்றார் அந்தப் பெண்... மகாத்மாவை அழைத்து வந்த பெண் விடுவதாக இல்லை... அந்தப் பெண் செய்த காரியத்தைச் சொன்னார் :\n\"நடந்தது இது தான்... போராட்டத்தில் கலந்து கொண்ட அந்தப் பெண், தனது ஆறுமாதக் கைக்குழந்தையோடு வந்தார்... ஏற்கனவே அந்தக் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது... போராட்டத்தில் நடக்கத் தொடங்கியதும், கையிலிருந்த கைக் குழந்தைக்கு ஜன்னி வந்தது... சிறிது நேரத்தில் இறந்தும் போனது... இதை வெளியே சொன்னால் போராட்டம் தடைபடுமே என்று எண்ணிய இந்தப் பெண், வழியில் ஓரமாக ஒதுங்கி அவசர அவசரமாக ஒரு சிறு குழியைத் தோண்டி, இறந்த குழந்தைப் போட்டு புதைத்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல மீண்டும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்... இந்தப் பெண்ணின் கல்நெஞ்சத்தை என்னவென்று கேளுங்கள்...\" என்றார்... விசயம் அறிந்து பதைத்துப் போன மகாத்மா, அந்தப் பெண்ணைப் பார்த்து, \"ஏன் இப்படிச் செய்தாய்...\" என்று கேட்டார்... அந்த வீரத் தாய் கர்ஜித்தார் :-\n நாம் இறந்து போனவர்களுக்காகப் போராடவில்லை... வாழுகிறவர்களுக்காகவே போராடுகிறோம்... இறந்து போன என் குழந்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்... மேலே முன்னே சென்று போராட்டத்தைத் தொடருங்கள்... இறந்து போன என் குழந்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்... மேலே முன்னே சென்று போராட்டத்தைத் தொடருங்கள்...\nஉடல் பொருள் ஆவி அனைத்தும் துறந்த இவர்களைப் போன்ற தூய தியாகிகளின் தியாகங்களால் தான் இன்று நாம் சுதந்திரமாக வாழ்கிறோம்... நண்பர்களே ஜெய் ஹிந்த்...\nவண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ... பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ... தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ... பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ... பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணியத் தேசம��ா... வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா... எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் - இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே.. இது தீயில் எழுந்து வந்த தேசமே... எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் - இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே.. இது தீயில் எழுந்து வந்த தேசமே... தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் - தாயகமே எங்கள் முதல் வணக்கம்... தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி... சொல்லுது ஜெய்ஹிந்த்... தாயகம் காத்திட தன்னலம் போக்கிட - சொல்லுக ஜெய்ஹிந்த்... என் இந்திய தேசம் இது, ரத்தம் சிந்திய தேசமிது, காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது... ஜெய்ஹிந்த்... தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் - தாயகமே எங்கள் முதல் வணக்கம்... தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி... சொல்லுது ஜெய்ஹிந்த்... தாயகம் காத்திட தன்னலம் போக்கிட - சொல்லுக ஜெய்ஹிந்த்... என் இந்திய தேசம் இது, ரத்தம் சிந்திய தேசமிது, காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது... ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...\nஇது முந்தைய பதிவின் இணைப்பு : இந்த →சுயநலம் தேவை...← (வாசிக்காதவர்கள் செல்லலாம்) அதற்கு முன் இந்த பதிவைப் பற்றி.....தங்களின் முழக்கம் என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 8:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, தொழில்நுட்பம்\nவிசுAWESOME 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:30\nஅருமையான பதிவு டிடி ... அந்த பெண்ணின் மகத்தான உள்நோக்கத்திற்கு தலை வணங்குகிறேன்.\nசெ செந்தழல் சேதுபதி 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:58\nதுரை செல்வராஜூ 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:44\nஅந்தப் பெண்ணின் மனோதிடம் போற்றுதலுக்குரியது..\nஅத்தகைய தியாகிகளினால் பெற்றதிந்த நாடு..\nகட்டிக் காக்க வேண்டியது நம் கடமை..\nகொஞ்சம் மனதை கலங்க வைக்கிற பதிவாய்.\nவே.நடனசபாபதி 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:03\nதங்களுக்கு இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள் விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற சுயநலம் கருதா தியாகிகள் செய்த தியாகங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் நாம் அவர்களை என்றாவது நினைத்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களை இந்த நாளிலாவது நினைத்து பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற சுயநலம் கருதா தியாகிகள் செய்த தியாகங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் நாம் அவர்களை என்றாவது நினைத்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களை இந்த நாளிலாவது நினைத்து பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி\nகரகாட்டக்காரன் 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:08\nஇன்றைய நிலை முற்றிலும் வேறாக இருப்பதனை உணர்ந்து எழுதப்பட்ட பதிவு தியாகங்கள் மறக்கப்படுகின்றன. உழைப்பாளிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். மாற்றம் நிகழுமா தியாகங்கள் மறக்கப்படுகின்றன. உழைப்பாளிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். மாற்றம் நிகழுமா மனங்கள் மாறுமா\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nநிஷா 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:44\nவாழுகின்றவர்களுக்காக போராடிய காலம் போய் எதற்காக போராட வேண்டுமே அவைகளுக்கு போராடாமல் வேண்டாதவைகளுக்கு போர்க்கொடி உயர்த்தும் நிலையில் இருக்கின்றோம்.கடந்த காலம் கனவுக்காலம் மட்டும்தானே\nகே. பி. ஜனா... 26 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:48\nமகத்தானப் பெண்ணின் அந்தத் தியாக உள்ளத்திற்கு இன்றைய தினத்தில் ராயல் சல்யூட்\nகுடியரசு நாள் வாழ்த்துப் பரிமாறும்\nஅருமையான பதிவு. தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்\nமேலிருந்து கீழ்வரை லஞ்சம் நிறைந்த நாடாகி விட்டது ,போராடுபவர்கள் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள் ,எதற்கு வம்பு என்று பெரும்பான்மையினர் ஒதுங்கி விடுகின்றனர் \nதி.தமிழ் இளங்கோ 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:55\nதென்னாப்பிரிக்காவில் காந்திஜி தலைமையில் நடைபெற்ற, நெஞ்சைப் பிழியும் நிகழ்வு ஒன்றினை இங்கு நினைவு படுத்தியமைக்கு நன்றி. எனக்கு இது புதிய செய்திதான். எனது உளங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள் (சென்ற ஞாயிறு அன்று புதுக்கோட்டைக்கு வீதி இலக்கிய கூட்டத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அங்கிருந்த பலரும் திண்டுக்கல் தனபாலன் வரவில்லையா என்றுதான் (என்னிடமும்) கேட்டார்கள். பேசாமல் நீங்கள் புதுக்கோட்டை தனபாலன் ஆகிவிடலாம்)\nஸ்ரீராம். 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:15\nஎத்தனை தியாகிகள் வாங்கிக் கொடுத்த சுதந்திரம்.. இன்று\nவை.கோபாலகிருஷ்ணன் 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:00\nவிடுதலைப்போராட்ட வீர நங்கை ஒருவரைப்பற்றிய செய்தி கண் கலங்க வைத்தது.\nதங்களுக்கு என் குடியரசுதின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் \nஇனிய குட��யரசு தின வாழ்த்து\nசிறிது தன்னலத்தோடு தான் பொதுநலம் விரிகிறது...\nஅருமையான பதிவு. அப்பெண்ணை நினைக்கையில்....தொண்டை அடைக்கிறது. என்ன சொல்வது. தலைவணங்குகிறேன்.தம+ 1\nவலிப்போக்கன் - 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:13\nபொதுநலத்தால் பலர் வாழ்வார். சுய நலத்தால் அவர் மட்டும்தான் வாழ்வார் அருமை சித்தரே....\n‘தளிர்’ சுரேஷ் 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:23\nகுடியரசு தினத்தன்று அருமையான பதிவு சுயநலமில்லா அந்த பெண்மணியின் கர்ஜனை போற்றத்தக்கது சுயநலமில்லா அந்த பெண்மணியின் கர்ஜனை போற்றத்தக்கது தலைவணங்குகிறேன் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nஅருமையான விடயம் ஜி அந்தப் தாயின் தியாக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது இப்படிப்பட்டவர்களால் கிடைத்த சுதந்திரம் இன்னும் ஏழைக்கு கிடைக்க வில்லை இதுதான் உண்மை\nஅரசியல்வாதிகளுக்காகவும், சினிமா நடிகர்களுக்காகவும், கிரிக்கெட் வீரர்களுக்காகவும், பணக்கார முதலைகளுக்காகவும் மட்டுமே பயனளிக்கின்றது.\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி\nசேட்டைக் காரன் 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:37\nமாற்றம் ஒன்றே மாறாதது. மாறும் - எல்லாம் மாறும். நாடும் மாறும். :-)\nஇனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்\nமாலதி 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:15\nஉண்மையில் மிகசிறந்த மற்றம் வந்துவிடும் என எண்ணித்தான் விடுதலைப் போராட்டம் நம் மண்ணில் நடந்தேறியது முதன் முதலில் விடுதலை வேட்கையை தொடங்கி போராடியவர்கள் பூலித்தேவனும் அவரது தோழர்களும்தான் ஆனால் பெயர் எடுத்துக் கொண்டதோ யாரோ தன்னலவாதிகள் இவற்றையெல்லாம் யாரு பேசப்போகிறார்கள்.....\nகவியாழி கண்ணதாசன் 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:57\nகூடவே பிறந்தது என்ன செய்ய சிலரின் மனமும் குணமும் மாறாது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:30\nமுகம் தெரியாத தியாகிகளால் விளைந்ததே நமது சுதந்திரம்.அருமை அருமை\nமலரின் நினைவுகள் 26 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:40\nஉணர்வுப் பூர்வமான பதிவு DD\nஅப் பெண்ணைப் பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்குமா\nஅந்த வீரத்தாய்க்கு வீரவணக்கம். சுய நலமில்லாத பொதுநலம் அது.\nகாந்தியின் ‘சத்தியசேதனை’ அனைவரும் படிக்கவேண்டிய அருமையான நூல்.\nகாந்தியை போற்றுவாரும் உண்டு... தூற்றுவாரும் உண்டு.\nமகாத்மா அவரது பிள்ளைகளின் நலனில்கூட அக்கறையில்லாமல் ந��ட்டைப்பற்றியே எண்ணி வாழ்ந்து மறைந்திட்ட மகான்\n‘வாழ்கநீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்\nதாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்\nபாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை\nவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்; வாழ்க\nதனிமரம் 27 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:44\nசுயநலம் இல்லாதவர்கள் வாங்கித்தந்த சுதந்திரம்சுயநலவாதிகளினால் சீரழியுது.அழகான பாடல்கள்\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nஎனும் வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழி நினைவுக்கு வருகிறது.\nஅப்பெண் தனது ஒரு உறுதியின் வாயிலாய்\nகாந்திஜியின் சரித்திரத்திலே இடம் பிடித்து விட்டாளே \nவாய்ச் சொல்லில் வீரரடி என்றில்லாமல்\nவெங்கட் நாகராஜ் 27 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:37\nஅப்பெண்ணின் செயல் மெய்சிலிர்க்க வைத்தது.\nகுடியரசு தினத்தில் அருமையான நினைவுகூறல். அன்று நடந்ததுதான் போராட்டம். இன்று நடப்பது...அதனுடன் இதனை ஒப்புநோக்கவே முடியாது.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:27\nவீரத்தாய் யாரென்றே தெரியவில்லை அல்லவா சுயநலமில்லாதப் பொதுநலம் வீரத்தாய்க்கு வணக்கங்களும் பகிர்ந்த உங்களுக்கு நன்றியும் அண்ணா\nஇன்றைக்குத் தேவையான நல்ல பதிவு\nநான் ஒன்று சொல்வேன்..... 27 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:49\nஉங்கள் பெரும்பாண்மை பின்னூடங்கள் போலவே உங்களுக்கும் போட்டுவிட காத்துக்கொண்டே இருக்கிறேன்...\nநீங்கள் இப்படி எழுதினால் நான் எப்படி எளிதில் சொல்லிவிட்டுப் போகமுடியும் அருமை என..\nஎப்போதேனும் எழுதினாலும் ..யோசிக்க வைத்து விடுகின்றீர்கள் டி டி...\nஉங்களுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் வலைச்சித்தரே...\nப்ராப்தம் 27 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:04\nகுடியரசு தின நல் வாழ்த்துகள். நாம் தெரிந்து கொண்டிராத பல தியாகிகள் இருக்காங்க. அவர்களுக்கு வணக்கம்\nமோ. கணேசன் 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:23\nசொ.ஞானசம்பந்தன் 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:16\n பொருத்தமான சமயத்தில் பெயர் தெரியாத ஓர் அற்புதத் தியாகியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் உலக வரலாற்றின் ஏடுகளில் பெயரளவில்கூட இடம் பெறாமற் பொன எண்ணற்ற தியாகிகளின் நினைவைப் போற்றுவோம் \nசொ.ஞானசம்பந்தன் 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:19\nபொருத்தமான சமயத்தில் பெயர் தெரியாத ஓர் அற்புதத் தியாகியைப் பற்றி எழுதியமைக்குப் பாராட்டு . குடியரசு நாள் வாழ்த்து .\n 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:32\nஇந்தியக் குடியரசு தினத்தன்று தேசபக்தியைக் கிளறும் பதிவு. குடியரசு தின நல்வாழ்த்துக்கள் நண்பரே.\nஅப்போதிருந்த நம் தலைவர்களும் தேசத்தொண்டர்களும், தலைவர் யார், தொண்டர் யார் எனத் தெரியாத அளவுக்கு தேசம்.. தேசம் என மனமுழுக்க நிறைந்து வாழ்ந்தார்கள்.தேசத்திற்காக அர்ப்பணிப்பு செய்தார்கள். அவர்கள் செய்த உயிர்த்தியாகம், வாழ்வுத்தியாகம் வீணாகிவிடக்கூடாதே என்கிற கவலை மனதை அரிக்கிறது- குறிப்பாக இப்போது அரசியலை ஒரு ஈனத்தொழிலாய்ச் செய்து பெரும்பணம் பண்ணும், நாடெங்கும் நிரம்பிவழியும் அரசியல்வியாதிகள் எனும் கொள்ளைக்கூட்டத்தை நினைத்தால்..\nபுலவர் இராமாநுசம் 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:32\nரூபன் 27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:58\nஅற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nதென் ஆப்பிரிக்காவில் பெயர் தெரியாத பெண்ணின் கதை இதுவரை அறியாதது. பெயர் தெரியாமல் இருந்ததால்தானோ என்னவோ பரவலாகப் பேசப்படவில்லை. வாழ்த்துக்கள்.\nபி.பிரசாத் 28 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:47\nஉலகமே மகாத்மா என்று மெச்சுமளவக்கு, உள்ளம் நெகிழ வைக்கும் பணிகள் செய்தவரையே, நெகிழ வைத்த சம்பவம் சிறப்பு. வாழ்த்துக்கள் \nதெரியாத தகவல்,, நன்றி டிடி சார், அருமையான பகிர்வு,\nபரிவை சே.குமார் 30 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:31\nஅந்த தாயை தலை வணங்குவோம்...\nசார்லஸ் 11 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:41\nகாந்தியின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெண் அவரைச் சந்தித்திருக்கிறாள் என்ற செய்தி நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று . இப்படி வாங்கிய சுதந்திரம் எவ்வளவு கேலிக்கூத்தாகி விட்டது. அந்தப் பெண்ணின் தியாகம் நாட்டுணர்வைத் தூண்டியது. செய்திக்கு நன்றி.\nஆல் இஸ் வெல்....... 19 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:17\nநான் மொபைலில்தான் நெட் யூஸ்பண்ரேன். கம்ப்யூட்டரில் வருவது போல வலைப்பூவும் ஜி.மெயில் இன்பாக்சும் ஸைடு பார் வசதியுடன் மொபைலில் பார்க்கமுடியுமா என் மெயிலுக்கு தகவல் சொல்ல முடியுமா\nஅருமையான பதிவு . நன்றி\nதகவலுக்கு நன்றி அண்ணே. உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் (Take Care emergency contacts application)\nசிவகுமாரன் 9 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 3:15\nஇன்றைய நாடு இருக்கும் சூழ்நிலையில் தன் மனதையும் உடம்பைய��ம் கூட பேணிக்காக்க துப்பில்லாததால் தான், அவைகளை மறந்து சீரழிந்து போகிறோமோ...\nஉண்மை. என்று பெரும்பாலனவரிடத்தே பொதுநலமில்லை என்று சொல்லலாமே தவிர சுயநலவாதிகள் என்று சொல்லிவிட முடியாது\nHVL 27 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:55\nMathu S 5 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:32\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதுரை செல்வராஜூ 14 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 9:08\nஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதனிமனித பண்புகளும், பொதுநல உணர்வும் நாளுக்கு நாள் மங்கிக்கொண்டு வருகிறது என்பதுதான் வருத்தமான உண்மை பேரிடர் சமயங்களில் தோன்றும் ஒற்றுமை கூட வெள்ளத்தின் வேகம் போலவே சீக்கிரமாய் வடிந்துவிடுகிறது...\nஎனது புதிய பதிவு \" முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 \"\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nவாழ்த்துகள் நண்பர் தனபால் அவர்களேஅற்புதமானப் பதிவு நண்பர் தனபால் அவர்களே\nஇந்திய சரித்திரம் (சுயநலமின்றி திரித்து,இடைச்செருகல் இல்லாமல் எழுதப்பட்டது)பல வியக்கத்தக்க,விந்தையான உணர்வு பூரணமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதற்கு தங்களது பதிவு ஒரு உதாரணம்.\nஒரு கரும் பச்சை சீருடை அணிந்த மனிதரை வாழ்நாளில் ஒரு முறைகூட சந்திக்காமல் இராணுவ அதிகாரியான எனது \"மண் மேடுகள்\" நாவலில் இப்படி எழுதி இருக்கிறேன்,\nபண்டைய தமிழகத்தில் போர்மேகம் சூழ்ந்த ஒரு நிகழ்வு.எதிரி நாட்டு மன்னன் நமது நாட்டை முற்றுகை யிட்டுருக்கிறான் என்ற நிலையில் வீரம் செறிந்த நாட்டுப்பற்றுடைய இளைஞர்கள் களம்காணத் துடிக்கிறார்கள்.இளம் மனைவிமார்கள் தங்கள் கணவன் தனது வீரத்தை நிரூபிக்க ஊக்குவிக்கிறார்கள்.\nபடைத் தேர்வுக்குப் போகும் தனது கணவனை ஆரத்தி எடுத்து வீர திலகமிட்டு வாழ்த்தி அனுப்புகிறாள் ஒரு இளம் மனைவி.அவன் போர்ப்படையில் சேர்ந்து விட்டான் ன்ற மகிழ்வான செய்திக்காகக் காத்திருக்கிறாள்.\nமாலையில் சோர்வோடு வீடு திரும்புகிறான் அவன்.இடையில் வாள் தொங்க தலை குனித்து குனிந்து வருகிறான்.என்ன நடந்தது என்கிறாள் மனைவி.\nபலவிதப் போர்த் தேர்வுகளிலும் வெற்றிபெற்று படைத்தலைவன் நேர்காணலில் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார்கள்.ஆம் என்றேன்.திருமணமான ஒருவன் முழுமையான ஈடுபாட்டுடன் போராட மாட்டான் என்று நிராகரித்து விட்டார்கள் என்கிறான்.\nஅப்படியா என்று கர்ஜித்த அவள் அவன் இடையில் தொங்கிகொண்டிருந்த வாளை உருவி தன நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டு \"இப்பொழுது போய் மனைவி இல்லை என்று\nதமிழன் திரட்டி 21 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:51\nபல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamiln.in)\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nபுதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பி��ித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nகண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2013/04/19413-2/", "date_download": "2018-10-20T01:21:28Z", "digest": "sha1:MF7JUJEMBQXYOUHSRJGAE3G2WIOXNUNU", "length": 9395, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome கீழக்கரை செய்திகள் பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகீழக்கரை யில் பள்ளி அருகே தாழ்வா கச் செல்லும் மின் கம்பியின் விபரீதம் உணர்ந்து மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகீழக்கரை தெற்கு தெரு இஸ்லாமிய பள்ளியின் பின்புற வாசல் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செய்கிறது. ஆறு அடி உயரத்தில் உள்ள மின் கம்பியை மனிதர்களின் தலையை உரசிச் செல்லும் நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகள் வாசல் படியில் நின்று கையை உயர்த்தினால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையில்லை.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் முஸ்தபா கூறுகையில், �இஸ்லாமிய பள்ளி குழந்தைகள் அப்பகுதி வீடுகளிலுள்ள குழந்தைகள் வீட்டு வாசற்படியில் ��ின்று குதித்து விளையாடுகின்றனர். எதிர்பாராவிதமாக மின்கம்பியில் கை உரசினால் பெரிய விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்த ராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் துரித நடவடிக்கை எடுக்க பணியாளர்களுக்கு உத்தரவிடவேண்டும்� என்றார்.\nகீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nகீழக்கரையில் சாதனை மாணவருக்கு பாராட்டு\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத்தில் கையெழுத்து இயக்கம்\nகீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம்…செயல்பாட்டுத் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்…\nகவனக்குறைவாக செயல்படும் கீழக்கரை நகர் மின்சார வாரிய அலுவலர்கள் : SDPI\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/datsun/redigo", "date_download": "2018-10-19T23:45:51Z", "digest": "sha1:34CIZSRD5MWN3KPM2UUNTQSOAY4VXLML", "length": 6341, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாட்சன் RediGO விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » டாட்சன் கார்கள் » டாட்சன் RediGO\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/blog-post_10.html", "date_download": "2018-10-20T01:22:51Z", "digest": "sha1:HE3F2PBFAMWB6NLX4KPC426Y6GPDO337", "length": 21438, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்", "raw_content": "\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் ���ன்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nராஜிவ் கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. அதன் விளைவு, அடுத்த 19 ஆண்டுகள் கழித்தும்கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தியது.\nராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் டி.ஆர்.கார்த்திகேயன் (ஐ.பி.எஸ்) என்ற தமிழர். தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் அப்போது டி.எஸ்.பி ரேங்கில் இருந்த சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் என்ற தமிழர்.\nகார்த்திகேயன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் படித்து நான் எழுதிய பதிவு இங்கே. ஒருமுறை புது தில்லியில் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம். கொலை எப்படித் துப்பறியப்பட்டது முதற்கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தப் புத்தகத்தின் தமிழாக்க உரிமையைக் கேட்டோம். அதற்குள் அவர் கலைஞன் பதிப்பகத்துக்கு அந்த உரிமையைத் தந்திருந்தார். சில மாதங்கள் கழித்து நண்பர் (கிழக்கின் எழுத்தாளர்) சந்திரமௌளியின் மொழிபெயர்ப்பில் அந்தப் புத்தகம் தமிழில் கலைஞன் வெளியீடாக வெளியானது.\nராஜிவ் கொலை பற்றி எழுதப்பட்ட மற்றொரு புத்தகம் சுப்ரமணியம் சுவாமியுடையது. அதன் தமிழாக்கம் சுதாங்கனால் செய்யப்பட்டு அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே + இங்கே. சமீபத்தில் (ஜூன்/ஜூலை 2009) சுப்ரமணியம் சுவாமியுடன் பேசும்போது அவர் இந்தக் கொலை தொடர்பாகப் பல யூகங்களைச் சொன்னார். அவை பொதுவில் எழுத முடியாதவை. அவரே வேண்டுமானால் அதைப்பற்றி எழுதலாம்.\nசந்திரமௌளி மூலமாகத்தான் ரகோத்தமன் அறிமுகமானார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். அப்போது அவர், ராஜிவ் கொலை பற்றி ஒரு குறுந்தகடு வெளியிட்டிருந்தார். புத்தகம் எழுதமுடியுமா என்று கே���்டிருந்தேன். அதைப்பற்றி மேலோட்டமாகப் பேசியிருப்போம். ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. (ஏன் என்று பின்னர்தான் காரணம் தெரிந்தது.) அடுத்து ரகோத்தமனிடம் பேசியது ஜூன் 2009-ல்தான்.\nஅலுவலகம் வந்திருந்தவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி நிறையப் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். நான், சத்யா, பிரசன்னா அறையில் இருந்தோம். கார்த்திகேயனின் புத்தகம் பற்றியும் பேசினார். அதில் பல தகவல்கள் இல்லை என்றார். சில முரண்பாடுகள் இருந்தன என்றார். ஒரு புலனாய்வு அதிகாரியாக, களத்தில் இருந்து பார்த்தவராக, அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தன. அப்போதுதான் அவர் ஏன் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது என்று கேட்டோம். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. விரல் நுனியில் தகவல்கள் இருந்தன. எந்த நாள், எந்த நேரம், எந்த இடத்தில் யாரைக் கைது செய்தார் என்று பட்டென்று சொன்னார்.\nகடைசியில் புத்தகம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். கடுமையாக உழைத்தார். எங்கள் அலுவலக எடிட்டோரியலைச் சேர்ந்த எடிட்டர்கள், ரகோத்தமனின் சிந்தனை எழுத்தாக மாற உதவினர். ரகோத்தமனின் தலையில் சிதறிக்கிடந்த பல தகவல்களையும் ஒழுங்குசெய்து, நேராக்கி, எளிமையாகப் புரியும்வண்ணம் சீர்செய்யவேண்டியிருந்தது. கடைசி நேரம் வரை எடிட்டர்கள் புத்தகத்தைப் படித்து, பல மாற்றங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பிறகு ரகோத்தமனுக்குப் புதிதாக சில விஷயங்கள் தோன்றும். அதைச் சேர்ப்பார். கடைசியில் ஒரு கட்டத்தில் இது திருப்தியாக உள்ளது என்று அவர் முடிவெடுத்தார். சில சென்சிடிவான விஷயங்கள் இருந்தன. அவையெல்லாம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் என்றார். என்ன பிரச்னை என்றாலும் தான் சமாளித்துக்கொள்வதாகக் கூறினார். வார்த்தைகள் சரியாக வரவேண்டுமே, சொல்லும்போது தொனி சரியாக இருக்கவேண்டுமே என்று நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.\nஅவரிடம் அனைத்து விசாரணை கமிஷன் ஆவணங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், துண்டு துணுக்குகள் என்று ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. குவிந்துகிடந்த ஆவணங்களிலிருந்து சிலவற்றை மட்டும் புத்தகத்தில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சில கடிதங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வயர்லெஸ் சங்கேத சமிக்ஞைகள், சில படங்கள் போன்றவை.\nகடைசியாக புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் செல்லும். திங்கள் முதலே சில கடைகளில் கிடைத்துவிடலாம்.\nபடிப்பவர்கள் யாருமே புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். புத்தகத்தில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளனவா, இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் ஏற்படுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. படிப்பவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும்.\nஒரு புத்தக உருவாக்கத்திற்கு பின் உள்ள உழைப்பும் ,\nஇது போன்ற சென்சிடிவான சப்ஜெக்டை கையில் எடுத்திற்கும் உங்கள் 'தில்' லும்\nஇந்த வருஷ கண்காட்சில இதுதான் ஹாட்டாபிக்கா இருக்கப் போகுது..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/27", "date_download": "2018-10-20T01:17:19Z", "digest": "sha1:3RZSE2CDSPEIFN7LMFHEV7CJEA5JNR24", "length": 8233, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்\nசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.\nவிரிவு Dec 27, 2016 | 8:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை ஜனவரி 3 இல் வெளியாகிறது\nநல்லிணக்கப் பொறிம��றைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nவிரிவு Dec 27, 2016 | 2:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகேள்விக்குள்ளாக்கிய சிறிலங்கா நீதித்துறையின் நம்பகத்தன்மை\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டமையானது சிறிலங்காவின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nவிரிவு Dec 27, 2016 | 1:41 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பில் வட- கிழக்கு இணைப்பும் இல்லை, சமஷ்டியும் இல்லை\nபுதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.\nவிரிவு Dec 27, 2016 | 1:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுக��ப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/17", "date_download": "2018-10-20T01:18:46Z", "digest": "sha1:JGM3N527IMP55O2VJS65DCE2VJ3LONCY", "length": 9762, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "17 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – யஸ்மின் சூகா செவ்வி\nதென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.\nவிரிவு Mar 17, 2017 | 7:29 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஅனைத்துலக நீதிபதிகளை அழைக்க அரசியலமைப்பில் இடமில்லை – கைவிரித்தது சிறிலங்கா\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nவிரிவு Mar 17, 2017 | 1:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்\nசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.\nவிரிவு Mar 17, 2017 | 1:02 // நெறியாளர் பிரிவு: செய்திகள்\nவவுனியாவில் வதை முகாம் – சிறிலங்கா ஜெனரல்கள் 6 பேர் மீது குற்றச்சாட்டு\nமிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nவிரிவு Mar 17, 2017 | 0:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறில���்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிரிவு Mar 17, 2017 | 0:07 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/trichy-airport-protest-ttv-dinakaranayyakannu-arrest/", "date_download": "2018-10-20T00:41:20Z", "digest": "sha1:HH63PR25W3Y3BM2PY7CZM6ENQEYWQ26F", "length": 15648, "nlines": 143, "source_domain": "nadappu.com", "title": "திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..\nஅமிர்தச��ஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..\nதசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…\nஎல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…\nதிருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.\nடிடிவி தினகரன், அ.ம.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளால் திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.\nஇந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை ஆரம்பித்து வைத்தவர் டிடிவி தினகரன் என அய்யாகண்ணு அப்போது புகழாரம் சூட்டினார். அநாதைகளாக இருந்த எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.\nஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், விவசாயிகளும் திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் குவிந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு செல்வோரும், வெளியே வருவோரும் உரிய நேரத்தில் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அங்கே சேர்ந்துள்ளது.\nமும்பையை அதிர வைத்த விவசாயிகள் பேரணியை போல திருச்சியில் பேரணி நடந்தது. எங்கு பார்த்தாலும் விவசாயிகள் தலையாக தென்பட்டது.\nஆயிரக்கணக்கான விவசாயிகளும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் திருச்சியில் குவிந்���தால் விமான நிலைய பகுதியே ஸ்தம்பித்தது.\nதிருச்சி விமான நிலையத்தை சூழ்ந்த விவசாயிகளும், தினகரன் ஆதரவாளர்களும், தடையை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை சிலர் உடைத்து எறிந்தனர்.\nஅப்போது தொண்டர்களையும், விவசாயிகளும் அமைதிகாக்குமாறு தினகரன் மற்றும் அய்யாகண்ணு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பிறகு அய்யாகண்ணு தலைமையில் காவிரி தொடர்பாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதை வழிமொழிந்து, தொண்டர்கள் கோஷமிட்டனர்.\nஅய்யாக்கண்ணு டிடிவி தினகரன் திருச்சி விமான நிலையம் முற்றுகை பி.ஆர்.பாண்டியன்\nPrevious Postகாவிரி விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: மு.க.ஸ்டாலின்.. Next Postமத்திய அரசு மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\nஅதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..\nஅமுமக கழகத்துடன் விரைவில் அதிமுக இணைக்கப்படும் : டிடிவி தினகரன் பேட்டி..\nடிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... ���லே..\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..\nதிருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு.. https://t.co/dnVkUUNyr6\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்.. https://t.co/8tSpf2Xqfn\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு.. https://t.co/hxDM2Y8zas\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி.. https://t.co/UBe0olJsbe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2804", "date_download": "2018-10-20T00:08:04Z", "digest": "sha1:MJIWT5PKFDLNGRYEFFHDVDW74IRLGA2F", "length": 34624, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியப்போராட்டம் இன்று", "raw_content": "\nகாந்தி, கேள்வி பதில், வரலாறு\n நானும் காயத்ரியும் நலமாக உள்ளோம்.\nகாந்தியம் குறித்து இரு ஐயங்கள்.\nசத்தியாகிரகப் போராட்டத்தின் மிக வலிமையான ஆயுதமாக ஊடகங்களை பாவிக்கலாம் என்று தோன்றுகிறது. சத்தியாகிரக போராட்டம் எதிர்தரப்புக்கு தங்கள் செயல்களின் மீதான ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இது நிகழ, போராட்டத்தின் அடிப்படை நியாயங்களை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. ஊடகத்துறை பெருவளர்ச்சி அடைந்துள்ள இன்றைய சூழலில் சத்தியாகிரக போராட்டம் எவ்வாறு இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nசத்தியாகிரகம் என்பது எதிர்தரப்புக்கும் இத்தரப்புக்குமான ஒரு சமரச புள்ளியை நோக்கி இரு சமூகங்களையும் நகர்த்திக்கொண்டே செல்லும் ஒரு செயல். எனில், ஆயுதமேந்திய போராட்டத்தை விடவும் சத்தியாகிரக போராட்டமே மதிநுட்பம் மிகுந்த தலைமையை வேண்டி நிற்கிறது. தெளிவான சிந்தனை, வரலாற்று ப்ரக்ஞை, மனதின் ஆழத்திலிருந்து ஊறும் உண்மையான கருணை, நிகழ்வுகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாதூர்யம், மக்களை தன் வசப்படுத்தும் பேச்சுத்திறன் இவை எல்லாவற்றிற்கும் மேல், அதிகார மோகம் இல்லாது இருக்க வேண்டும். இது எல்லா இடங்களிலும் சாத்தியமா எல்லா சமூகங்களில் இருந்தும் இப்படி ஒரு தலைவரை தகுந்த நேரத்தில் எதிர்பார்க்க முடியுமா\nகாந்தியப் போராட்டம் என்பது உண்மையில் ஒரு நவீன ஜனநாயக சமூகத்துக்குரிய போராட்ட வழிமுறை. பொதுமக்களின் அரசியல் பன்கேற்பு, பொதுஊடகங்கள், நீதித்துறை ஆகியவை உருவாகிவரும் ஒரு சமூகத்திற்கு அது உகந்தது. உருவாகிவிட்ட சமூகத்துக்கு சிறந்தது. காந்தி ஊடகங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டார் என்பது ஒரு தனியான ஆய்வு விஷயம்.\nகாந்தி செய்தி ஊடகங்கள் வழியாக மக்களுடன் ஓயாது உரையாடிக்கொண்டே இருந்தார். இந்திய அரசியல்தலைவர்களிலேயே மிக அதிகமாக எழுதியவர் காந்தி. தன் வாழ்நாள் முழுக்க அவர் சலிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். அதிகமும் குஜராத்தில். அதன்பின் ஆங்கிலத்தில். குஜராத்தில் நவீனஇலக்கியம் காந்தியின் எளிய சுருக்கமான உரைநடை வழியாகவே உருவாகி வந்தது. இந்திய இதழியலை காந்தியைப் பற்றி பேசாமல் விவாதிக்க முடியாது என்றுசொல்லும் அளவுக்கு காந்தி இதழியலில் ஊடுருவியிருக்கிறார்\nஇன்னொரு விஷயம், நவீன தொடர்பியலில் குறியீடுகளின் முக்கியத்துவம் குறித்து நுண் பிரக்ஞை கொண்ட அரசியல்வாதி அவர் என்பது. அவரது விவசாயித்தோற்றம் ஒரு முக்கியமான குறியீடு. கோடானுகோடி மக்கள் அவர் சொன்னதை அவரது தோற்றம் வழியாகவே புரிந்துகொண்டார்கள் என்றால் மிகையல்ல. கைராட்டை, மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் என காந்தியின் அன்றாட வாழ்க்கை குறியீடாக ஆகியது. அவரது போராட்டங்களும் உப்புகாய்ச்சுதல் அன்னியத்துணி எரிப்பு போல குறியீட்டு வடிவிலானவை. அக்குறியீடுகள் நவீன ஊடகங்கள் வழியாக எளிதில் மக்களிடம் சென்றடையும் என அவர் அறிவார்.\nசத்யாக்ரகப்போராட்டம் அந்தச் சத்யாக்ரகியின் ஆன்ம பலத்தையும் தன் கொள்கைக்காக அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும்தான் முதலில் நம்பியிருக்கிறது. அக்கோரிக்கையில் உள்ள நியாயம் மிக முக்கியமானது. அந்தக் கோரிக்கை வெற்றிபெறுவதென்பது அது நிகழும் சிவில் சமூகத்தின் மனநிலை, அந்த வரலாற்றுச்சந்தர்ப்பம் என பல விஷயங்களின் கூட்டுக்களால் முடிவாகிறது. சத்யாக்ரகம் வென்றேயாகுமா என்றால் யதார்த்தவாதியாக ஆம் என்று சொல்ல மாட்டேன். ஆனால��� வெல்லக்கூடிய ஒரு போராட்டம் சத்யாக்ரகம் வாயிலாகவே நிகழ முடியும் என்பேன்.\nநீங்கள் சொல்வதுபோல ஒரு பொருத்தமான தலைமை அமையாவிட்டாலும் சத்யாக்ரகத்தின் இழப்புகள் அதிகமில்லை. பொருத்தமில்லா தலைமை அமைந்து ஆயுதப்போராட்டத்துக்குச் செல்வதன் அழிவை விட அது மிகமிக பாதுகாப்பானது அல்லவா திருத்திக்கொள்வதற்கும் பின்னால் திரும்பிவருவதற்கான வழி உள்ள ஒரே போராட்டம் அதுவே என்பதே அதன் சிறப்பாகும்\nநமது விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் நீங்கள் நமது விடுதலையை உலக வரலாற்றுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நீங்கள் கூறியதுபோல பொதுமக்கள் அரசியலுக்கு வந்தவுடன் நமக்கு சுயராஜ்யம் என்பது, இருபது வருடங்களானாலும் அறுபது வருடங்களானாலும், கிடைத்துவிடக்கூடிய ஒன்று. ஆனால் நமக்கு சுதந்திரம் 1947 இல் கிடைத்ததற்கு காந்தி அல்லாத சில முக்கிய காரணங்கள் எனக்கு தெரிகின்றன.\nஇரண்டாம் உலகப்போருக்கு அப்புறம் உலகமெங்கும் நடந்தது ஒரு பெரிய அதிகார மாற்றம். போருக்கு முன் காலனி ஆதிக்க நாடுகளாயிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதெர்லாந்து, பெல்ஜியம் ஆகியவை போர்முடிவில் கிட்டத்தட்ட திவாலாகிவிட்டிருந்தன. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் புதிய சக்திகளாக உருவாகின. அமெரிக்காவின் மார்ஷல் பிளான் உதவிக்காக கையேந்தி நின்ற அந்த நாடுகளுக்கு தங்கள் காலனிகளை கட்டி மேய்ப்பதற்கான சக்தி இருக்கவில்லை.\nஇந்தியாவிலும் ஆகஸ்ட் புரட்சி, போஸ்-இன் INA, பாம்பே கப்பற்படை கலகம் என்று பல விதங்களிலும் இங்கிலாந்து தனது ஆதிக்க சக்திகளை இழந்து வந்தது. எனவே சுதந்திரம் அளிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆதிக்க நாடுகளின் அதிகார இழப்பினாலேயே நாற்பது மற்றும் ஐம்பதுகளில் பல நாடுகள் விடுதலை பெற்றன. இந்த லிஸ்டில் ஆயுதமேந்தி போராடிய மலேயா, தோற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்த வியட்நாமும் இந்தோனேஷியாவும் அடக்கம்.\nஎண்பதுகள் வரை பல நாடுகள் விடுதலை பெறாததற்கு காரணம், அந்நாடுகளில் சுயாட்சி செய்ய அரசியல் அமைப்புகள் இல்லாததும் (ஆப்ரிக்கா), அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாடுமே (வியெட்னாம்) ஆகும்.\nமண்டேலா எவ்வளவு தூரம் காந்தியத்தை பின்பற்றினார் என்று சிறிது ���ிளக்கவும். நானறிந்தவரை, அவர் அஹிம்சையை கைவிட்டு கொரில்லா போராட்டத்துக்கு திட்டமிட்டார். தலைமறைவாக இருந்து பிடிபட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாந்தியம் போன்ற grassroots அமைப்புகள் பிறந்து வளர்வதற்கு கருத்து, எழுத்து சுதந்திரங்கள் மிக முக்கியம். இச்சுதந்திரங்கள் இல்லாத ஹிட்லர், ஸ்டாலின் போன்ற சர்வாதிகார அமைப்புகளில் காந்தியம் முளையிலேயே கிள்ளி எறியப்படுமல்லவா சர்வாதிகாரத்தை காந்தியம் எதிர்கொண்டால் என்னவாகும் என்பதற்கு இன்றைய மயான்மரும் ஆங் சான் சூ கியியும் சான்று. காந்தியம் பெற்றுள்ள வெற்றிகள் (காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங்) எல்லாமே சற்றேறக்குறைய சுதந்திரங்களை மதிக்கும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராக என்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும்.\nமாற்று கருத்துக்களை திருத்தங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.\nஉங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். உடம்புக்குள் மருந்து செல்லும்போது உடம்பில் நிகழ்ந்துகோண்டிருக்கும் பலவிதமான உயிர்ச்செயல்பாடுகளுக்குள் அது ஊடுருவி அச்செயல்பாடுகளில் ஒரு தரப்பாக தானும் ஆகி தன் விளைவை ஆற்றுகிறது. எல்லா போராடங்களும் வரலாற்றின் சிக்கலான முரணியக்கத்தின் பகுதிகளாக ஆகித்தான் தன் விளைவை நிகழ்த்த முடியும். வரலாற்று நிகழ்வுகளின் தர்க்கம் என்பது எப்போதுமே மிகச் சிக்கலான ஒன்று. இந்தியவிடுதலைப்போராட்டத்துக்கு உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுமாற்றங்கள் பெரும் பங்களித்தன. அதை நேரு ராஜேந்திரபிரசாத் போன்றவர்கள் விரிவாகவே ஒத்துக்கோண்டு எழுதியிருக்கிறார்கள்.\nபோருக்குப்பின்னால் காலனி நாடுகளை ஆளமுடியாத நிலை உருவானமைக்குக் காரணமே இந்தியா போன்ற பெரும் நாடுகளில் உருவான சுதந்திரப்போராட்டம்தான். அதாவது மக்கள் கருத்து மாறிவிட்ட சூழலில் பெரும் அடக்குமுறையின் உதவியுடன் மட்டுமே ஆளமுடியும் என்ற நிலை காலனியாதிக்க நாடுகளுக்கு உருவானது. அது லாபகரமானதல்ல என்ற ஞானம் அவர்களுக்கு ஏற்பட்டது. கீழைநாடுகளில் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் கருத்தியல் செல்வாக்கு மிகவும் விரிவான ஒன்று. அந்த முடிவை பிரிடிஷார் எடுத்திருக்காவிட்டாலும் சில வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும்\nபொதுவாக நேதாஜியின் பங���களிப்பு கடற்படைப் புரட்சியின் பங்களிப்பு போன்றவை காங்கிரஸின் பங்களிப்பை குறைத்துக்காட்டும் நோக்குடன் அதீதமாகப் பிரச்சாரம்செய்யப்படுபவை. அவை உண்மையல்ல. இந்திய சுதந்திரப்போராட்டம் அதன் இயல்பான உச்சநிலையை அடைந்தபோதுதான் நேதாஜியின் படையைச் சேர்ந்த வீரர்கள் இங்கே விசாரிக்கப்படுகிறார்கள். அன்றைய உணர்ச்சிவேகத்துக்கான பேசுபொருளாக அவை அமைந்தன. சொல்லப்போனால் காங்கிரஸ் அவற்றை அப்படி பயன்படுத்திக்கோண்டது. அவை அந்த உனச்சியலையை உருவாக்கவில்லை. காங்கிரஸ் அந்தச்செய்திகளை கோடிக்கணக்கான மக்களிடையே கொண்டுசென்றிருக்காவிட்டால் நேதாஜியை யார் என்று கேட்டிருப்பார்கள் மக்கள்.\nகடற்படைக் கலகத்தை இந்தியச் சுதந்திரப்போராட்டம் இங்கிருந்த சிவில் சமூகத்தை ஊடுருவியதன் ஒரு விளைவாகவே நாம் காண வேண்டும். அது இதற்கு வெளியே நிகழ்ந்த ஒரு தனி நிகழ்வு அல்ல.\nமண்டேலா காந்தியத்தை விட்டு கெரில்லா போர்முறைக்கு வரவில்லை. கெரில்லாபோராளியாக இருந்து காந்தியத்துக்கு வந்தார். அவரது வரலாற்றுக்குறிப்புகளில் அது தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. தன்னை ஒரு காந்தியவாதி என்றே அறிவித்துக்கொண்டார். ஆனால் தென்னாப்ரிக்க அரசு அவரது மனைவி வின்னி செய்ததாகச் சொல்லபப்டும் பல தீவிரவாதச் செயல்பாடுகளை அவர்மேல் சுமத்தி அவரை ஒரு பயங்கரவாதியாக உலகுக்குக் காட்ட தொடர்ந்து முனைந்தது. அந்தப்பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காகவே அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தது. மண்டேலா அதை காந்தியவழியிலேயே எதிர்கொண்டார்.\nகருத்த்சுதந்திரம் உள்ள நாடுகளில் காந்தியத்தின் இடம் வலுவானது என்பது உண்மை. ஆனால் காந்தியம் தனக்குரிய கருத்துவெளியை உருவாக்க முடியும். நான் ஏற்கனவே சொன்னதுபோல காந்தியம் ஓர் அரசின் அடித்தளமாக இருக்கும் சிவில்சமூகத்தின் கருத்தியலை மாற்றியமைக்கும். அதன்மூலம் எந்தச் சர்வாதிகாரத்தின் அடித்தளத்தையும் அதனால் அசைக்க முடியும்.\nதென்னாப்ரிக்க காங்கிரஸின் போராட்டம் இந்தியக் காங்கிரஸின் போராட்டத்தை விடப் பழமையானது. அதன் வெற்றி நூறாண்டு தாண்டித்தான் முழுமை அடைந்தது. 1988ல் நாம் பேசியிருந்தால் தென்னாப்ரிக்காவின் சத்யாக்ரக வழிமுறைகள் தோல்விதானே என்றுதானே கேட்டிருப்பீர்கள் தென்னாப்ரிக்கா தன்னை ஒரு வலுவான சிவில���-அரசியல் சமூகமாக எளிதில் திரட்டிக்கொள்ள முடியவில்லை. நெடும் போராட்டம் தேவையாக அமைந்தது. 1962ல் நைஜீரியா சுதந்திரம் அடைந்தது. பல லட்சம் பேர் இரந்த பெரும் உள்நாட்டுப்போர்களுக்குப்பின்னரே அது சமநிலை அடைந்தது. தென்னாப்ரிக்கா அப்போது விடுதலை அடைந்திருந்தால் அதே ரத்தக்களரி நிகழ்ந்திருக்கும்.\nமயான்மரின் கதையும் அதுவே. இன்றைய மயான்மர் போராட்டத்துக்கு முப்பதுவருடமே வரலாறு உள்ளது. மயான்மர் இன்றும் பெரும்பாலும் பல்வேறுவகை பழங்குடி இனக்குழுக்களின் தொகையாகவே உள்ளது. அக்குழுக்களில் பல இன அடிப்படையில் ராணுவ அர்சை ஆதரிக்கின்றன. பழங்குடி இனங்களுக்குள் இன மோதலும் உள்ளது. அங்கே உள்ள போராட்டம் இன்றும் நகரங்கள் மற்றும் பௌத்த பிட்சுகள் ஆகியோரைச் சார்ந்ததாக மட்டுமே உள்ளது.\nஅங்கே போராட்டம் தொடர்ந்து நடப்பதன் மூலம் அந்த தேசம் தன்னை ஒரு வலுவான சிவில்சமூகமாக தொகுத்துக்கொள்ள முடியும். ஒற்றைக்கருத்தியல் சக்தியாக ஆக முடியும். அதன்மூலம் அது விடுதலைபெற முடியும். அதுவே நிகழும். தென்னாப்ரிக்காவில் மண்டேலா பெற்ற வெற்றி சுதந்திர ஜனநாயக அரசுக்கு எதிரானதாக இருக்கவில்லை. அந்த அரசு உலக அபிப்பிராயத்தை பொருட்டாக எண்ணாத ஒரு இனவாத சர்வாதிகார அரசாகவே இருந்தது, பர்மா அரசைப்போல\nகாந்தியவழி என்பது தங்களை ஒரு சமூகம் தான் எதிர்த்துப் போராடும் விஷயத்தை விட பெரிதாக வளர்த்துக்கொள்வதுதான்.\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nTags: காந்தி, கேள்வி பதில், வரலாறு\nகாந்தியும் சாதியும் 2 | jeyamohan.in\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் ந���ல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-wx350-point-shoot-camera-black-price-p8FkZP.html", "date_download": "2018-10-20T00:54:03Z", "digest": "sha1:W6I62JSQ44CZJLI774LBGRKLR5Q3ZGMQ", "length": 27724, "nlines": 586, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ டிஜிட்டல் கேமரா\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃப��ான்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை Oct 01, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்பிளிப்கார்ட், பைடம், கிராம, ஈபே, ஹோமேஷோப்௧௮, ஷோபிளஸ், அமேசான் கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 20,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 139 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony Lens\nபோக்கால் லெங்த் 25 - 500 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F6.5\nஸெல்ப் டைமர் 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் HDMI (Mini Connector)\nரெட் ஏஏ றெடுக்ஷன் On / Off\nமேக்ரோ மோடி Auto Macro\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2.0 EV\nசுகிறீன் சைஸ் 2.3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,800 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஅச அடாப்டர் AC adaptor\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௩௫௦ பாயிண்ட் சுட கேமரா பழசக்\n4.4/5 (139 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-20T00:35:12Z", "digest": "sha1:NFBDIWPKIM23OBZ2SPI2CH3PL7T4FUVA", "length": 11052, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்!- அருட்தந்தை சக்திவேல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஅரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்\nஅரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்\nநல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்திற்கு தீர்க்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nகூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தனர்.\nகுறித்த சந்திப்பை தொடர்ந்து குறித்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேலினால் கையளிக்கப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு வர���வதை நாம் அறிவோம்.\nயுத்தம் நிறைவடைந்த குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 ஆயிரம் போராளிகளை விடுவித்திருந்தார்.\nஆனால், சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலை செய்ய முயற்சித்தவரை தவிர வேறு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வரவில்லை.\nஇந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் ஈடுபட்டுவரும் கூட்டமைப்பு, பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை வெகுவிரைவில் விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், அதனை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரி\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nகல்முனை பிரதேச செயலகத்திலுள்ள விநாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேயர் முறையிட்டுள்ளம\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா\nவரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது என்பது தனித்து, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்துடன் மாத்தி\nமஹிந்தவின் தடுமாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க\nஅரசியலமைப்பிற்கும், சட்டவாட்சி கோட்பாட்டிற்கும் முரணாகவே முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாய\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\n“விடுதலைக்கான அரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை தாங்கள் கொண்டுள்ளீர்களா“ என தமிழ் தேசி\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத���திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=contactList&district=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T23:31:16Z", "digest": "sha1:RCBSF342AB2ELDTWBONESKQHH45KANYG", "length": 5399, "nlines": 116, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nவேளாண் விஞ்ஞானிகள் - முகவர்கள் - விவசாயிகள் பட்டியல், திருப்பூர்\n23\t திருப்பூர் - உடுமலைப்பேட்டை IWMUST\t விற்பனையாளர்\n48\t திருப்பூர் - உடுமலைப்பேட்டை ஸ்ரீஜெயமுருகன் அக்ரோ லிங்க்ஸ்\t Mr. Jayachandran\nB- 87, KVR Street, Gandhi Nagar\tஉடுமலைப்பேட்டை (திருப்பூர்)\n106\t திருப்பூர் - தாராபுரம் அக்ரி கிளினிக்\t ஆர்.ஜி.ரீஹானா\nஅக்ரி கிளினிக்\tதாராபுரம் (திருப்பூர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/", "date_download": "2018-10-19T23:57:45Z", "digest": "sha1:MNC7N24BFG3IA56I2QB5IZUSD7JBKWW7", "length": 10004, "nlines": 130, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 20, அக்டோபர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nம.இ.காவுக்கு நவீன தலைமையகக் கட்டடம். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து கட்டுவேன்.\nகட்சிக்காக நவீன வானுயரக் கட்டடத்தை\nஜாஹிட் ஹமிடி கைது. இன்று குற்றம் சாட்டப்படுவார்.\nடத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை\nமதுபானம் வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடு\n21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் அனுமதி\nதேர்தல் பிரச்சாரத்தை முடக்க நினைத்தாலும் நான் விதைத்த புரட்சியை அணைக்க முடியாது\nஅநாமதேய கும்பல் ஒன்று முடக்க முயல்வதாக\nதமது பி.கே.ஆர். கட்சியின் வாயிலாக\nம.இ.காவுக்கு நவீன தலைமையகக் கட்டடம். டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் இணைந்து கட்டுவேன்....\nஜாஹிட் ஹமிடி கைது. இன்று குற்றம் சாட்டப்படுவார்....\nமதுபானம் வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடு...\nதேர்தல் பிரச்சாரத்தை முடக்க நினைத்தாலும் நான் விதைத்த புரட்சியை அணைக்க முடியாது...\nமண்வாரி இயந்திரம் கவிழ்ந்து ஓட்டுநர் சூரியவர்மன் பலி....\nசிறுபள்ளிகள் இணைக்கப் பட்டால் பேராவில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்...\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பதற்கு பிரபல கவர்ச்சி நடிகை எதிர்ப்பு\nமீடூ குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் ஆதாரங்களை காட்ட வேண்டும்\n900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை\nஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல்\nஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்\nதமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு\nதமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த பெண் இராணுவ அதிகாரிகள்..\nபேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி,...\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி,...\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா...\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு...\nதாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும்...\nலூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை...\nஉயர் கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான பேச்சுப் போட்டியில்...\nவிருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி...\nமுதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..\nமுற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி ...\nரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது...\nசுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை....\nசீலாட்டில் மேலும் இர�� வெள்ளிப் பதக்கங்கள்....\nமலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்....\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்...\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும்...\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி...\nகல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.\nஅறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர்போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக்கொள்ளும்போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவ ராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2013/03/6798-2007-2013.html", "date_download": "2018-10-20T01:27:23Z", "digest": "sha1:DDLGBTTKNV5Z3KLND7O2B3KVFOPOD6FX", "length": 12519, "nlines": 189, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: 67.98 இலட்சம் ருபாய் (2007-2013) - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், மார்ச் 28, 2013\n67.98 இலட்சம் ருபாய் (2007-2013) - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம்\nகாசாங்காடு கிராமத்திற்கு மட்டும் இதுவரை 68 இலட்சம் ருபாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மூலம் செலவிடப்பட்டுள்ளது.\n4000 செலவிட்ட கிராம பிரதிநிதிகளுக்கு கல்வெட்டு வேண்டுமெனின், 67.98 இலட்சம் கொடுத்த இந்திய குடிமகன்களுக்கு (வரி பணம் மூலம்) எங்கே கல்வெட்டு\nதேவையான முறையில் கிராம நிர்வாகம் இவை திட்டமிட்டு செலவு செய்யப்பட்டதா என்பதை குடிமகன்கள் தான் பதில் கூற வேண்டும்.\n2913012010/RC/23036 காசாங்காடு சாலைகள் முன்னேற்றம் - 3 இலட்சம்\n2913012010/IC/16240 காசாங்காடு மஞ்சு குப்பம் ஏரி தூர்வை தோண்டுதல் - 3 இலட்சம்\n2913012010/WH/67178 காசாங்காடு பிள்ளையார் குளம் தூர் தோண்டுதல் - 4 இலட்சம்\n2913012010/IC/59892 காசாங்காடு அனைத்து ஏரி பாசன வாய்கால் & கலை வாய்க்கால் - 3.4 இலட்சம்\n2913012010/RC/33710 காசாங்காடு மஞ்சுகுப்பம் ஏரி கரை - 3 இலட்சம்\n2913012010/WH/83398 காசாங்காடு குண்டுக்கட்டை ஏரி மஞ்சுகுப்பம் ஏரி - 3.7 இலட்சம்\n2913012010/IC/2904036820 காசாங்காடு பாசான வாய்கால், இலை வாய்கால், வடிகால் வாய்கால் - 3.65 இலட்சம்\n2913012010/WH/2904046813 இடம்கொண்டான் ஏரி - தூர்வை தோண்டுதல் - 3.68 இலட்சம்\n2913012010/RC/2904039338 காசாங்காடு பஞ்சாயத்து சாலை - யூனியன் சாலை - 4.7 இலட்சம்\n2913012010/RC/2904041853 காசாங்காடு மாவட்ட நெடுஞ்சாலைகள் - இரு பக்கம் - வடிகால் சரிசெய்தால், மற்றும் குண்டுக்கட்டை ஏரி வடிகால் - 3.6 இலட்சம்\n2913012010/RC/2904055120 காசாங்காடு - தம்பிகோட்டை வடகாடு வாய்கால் - வடகரை மற்றும் தென்கரை புதிய சாலை அமைத்ததை - 4 இலட்சம்\n2913012010/WH/2904065516 காசாங்காடு - மஞ்சுகுப்பம் ஏரி வடக்கு தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்\n2913012010/WH/2904066675 காசாங்காடு - தூர் தூண்டுதல் - ஏரி நீர் வரத்து வாய்கால் - பாசான வாய்க்கால் - PWD வாய்கால் - 5 இலட்சம்\n2913012010/WH/2904066961 காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி - மேற்கு பகுதி - தூர் தோண்டுதல் - 4.5 இலட்சம்\n2913012010/WH/2904076245 காசாங்காடு - வடகாடு வாய்கால் தூர் தோண்டுதல் - 4.67 இலட்சம்\n2913012010/WH/2904094491 காசாங்காடு - குண்டுக்கட்டை ஏரி ஆழம் செய்தல் மற்றும் தெற்கு கரைகளை உறுதி படுத்துதல் - 4.98 இலட்சம்\nதகவல்களை பகிர்ந்து கொண்ட மத்திய ஊரக துறைக்கு எமது நன்றி.\nபிழைகள் / திருத்தங்கள் மேலும் தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 3/28/2013 08:16:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nவ.உ.சி பேரவை - காசாங்காடு கிராம முன்னேற்றம் \n67.98 இலட்சம் ருபாய் (2007-2013) - மகாத்மா காந்தி ...\nமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நிதி திரட்டும் ப...\nகிராமத்திற்கு தேவையான - மத்திய அரசின் வரவு செலவு த...\nஅரிதான நோய் நாள் - காசாங்காடு கிராம தொடக்கப்பள்ளிய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirathipalippu.blogspot.com/2013/04/blog-post_26.html", "date_download": "2018-10-20T00:00:55Z", "digest": "sha1:5GC2QM7EDIANJNKC2DER74MGU6AA273I", "length": 23440, "nlines": 350, "source_domain": "pirathipalippu.blogspot.com", "title": "கண்ணாடி: மதிமுக தொண்டன் மனசு...!", "raw_content": "\nகடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து ஆரம்பிக்கலாம்... எந்த ஒரு தேர்தலிலும் மதிமுகவுக்கு கூட்டணி பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததில்லை... எந்த ஒரு தேர்தலிலும் மதிமுகவுக்கு கூட்டணி பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததில்லை...கடந்த பாராளுமன்ற தேர்தல் அதிமுக பொது கூட்டங்களில் ஜெயலலிதா மதிமுகவை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்த படியாகவே கூறி வந்தார். இதுவே ஒரு மனகசப்பு அவனுக்கு. அதன் பின்னர் சட்ட மன்ற தேர்தல் கூட்டணி சம்பந்தமாக ஜெயலலிதா ஒரு கதை சொன்னார் பாலம்,லாரி,புறாக்கள்,எரிபொருள் என.. அப்போதே அவனுக்கு ஒரு எச்சரிக்கை ஒலி கேட்டது....\nசட்டமன்ற கூட்டணி பேச்சு வார்த்தை..\nதேமுதிக கூட்டணியில் வந்துவிட்டது அவர்களும் தனியே நின்று கணிசமான வாக்குகளை வாங்கி காட்டிவிட்டார்கள்... எனவே போன தேர்தலில் 35 இடங்களை ஒதுக்கிய ஜெயலலிதா இந்த முறை ஒரு 25 இடங்கள் ஒதுக்குவார் என எதிர்பார்த்தான்... எனவே போன தேர்தலில் 35 இடங்களை ஒதுக்கிய ஜெயலலிதா இந்த முறை ஒரு 25 இடங்கள் ஒதுக்குவார் என எதிர்பார்த்தான்... ஆனால்.....பேச்சுவார்த்தையில் ஒற்றை இலக்கில் ஆரம்பிக்க பட்டதாக கேட்ட தகவலினால் மிகவும் நொந்து போனான்... ஆனால்.....பேச்சுவார்த்தையில் ஒற்றை இலக்கில் ஆரம்பிக்க பட்டதாக கேட்ட தகவலினால் மிகவும் நொந்து போனான்... மதிமுக வரலாற்றில் அவன் மிகவும் பாதிக்கபட்டது இந்த சட்ட மன்றதேர்தல் பேச்சு வார்த்தையில்தான்.. மதிமுக வரலாற்றில் அவன் மிகவும் பாதிக்கபட்டது இந்த சட்ட மன்றதேர்தல் பேச்சு வார்த்தையில்தான்.. தம்மை விட வாக்கு சதவீதத்தில் குறைந்த கம்யூனிஸ்ட்களுக்கு 10,12 இடங்கள் ஒதுக்கி தமக்கு அதை விட குறைவாக ஒதுக்கியதால்.அதிமுகவின் திட்டம் புரிய ஆரம்பித்தது. பிறகு 16 இடங்கள் ஒரு ராஜ்ய சபா எம்பி என இணையங்களில் தகவல் கசியவே ஓரளவு ஆறுதல்... தம்மை விட வாக்கு சதவீதத்தில் குறைந்த கம்யூனிஸ்ட்களுக்கு 10,12 இடங்கள் ஒதுக்கி தமக்கு அதை விட குறைவாக ஒதுக்கியதால்.அதிமுகவின் திட்டம் புரிய ஆரம்பித்தது. பிறகு 16 இடங்கள் ஒரு ராஜ்ய சபா எம்பி என இணையங்களில் தகவல் கசியவே ஓரளவு ஆறுதல்... ஆனால் அதிலும் உண்மையில்லை இறுதியாக 12 இடங்கள் என தகவல். அடக்கும் அவன் மனம் ஒப்பவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேற்றபடவே அவன் அல்லாடிப்போனான்...\nதேர்தல் குறித்து தாயகத்தில் ஆலோசனை கூட்டம் விடிய விடிய நடக்கின்றது... அவனும் என்ன செய்தி வரும் என தொலைகாட்சி பெட்டியிலேயே கண் வைத்து காத்து கிடக்கின்றான்... அவனும் என்ன செய்தி வரும் என தொலைகாட்சி பெட்டியிலேயே கண் வைத்து காத்து கிடக்கின்றான்... நல்லிரவு வரை எந்த தகவலும் வரவில்லை எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கி போனான்... நல்லிரவு வரை எந்த தகவலும் வரவில்லை எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கி போனான்... அதிகாலை .. மதிமுக தேர்தல் புறக்கணிப்பு என செய்தி....\nவேறு என்ன செய்வது உணர்ச்சி பெருக்கில் தனித்து நிற்க்கும் முடிவு எடுக்க பட்டு இருந்தால் ... திமுக மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருந்த நேரம் எப்படியும் அதிமுக வெற்றி அடையும்... திமுக மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருந்த நேரம் எப்படியும் அதிமுக வெற்றி அடையும்... தனித்து நின்றால் நிச்சயம் அது சாதகமாக இராது...தலைவரின் முடிவின் நியாயம் அவனுக்கு மிக தெளிவாக புரிந்தது...\nதிமுக மீது மக்கள் அதிருப்தி ஆனால் மதிமுக காரனுக்கு அதிமுக மீது கடும் அதிருப்தி... அதிமுகமீது இருந்த வெறுப்பு எல்லாவற்றையும் திமுக வுக்கு ஓட்டு போட்டு தீர்த்துகொண்டான்... அதிமுகமீது இருந்த வெறுப்பு எல்லாவற்றையும் திமுக வுக்கு ஓட்டு போட்டு தீர்த்துகொண்டான்... இந்த தேர்தலில் மதிமுக வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காமல் போய் இருந்தால் மேலும் பல தொகுதிகளை திமுக இழந்திருக்கும்..\nகாலம் பயணிக்கின்றது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டி என கட்சி அறிவிக்க ஒரு உற்சாகம் .. மதிமுக தொண்டனுக்கு தன் பலம் தெரியும்... மதிமுக தொண்டனுக்கு தன் பலம் தெரியும்... இது ஒரு சரியான வாய்ப்பு.. இது ஒரு சரியான வாய்ப்பு.. மேலும் அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிடவே மேலும் உற்சாகம்..\n12 சீட்டுகளுக்கு மேல் உனக்கு தகுதியில்லை என கூறி தங்களை விட பலம் குறைந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு 10,12 இடங்கள் வழங்கிய அதிமுகவுக்கு பலத்தை புரியவைக்க வேண்டும் தனக்கும் சுய பரிசோதனை...\n12 சீட்டுக்கு மேல் தகுதியில்லை என அதிமுகவால் வெளியேற்ற பட்ட கட்சி\nதிமுகவை மிரட்டி 65 இடங்களை பெற்ற காங்கிரசுடனும்,திமுக கூட்டணியில் 26 இடங்களை வாங்கி போட்டியிட்ட பாமக வுடனும்,42 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுடனும் பல பரீட்சையில் களம் இறங்குகின்றது...\nசமீபத்திய காலங்களில் இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு நாள்தான் அவனுக்கு மிகவும் அற்புதமான நாள்...\nமுடிவுகள் வரவிருக்கின்றன. காத்து கிடக்கின்றான் . தொலைக்காட்சிகளில் கட்சி பட்டியலில் மதிமுக என்ற அந்த நான்கெழுத்து அவனுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கின்றது.. வருகின்றன முடிவுகள்.. முதல் முடிவு தூத்துகுடி மாநகராட்சியில் மூன்றாவது இடம்.. வருகின்றன முடிவுகள்.. முதல் முடிவு தூத்துகுடி மாநகராட்சியில் மூன்றாவது இடம்.. உற்சாகம்.. மேலும் பல முடிவுகள் எல்லாவற்றிலும் 3 வது,4 வது 5வது இடங்களில் மதிமுக.... குளித்தலை நகராட்சியை வெல்கின்றது... 4 மாநகராட்சியில் தேமுதிகவை முந்தி 3 இடம்.. பல ஊராட்சிகளை,பல கவுன்சிலர்களை,மாநகராட்சி கவுன்சிலர்களை வென்று காட்டுகின்றது..\nஅதிமுக,திமுகவை போல பணக்கார கட்சியில்லை மதிமுக..\nதேமுதிக போல சினிமா கட்சியில்லை மதிமுக..\nபாமக போல ஜாதிகட்சி இல்லை மதிமுக...\nகாங்கிரஸ்போல தேசிய பணக்கார கட்சியில்லை மதிமுக...\nஉணர்வுள்ள தொண்டர்களை,நிரந்தர வாக்குகளை கொண்ட ஒரு ஏழை கட்சி..\n12 தொகுதிகளுக்கும் அதிக மான இடங்களில் போட்டியிட்ட பாமகவை காணோம்... கன்யூனிஸ்ட்டுகளை கானோம்..65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் சற்றே முந்தியது மொத்த வாக்குபதிவில்.. அதிலும் மதிமுக போட்டியிட்ட இடங்களும் குறைவு..\nமதிமுகவை பாராட்டி தினமலரே செய்து கொடுக்கின்றது..\nபுது தெம்பு கொள்கிறான் மதிமுக தொண்டன்..\nஇவ்விடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் தேர்தல் முடிவுகளை அறிவித்த போது மாநகராட்சி,நகராட்சி கட்சிகள் பட்டியலில் மதிமுகவின் பெயரே புதிய தலைமுறை தொலைகாட்சியில் இல்லை புதிய தலைமுறை தொலைகாட்சியை மதிமுக காரனுக்கு பிடிக்காமல் போனது...பின் நாட்களில் சாஞ்சி போராட்டத்தை ஒளிபரப்பி மதிமுக அபிமானத்தை பெற்று கொண்டது அந்த தொலைக்காட்சி..\n வரும் தேர்தலில் மதிமுக தொண்டனின் எதிர்பார்ப்பு என்ன...\nதலைவரின் உழைப்பு அவனை சோர்வடையாமல் இருக்க செய்���ின்றது.. தற்போது மதிமுகவின் வாக்கு சதவீதத்தை தலைவர் உயர்த்தி இருப்பதாக அவன் கருதுகின்றான்.. தற்போது மதிமுகவின் வாக்கு சதவீதத்தை தலைவர் உயர்த்தி இருப்பதாக அவன் கருதுகின்றான்.. நமது செல்வாக்கை வேறு கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட கூடாது.. நமது செல்வாக்கை வேறு கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட கூடாது.. அம்மாவே இறங்கி வந்து விட்டார் என ஒரு 5 சீட்டுகளுக்குள் நம்மை அடக்கி கொள்ள கூடாது... அம்மாவே இறங்கி வந்து விட்டார் என ஒரு 5 சீட்டுகளுக்குள் நம்மை அடக்கி கொள்ள கூடாது... திமுக தேமுதிக கூட்டனி அமையும் என எதிர்பார்ப்பு.. திமுக தேமுதிக கூட்டனி அமையும் என எதிர்பார்ப்பு..அதிமுக தனியே... மதிமுக தனியே போட்டியிட வேண்டும் இந்த நேரத்தில் 3 வது பெரிய கட்சியாக நிச்சயம் எழுச்சி பெற முடியும்.... தனியே நின்று ஒருசில தொகுதிகளை வெல்லவும் கூடும். குறைந்த பட்சம் தலைவர் வெற்றி அடைவார் இப்போதைக்கு அதுபோதும்.. தனியே நின்று ஒருசில தொகுதிகளை வெல்லவும் கூடும். குறைந்த பட்சம் தலைவர் வெற்றி அடைவார் இப்போதைக்கு அதுபோதும்.. மேலும் அனைத்து தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கிகாட்ட முடியும் இது வரை இல்லாத அளவு வாக்குகள் மதிமுக பெற்றுகாட்டும்... மேலும் அனைத்து தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கிகாட்ட முடியும் இது வரை இல்லாத அளவு வாக்குகள் மதிமுக பெற்றுகாட்டும்... அடுத்த சட்ட மன்றதேர்தலில் கூட்டணி பற்றி பார்த்துகொள்ளலாம்.. அடுத்த சட்ட மன்றதேர்தலில் கூட்டணி பற்றி பார்த்துகொள்ளலாம்.. இப்போது கிடைக்கும் வாக்குகள் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் நமக்கு ஒரு பிரகாச வாய்ப்பை கொடுக்கும்...\nவரும் பாராளுமன்றதேர்தலில் மதிமுக தனித்து போட்டி இதுவே மதிமுக தொண்டனின் கனவு...\nராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)\nஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அத...\nஎனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்த...\nமனைவி அமைவதெல்லாம் (திருமண நாள் பதிவு )\nதிருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும் , பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன் . கனவுகள் வ...\nமறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...\nஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன .. ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாண...\nகடன் தொல்லை நீங்கிட ..\nகடன் தொல்லை நீங்க ... கொடுத்த கடனை திரும்ப பெற .. கொடுத்த கடனை திரும்ப பெற .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே ..\n''தங்க நகை வாங்க போறீங்களா\nசமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலி...\nஇந்த வீடியோவ பாருங்க என்ன தோணுதோ பின்னூட்டத்துல சொல்லுங்க ..\nஎந்திரன் - தினமணி இப்படி செய்யலாமா ... \nசமீபத்தில் தினமணி எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன் என்ற ஒரு கட்டுரை எழுதுயது அதில் பல ஏற்று கொள்ள கூடிய நியாயங்கள் இருந்தன ...\nஅரசியலில் யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்...\nதனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்... அதே விமர்சனம் மூலம் பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&p=6311&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-10-20T00:54:55Z", "digest": "sha1:IPGL2CPZTGF4RMWMH346A3NVOZSDN2YX", "length": 59341, "nlines": 380, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை ம���்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nகுழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது பெரும்பாலும் சுகவீனத்தின் அறிகுறியாகும். உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் அவன் அதிகம் அழலாம் அல்லது அவனுடையை செயல்ப்பாடுகளின் அளவில் மாற்றம் கொண்டிருக்கலாம்.\nகீழ்க்காணும் அறிகுறிகளில் எதையாவது உங்கள் குழந்தை கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்:\nஅவனுக்குக் காய்ச்சல் இருக்கின்றது (3 மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள்)\nஆறுதல்ப்படுத்த முடியாத அளவுக்கு அவன் அழுகின்றான்\nஅவன் மந்தமாக அல்லது சோர்வாக இருக்கின்றான்\nஅவனுக்கு வலிப்பு ஏற்படுகின்றது (திடீர் வலிப்பு)\nஅவனுடைய உச்சிக்குழி அதாவது தலையின் உச்சியிலுள்ள மென்மையான பகுதிவீக்கமடையத் தொடங்குகிறது\nஅவனுக்கு வலி இருப்பது போல் தோன்றுகின்றான்\nஅவனுக்கு நாவல் நிற சொறி அல்லது வேறு வகை சிரங்கு ஏற்படுகிறது\nஅவன் வெளிறி அல்லது முகம் சிவத்திருக்கிறான்\nஅவன் தாய்ப்பாலோ அல்லது புட்டிப் பாலோ பருக மறுக்கிறான்\nஅவன் விழுங்குவதற்கு சிரமப்படுவதுபோல் தெரிகிறது\nஅவனுக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கின்றது\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளி��ும் வயது மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த சிசுக்களிலும், கடுமையான தொற்றுநோய்க்கான முதல் மற்றும் ஒரே அறிகுறி காய்ச்சலாக இருக்கலாம். உடல் வெப்பநிலை சாதாரண அளவைவிட சற்று கூடியிருப்பதை நீங்கள் அவதானித்தாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடிய விரைவில் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை, குதவழியாக அளவிட்டால் 38°C (101°F) அல்லது கமக்கட்டின் வழியாக அளவிட்டால் 37.5°C (99.5°F) ஆகும்.\nகுழந்தைகளில் சுகவீனத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று நடத்தையில் மாற்றமாகும். குழந்தை அதிக அளவு அழக்கூடும் அல்லது அதன் நடவடிக்கையின் அளவில் மாற்றமேற்படக்கூடும். பொதுவாக குழந்தை விழித்திருக்கும்பொழுது அசைந்து கொண்டிருந்தால், நன்கு உணவு உட்கொண்டால், அழும்போது ஆறுதல் படுத்தக்கூடியதாக இருந்தால் நடவடிக்கையின் அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது அல்லது அழுவது சாதாரணமானதே. ஆனால் உங்கள் குழந்தை அதிக சோர்வடைந்தால் அல்லது சிடுசிடுப்புடன் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பதற்கு இது நேரமாக இருக்கலாம். அதிக சோர்வு அல்லது சிடுசிடுப்பு சுகவீனம் ஒன்றிருப்பதற்கான அறிகுறியாகும்.\nஅதிக சோர்வாக அல்லது மந்தமாக இருக்கும் குழந்தைகளுக் குறைந்த சக்தி அல்லது சக்தியே இல்லாமல் இருக்கும். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக தூங்குவதோடு பாலருந்துவதற்காக விழிப்பதற்கும் சிரமப்படலாம். விழித்திருக்கும்போது அவர்கள் தூக்கக்கலக்கத்தோடு அல்லது சோம்பலாக இருப்பார்கள்; விழிப்புணர்வில்லாதவர்களாக பார்வையைத் தூண்டுகின்றவைகளுக்கு அல்லது சத்தங்களுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோர்வு சில காலமெடுத்து மெதுவாக ஏற்படலாம், மற்றும் பெற்றோர் அதை அடையாளம்காண சிரமப்படலாம்.\nஅதிக சோர்வு தடிமல் போன்ற சாதாரண ஒரு தொற்றுநோய் அல்லது இன்ஃப்ளூவென்சா போன்ற கடுமையான தொற்றுநோய் அல்லது மூழையுறை அழற்சி போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதிக சோம்பல் ஒரு இருதய சிக்கலினால் அல்லது தலசீமியா அதாவது இரத்த அழிவுசோகை போன்ற இரத்தத்தோடு சம்பந்தமான வியாதியினால் ஏற்படுத்தப்படலாம். அதிக சோம்பலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, எந்த ஒரு குறிக்கப்பட்ட நிலைமையுடனும் தொடர்புடைய கூட்டு அறிகுறிகளின் ஒரு அடையாளமே அதிக சோம்பலாகும். எனவே உங்கள் குழந்தை குறிப்பாக அதிக சோம்பலாக அல்லது மந்தமாக இருப்பதை நீங்கள் அவதானித்தால், பரிசோதனை ஒன்றிற்காக அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் அதிக சோம்பல் அல்லது மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் சிகிச்சை தங்கியிருக்கும்.\nஅழுகைதான் குழந்தை பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரே முறையாகும். காலம் செல்லச் செல்ல தங்களுக்கு என்ன தேவையென்பதைப் பொருத்து குழந்தைகள் வித்தியாசமான அழுகைகளை உருவாக்குகிறார்கள்: உணவு, நித்திரை, டைப்பர் மாற்றம், அல்லது ஒரு அரவணைப்பு. மெல்ல மெல்ல பெற்றோர்களும் குழந்தையின் அழுகையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்படுகிறார்கள். பொதுவாக குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து மற்றும் அவனை அரவணைப்பதன் மூலம் அவனைத் தேற்றுகிறார்கள். அனால் சில குழந்தைகள் தேற்ற முடியாதவாறு அழக்கூடும். இது கோலிக் எனப்படும் ஒரு நிலைமையால் ஏற்படும், இந்த நிலையின்போது தினமும் பின்னேரங்களில் குழந்தை நிறுத்தமே இல்லாமல் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு அழுவான். கோலிக் நிலைமை பிறப்பின் பின் உருவாகி முதல் 6 வாரங்களுக்கு த்தொடரக்கூடும்.\nநீண்ட நேர அழுகையுடன் சிடுசிடுப்பு, இலகுவில் திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் பாடுபடுத்தும் குழந்தைக்கு வலி அல்லது வியாதியிருக்கக்கூடும். குழந்தைக்கு குறுகிய நடுக்கம் அல்லது நடுக்கம் இருக்கக்கூடும். குழந்தைக்கு மலச்சிக்கல், வயிற்றுவலி, காதுவலி, வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றுநோய் ஆகியவை இருப்பதற்கான அறிகுறியாக சிடுசிடுப்புத் தன்மை இருக்கலாம். குழந்தையின் சிடுசிடுப்புத் தன்மைக்கு மலச் சிக்கல் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு கடுமையான நிலையின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். உங்கள் குழந்தை சிடுசிடுப்பதோடு வழக்கத்தைவிட அதிகமாக அழும்போது அவனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையை சிடுசிடுப்படையச் செய்யும் நிலைமையில்தான் சிகிச்சை தங்கியிருக்கும்.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுள்ளதானால் காய்ச்சல் தீங்கானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் அறிந்���ுகொள்வது மிகவும் முக்கியம். தொற்றுநோயை முறியடிக்க உடல் பயன்படுத்தும் ஒரு வழியாக காய்ச்சல் இருப்பதால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாகும்.\nஉங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது\nகுழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இரண்டு வகைகள் உள்ளன: மல வாசல் வழியாக அல்லது கமக்கட்டுக்கு அடியில். இரசம் நிறைந்த வெப்பமானியை உபயோகிக்க வேண்டாம். மல வாசல் முறைதான் மிகவும் துல்லியமானது; ஆனால் அநேகமான பெற்றோர் இந்த முறையை விரும்புவதில்லை. புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இதோ சில வழிகள்.\nஒரு எலெக்ட்ரோனிக் வெப்பமானியைக் கொண்டு குதவழி வெப்பநிலையை அளவிடுதல்:\nஇருவர் சேர்ந்து செயற்படும்போது, குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது மிகவும் இலகுவாகும்.\nகுழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து அவனது முழங்கால்களை அவனது வயிற்றுக்கு மேல் கொண்டுவாருங்கள்\nவெப்பமானி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெப்பமானியை தண்ணீரில் கரையக்கூடிய ஜெலிக்குள் அமிழ்த்துங்கள்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் குதத்திற்குள் வெப்பமானியை 2.5 செ.மீ (1 அங்குலம்) வரை உட்செலுத்துங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள். இது வழக்கமாக பீப் என்ற சத்தத்தால் குறித்துக்காட்டப்படும். வெப்பநிலையைக் கவனமாக வாசித்து ஒரு ஏட்டில் குறித்துவையுங்கள்.\nஉபயோகித்தபின் வெப்பமானியை சோப்பும் நீரும் கொண்டு கழுவுங்கள்.\nகுத வழியாக அளவிடப்படும் உடல் வெப்பனிலை சாதாரணமாக 36.6°C முதல் 38°C (97.9°F முதல் 101°F) வரை இருக்கும்.\nகமக்கட்டிற்குள் வைத்து உடல் வெப்பநிலையை அளவிடுதல்:\nவெப்பமானியின் குமிழை, உங்கள் குழந்தையின் கமக்கட்டிற்குள் வைத்து, அவனுடையை கையை உடலின் பக்கமாக கீழேவைக்கவும். குமிழ் முழுவதுமாக கமக்கட்டினால் மூடப்பட்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள்.\nகமக்கட்டிற்குள் வைத்து அளவிடப்படும் உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.7°C முதல் 37.5°C (98.0°F முதல் 99.5°F) வரை இருக்கும்.\nநான்கு வயது வருமளவும் வாய்வழி வெப்பமானிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் சிசுக்களுக்கும் காதுவழி வெப்பமானிகள் பயன்படுத்தப்படக்கூடாத���. மிகச் சிறு குழந்தைகளில் இவ்வெப்பமானிகள் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் காதுவழி வெப்பமானியைப் பயன்படுத்தலாம். பிள்ளையின் நெற்றியில் வைக்கப்படும் காய்ச்சல் பட்டிகளும் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை என்பதால் அவையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nவழக்கமாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் அறிகுறியே காய்ச்சலாகும். நமது சாதாரண உடல் வெப்பநிலைக்கு அண்மையான வெப்பநிலைகளில் பக்டீரியாக்களும் வைரசுகளும் நன்கு வளரும். நமக்குக் காய்ச்சல் இருக்கும்போது நமது உடல் வெப்பநிலை உயர்வதால் பக்டீரியாக்களும் வைரசுகளும் தப்பிப் பிழைப்பது கடினமாகிவிடுகிறது. காய்ச்சல் நோயெதிர்ப்புத் தொகுதியை இயக்கிவிட்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை செயற்பட வைக்கிறது. தடிமல், தொண்டைவலி, அல்லது காதுத்தொற்றுநோய்கள் போன்ற சாதாரணமான வியாதிகளின்போதும் காய்ச்சல் தோன்றுகிறது, ஆனால் சில வேளைகளில் கடுமையான நிலையொன்றின் அறிகுறியாக இது இருக்கலாம்.\nசிலவேளைகளில் காய்ச்சல் சுகவீனத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருப்பதில்லை, ஆனால் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால் இது ஏற்படுகிறது. உடல் நீர் வறட்சி, சோர்வு, பலவீனம், குமட்டல், தலைவலி, மற்றும் விரைவாக மூச்சுவாங்குதல் போன்ற அறிகுறிகளுடன்கூடிய வெப்பத்தால் ஏற்படும் ஒரு சுகவீனமே வெப்ப சோர்வு எனப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியென்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலைமையாகும். இந்த நிலைமையின்போது உடல் தனது வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உஷ்ணமாகிவிடுகிறது.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடையதானால், நீங்களாகவே மருந்து கொடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் அசெட்டமினோஃபென் கொடுக்கும்படி பரிந்துரைக்கலாம், ஆனால் தேவைப்படும் சரியான அளவை அவர்தான் குறிப்பிட���டுக்கூறவேண்டும்.\nஇதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தைக்கு வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை நீங்கள் தொடர்ந்து ஊட்டலாம். அவன் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகளைக் காண்பிப்பானாயிருந்தால், பாலூட்டல்களுக்கு இடையில் அவனுக்கு எலெக்ட்ரோலைட் கரைசல் கொடுக்கப்படலாம், அல்லது பாலூட்டல்களுக்குப் பதிலாக எலெக்ட்ரோலைட் கரைசலைக் கொடுக்கவும். நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவருடன் பேசவும். வாயுலர்தல், நாளொன்றுக்கு ஆறுக்குக் குறைவான ஈரமான டையப்பர், கண்ணீரில்லாத தாழ்ந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி, மற்றும் வறட்சியடைந்த தோல் என்பனவற்றை உடல் நீர் வறட்சியின் அறிகுறிகள் உட்படுத்தும்.\nபிறந்த உங்கள் குழந்தையை இளம் சூட்டு நீரைப் பஞ்சினால் ஒற்றி குளிப்பாட்டவும் நீங்கள் முயற்சி செய்யலாம். நீரை அவனுடைய தோலிலிருந்து தானாக காயவிட்டால் அது அவனுடைய வெப்பத்தைத் தணிக்க உதவும். நீருக்குள் அல்கஹோல் சேர்க்கவேண்டாம்.\nபிறந்த குழந்தை ஒன்றில் தொற்றுநோயுடன்கூடிய காய்ச்சல் ஏற்படும்போது, அது கவலைப்பட வேண்டிய பெரிய விடயமாகலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிக விரைவாக சுகவீனம் அடைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம்.\nஅதிஷ்டவசமாக, தொற்றுநோய் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதானால், சிகிச்சைக்கும் அவர்கள் மிக விரைவாக பிரதிபலிப்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடியவிரைவில் மருத்துவரிடம் கொண்டுவருவது முக்கியமானது. மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்றுநோயிருக்கிறதென சந்தேகித்தால், உடனடியாக அவர் அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.\nவளர்ந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nபெரும்பான்மையான காய்ச்சல்கள் வைரசுகளால் ஏற்படுத்தப்படுவதோடு சிகிச்சையில்லாமலேயே குணமாகிவிடும். இதன் காரணமாக பல மருத்துவர்கள், 38.5°C (101.5°F) கும் அதிகமாக இருந்தாலேயன்றி ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்களின் காய்ச்சலைக் குறைப்பதை பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், சிசுவிற்கு காய்ச்சலின் காரணமாக வலியும் வேதனையுமிருக்குமானால், அவன் இன்னுமதிக செளகரியமாக உணருவதற்காக அசெட்டமினோஃபென்னை உபயோகிக்கலாம்.\nகாய்ச்சல் பக்டீரியாத் தொற்றினால ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காண்டுபிடிக்கப்பட்டால், இத் தொற்றுநோய் அன்டிபையோடிக்கைக் கொண்டு சிகிச்சையைளிக்கப்படவேண்டும். அன்டிபையோடிக் பக்டீரியாவை அழிப்பதற்காக வேலைசெய்யும்போது, காய்ச்சலைக் குறைக்கும். சிலவேளைகளில், அன்டிபையோடிக்சும் அசெட்டமினோஃபென்னும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரே நேரத்தில் உபயோகிக்கப்படுகிறது. 41.5°C (106.7°F) க்கும் அதிகமாகக்கூடிய காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டும்.\nகாய்ச்சல் வெப்பச் சோர்வினால அல்லது வெப்ப அதிர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அது அபாயகரமானதாக இருப்பதோடு உடனடியாக கவனிக்கப்படவும்வேண்டும். பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருத்தல், அவனுடைய உடையைத் தளர்த்துதல், அவனை உண்ணவும் குடிக்கவும் உற்சாகப்படுத்துதல் மற்றும் குளிர்ச்சியான குளிப்பு போன்றவற்றின் மூலம் வெப்பச் சோர்வுக்கு சிகிச்சையளிக்கலாம். வெப்ப அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலையாக இருப்பதோடு உடனடியாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது உங்கள் பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருந்து, அவனுடையை உடைகளை அகற்றி, குளிர் நீரால் பஞ்சொற்றுக் கொடுக்கவும்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள��......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப��படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2656:2008-08-09-09-35-46&catid=114:2008-07-10-15-07-32&Itemid=86", "date_download": "2018-10-20T00:29:26Z", "digest": "sha1:C2UCRIFF6EFYB2CPCYT3NVNLS7TLVJFS", "length": 31192, "nlines": 164, "source_domain": "tamilcircle.net", "title": "அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும்\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகாற்றுள்ள போது விசிறிகள் சுழன்று\nஅந்த முறைகள் யாவும் ஓர்\n“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.”\nஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)\n“மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை.” [No Power is so costly as no Power]\nடாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)\n“அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)\nமுன்னுரை: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. 1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி ம���ல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6% இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.\nஇந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் << www.npcil.nic.in >> விளக்கமாகக் காணலாம். 1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள், இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது. ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 17 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.\nஇந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது.\nஅணு மின்சக்��ி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்\nஅணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன 500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும். அவற்றின் விபரங்களைக் காண்போம்: கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)] ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.\nஅணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel) அமைக்கப் படலாம். நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன. உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கியிருக்கும். யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப்பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது. [200 Mev Energy per Fission]. அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும். உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.\n1. “நிறுத்த அணு உலை வெப்பத்தணிப்பு ஏற்பாடு” [Shutdow Cooling Water System] : அணு உலை நிறுத்தமான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது, இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System]. இது தானாக இயங்குவது. இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.\n2.. அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது “பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று” [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும். இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும். பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.\n3. அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது “பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்” [Main or Primary Coolant Sysyem] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும். அணு உலையில் கீழே இறக்கப்பட்டுள்ள நியூட்ரான் விழுங்கிகளை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான்களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது. பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.\n4. நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும். அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும். பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது. அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் இதுவே “நீரிழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது. 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த “நீரிழப்பு விபத்து” நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன \nஅவ்வித “நீரிழப்பு விபத்தைத்” தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, “அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.\n5. அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Poison Injection System] இணைக்கப்படுகிறது. நியூ���்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது. கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.\nஅணு உலையை முற்றிலும் நிறுத்த “இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்” இருக்கின்றன.\na) நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு\nb) நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு”\n6. தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems]. உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம். நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப்பட்டிருக்கும். அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும். ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.\n7. அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் “தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்” அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Hear Exchangers]\n8. துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர் நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.\n10. அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் “தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு” [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.\nபொது அபாய மின்சாரத் தயாரிப்பு ஏற்பாடுகள்\nபொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System] அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டிருக்கும். முதல் ��ூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும். மின்னல் இடி மழைச் சமயங்களில் நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக் கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/101.html?start=20", "date_download": "2018-10-20T00:42:46Z", "digest": "sha1:VSZUXEKMVC6G2SGLKQGYF4J3H22VKEC6", "length": 8258, "nlines": 71, "source_domain": "viduthalai.in", "title": "அரசியல்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் ���மிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\n21\t சீன விமானம் தாங்கிக் கப்பல்: விரைவில் சோதனை\n22\t ஏமனில் 51சதவீதசிறார் மரணத்துக்கு சவூதி தாக்குதலே காரணம் அய்.நா. அறிக்கை\n23\t உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி: தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்\n24\t காசா எல்லையில் சுரங்க அரண்\n25\t உணவகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 18 பேர் பலி\n26\t கென்யாவில் கலவரம்: காவல்துறையினர் துப்பாக்கி சூடு\n27\t அமெரிக்காவை மிரட்டினால் வட கொரியா உக்கிரத்தை எதிர்கொள்ளவேண்டும்\n28\t நகர்ப்புறங்களில் வெப்பத்தை குறைக்க சிகரெட் கழிவில் சாலை\n29\t காங்கோ: காவல்துறையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல்: 14 பேர் பலி\n30\t ஜப்பானில் ‘நொரு' புயலுக்கு இரண்டு பேர் பலி\n31\t நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அனைத்து எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் வாக்களிக்கவேண்டும்: மீராகுமார்\n32\t கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகள் வெனிசூலா அதிபர் தீவிரம்\n33\t போர்க் குற்றங்கள் மீது நடவடிக்கை இலங்கைக்கு கூடுதல் அவகாசம் அளிப்பது சரியல்ல: விக்னேஸ்வரன்\n34\t எகிப்து அதிபர் - டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மூன்றாம் தேதி சந்திக்க ஏற்பாடு\n35\t வட கொரிய அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள அமெரிக்கா - சீனா ஒப்புதல்\n36\t தமிழர்களைப் பொறுக்கி என்று திமிராகப் பேசிய சு.சாமிக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு தலைதெறிக்க ஓடினார் சு.சாமி\n37\t தலாய்லாமாவை எதிர்க்கும் சீனா\n38\t வெள்ளை மாளிகை: முக்கிய பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜ் ஷா நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_3839.html", "date_download": "2018-10-20T00:07:19Z", "digest": "sha1:WASORAIH5V2WWNJ7IGBLQZ2OSPLYUXOJ", "length": 22552, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எல்.ரி.ரி.ஈ யின் தாக்குதலிலுக்கு இலக்காகி நொருங்கிய விமானத்தில் இருவரை தவிர ஏனைய அனைவரும் தழிழர்கள்! பாகங்கள் காட்சிக்கு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎல்.ரி.ரி.ஈ யின் தாக்குதலிலுக்கு இலக்காகி நொருங்கிய விமானத்தில் இருவரை தவிர ஏனைய அனைவரும் தழிழர்கள்\nஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தற்போது தடுப்புகாவலில் உள்ளார்.\nஇரணை தீவிற்கு அருகாமையிலுள்ள கடற்பரப்பில் எல். ரி.ரி.ஈ தாக்குதலில் நொருங்கி வீழந்த என்டெனோ 24 ரக வானூர்தியின் பாகங்கள் மற்றும் ஆடைகள், உடல் எச்ச ங்கள், பிரயாணிகளின் உரிமையாளர்களுக்கு காண்பிப்பதற் காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் மிலேச்சத்தமான செயற்பாடுகளை கண்டறிவதற்காக எதிர் வரும் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் யாழ் நகரசபை விளையாட்டு மைதான த்திற்கு வருகை தருமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுள்ளது.\nசகல சந்தர்ப்பங்களிலும் புலம் பெயர் தமிழ் அமைப்பு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. எல்.ரி.ரி.ஈ விடுதலை இயக்கம் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வானூர்தியில் வெளிநாட்டு விமானி மற்றும் ஒரேயொரு சிங்கள விமான சேவை ஊழியரை தவிர 48 பயணிகளும் தமிழ் மக்களாகும். இவர்களில் 8 சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த வானூர்தி பலாலி யிலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களிற்குள் ஏவுகணை தாக்குதலில் இந்த விமானம் நொறுங்கி வீழ்ந்தது.\nதமிழ் மக்களின் விடுதலை போராளிகள் என அடையாளப்படுத்திய எல்.ரி.ரி.ஈ இயக்கம் அப்பாவி தமிழ் மக்களை இலக்காக கொண்டு மேற்கொண்ட தாக்குதல்கள் அடையாளப்படுத்தியது.\nஇறந்தோரின் உறவினர்கள் இருப்பின் அவர்கள் பயணத்தை ஆரம்பிக்கும் போது அணந்திருந்த உடையினை அடையாளம் காண முடியுமாகவிருந்தால் அவர்களு க்கு தமது உறவுகள் நினைவுக்கு வரும். 70ற்கும் மேற்பட்ட ஆடைகளை நாம் மீட்டெடுத்துள்ளோம். நாம் இவை அனைத்தையும் எதிர்வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் யாழ் நகர சபை மைதானத்தில் காடசிபடுத்தவுள்ளோம்.\nஇவற்றை அடையாளம் காண முடியுமாயிருப்பின், அடையாளம் காணும�� உறவின ர்களை நாம் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்தி அவர்களின் உறவுகளை அடை யாளங்காண நாம் நடவடிக்கை எடுப்போம். ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தற்போது தடுப்புகாவலில் உள்ளார். அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்தள்ளோம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கர...\nமக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து ��க்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_8542.html", "date_download": "2018-10-20T00:06:31Z", "digest": "sha1:FOLYGKK4EUVWSFBBO5BH2GE5WHAMGODE", "length": 20231, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சயுராவை சாய்த்தவர்களுக்கு இரண்டாண்டு கடூழிய சிறை விதித்தது கொழும்பு மேல் நீதி மன்றம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசயுராவை சாய்த்தவர்களுக்கு இரண்டாண்டு கடூழிய சிறை விதித்தது கொழும்பு மேல் நீதி மன்றம்\nஇலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது 2007 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலின் மூலம் கப்பலுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் கடற்படையினரை கொலை செய்ய முயற்சித்தம��� உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வளக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆறு சந்தேக நபர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nசந்தேக நபர்களான இந்திரதாஸ் வசீகரன், மரியதாஸ் என்ஜலோ, பீட்டர் பியோமேசன், ஜெயசிங்கம் ஜெயமோகன், சிரில் ஜூன் கிரிசாந்த மற்றும் குமார் அந்தனி ஆகிய ஆறு பேரும் குற்றத்தை ஒப்பு கொண்டதனால் மேல் நீதிமன்ற நீதவான் லலிதா ஜயசூரிய ஒவ்வொருவருக்கும் தலா இரண்டாண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீப்பளித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கர...\nமக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/28", "date_download": "2018-10-20T01:19:33Z", "digest": "sha1:62ZZGTM7J4VDO6UZ462HSYH6PZVLHAQZ", "length": 7795, "nlines": 98, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசர்வதேச அரசியலும் சமூகத் தளங்களும் – லோகன் பரமசாமி\nஇங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.\nவிரிவு Dec 28, 2016 | 1:45 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை\nஇராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செ���்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 28, 2016 | 1:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று\nகடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்டின்போது சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை நினைவுக்குக் கொண்டு வருகின்றது.\nவிரிவு Dec 28, 2016 | 0:30 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/54895-ajiths-vedhalam-fdfs-review.art.html", "date_download": "2018-10-20T01:01:03Z", "digest": "sha1:JB5NRSNMC2EN3B4OB7MSYVKE6TSWULF5", "length": 19240, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேதாளம் - FDFS ஸ்பீடு விமர்சனம் | Ajith's Vedhalam FDFS Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (10/11/2015)\nவேதாளம் - FDFS ஸ்பீடு விமர்சனம்\nஇதுவரைக்கும் 50 படங்களுக்கு மேல் தல நடிச்சிருந்தாலும், அவரோட கேரியர்ல தீபாவளி அன்னைக்கு ரிலீசாகுற மூன்றாவது படம் வேதாளம்.\nஇந்த படத்தின் கதையை பற்றி அப்படி இப்படின்னு பலவித பேச்சுக்கள் வந்தது, இது சூப்பர் ஸ்டாரின் அதிசயபிறவி,பாட்சான்னு நிறைய சொன்னாங்க. கல்கத்தாவில் தங்கை லட்சுமி மேனனின் படிப்புக்காக தங்கியிருக்கிறார் அஜித். அவ்வளவு அமைதியான கேரக்டர். ஆனால் லட்சுமி மேனன் அவரது தங்கையில்லை, அஜித்தும் அமைதியான ஆளில்லை, மிகப்பெரிய டான்..இந்த ரெண்டு விஷயங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மைதான் கதை.\nவழக்கம்போல் சிறுத்தை சிவா டைரக்ஷன் இப்படி இருக்கும், செம ஆக்ஷன் அப்படின்னு நினைச்சிட்டு போனா அது இல்லை. ஆனா இது வேற மாதிரி தல படம். செம செண்டிமெண்ட். வரலாறு, முகவரி இப்படி படங்களில் நாம் பார்த்த பாசக்கார தலையை பார்க்கலாம்.\nஅனிருத் பின்னணி வழக்கம் போல் தெறி மாஸ். ஆனால் பாடல்கள் தான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அஜித் நின்றால், நடந்தால், பார்த்தால் கூட கைத்தட்டும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஸ்பெஷல். படத்தின் அஜித் நடிப்பு அதிகம் பேசப்பட வேண்டிய ஒன்று. வாலி படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிறகு வேறு மாதிரியான அஜித்தைக் காணலாம். முன்பாதி 40 நிமிடங்கள் மெதுவான நகர்வை பின்பாதி, பரபர வேகத்தில் கடந்து சீட்டில் கட்டிப்போடுகிறது.\nஆனா ஒரு விஷயம் முதல் பாதியில் கதைக்கு வந்து உட்கார ஏன் அவ்வளவு நேரம் எடுத்துகிட்டார் இயக்குநர்ன்னு புரியவே இல்லை. ஸ்ருதி ஹாசன் இருந்தாலும் நிறைய இடங்களில் லட்சுமி மேனன் ஸ்கோர் பண்ணிடுறார். படத்தின் நாயகி ட்ராக்கும், காமெடி ட்ராக்கும் வம்பாக திணிக்கப்பட்டவையாகவே படுகிறது. அஜித்தின் நடிப்பை கொஞ்சம் முழுமையாகவே பயன்படுத்தியிருக்கிறார் சிவா . மொத்தத்தில் தல'யின் ஹார்ட்கோர் ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும் \nவேதாளம் பட விமர்சனம் ஆடியோ வடிவில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - ���மிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/20/24-sri-sankara-charitham-by-maha-periyava-the-principle-of-god/", "date_download": "2018-10-20T00:42:16Z", "digest": "sha1:L57GPH2K3IK7RJRGDQ4Q6VPNNWJSINJK", "length": 31964, "nlines": 124, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "24. Sri Sankara Charitham by Maha Periyava – The Principle of God – Sage of Kanchi", "raw_content": "\nவேடிக்கை என்னவென்றால், வைதிக கர்மாநுஷ்டானத்தை மட்டுமே சொன்ன (பூர்வ) மீமாம்ஸையும் ஈச்வரனைச் சொல்லவில்லை; வைதிக கர்மாநுஷ்டானத்தை அடியோடு ஆக்ஷேபித்த பௌத்த-ஜைன மதங்களும் ஈச்வரனைச் சொல்லவில்லை இதைவிட வேடிக்கை: வைதிக கர்மா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ‘கர்மக்கொள்கை’ எ��்றும் Karma theory என்றும் ஒன்றைச் சொல்கிறோமல்லவா இதைவிட வேடிக்கை: வைதிக கர்மா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ‘கர்மக்கொள்கை’ என்றும் Karma theory என்றும் ஒன்றைச் சொல்கிறோமல்லவா ‘ஒவ்வொரு செயலுக்கும் ப்ரதிச் செயல் உண்டு. ஒவ்வொரு வினைக்கும் விளைவு உண்டு. இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது. நாம் செய்யும் நல்ல கார்யம், கெட்ட கார்யம் ஒவ்வொன்றுக்கும் விளைவு உண்டு. இந்த விளைவுகளை அநுபவித்தேயாகவேண்டும். இதற்காகத்தான் ஒரு ஜீவனுக்கு ஒரு சரீரத்தில் மரணம் ஏற்பட்டாலும்கூட அது மறுபடி இன்னொரு சரீரத்தில் ஜன்மா எடுத்தும் அநுபவிக்க வேண்டி ஏற்பட்டு, இப்படியே ஸம்ஸார சக்ரம் என்பது சுற்றிக்கொண்டே போகிறது’ என்பதுதான் ‘கர்மா தியரி’. இப்படிக் கர்ம பல அநுபோகத்திற்காகப் பல ஜன்மாக்கள் எடுப்பதை கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் சொல்வதில்லை. ஆனாலும் தற்போதுள்ள அம்மதங்களில் இந்தக் கொள்கை இல்லாவிட்டாலும், அம் மதங்களின் மூலமான (ஒரிஜினல்) ரூபத்தில் இது இருக்கத்தான் செய்தது, அல்லது அந்த மதங்களுக்கு முந்தி அந்த தேசங்களிலிருந்த ஹீப்ரு மதங்களில் கர்மக் கொள்கை இருக்கவே செய்தது என்று சொல்கிறார்கள். இந்த விஷயம் நமக்கு ஸம்பந்தமில்லாதது. ஆசார்யாள் சரித்ரத்தில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மத ஸம்பந்தமாக எதுவுமில்லை. ஆனால், கர்மக் கொள்கையைப் பற்றி எதற்குச் சொல்ல வந்தேன் என்றால். ஆசார்யாளோடு நன்றாக ஸம்பந்தப்ட்ட — கண்டன ரூபமான ஸம்பந்தம் பெற்ற — மீமாம்ஸை, பௌத்தம், ஜைனம் மூன்றுமே கர்மா தியரியை ஒப்புக்கொண்டிருக்கின்றன.\nமூன்றுமே கர்மா தியரியை ஒப்புக்கொண்டபோதிலும் கர்ம பல தாதாவாக இருக்கும் ஈச்வரனை ஒப்புக் கொள்ளாததுதான் ரொம்ப வேடிக்கை\nகர்மா என்பது அசேதனமான ஜட வஸ்து. அது எப்படி ஒழுங்காக ‘ப்ளான்’ போட்டுக்கொண்டு இதற்கு இன்ன பலன் என்று இத்தனை திட்டவட்டமாகவும், கண்டிப்பாகவும் ஏற்பாடு பண்ணமுடியும் சைதன்ய சக்திமூலமாக இருக்கப்பட்ட ஒரு ஈச்வரன்தானே, ‘இப்படிப் பண்ணினால் இப்படி விளைவு’ என்று ஏற்படுத்திப் பலன் தரமுடியும் சைதன்ய சக்திமூலமாக இருக்கப்பட்ட ஒரு ஈச்வரன்தானே, ‘இப்படிப் பண்ணினால் இப்படி விளைவு’ என்று ஏற்படுத்திப் பலன் தரமுடியும் ஆனாலும் ஒரு பக்கத்தில் மீமாம்ஸகர்களும் ஈச்வரனை மறுத்து, ‘கர்மா தனக்குத்தானே பலன் தந்து கொள்கி���து’ என்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒரே அவைதிகமான பௌத்த ஜைனர்களும் கர்ம பலன் எப்படி, எவரால் விளைவிக்கப்படுகிறது என்றே சொல்லாமல், நிரீச்வர வாதம் பண்ணிக்கொண்டே, ஆனாலும் கர்ம பலன்படி ஜன்மாந்தரங்கள் உண்டு என்று அஸ்திவாரமில்லாமலே ஸித்தாந்தக் கட்டிடம் எழுப்பினார்கள் ஆனாலும் ஒரு பக்கத்தில் மீமாம்ஸகர்களும் ஈச்வரனை மறுத்து, ‘கர்மா தனக்குத்தானே பலன் தந்து கொள்கிறது’ என்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒரே அவைதிகமான பௌத்த ஜைனர்களும் கர்ம பலன் எப்படி, எவரால் விளைவிக்கப்படுகிறது என்றே சொல்லாமல், நிரீச்வர வாதம் பண்ணிக்கொண்டே, ஆனாலும் கர்ம பலன்படி ஜன்மாந்தரங்கள் உண்டு என்று அஸ்திவாரமில்லாமலே ஸித்தாந்தக் கட்டிடம் எழுப்பினார்கள் பௌத்தத்தில் நிர்வாணம் என்ற சூன்ய நிலைதான் மோக்ஷம் என்று சொல்லி, லோக வியாபாரம் முழுக்க என்னவோ ஒரு மாய ஓட்டத்தில் பல ஸமாசாரங்கள் சேர்ந்து நடக்கிற மாதிரி தெரிவதே ஒழிய, ஒரே பொய்தான் என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஒரே பொய்யாக, ஏதேதோ சேருவதும் பிரிவதும் மாதரி எல்லாம் இருக்கிறபோது, எப்படி இவ்வளவு திட்டமாக ஒவ்வொரு கர்மாவுக்கும் தப்ப முடியாதபடி இன்ன பலன் என்று நிர்ணயித்து நடக்க முடியும் பௌத்தத்தில் நிர்வாணம் என்ற சூன்ய நிலைதான் மோக்ஷம் என்று சொல்லி, லோக வியாபாரம் முழுக்க என்னவோ ஒரு மாய ஓட்டத்தில் பல ஸமாசாரங்கள் சேர்ந்து நடக்கிற மாதிரி தெரிவதே ஒழிய, ஒரே பொய்தான் என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஒரே பொய்யாக, ஏதேதோ சேருவதும் பிரிவதும் மாதரி எல்லாம் இருக்கிறபோது, எப்படி இவ்வளவு திட்டமாக ஒவ்வொரு கர்மாவுக்கும் தப்ப முடியாதபடி இன்ன பலன் என்று நிர்ணயித்து நடக்க முடியும் ‘என்னவோ எல்லாம் மாய ஓட்டம்’ என்று தள்ள முடியாமல், ஒரு மஹா மதியானது ஸங்கல்பித்துத் தானே இப்படியெல்லாம் காரண கார்ய விளைவுகளை ஏற்படுத்துவதாக ஊஹிக்க முடிகிறது ‘என்னவோ எல்லாம் மாய ஓட்டம்’ என்று தள்ள முடியாமல், ஒரு மஹா மதியானது ஸங்கல்பித்துத் தானே இப்படியெல்லாம் காரண கார்ய விளைவுகளை ஏற்படுத்துவதாக ஊஹிக்க முடிகிறது அந்த மஹாமதிதான் ஈஸ்வரன் என்பது.\nஇங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். முக்யமான ஸமாசாரம். ஆசார்யாளும், ‘லோக வ்யாபாரமெல்லாம் மாயை; ப்ரஹ்மம்தான் ஸத்யம்’ என்றே சொல்லியிருப்பதை வைத்து���்கொண்டு சில பேர் இதுவும் பௌத்தத்தை அப்படியே ‘காப்பி’ அடித்ததுதான் என்று நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். இவர்கள் ஒரு முக்யமான பாகுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். லோகம் மாயை என்று சொல்லும்போது ஆசார்யாள் அது ஏதோ தலை கால் இல்லாமல் பல ஸமாசாரங்கள் சேர்ந்த மாதிரி இருக்கிற ஓட்டம் என்று பௌத்தர்கள் மாதிரிச் சொல்லவே இல்லை. மாயையைத் தன் குணமாகக் கொண்ட ஒரு ஈச்வரன், அல்லது மாயா சக்தி படைத்த ஈச்வரன்தான் இந்த லோகம் என்ற தோற்றத்தை ப்ரஹ்மத்திலிருந்தே தோற்றுவித்து அதை நடத்தியும் வருகிறான், கர்ம பலன்களைத் தருகிறான் என்றே ஆசார்யாள் ஸ்தாபித்திருக்கிறார். இன்னொரு விதமாகச் சொல்வதானால், கார்யம், குணம் எதுவுமில்லாத ப்ரஹ்மத்தை நிர்குண ப்ரஹ்மம் என்று அவர் சொல்லி, அதுவே மாயா சக்தியோடு கூடிக் கார்யமும் குணமும் உள்ள ஈச்வரன் என்ற ஸகுண ப்ரஹ்மமாகி லோக வ்யாபாரத்தைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து தப்பி, ஸகுணத்திலிருந்து நிர்குணத்துக்குப் போய், அதோடு அபேதமாக ஐக்யமாகிவிடுவதுதான் அவருடைய அத்வைதத்தின் லக்ஷ்யம். அதற்கு ஸகுண ப்ரஹ்மமான, மாயை ஸஹிதனான ஈச்வரனின் அநுக்ரஹம் வேண்டுமென்றும், அத்வைத ஞான மார்க்கத்தில் போவதற்கு முதல்படியாக ஈச்வர பக்தி செய்ய வேண்டுமென்றும் ஸாதனா மார்க்கம் அமைத்துத் தந்திருக்கிறார்.\nஇன்னொரு பாகுபாடு: மாயை என்றால் அடியோடு பொய் என்று அர்த்தமில்லை. அடியோடு பொய்யாயிருப்பதை ஆசார்யாள் ‘அத்யந்த அஸத்’ என்று சொல்வார். பூர்ண ஸத்யமாயிருப்பது ப்ரஹ்மம், அதாவது நிர்குண ப்ரஹ்மம். இரண்டுக்கும் நடுவில் இருப்பது, ‘ப்ராதிபாஸிக ஸத்யம்’ என்பது. அதாவது நடைமுறை வ்யவஹாரத்தில் நிஜம் போலவே இருப்பது. ஆனாலும் ஞானம் வந்த நிலையில் நிஜமாக இல்லாமல் மறைந்து போய்விடுவது. மாயா லோகம் என்பது இப்படிப்பட்ட ப்ராதிபாஸிக ஸத்யம் என்ற தாற்காலிக நிஜத்தோற்றம் என்றே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அடியோடு பொய்யான அத்யந்த அஸத் என்று அல்ல. ஜகத் ‘அஸத்யம்’ அல்ல. அது ‘மித்யை’ என்னும் தற்கால ஸத்யம்.\nஇப்படி ஜகத்திற்கும் ஒருவிதமான (இடைநிலை) மெய்ம்மையைத் தரும்போதுதான், நல்லது கெட்டது என்று இனம் பிரித்து மாயியான ஈச்வரன் பலன் தருவதைச் சொல்லமுடிகிறது. அதனால், நல்லதே செய்துதான் அதன் வழியாக ஈச்வராநுக்ரஹ��்தில் சித்த சுத்தி பெற்று நிவ்ருத்தி (ஞான) மார்க்கத்திற்குப் போகமுடியும் என்று சொல்ல முடிகிறது. நல்லது செய்வது என்றால் என்ன ஒழுக்கமாயிருப்பது, தர்மப்படி நடப்பது. பௌத்தத்தில் ‘சூன்யமாக ஒரு மோக்ஷம் இருக்கிறது, பாக்கி எல்லாமே ஒரே பொய்ம்மாய ஓட்டம்’ என்று சொல்லிவிட்டு, ஆனால், அஹிம்ஸை ஸத்யம் முதலான ஒழுக்கங்களை வலியுறுத்தும்போது ‘எல்லாம் பொய் என்கிறபோது ஹிம்ஸையானாலென்ன, அஹிம்ஸையானா லென்ன ஒழுக்கமாயிருப்பது, தர்மப்படி நடப்பது. பௌத்தத்தில் ‘சூன்யமாக ஒரு மோக்ஷம் இருக்கிறது, பாக்கி எல்லாமே ஒரே பொய்ம்மாய ஓட்டம்’ என்று சொல்லிவிட்டு, ஆனால், அஹிம்ஸை ஸத்யம் முதலான ஒழுக்கங்களை வலியுறுத்தும்போது ‘எல்லாம் பொய் என்கிறபோது ஹிம்ஸையானாலென்ன, அஹிம்ஸையானா லென்ன ஸத்யமானாலென்ன, அஸத்யமானாலென்ன’ என்று எதிர்கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமலிருக்கிறது. ஆசார்யாள் ஸித்தாந்தத்திலோ, முழுப் பொய்யாயுமில்லாமல், முழு நிஜமாயுமில்லாமல் நடுவிலிருக்கிற மித்யையாக மாயா ஜகத்தைச் சொல்லி, இதை நிர்வஹிக்கும் ஈச்வரன் கர்மாப்படியே பலன் தருவதில் ஒரு ஜீவன் ஒழுங்காக, தர்மமாக ஒழுகினால்தான் அதற்கு சித்த சுத்தி தந்து ஞான மார்க்கத்துக்கு உயர்த்துவான் என்று பதில் சொல்ல முடிகிறது. இந்த தர்ம ஒழுக்கத்துக்கு உதவும் உபயமாகவே மீமாம்ஸை சொல்லும் வைதிக கர்மாநுஷ்டானங்களையும் ஆசார்யாள் ஏற்றுக்கொண்டார்.\nஆசார்யாளுடைய மதத்தின் பெருமையே அதில் மீமாம்ஸையின் கர்மாநுஷ்டானம், பௌத்தத்தின் மாயைக் கொள்கை, ஜைனத்தின் அஹிம்ஸை முதலிய எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நிலைகளில் இடம் கொடுத்து அங்கீகரித்திருப்பதுதான்\nமொத்தத்தில் நான் சொல்ல வந்தது, ஈச்வரனைச் சொல்லாத பௌத்தம், சமணம் ஆகிய இரண்டும் கர்மக் கொள்கையை மட்டும் ஒப்புக்கொண்டு, அதன் அங்கமாக தர்ம ஒழுக்கங்களை விதிப்பதானது அஸ்திவாரமில்லாமல் கட்டிடம் எழுப்புகிற மாதிரி இருக்கிறது என்று காட்டத்தான். ‘எல்லாம் பொய் ஓட்டம்’ என்று பௌத்தம் தள்ளுவதுபோலத் தள்ளினாலும் ஸரி, அல்லது, ‘எதைப் பற்றியும் எதுவும் இப்படியென்றோ அப்படியென்றோ வரையறுத்துச் சொல்லமுடியாது’ என்று ஜைனம் நிச்சயமில்லாமல் முடிப்பதுபோல முடித்தாலும் ஸரி, இரண்டிலும் இத்தனை திட்டவட்டமாக ஒவ்வொரு கர்மாவிற்கும் பலனைப் பிண��த்துக்கொடுத்து ஸம்ஸார சக்ரத்தைத் தொடர்ந்து உருட்டிக் கொண்டுபோகும் ஏற்பாட்டிற்குத் தக்க விளக்கம் கிடைக்கவில்லை. மாயாலோகத்தை நடத்துபவனாகவும் கர்ம பல தாதாவாகவும் உள்ள ஈச்வரன்தான் விளக்கமாக அமைவது.\nபொதுவாகவே ஜன ஸமுதாயத்திற்கு ஈச்வரன் என்ற ஒருவன் இல்லாத மதம் ஒட்டுவதில்லை.\nஆறுமுகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம் ›\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?cat=31&paged=12", "date_download": "2018-10-20T01:04:14Z", "digest": "sha1:EUFTYIPWGZYKEISQHRLN45KECIKQ5QFI", "length": 10165, "nlines": 120, "source_domain": "tectheme.com", "title": "Tec Theme Learn From Us Tech Science world மருத்துவம் சமையல்", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\n200 கிலோ முதலையை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நபர்\nதாய்லாந்தில் நபர் ஒருவர், 200 கிலோ எடை கொண்ட முதலையை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வருகிறார். தாய்லாந்தைச் சேர்ந்தவர் முகமது இவான். இவர் 21 வயதான,\nஇணைய இணைப்பில் புதிய புரட்சி. இரு செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு பறந்தது\nElon Musk என்பவரால் உருவாக்கப்பட்ட SpaceX எனும் நிறுவனம் விண்வெளிக்கு ரொக்கெட்டுக்களை அனுப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் இணைய இணைப்பினை வழங்குவதற்காக சுமார் 12,000 செயற்கைக்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைனோசர் தடயத்திற்கு நேர்ந்த கொடுமை\nஉலகின் வெவ்வேறு பாகங்களிலும் டைனோசர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் குறித்த தடயங்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சிக்காக பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nபாம்பினங்கள் பூமியிலிருந்து முற்றாக அழிந்துபோகும் அபாயம்\nபூமியின் உயிரின வரலாற்றில் பாம்புகளுக்கும் ஒரு நீங்காத இடமுண்டு. எனினும் அவை விரைவில் பூமியிலிருந்து அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாம்புகளின் உயிர்களைப் பறிக்கும் மரபணு பூஞ்சை\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் மண்டையோட்டு வடிவான விண்கலம்\nமனித மண்டையோட்டினை ஒத்த வடிவத்தினை உடைய இராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விண்கல் 2018ம் ஆண்டில் பூமியைக் கடந்து செல்லும்.\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜாக்கிசான் கலக்கல் நடனம் – வைரல் வீடியோ\nதங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா\nபொதுவாகத் தங்கம் என்றாலே அணிகலன், சேமிப்பு என்ற வகையில் மட்டுமே அதன் பயன்பாடு தெரியும். ஆனால் அதையும் தாண்டி தங்கத்தினால் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளன. தங்கம்\nபல தடைகளை மீறி சாதனை படைத்த இலங்கை கிறிஸ்மஸ் மரம்..: சுமார் ஒரு வருடங்களின் பின்னர் கிடைத்த பரிசு\nகொழும்பு காலிமுகத்திடலில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான நத்தார் மரத்துக்கு சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல சர்ச்சைகளுக்கு\nகூகிளில் கூட பாகுபலி முதலிடமாம்\n(Pakupali Keyword Becomes First Popular Google Search) ஆண்டுதோறும் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வாசகங்கள் குறித்த செய்தி வெளியிடப்படும். அந்த வகையில் 2017 ஆம்\nஇன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் இலங்கை வான்பரப்பில் நிகழப் போகும் அதிசயம்….\nஇலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒவ்வொரு வருடமும் டிசம்பர்\nபிரமோஸ் ஏவுகணையின் சாதனைக்கு உரித்தான இரண்டு தமிழர்கள்\nbrahmos test fired sukhoi fighter jet first time) அதிக எடைகொண்ட ஓர் ஏவுகணையை, போர் விமானத்திலிருந்து செலுத்தியதன் மூலமாக உலக நாடுகளைத் தனது பக்கம் திரும்பிப்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-20T00:52:20Z", "digest": "sha1:JMF6JEPIBWRODBDDCHOZ5XNREEZVXERP", "length": 12679, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது! – THE TIMES TAMIL", "raw_content": "\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2018\nLeave a Comment on ‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஅண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் கலைஞருக்குத்தான். வெகுமக்கள் வந்துபோகும் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு இடம் இல்லை என்பது இழிவான அரசியல்.\nஅண்ணா அறிவாலயமோ பெரியாரது நினைவிடமோ கலைஞரது இறுதித் தங்குதலுக்கான இன்றைய உடனடித் தேர்வாகலாம். கலைஞரது நினைவிடத்தை மறுபடி மெரினாவிற்குக் கொண்டுவருவது கடினமான காரியம் ஒன்றும் இல்லை. லெனினது உடல் கிரம்ளினில் இருந்து இரண்டாம் உலகப் போரின் போது சைபீரியா சென்று மறுபடி கிரம்ளின் வந்தது. மார்க்சின் கல்லறை சென்ற நூற்றண்டின் மத்தியில்தான் இன்றிருக்கும் வடிவில் அமைந்தது. இதனது நடைமுறைச்சிக்கல் எவ்வாறானது எனினும் பார்ப்பனியம் ஒரு உணர்ச்சிகரமான தருணத்தில் திராவிட மரபுடன் இழிவான ஒரு சமரில் இறங்கியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது..\nதலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் குருமூர்த்தியின் உத்தரவுப்படி நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார் கலைஞரை வாழ்ந்த போது மோதி வீழ்த்த முடியாதவர்கள் அவரது மரணத்தின் நிழலில் விளையாடிப்பார்க்கிறார்கள்\nமெரினாவில் நினைவில்லங்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி, பாமக பாலு, வழக்கறிஞர் துரைசாமி ஆகிய மூவரும் தனித் தனி வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.ழஇந்த வழக்குகள் அனைத்துமே ஜெயலலிதாவின் நினைவில்லம் தொடர்பான வழக்குகளே தவிற வேறு நினைவில்லங்கள் தொடர்பான வழக்குகள் அல்ல.\nஅண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள இடம் தொடர்பான விவகாரம் அல��ல. இந்த வழக்குகள் மீது நீதிமன்றம் ஒரு தடையாணையையும் பிறப்பிக்கவில்லை. வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இப்போது வழக்கு தொடர்ந்த மூவருமே தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையில் ஆஜராகியிருக்கிறார்கள்\nவெறும் இடம் குறித்ததல்ல இது. வரலாறு முழுக்க மறுக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அடையாளப்படுத்தியதே கலைஞரின் அரசியல். அவரது உடல் அந்த எதிர்ப்பின் தனல்\nகுறிச்சொற்கள்: அண்ணா சமாதி கருணாநிதி திராவிட அரசியல் மெரினா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nNext Entry வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161629", "date_download": "2018-10-20T00:58:23Z", "digest": "sha1:NJXMDM7MABZLXWUIGQWHTMKEN5FUHE2H", "length": 12182, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "முள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் வேண்டுகோள்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 25, 2018\nமுள்ளிவாய்க்காலில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை கைவிடுங்கள்; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் வேண்டுகோள்\n“முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒரே நிகழ்வாக தமிழ்த் தேசியத்தை மீளெழுச்சிகொள்ளச்செய்யும் நிகழ்வாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சில தினங்களுக்கு முன்னர் அறைகூவல் விடுத்திருந்தது.\nஒன்றியத்தின் அந்த அறைகூவலில் சந்தேகமிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார். ஒன்றியத்தின் இந்த அழைப்பு பிழையானவர்களுக்கும் அவர்களின் பிழைகளுக்கும் வெள்ளையடிப்பதற்கான முயற்சியாக இருக்குமோ, என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.\nஇனப்படுகொலைக்கு இறுதிவரை துணைபோனவர்களும், இனப்படுகொலை விசாரணைகளை நிறுத்த நினைப்பவர்களும், அதே இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களும், அதன் சாட்சிகளும் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பவர்களும் ஒன்றாக ஒரே இடத்தில் அஞ்சலி செலுத்துவது அபத்தம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்திருந்தார்.\nஇது தொடர்பில் பதிலளித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், “முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கோ அல்லது நினைவு நாளுக்கோ எவரும் உரிமை கோர முடியாது. அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, பொது அமைப்புகளாக இருந்தாலும் சரி, ஏன் நாங்களேகூட அதற்கு உரிமை கோர முடியாது. இந்த நினைவு நாளை அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ தமது சுய இலாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளைகூட நாம் ஒற்றுமையாகக் கடைப்பிடிக்காத தரப்பாக இருக்கக்கூடாது.\nசர்வதேச சமூகம் எமக்கொரு தீர்வைப் பெற்றுத்தர முயலும்போது நாம் எமக்குள் பல பிரிவுகளாக இருப்பதை நாம் விரும்பவில்லை. அதனாலேயே நினைவு தினத்திலாவது ஒன்றுபடுமாறு அழைத்திருந்தோம். அதில் எவ்வித வேறுபாடுக��ும் இருக்கக்கூடாது என வலியுறுத்தியிருந்தோம். அப்படிப்பட்டதொரு நிலையில், அந்த நினைவு நாளுக்கு இன்னார்தான் வரவேண்டும் என தீர்மானிக்க எவருக்கும் தகுதியில்லை.\nதமிழ்க் குடிமகன் எவராக இருந்தாலும் கலந்துகொள்ள முடியும். அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிகழ்வு. அங்கு வந்து அரசியல் கருத்துகளை ஊடகங்கள் வாயிலாகக் கூறுவது, நினைவிடத்தில் வைத்து அரசியல் செய்வது போன்றவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முயாது. ஏனெனில், சில அரசியல் தரப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன.\nமுள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். மற்றவர்களைக் குறைகூறி மக்களின் கண்ணீரில் அரசியல் செய்து கதாநாயகனாகும் எண்ணங்களை விட்டுவிடுங்கள்”என்றுள்ளார்.\nதியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு…\nமன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு…\nதிருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு…\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது…\nமுல்லைத்தீவை முஸ்ஸிம் தீவாக மாற்றிக்காட்டுவோம் எனக்…\n”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில்…\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்:…\nஆவாக்குழுவின் புதிய அவதாரம்; அச்சத்தில் வாழும்…\nஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை அழிக்க இந்தியா…\nஅரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக…\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு…\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு…\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nஅரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் வரவு-…\nமகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி…\n‘குறுகியகால புனர்வாழ்வோ, பொதுமன்னிப்போ அளிக்கவும்’\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும்…\nதமிழர்களை தமிழீழர்களாகத்தான் சிங்கள இளைஞர்கள் பார்க்கின்றனர்\nதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றது…\nஅனுராதபுரத்தில் யாழ் மாணவர்களை வம்புக்கிழுத்த சிங்களவர்கள்;…\nசிங்களவர்களின் கோட்டைக்குள் தமிழ் மாணவர்���ள்..\nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து…\nஆணையிட்ட கருணா வெளியே – நிறைவேற்றியவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/upfa.html", "date_download": "2018-10-19T23:54:09Z", "digest": "sha1:AMGLM3MHGAVADWH4LVVBN67X5RK3TB3U", "length": 5446, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "UPFA சம்பந்தனுக்கு ஆதரவு; மஹிந்த அணியின் எதிர்பார்ப்பு கலைந்தது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS UPFA சம்பந்தனுக்கு ஆதரவு; மஹிந்த அணியின் எதிர்பார்ப்பு கலைந்தது\nUPFA சம்பந்தனுக்கு ஆதரவு; மஹிந்த அணியின் எதிர்பார்ப்பு கலைந்தது\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது தம் வசப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளது கூட்டு எதிர்க்கட்சி.\nஆர்.சம்பந்தனின் பதவியைத் தமக்குத் தர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமது தீர்மானத்தை எழுத்து மூலம் அறிவித்துள்ளது.\nஇதனடிப்படையில் அண்மையில் சம்பந்தன் தெரிவித்திருந்தது போன்று அரசின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் எதிர்க்கட்சி தலைவர் பதவி தரப்பட முடியாது என அக்கட்சியும் இன்று சபாநாயகரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138189-nagesh-loves-pepper-rasam-says-actress-sachu.html", "date_download": "2018-10-19T23:40:38Z", "digest": "sha1:PXFYVHCFGK32BPGQDHCZNDEA6R7DOWTS", "length": 20343, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh | Nagesh loves pepper rasam says actress Sachu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:17 (27/09/2018)\n``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு\nவெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார்\n``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி மூலமா மக்களை ஈர்த்தது நாகேஷ் மட்டும்தான். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அவர் அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து காமெடியா டயலாக் பேசிட்டு இருந்தேன். நான் பேச ஆரம்பிச்சதும், என் டயலாக்குக்கு கவுன்டர் கொடுத்துக் கிண்டல் பண்ணுவார். அப்போ நான் நடிக்கிறேங்கிறதை மறந்து சட்டுனு சிரிச்சிருக்கேன். இப்ப அதையெல்லாம் நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஅந்தப் படத்துக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் நண்பர்களாகிட்டோம். அவர் ரொம்ப கெட்டிக்காரர். டைரக்டர் சொல்றதை மட்டும் செய்யாமல், அவருக்குத் தோணுற விஷயங்களையும் நடிக்கும்போது சேர்த்திடுவார். அதுவும் ஸ்பாட்ல தானே ஒரு கவுன்டர் கொடுக்கிறதோ, டயலாக் சொல்றதோ எல்லாம் அத்தனை சுலபமில்லை. தனக்குக் கொடுத்திருக்கிற கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணுவார். அதனால்தான் இறந்த பிறகும் நம்ம மனசுல தனித்துவமா நிற்கிறார்.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன��� உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலன்னு இருப்பார். எங்க ஃபேமிலியோட ரொம்ப நல்லாப் பழகுவார். அவருக்கு நான் வெஜ் பிடித்தம் கிடையாது. வெஜ்னா உயிர். அதுவும் எங்க அம்மா பண்ற 'மிளகு ரசம்'னா உயிரையே கொடுப்பார். அவருக்காக அடிக்கடி எங்கம்மா மிளகு ரசம் செய்து ஸ்பாட்டுக்குக் கொடுத்து அனுப்புவாங்க.\nபார்க்கிறதுக்கு காமெடியனா தெரிவார். ஆனா இயல்புல ரொம்ப சீரியஸான மனிதர். இலக்கியத்து மேல அதிக ஈடுபாடு உண்டு. நிறைய புத்தகங்கள் வாசிப்பார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அளவு கடந்த காதல் உண்டு'' என்று நாகேஷின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சச்சு.\n`` `மொழி' ஜோதிகா மாதிரி தர்ஷினி... கபடில கில்லாடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138972-if-they-dont-find-our-kid-we-will-die-at-police-station-itself-gypsy-parents-cry-for-help.html", "date_download": "2018-10-19T23:43:43Z", "digest": "sha1:BGEJUSKT3E7D6P3OJSOYLSVVNBY6F4IA", "length": 28631, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு மாதம் ஆகியும் கண்டுபிடிக்கப்படாத ஹரிணி பாப்பா... கதறும் நாடோடி பெற்றோர்! #FollowUp | \"If they don't find our kid, we will die at police station itself\", gypsy parents cry for help", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:18 (06/10/2018)\nஒரு மாதம் ஆகியும் கண்டுபிடிக்கப்படாத ஹரிணி பாப்பா... கதறும் நாடோடி பெற்றோர்\n``அன்னிக்கு எதுக்கு சார் ஆட்டோ லைட்டு ரிப்பேர் ஆகணும். அதுமட்டும் சரியா இருந்திருந்தா, பொண்டாட்டி புள்ளயோட வூடு போய் சேந்துருப்பேன்”\n``ஹரிணி எங்ககிட்ட வந்து சேர்ற வரை நாங்க இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயேதான் கெடப்போம். இங்க இருந்து ஒரு அடி நகர மாட்டோம். ஒருவேள எங்க புள்ள எங்ககிட்ட வந்து சேரலன்னா இங்கேயே எங்க உசுர விட்டுடுவோம்\nகடந்த 23 ம் தேதி ``புள்ள கிடைக்கலைனா போலீஸ் ஸ்டேஷன்லயே செத்துடுவோம்” கலங்கும் நாடோடி பெற்றோர் என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 15 நாள்களை நெருங்கிய நிலையில் இன்றளவும் ஹரிணி கிடைத்தபாடில்லை.\nபாசி, ஊசி மணி விற்பது வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியின் பிழைப்பு. அன்றும் வழக்கம்போல் பிழைப்புக்காக பஸ் ஏறி இருக்கிறார்கள்.\n``காளியம்மா, புள்ளயைத் தூக்கிக்க. போய் வியாபாரத்தை முடிச்சுட்டு வந்துடலாம்” என்றார். `அடுத்த இரண்டு நாளைக்குப் பிள்ளையின் பால் செலவுக்கு ஆச்சு' என்று காளியம்மா பூரிப்புடன் தயாராகி, கடை விரிக்கத் தேவையான அனைத்துச் சாமான்களையும் மூட்டை கட்டினார். தூங்கிக்கொண்டிருந்த தன் செல்ல மகள் ஹரிணியைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறினார். பயணத்தின் தூரத்தைக் கடக்கும் வழி நெடுக, மகளின் எதிர்காலம் பற்றிய எத்தனை எத்தனையோ கனவுகளை இருவரும் சுமந்தார்கள். ஆனால், வசந்தகாலமாகத் தொடங்கிய அன்றைய நாளின் முடிவில், ஒரு பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது அந்த ஏழைப் பெற்றோர்க்குத் தெரியாது.\n\"ஷாருக்கான் இருக்கும்போது ந���ன் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஉத்திரமேரூருக்கு அடுத்துள்ள மானமதி கிராமம்தான் வெங்கடேசன் காளியம்மாள் தம்பதிக்கு. நாடோடி இனம். தினமும் ஊர்விட்டு ஊர் சென்று பொம்மைகள், பாசி, மணிகள் விற்பது தொழில். அன்று, கடப்பாக்கம் அருகேயுள்ள இடைக்கழிநாடு கிராமத்தின் அம்மன் கோயில் திருவிழாவில் வியாபாரம் நடத்தச் சென்றார்கள். திருவிழாவுக்கு வரும் கூட்டத்தைப் பொறுத்து வியாபாரம். அதிகபட்சம் 250 ரூபாய் கிடைக்கலாம்.\nஹரிணி அன்றைக்கு ரொம்பவே சுட்டித்தனம் பண்ணியதாக காளியம்மாள் சொல்கிறார். ``என்னைக்கும் எம் புள்ள துறுதுறுன்னுதான் இருக்கும். அன்னிக்கு இன்னும் ரொம்ப சேட்டை. அங்கேயும் இங்கேயும் திரிஞ்சுட்டே இருந்துச்சு. அடிக்கடி ஓடிவந்து என் வயித்தைத் தொட்டு, `அம்மா, தம்பி பாப்பா எப்ப வரும் அவனுக்கு ஒரு பொம்மை எடுத்து வெச்சிருக்கே'னு சொன்னா. ஹரிணி நல்லா பாடும். ஆடிக்கிட்டே திரியும். அவளுக்குப் புடிச்சதை வாங்கிக்கொடுக்க இருந்தேன். ஆத்தா புண்ணியத்துல அன்னிக்குக் கையில நல்ல காசும் நின்னுச்சு. திருவிழா முடிஞ்சதும் ஊருக்குக் கிளம்பிட்டோம். ராவு நல்லா இருட்டிடுச்சு. ஆட்டோவில் லைட்டு வேலை செய்யலை. `இனிமே வண்டியை ஓட்டறது சிரமம். எங்கேயாச்சும் படுத்துட்டு காலையில் போலாம்'னு வீட்டுக்காரரு சொன்னார். போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே படுத்துட்டோம்'' என்கிறார்.\n``அன்னிக்கு எதுக்கு சார் ஆட்டோ லைட்டு ரிப்பேர் ஆகணும். அதுமட்டும் சரியா இருந்திருந்தா, பொண்டாட்டி புள்ளயோட வூடு போய் சேந்துருப்பேன். தூரத்துல இருக்கிற ஊர்களில் எல்லாம் தங்கிட்டு வந்திருக்கோம். எங்களுக்கா இப்படி ஒரு நிலைமை. பாவம் காளியம்மா. உண்டாகியிருக்கு. ரெண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல குந்திக்கின்னு இருக்கோம். அசிங்கமா இருக்குதுங்க சார்” என்கிறார் வெங்கடேசன்.\nகாளியம்மாவும் வெங்கடேசனும் மாறி மாறி கண்ணீர்விட்டுக் கதறுகிறார்கள். ``ஏழையாகப் பொறந்துட்டா. இப்படித்தான் அநாதையா நிக்கணுமா சார் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல உக்காந்துகின்னு பிச்சை கேட்டுட்டு இருக்கோம். தயவு காட்டுங்க சார். எங்களைப் பார்த்தா பாவமா இல்லியா” என்ற கதறல் பெரும் இடிபோல் விழுகிறது.\nபால் மணம் மாறாத பிஞ்சு ஹரிணி, இப்போது எங்கே இருக்கிறாள். இதோ, ஒரு மாதம் ஆகப்போகிறது தன் பெற்றொரிடமிருந்து அவள் பிரிந்துசென்று. எந்நேரமும் பொம்மைகளோடு ஆடிப்பாடி விளையாடுபவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள் “சாப்ட்டியா என் செல்லமே, அம்மா பக்கத்துல இல்லாம தூங்கினியா கண்ணு” என ஹரிணி பற்றிய சிந்தனையிலேயே இருக்கும் காளியம்மாவுக்கு இந்தச் சமூகம் என்ன பதிலைத் தரப்போகிறது. என்னதான் ஆனது\n``நாங்க விசாரிச்சுட்டுதான் சார் இருக்கோம். ஹரிணி தொலைஞ்ச புகார் வந்ததிலிருந்தே மீட்கும் முயற்சியைத் தீவிரமாக்கி இருக்கோம். சென்னை உயர் நீதிமன்றத்திலும் பெற்றோர் தரப்புல ஆட்கொணர்வு மனு போட்டிருக்காங்க. தேடும் வேட்டையைத் துரிதப்படுத்தியிக்கோம். எங்களுக்குக் கிடைச்ச சிசிடிவி ஃபுட்டேஜ்களை வெச்சு, சந்தேகப்பட்ட நபர்களைக் கைது பண்ணி விசாரணையைத் தொடங்கிட்டோம். சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம்” என்கிறார், அணைக்கட்டு காவல் நிலைய உதவிக் காவல் ஆய்வாளர், முரளி.\nஅவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தோம். ``ஹரிணி காணாமல்போய் ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால், அவளுக்குப் பிறகு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் காணாமல்போய், ஒரே இரவில் மீட்கப்பட்டார். ஏன் ஹரிணியை மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை'' எனக் கேட்டதும், ``சார் எனக்கு வேற வேலை இருக்கு. அப்புறமா கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டார்.\nமழை இல்லாத அந்நாள் வெங்கடேசன் காளியம்மாள் தம்பதிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது மழை ஆரம்பித்திருக்கிறது. பிழைப்புக்கு வழியின்றி பிள்ளையின் நினைவைச் சுமந்துகொண்டு காவல் நிலையத்தின் வாசலிலேயே கிடக்கிறார்கள். மழையால் மண் குளிர்ந்ததுபோல மகளின் வரவால் அந்த இரு உள்ளமும் குளிரட்டும்.\n''எல்லா விஷயங்களிலும் பெண்ணியம் பேசி வீண் பிடிவாதம் ஏன் '' - சபரிமலை குறித்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - ச��்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரக\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-10-20T01:18:35Z", "digest": "sha1:H7NMFPIYAUHMT4UM46BFUXBMT7CA2YEN", "length": 19368, "nlines": 167, "source_domain": "keelakarai.com", "title": "அபுதாபியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காய்கறி தோட்டம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட ��ுயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome வளைகுடா / உலகச் செய்திகள் அபுதாபியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காய்கறி தோட்டம்\nஅபுதாபியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காய்கறி தோட்டம்\nஅபுதாபியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காய்கறி தோட்டம்\n35 ஏக்கரில் இயற்கை வேளாண்மை, வாரம் 5 ஆயிரம் கிலோ காய்கறிகள் உற்பத்தி\nமனிதநேய சேவையில் ஜாயித் வேளாண்மை, மறுவாழ்வு வளர்ச்சி மையம்\nஅமீரகம் மகிழ்ச்சிப்படுத்துதல், சகிப்புத்தன்மை, கல்வி மேம்பாடு, ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு என அனைத்து வகையான செயல்பாடுகளிலும் உலகை உற்று நோக்க வைத்துக்கொண்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மனிதநேய செயல்பாடுகள் மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த செயல்களுக்கு எல்லாம் வித்திட்டவர் அமீரக முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் ஆவார்.\nஇவர் இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து அமீரகத்தை விடுவித்து அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய அமீரகத்தை உருவாக்கியதில் முன்னோடியாக விளங்கியவர்.\nஇவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அமீரகத்தின் பெட்ரோலிய எண்ணெய் வளம் வளர்ச்சியடைந்தது. அரபு நாடுகளில் அமீரகத்தில் இருந்து எண்ணெய் வளத்தை கொண்டே பொருளாதரத்தை மேம்படுத்தினார்.\nபிறகு அனைத்து இடங்களிலும் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை நிறுவினார்.\nஅமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சொந்த நாடு மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தார். அதுமட்டுமல்லாமல் அமீரகத்தில் வசிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மனிதநேய அடிப்படையில் பல்வேறு திட்டங்களை நிறுவினார்.\nஅதில் ஒன்றுதான் ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாடுடையவர்களின் வாழ்வாதரத்திற்காக அபுதாபியில் கடந்த 1994- வது ஆண்டில் உருவா��்கப்பட்ட ஜாயித் வேளாண்மை மற்றும் மறுவாழ்வு வளர்ச்சி மையம் ஆகும். இந்த மையத்தில் மன வளர்ச்சி குன்றியவர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர மறைந்த அமீரக முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் விரும்பினார். அதனால் இன்றும் இந்த காய்கறி தோட்டத்தில் முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியவர்களே பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கை விவசாயத்தில் காய்கறி தோட்டம்…\nஅபுதாபியில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த காய்கறி தோட்டத்திற்கு வெறும் 30 நிமிட பயணத்தில் சென்று விடலாம்.\nஅங்கு அழகான சுற்றுப்புற சூழலில் ஜாயித் வேளாண்மை மற்றும் மறுவாழ்வு வளர்ச்சி மையத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் பசுமைகூடாரம் அமைக்கப்பட்டு அதில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.\nஇந்த தோட்டத்தை பராமரிக்க மற்றும் அங்கு பணிபுரிவதற்காக 105 பேர் முற்றிலும் மனநலம் குன்றியவர்கள் இந்த மையத்தில் ஊழியர்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 80 பேர் ஆண்கள், 25 பேர் பெண்களாவார்கள்.\nஇந்த காய்கறி தோட்டத்தில் தக்காளி, பச்சைமிளகாய், குடமிளகாய், சுசிச்சினி, முட்டைக்கோஸ், தர்பூசணி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை பயிரடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பசுமைகூடாரத்தில் குளிர்சாதனங்கள் பொருத்தப்பட்டு வெப்பநிலையானது பராமரிக்கப்பட்டு வருகிறது.\nபாலைவன மண்ணில் பயிர்கள் வளராது என்பதால் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மண் எடுத்துவரப்பட்டு அதில் அனைத்து பயிர்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.\nஇந்த பயிர்வளர்ப்பு மற்றும் பராமரிப்பு உடபட அனைத்து பணிகளும் மனநலம் குன்றிய ஊழியர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு விளையும் அத்தனை காய்கறிகளும் பழங்களும் பூச்சிகள், நோயில்லாமல் பாதுகாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக இயற்கை சார்ந்த விவசாயம் நடைபெற்று வருகிறது.\nஇங்கு பணிபுரியும் மனவளர்ச்சி குன்றிய ஊழியர்களுக்கு அபுதாபி அரசு சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு ஊழியர் மாதம் 4 ஆயிரம் திர்ஹாம் வருமானம் பெறுகிறார். இது அவர்களுக்கும், அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் பெரிதும் உ��வியாக உள்ளது.\nஇந்த 35 ஏக்கர் பசுமைகூடாரத்தில் இருந்து வாரத்திற்கு 5 ஆயிரம் கிலோ காய்கறிகளை இந்த ஊழியர்கள் அறுவடை செய்கின்றனர்.\nஇது அமீரகத்தில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதே பகுதியில் 1,500 கோழிகள் மற்றும் 600 ஆடுகள் பண்ணைகளில் வைத்து வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.\nஒரு நாளில் சராசரியாக 75 கோழி முட்டைகள் இங்குள்ள சிறு கோழி பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஅதேபோல இங்கு வளர்க்கப்படும் ஆடுகளில் இருந்து ஒரு நாளைக்கு 150 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை அந்த மையத்திலேயே வெண்ணெயாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த காய்கறி தோட்டம் மற்றும் பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பொதுமக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் லூலூ சூப்பர் மார்க்கெட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த விவசாய தோட்டத்தில் இருந்து நல்ல தரமான புதிய காய்கறிகளை அன்றாடம் பெற்று செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் அங்கு செல்லும் பொதுமக்கள் தினமும் தங்கள் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டும் செல்கின்றனர்.\nமனிதநேயத்தில் சிறந்து விளங்கிய முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் முயற்சியால் இன்னும் அமீரகத்தில் காய்கறிகளுடன் மனிதநேய செயல்பாடுகளும் விளைந்து கொண்டுள்ளது மிகையல்ல…\nடெல்லி மால்வியா நகரில் பயங்கரமான தீ விபத்து: 30 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன\nஉத்தராகண்ட் ஏரியில் கடல் விமான சேவை: முதல்வர் திரிவேந்திர சிங் அறிவிப்பு\nதொய்வில்லாமல் தொடரும் ‘இந்தியன் சோசியல் போரம்’ ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9219-topic", "date_download": "2018-10-19T23:51:11Z", "digest": "sha1:DSV77HK2UY33ZVOKY7D4EGXJZCPSFAEH", "length": 11543, "nlines": 55, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "மனிதனின் அறிவு", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nமனிதனின் அறிவு ஒரு மாபெரும் சக்தி. எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வல்லமை வாய்ந்தது மனித அறிவு. இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனிதனின் அறிவு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல. இந்த அறிவு அகந்தையுடன் கூடியதாய் இருந்தால் அது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பதயும் மறுப்பதற்கு இல்லை. இந்த கருத்தையே மையமாக கொண்ட ஒரு கதையை எழுதி உள்ளேன்.\nமுன்னொரு காலத்தில் செந்நாடு என்ற நாட்டை பஞ்சவன் பாரிவேந்தன் என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். நாட்டு மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல்’ ஆட்சி செலுத்தி வந்தான். அவன் நாட்டில் கொசக்ஸி பசபுகழ் என்ற மந்திரவாதி வாழ்ந்து வந்தான். கொசக்ஸி மந்திர தந்திரங்களில் சால சிறந்தவனாக விளங்கினான். அவன் மந்திர தந்திரங்களின் மூலம் நாட்டை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பினான்.\nஒரு நாள் கொசக்ஸி அரசவைக்கு சென்று நாட்டிலேயே தான் மட்டும் சக்தி வாய்ந்தவன் என்றும், நாட்டை ஆளும் திறமை தனக்கு மட்டும் தான் உள்ளது என்றும் சவால் விட்டான். பஞ்சவன் சவாலை ஏற்றுக்கொண்டு அவன் சக்தியை நிரூபித்து காட்டும்படி ஆணையிட்டான். தன்னால் பஞ்ச பூதங்களையும் அடக்க முடியும் என்றும் அதன் மூலம் இந்த நாட்டையே தனக்கு கீழ் கொண்டு வருவதாகவும் கூறினான். மன்னனும் பஞ்ச பூதங்களில் ஒன்றையாவது அடக்கி காட்டும்படி கூறினான்.\nபோட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் நெருப்புடன் போட்டியிட தயார் ஆனான். நெருப்பு பற்றி கொள்ள முடியாத சுவரையும், மேற்கூரையும் அமைத்து வீடு ஒன்றை உருவாக்கி இந்த வீட்டை நெருப்பினால் அழிக்க முடியாது என்று கூறினான். அவன் கூறியபடி வீட்டுக்கு வெளியில் இருந்து நெருப்பினால் அந்த வீட்டை அழிக்க முடியவில்லை. கொசக்ஸி மகிழ்ச்சியின் உச்ச கட்ட நிலையை அடையும் முன் வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த விளக்கு தவறி விழுந்து வீட்டிற்குள் தீப்பற்றி கொண்டது. அதனால் எரிச்சல் அடைந்த கொசக்ஸி அம்முயற்சியை கைவிட்டு அடுத்து ஆகாயத்தை கட்டுபடுத்த நினைத்தான்.\nஆகாயத்தை மறைக்க போவதாக கூறினான். அதன்படி ���ெரிய கருப்பு துணி போன்ற ஒன்றை தயார் செய்து அதை வைத்து ஆகாயத்தையே மறைக்க முயன்றான். ஆகாயம் முழுவதும் அந்த துணியினால் மறைக்கப்பட்டது. ஆகாயத்தில் இருந்து வந்த இடி, மின்னல் சக்தியால் அந்த துணி கிழிக்கப்பட்டது. மறுபடி தான் தோல்வியுற்றதை எண்ணி மிகவும் கோபமடைந்தான்.\nஅடுத்து எப்படியாவது காற்றுடன் வெற்றி பெற வேண்டும் என எண்ணி ஒரு பறக்கும் தட்டை தயார் செய்தான். அந்த தட்டில் காற்றின் வேகத்தை விட வேகமாக செல்ல முடியும் என்று கூறினான். அந்த தட்டின் மேல் ஏறி நின்று கொண்டு காற்றை விட வேகமாக பறக்க முயற்சி செய்தான். காற்று திடீரென காற்று சூறாவளியாக மாறி அவனது பறக்கும் தட்டின் திசையை திருப்பி விட்டது. இதனால் போட்டி ஆரம்பித்த இடத்திலேயே வந்து விழுந்தான்.\nஉச்ச கட்ட கோபத்துடன் நீருடன் போட்டிக்கு தயார் ஆனான். நீரின் போக்கை தடுக்க போவதாக கூறினான். ஒரு பெரிய தடுப்பு சுவர் ஒன்றை கட்டி கடல் நீரை வெளிய வரவிடாமல் தடுத்தான். ஆனால் நீரோ நிலத்தடி நீராக மாறி மண்ணின் வழியே வெளி வந்தது. இதுவரை எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோழ்வியுற்றதை எண்ணி வெட்கப்பட்டு வெறியுடன் அடுத்த போட்டிக்கு கிளம்பினான்.\nஅனைத்து மக்களையும் தாங்கும் பூமி தாயிடமே உன்னால் என் எடையை தாங்க முடியாது என கூறி தன் எடையை அதிகரித்து கொண்டே சென்றான். ஒரு கட்டத்தில் நிலம் தானே பிளந்து உள்ளுக்குள் விழுந்தான் கொசக்ஸி. நிலத்தின் எடை தாங்க முடியாமல் தன் தோல்வியை ஒத்துக்கொண்டு மன்னன் பஞ்சவனிடம் மன்னிப்புக்கேட்டான் கொசக்ஸி.\nஎன்ன தான் அறிவுத்திறமை மந்திர தந்திர திறமை அனைத்தும் இருந்தாலும் இயற்கையை வெல்ல நினைப்பது கானல் நீரே. அகந்தையால் அழிவது நாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/09/blog-post_7.html", "date_download": "2018-10-19T23:41:34Z", "digest": "sha1:IXQ4IF34YDDGSXRTI6RWKIBOIZMDXCCZ", "length": 40029, "nlines": 266, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: இலக்கிய உழைப்பாளிக்கு ஓர் அஞ்சலி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇலக்கிய உழைப்பாளிக்கு ஓர் அஞ்சலி\nகொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க பல படைப்புக்களை- குறிப்பாக மஹாசுவேதாதேவி,ஆஷா பூர்ணாதேவி ஆகியோர��ன் படைப்புக்களைத் தமிழாக்கம் செய்திருப்பதன் வழி ,வங்க இலக்கியத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருப்பவர்;அரசுப் பணியில் இருந்து கொண்டு...தீராத உடற்குறையுடனும் போராடியபடி,36 நூல்களை வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்திருப்பதோடு,ஆங்கிலம் ,இந்தி மொழிகளிலிருந்தும் பல மொழிபெயர்ப்புக்களைச் செய்திருப்பவர்.மொழியாக்கத் துறையோடு நின்றுவிடாமல் பல அருமையான சிறுகதைகளையும்,வாழ்க்கை வரலாற்று நூல்களையும் தந்திருப்பவர்.\n1084இன் அம்மாஎன்னும் அற்புதமான நாவலையும்(மஹாசுவேதாதேவி),\nகருப்பு சூரியன் என்ற ஆஷா பூர்ணாதேவியின் சிறுகதைத் தொகுப்பையும்(அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுகதை பற்றி என் வலையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன் - ரீபில் தீர்ந்து போன பால்பேனா)\nஅவரது மொழியாக்கம் மட்டும் இல்லையென்றால்,வங்காள மொழி அறியாத இலக்கிய ஆர்வலர்கள் நீலகண்டப்பறவையைத் தேடிபோன்ற சிறந்த நூல்களைப் படித்திருக்க முடியாது.\nபாரதி பாடல்கள் , திருக்குறள்,சிலப்பதிகாரம் முதலியவற்றை வங்க மொழியில் பெயர்த்திருக்கும் சிறப்பும் அவருக்கு உண்டு. [தன் இறுதி நாட்களிலும் கூடக்குறுந்தொகையை வங்கத்துக்குக்கொண்டு செல்லும் முயற்சியில் இருந்தார் அவர்.]\nவயதின் தளர்ச்சி தன் இலக்கிய ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் தடையில்லை என்பதைத் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் மெய்ப்பித்துக்கொண்டே இருந்த திரு சு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று சென்னையில் காலமான செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது.\nஅவரது இறுதிக்காலத்தில் அவரோடு அறிமுகம் கொண்டு பழகவும் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளவும் எனக்கு வாய்ப்புக்கிடைத்ததைப்பெரும்பேறாக எண்ணுகிறேன்.தில்லியில் இருந்தபோது அவரது சகோதரியின் இல்லத்தில் இருமுறையும் ஜே என் யூ பல்கலை வளாகத்தில் சில தடவைகளும் அவரை சந்திக்கவும் உரையாடவும் எனக்கு வாய்த்தது.அந்தச் சில தருணங்களில் நெடுநாள் பழகியவரைப்போன்ற அன்பை என்மீது பொழிந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் சிறுகதை ஒன்றை வங்கத்தில் மொழிபெயர்த்து இரு மாதங்களுக்கு முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்;அது எனக்குக் கிடைத்த பாக்கியங்களில் ஒன்று.\nஇலக்கிய,மொழியாக்கத் தளங்களில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்த திரு சு கிருஷ்ணமூர்த்தி அவர��களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘நான் கடந்து வந்த பாதை’ குறித்து ‘வடக்கு வாசல்’இதழில் வெளியான என் கட்டுரையை இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன்.தன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கிக் கொள்ள சற்றும் அயராது உழைத்து...அவ்வாறான உழைப்புக்கு முன்னோடியாக விளங்கிய ஒரு மனித ஜீவியின் அற்புதமான வரலாறு அது...\nஅன்னாருக்கு என் சிரம் தாழ்ந்தஅஞ்சலி.\nமனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து, அதை அர்த்தச் செறிவுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கும் சான்றோர்களின் \"தன் வரலாறு'’களே வாசிப்பதற்கேற்ற தகுதி படைத்தவை; படிப்பவர் உள்ளங்களில் புதிய உள்ளொளிகளைப் பாய்ச்சவும், ஆக்க பூர்வமான மன எழுச்சிகள் பலவற்றைக் கிளர்த்தி விடவும் வல்லமை பெற்றவை அவை. அத்தகையதொரு படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, பன்மொழி எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கொல்கத்தா திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் \"நான் கடந்து வந்த பாதை’' என்னும் தன் வரலாற்று நூல்.\nதமிழிலும், ஆங்கிலத்திலும் பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ள போதும், திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களது அழுத்தமான சிறப்பான முத்திரை பதிந்திருப்பது, மொழிபெயர்ப்புத் துறையின் மீதுதான்\n\"இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன்.... தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.''\nஎன்று நூலின் நிறைவுரையில் அவரே குறிப்பிடுவது போலத் தமிழ் இலக்கிய உலகில், இறவாப் புகழோடு அவரை என்றென்றும் நினைவு கூரச் செய்பவை, இந்தி, ஆங்கிலம், வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், வங்கம் ஆகிய மொழிகளுக்குமாக அவர் மொழி பெயர்ப்புச் செய்து வழங்கியிருக்கும் பெருங் கொடைகளான அரிய பல நூல்களே\nசிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், குறளை வங்காளத்திலும் மொழி பெயர்த்து - இந்திரா பார்த்தசாரதியின் \"குருதிப் புனல்' நாவலை வங்கத்தில் கொண்டு சென்றமைக்காக சாகித்திய அகாதமி விருதையும் வென்றிருக்கும் திரு. சு.கிருஷ்ணமூர்த்தியின் மொத்த நூலாக்கங்களையும், அவற்றுக்காக ’இலக்கியச் சிந்தனை' முதலிய அமைப்புக்கள் பலவற்றிலிருந்து அவர் பெற்றுள்ள அங்கீகாரப் பரிசுகளையும் நூலின் பின்னிணை��்பில் பார்வையிடும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.\n\"எங்கள் வாழ்க்கையில் சராசரி நடுத்தரக் குடும்பத்தில் நேர்வதைவிட அதிகத் துன்பங்கள் நேர்ந்தன. இளம் பிராயத்தில் பணத் தட்டுப்பாடு, நடு வயதில் குழந்தைகளின் உடல் நிலையை, அதன் பிறகு மகளின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள்...'' என்றும்,\n\"அலுவலகப் பணிகளை, குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு தொடர்ந்து படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு கழைக் கூத்தாடியின் திறன் தேவைப்பட்டது''\nஎன்றும் தான் எதிர்ப்பட நேர்ந்த வாழ்க்கை நெருக்கடிகளைத் தனது வரலாற்றில் ஆங்காங்கே பதிவு செய்து கொண்டு போகிறார் கிருஷ்ணமூர்த்தி; ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன் குறிப்பிட்ட வெற்றி இலக்குகளை அவரால் எவ்வாறு எட்ட முடிந்தது என்பதற்கான விடையையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அவரது நூல்.\nமிக இளம் வயதிலேயே தன்னுள் பதிந்து, ஊறி, உட்கலந்து விட்ட இலக்கிய வாசிப்பையும், தொடர்ந்ததொரு சாதகமாக எழுத்தைப் பயிலும் முயற்சியையும் வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் - நெருக்குதலான சூழல்களுக்கு நடுவிலும் - ஒரு போதும் கைவிடாமல், ஏதாவது ஒரு வகையில் அவர் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதே அவரது தன் வரலாற்றிலிருந்து நாம் பெறும் மையச் செய்தி.\nதான் வசிப்பது அன்னவாசலோ..., புதுக்கோட்டையோ..., விஜய வாடாவோ..., கொல்கத்தாவோ - அது எதுவாக இருந்தாலும் அங்குள்ள பள்ளி நூலகத்தையோ, பஞ்சாயத்து நூலகத்தையோ, தேசிய நூலகத்தையோ தேடிப் போய்க் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அச்சகத்தில் வேலைபார்க்கும் சகோதரன், சுடச்சுடக் கொண்டு வரும் மெய்ப்புப் பிரதிகளாலும் கூடத் தன் அறிவுப்பசியை ஆற்றிக் கொள்கிறார் அவர்.\n\"இயற்கையாகவே மொழி களிலும், இலக்கியத்திலும் ஆர்வம்'' கொண்டவராக - அவற்றின் \"தீராக் காதல'னாகவே வாழ்ந்த திரு.கிருஷ்ணமூர்த்தி, இளமையில் பயின்ற இந்தியோடும், சமஸ்கிருதத்தோடும் நின்று விடாமல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது பன்மொழி பயிலும் ஆர்வத்தை நிறைவு செய்து கொண்டிருக்கிறார். பணி நிமித்தம் கொல்கத்தாவில் வாழும் சூழலில் வங்கமொழியைத் தீவிரமான நாட்டத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்றதனாலேயே வங்கமொழி சார்ந்த இலக்கிய மொழிபெயர்ப்புப் பங்களிப்ப��ல் அவரால் தனித்ததொரு இடத்தைப் பெறமுடிந்திருக்கிறது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்கும் முயற்சியிலும் கூட அவர் ஈடுபட்டதை அவரது தன் வரலாறு முன்வைக்கிறது.\nகிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை ஒருபுறமிருக்க - அவை ஒவ்வொன்றையும் இழைத்து, இழைத்து உருவாக்கவும், அவற்றை வெளியிடவும் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்போடு கூடிய முனைப்பும் நம்மை மலைப்பில் ஆழ்த்துகின்றன.\nவங்காளப் போராளிகளின் - வங்கப் போராட்டங்களின் வரலாறுகளை எழுதும் போது - தனக்குக் கிடைத்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு மேலோட்டமாக அவற்றை எழுதுவது அவருக்கு உகப்பானதாக இல்லை. பனை ஓலைகளைத் தேடிப் பயணப்பட்ட உ.வே.சா.வைப் போல இவரும், அந்தச் செய்திகளின் மூலவேர்களை இனம் காண்பதற்காக அந்தப் போராளிகளின் நண்பர்களை..., உறவுகளை.... வாரிசுகளைத் தேடிப் பயணப்படுகிறார்.\n\"மொழி பெயர்ப்பைப் படிக்கும் வாசகன், மூலப் படைப்பைப் பற்றி, அதன் படைப்பாளியைப் பற்றித் தவறாக எண்ணிக் கொள்ள வாய்ப்பு''த் தராதபடி - மஹாசுவேதா தேவியைத் தமிழில் தரமுற்படும் வேளையில், அவரையே நேரில் சென்று பார்த்துப் பல இடங்களைத் தெளிவுபடுத்திக் கொள்கிறார்;\n\"குறுகத் தரித்த குற'ளை, அதன் சீர்மை குலையாமல் அதே போன்ற கவித்துவத்துடன் வங்காளத்தில் அளிக்க - வங்கமொழி மோனையைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்.\nதான் மேற்கொண்டிருக்கும் இலக்கியப் பணியை நுனிப்புல் மேய்ந்து, நீர்த்துப் போக விட்டு விடாதபடி - உண்மையான தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளும் திரு. கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை இன்றைய இலக்கியவாதிகள் ஒரு பாடமாகக் கொண்டால் தமிழிலக்கிய வளர்ச்சியின் முன்னகர்வுகள் மேலும் கூடுதலாக வழி பிறக்கும்.\nஎழுத்தாளனின் கடின உழைப்பு விரயமாவதையும், பத்திரிகைகளாலும், பதிப்பகங்களாலும் அது சுரண்டப்படுவதையும் திரு.கிருஷ்ணமூர்த்தி, தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்திருப்பதையும் அவரது நூலின் பல பகுதிகள் எடுத்துக் காட்டுகின்றன.\nதனது படைப்பு பிரசுரமாகாத போது எழுத்தாளனுக்கு ஏற்பட்டு விடும் கடுமையான மனச்சோர்வுக்கு மாற்றாக - அதைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் - ஒரு நூலைத் தொ���ங்குவதற்கு முன்பே - அதை வெளியிடக் கூடிய பதிப்பாளர்களை உறுதி செய்து கொண்ட பிறகே அந்த முயற்சியில் இறங்குகிறார் இவர்; சில வேளைகளில் அதையும் மீறிச் சில குறிப்பிட்ட நூல்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி மேலோங்குகையில் தானே செலவழித்து அவற்றை வெளியிட்டு விடவும் செய்கிறார்.\nதனது சிறுகதைகளுக்கான சன்மானத்தை நினைவுப்படுத்தப்போய், அதன் பிறகு அந்த இதழில் பிரசுரிப்புக்கான வாய்ப்பையே முற்றாக இழந்ததையும், அனைத்திந்தியத் தொகுப்பு ஒன்றில் தன் சிறுகதையைச் சேர்த்து விட்டு, அது குறித்த விவரத்தைக் கூட அறிவிக்காமல் - புத்தகப் பிரதிகளோ, சன்மானமோ எதுவும் அளிக்காமல் விட்டு விட்ட பதிப்பகத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியதால் தொகுப்பாளரின் நட்பையே இழக்க நேர்ந்த சம்பவத்தையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் இவற்றாலெல்லாம் \"நேர்படப்' பேசும் தனது இயல்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே இல்லை.\nபிரசுரிக்கப்படாத தனது கட்டுரையைத் திரும்பத் தராததற்காகத் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் திரு. கி.வா.ஜ. அவர்களுக்குக் கூடக் கடுமையாகக் கடிதம் எழுதியிருக்கிறார் இவர்.\nபாரதியின் படைப்புக்களில் தோய்ந்து கலந்தவராயினும் - தாகூரை அரைகுறையாக அறிந்த சிலர், பாரதிக்கு ஏற்றம் தருவதான எண்ணத்துடன் தாகூரைக் குறைத்துப் பேச முற்படுகையில் அதை எதிர்த்து \"ரவீந்திரரின் படைப்பில் வீச்சு அதிகம்'’ என்று பேட்டி அளிக்கிறார்; அதற்குக் கண்டனக் கணைகள் எழும் போது \"பாரதியும் ரவீந்திரரும்' என்று நீண்ட கட்டுரை எழுதி விளக்கமளிக்கிறார்.\nகுறுகிய மொழி, இனச் சார்புகளிலும் சிக்கி உண்மையை மழுப்புவதிலும், அறிவுக் கலப்படம் செய்வதிலும் சம்மதம் இல்லாதவராய் - எந்த நிலையிலும் - எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத திண்மை கொண்டவராக விளங்கியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தன் \"சிறுசெந்நாபொய் கூறாது' என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறிய சங்கப் புலவனின் இன்றைய பதிப்பாகவே காட்சியளிக்கிறார்.\nபரந்த வாசிப்பும், பழுத்த வாழ்க்கை அனுபவமும் - தன்னைத் தானே ஒரு புறநிலைப் பார்வையாளனாக விலகி நின்று பார்க்கும் பார்வையைத் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஏற்படுத்தி விட்டிருப்பதை அவரது நூலின் பல இடங்களில் காண ம���டிகிறது.\nமூன்று வயதில் பெரியம்மை நோய் தாக்க, மரணப் படுக்கையில் கிடக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர் இறந்து போவது நிச்சயம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட - ஆசாரத்தில் ஊறிய அவரது தந்தை வழிப்பாட்டி, குழந்தைக்கு மேலே உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளில் சாவுத் தீட்டுப்பட்டு விடாமல் அவற்றை எடுக்கச் சொல்கிறாள்; அதைக் கேட்டு எரிச்சலடைந்து கத்துகிறார் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை.\n\"நல்ல வேளை துணிகள் தீட்டுப்படவில்லை; நான் பிழைத்து விட்டேன்''என்று, தான் உயிர் தப்பிய நிகழ்வை, வெகு இயல்பாக - வியாக்கியான மற்ற எளிமையுடன் \"சட்'டென்று முடித்து விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. \"நீர்வழிப்படடூஉம் புணை' போல, மனிதர்களையும், வாழ்க்கையையும் உள்ளபடி ஏற்றுக் கொள்ள மனதைப் படிக்கப் பழக்கப்படுத்தி விட்டதாலோ என்னவோ..., சொந்த வாழ்வின் நெருக்கடியான தருணங்களைக் கூட அதிக உணர்வுக் கலப்பின்றிச் சொல்லிக் கொண்டு போவது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது.\nவார்த்தை சாகசங்கள் அற்றமிக எளிமையான நேரடியான நடையில், செட்டான சொற்களோடும், சிறு சிறு வாக்கிய அமைப்புக்களோடும் தனது வரலாற்றைப் படிப்பதற்கு எளிதாக்கி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.\nகதைகளையும், பிற படைப்புக் களையும் உருவாக்குவது கூட ஒரு வகையில் எளிதானது தான். ஆனால், தன்னிடமிருந்து ஜனித்த ஒவ்வொரு படைப்பிற்கான பொறியும் எங்கிருந்து கிடைத்ததென்ற விரிவான விளக்கங்கள்..., அவற்றுக்கான எதிர்வினைகள், பல மொழி இலக்கியவாதிகளுடனும், பத்திரிகையாளர்களுடனும் தான் கொண்டிருந்த தொடர்புக்கும், நட்புக்கும் சான்றாகப் பல கடிதங்கள் என அளவற்ற பல ஆவணங்களைத் தன் ஆயுள் முழுவதும் பொன்போலப் பாதுகாத்து, இந்தத் தன் வரலாற்றில் அவர் பயன்படுத்தியுள்ள முறை அசாதாரணமானது; சராசரி மனித முயற்சிகள் எட்டக்கூடிய உயரங்களை விடப் பல மடங்கு மேலானது.\nதிரு.கிருஷ்ணமூர்த்தி தன் வரலாறு, வெறும் டைரிக் குறிப்புக்களால் மட்டும் நிரம்பியதாக இல்லை. ஒரு கர்மயோகியைப் போன்ற சலியாத உழைப்பு, இலக்கியத் துறையின் மீது குன்றாத ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அவரது வாழ்வை, அவர் \"கடந்து வந்த பாதை'யின் மூலம் அறிந்து கொள்வது, இலக்கியத்தை மட்டுமே சுவாசித்து... அதில் மட்டுமே ஜீவித்திருக்கும் அற்புதமான ஓர் ஆத்மாவின் தேடலை அறிந்து கொள்ளும் பரவசப் பேரானந்தத்தையே கிளர்த்துகிறது.\nமதிப்புரையை வெளியிட்டு இணையத்திலும் ஏற்றியவடக்கு வாசல் இதழுக்கும் ஆசியர் பென்னேஸ்வரன் அவர்களுக்கும்.\n'நான் கடந்து வந்த பாதை'\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி , சு கிருஷ்ணமூர்த்தி , மொழிபெயர்ப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nஇலக்கிய உழைப்பாளிக்கு ஓர் அஞ்சலி\nஎன் பேராசிரிய அனுபவங்கள்,சிலிகான் ஷெல்ஃபில்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/29", "date_download": "2018-10-20T01:17:39Z", "digest": "sha1:QUHJ5YHSOXZYKAGFXCCPIQUUTSVVZSS6", "length": 8301, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை\nகொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Dec 29, 2016 | 2:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநீதித்துறையின் நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள ஜூரிகள் சபை விசாரணை\nபாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள�� சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகளில் ஜூரி சபையின் விசாரணை பொருத்தமற்றது என சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nவிரிவு Dec 29, 2016 | 2:17 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா அதிகாரிகள் குழு புதுடெல்லி விரைவு\nமீனவர்களின் விவகாரம் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவின் அதிகாரிகள் குழுவொன்று இரண்டு நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளது.\nவிரிவு Dec 29, 2016 | 1:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்காக தேசிய துக்க நாள் இல்லை\nசிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.\nவிரிவு Dec 29, 2016 | 1:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/special-news/page/2", "date_download": "2018-10-20T01:19:51Z", "digest": "sha1:TAU5PFRJGD63VVPT24OFNRFBHWAX3RNK", "length": 15196, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறப்பு செய்திகள் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nபுலிகளுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி\nபோர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.\nவிரிவு Sep 03, 2017 | 9:22 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nசிறிலங்காவில் தமிழ் அச்சு இதழ்களின் விற்பனை வீழ்ச்சி – சிங்கள, ஆங்கில இதழ்கள் அதிகரிப்பு\nசிறிலங்காவில், சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தமிழ், நாளிதழ்கள், வாரஇதழ்களின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Aug 30, 2017 | 16:12 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nபிரபாகரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே பாலச்சந்திரனும் கொல்லப்பட்டார் – கோத்தா\nஒசாமா பின்லேடன், அவரது மனைவி, பிள்ளைகள் நிராயுதபாணிகளாக இருக்கும் போது சுட்டுக்கொன்றது குறித்து கேள்வி எழுப்பாத ஐ.நா அதிகாரிகள், சிறிலங்காவில் போரின் இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து மாத்திரம் கேள்வி எழுப்புவது ஏன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிரிவு Aug 29, 2017 | 2:23 // புதினப்பணிமனை பிரிவு: சிறப்பு செய்திகள்\nபிரபாகரனை தமிழ் மக்கள் போற்றியது ஏன் – எரிக் சொல்ஹெய்முக்கு புரியாத புதிர்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன் மகத்தான ஒரு தலைவராக விரும்பினார்கள் என்று தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 19, 2017 | 2:25 // கார்வண்ணன�� பிரிவு: சிறப்பு செய்திகள்\nபுலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு – பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக் சொல்ஹெய்ம்\nபோரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.\nவிரிவு Aug 18, 2017 | 15:39 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nபாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.\nவிரிவு Aug 18, 2017 | 14:11 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nபிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 18, 2017 | 13:41 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nமூலோபாய, பாதுகாப்பு தேவைக்கு சிறிலங்காவை பயன்படுத்தமாட்டோம்- சீன தூதுவர் உறுதி\nஇந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவில் கேந்திர அமைவிடத்தை, சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 07, 2017 | 4:33 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nஅமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி\nஅமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nவிரிவு Jul 26, 2017 | 2:58 // கார்வண்ணன் பிரிவு: சிறப்பு செய்திகள்\nசிங்கப்பூரின் முதல் வெளிவிவகார அமைச்சர் பிறந்த வீட்டைப் பார்வைய���ட்டார் விவியன்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராகவும், பிரதிப் பிரதமராகவும் இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம் பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தார்.\nவிரிவு Jul 20, 2017 | 4:16 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/04/8.html", "date_download": "2018-10-19T23:51:32Z", "digest": "sha1:YIWMQPOQLAIR22LEXTETGUE2BLOGMTFM", "length": 16857, "nlines": 249, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: முகம் காண ஆசையுடன் - 8", "raw_content": "\nமுகம் காண ஆசையுடன் - 8\nபுலிச் சந்தேகம் என்ற போர்வையில் இன்னும் சிறையில் வாடும் தமிழர் ஒருபுறம் என்றால்\nபுலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சிங்களவர்கள் கூட இன்னும் சிறையில் ��ருப்பதை இந்த உலகம் மறந்து தன் தலைவன் உத்தமபுத்திரன் என்பது போல பாராளுமன்றத்தில் தூங்கும் கூட்டம் எல்லாம் வாக்கு வாங்கிய மக்களை மறந்த ஆடும் ஆட்டம் எல்லாம் என்று தோற்க்கும்.\n,என்று சாமானிய மக்கள் சிறைப்பறவையானவர்கள் எல்லாம் இனியும் வெளியுலகு கானுவது எப்போது,\nஎந்த வல்லரசு இவர்களின் விடுதலை பற்றிப் பொதுவில் பேசும்\nஇல்லை எந்த நடிகன் பேசுவான்\nஇல்லை இனியும் எவர் வாக்கு வேட்டைக்காக தமிழர் என்று போலி உணர்ச்சியை தூண்டி தீக்குளிப்போர் யார் \nஎன்று எல்லாம் இனி வரும் காலம் சொல்லும் என்றாலும் இந்த சிறைவாழ்க்கை மட்டும் அரசியல்வாதிகளுக்கு பஞ்சு மெத்தை .\nஅப்பாவி மக்களின் சிறைவாழ்க்கை பற்றி தொடராக எழுதும் ஆசையில் பத்திரிக்கை ஆசிரியரை நாடிய போது\nஅவர் சொன்னது\" என்னம்மா நீ பிரபல்யமான விசயம் என்றால் நம் பத்திரிக்கையும் விற்பனை அதிகமாகும். வாசகர் வட்டமும் சினிமா நடிகையின் பின் போகும் தொழில் அதிபர் போல எகிரி வீசும் அதை விடுத்து அடுத்த வேளை என்ன சாப்பாடு போடுவார்கள் என்று அறியாத இருட்டில் வாழும் சிறையில் இருப்போர் பற்றி எழுத என்னிடம் அனுமதி கேட்டு வந்து என் நேரத்தையும் வீனாக்கிக்கொண்டு\"\nஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்\nஇல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை\nபத்திரிக்கையில் வலையில் வாசிக்காத தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்\nஇல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.\nஇப்ப தொழில்நுட்பம் வளந்துவிட்டது சுமா .\nநீ போகலாம் என்று பிரதம ஆசிரியர் சொன்ன நிலையில் ஆட்சியில் மதிப்பிளந்து போன மந்திரி போல வெளியேறிய சுமாவின் மனதில் அசுரன் நினைப்பு வந்தது அவசர போலீஸ் 100 போல\nஅசுரனிடம் இந்தவிடயம் பற்றி எப்படியாவது பேசனும் உடனடியாக அவன் இப்ப பாரிசில்நடண விடுதியில் உல்லாச வாழ்க்கையில் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே என்று இருப்பானோ நடண விடுதியில் உல்லாச வாழ்க்கையில் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே என்று இருப்பானோ \nஇல்லை பிரெஞ்சு பெண்கள் பின் சிகப்பு ரோஜா கமல் போல அலைவானா ,,\nஇல்லை பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று இருப்பானோ\nஇப்படித்தான் இலங்கையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பேசும் போது இலங்கை பெண்கள் கற்பனை\nஆனால் பாரிஸ் நிலையோ அடுத்த சாப்பாடு என்ன என்று ஆஹா பட டெல்���ி கனேஷ் போல வாழும் நிலை யார் அறிவார் என்று சிந்தனையில் அசுரன் சாப்பாடு தயார் செய்தான்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/26/2015 10:47:00 am\nஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்\nஇல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை\nபத்திரிக்கையில் வலையில் வாசிக்காத தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்\nஇல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.\nஉண்மையை உரித்தெடுக்கும் சித்திரை மாதத்து வெய்யிலினும் கொடிய அக்னி வார்த்தைகள்\nசிந்திக்க வைத்த சிறப்பு பதிவு நண்பரே\nஉங்களுக்கு என்று ஒரு உலகை உருவாக்குங்கள்\nஎல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்..அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.த.ம 4\nகாலம் ஒருநாள் மாறும் நண்பரே காத்திருப்போம்.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\n' கனிமரம் ' என்று \n தங்கள் ஆதங்கம் கலையட்டும் தேடல் திருப்தி தரட்டும் வாழ்த்துக்கள்\nஅருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.\nபின்னூட்டக் கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள்.\nகவிஞர் சீராளன் சொன்னதைவிட ஒரு பின்னூட்டத்தை நான் இட்டுவிட முடியாது.\nத ம கூடுதல் 1\nமுகம் காண ஆசையுடன் - 8\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வா��மோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29553/", "date_download": "2018-10-19T23:31:03Z", "digest": "sha1:DHO2U4M67N2BVKQXL6HYQ63HVI6Z5CSM", "length": 53409, "nlines": 191, "source_domain": "globaltamilnews.net", "title": "வேடிக்கை – செல்வரட்னம் சிறிதரன் – GTN", "raw_content": "\nவேடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஜனநாயகத்தைக் கட்டிக் காத்து, நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்குவதில் மறைமுகமாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது.\nமுன்னைய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமைக்கு முற்றுப்புள்ளி இட்டது என்றும், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இராணுவத்தினர் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்றும் பிரசாரம் செய்தது.\nஆயுத ரீதியான பயங்கரவாதத்தை ஒழித்ததாக பெருமை பேசிய அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிய நல்லாட்சி அரசாங்கம் மறைமுகமாக – திரை மறைவில் மற்றுமோர் வடிவத்திலான பயங்கரவாதச் செயற்பாடுகளை ஊக்குவிக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்திற்கே பயங்கரவாதம் என பெயர் சூட்டப்பட்டிருந்தது. தார்மீக வழியில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிய தமிழ் அரசியல் தலைவர்களையும், தமிழ் மக்களையும் அடக்கியொடுக்கியதன் விளைவாகவே ஆயுதப் போராட்டம் தலை தூக்கியிருந்தது.\nஆயுதப் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, அரசியல் தீர்வுக்காக விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை, பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் அரசியல் இலாபம் கருதி மறந்துவிட்டார்கள். மறைத்தும் விட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி எவரும் இப்போது கருத்து கூறுவதில்லை. மாறாக, அரசியல் தீர்வுக்காக சரிசமமாக அமர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திய விடுதலைப்புலிகளை வாய் கூசாமல் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றார்கள். தேவையானபோது அவர்களை சாடுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.\nஇது முன்னைய பயங்கரவாதம். ஆனால் தற்போது குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாதம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தாக்குதல்களாகவும், இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பரப்புரைகளாகவும் இனம் காணப்பட்டிருக்கின்றன.\nநாட்டின் பெரும்பான்மை இன மக்களின் சமயமாகிய பௌத்த மதத்திற்கே அதிகாரபூர்வமாக முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய சிறுபான்மை இன மக்களின் மதங்களுக்கு அரசியலமைப்பில் உரிய இடமும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அவைகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.\nபௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் புத்த பெருமானுடைய சிலைகளை நிறுவுவதும், பௌத்த விகாரகைளை நிர்மாணிப்பதும் பௌத்த மதத்திற்கே உரிய தனித்துவமான உரிமையாகக் கருதப்படுகின்றது. அவ்வாறு புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் அமைக்கப்படும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நியாயமான கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.\nசட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிஸார் இது தொடர்பான முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அத்தகைய முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத போக்கு காணப்படுகின்றது. ஓரிரு பொலிஸ் நிலையங்களில் அத்தகைய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, அது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே இடம்பெற்று வருகின்றது. அந்த முறைப்பாடுகள் குறித்து பொலிசார் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வருவதில்லை.\nசட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்ற அதேவேளை, இந்த அத்துமீறிய மதரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கமும் அலட்டிக் கொள்வதில்லை.\nதமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தர்கள் எவரும் நிரந்தரமாகக் கு���ியிருக்காத பிரதேசங்களில் நிறுவப்படுகின்ற புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் மத ரீதியான ஒரு சகிப்புத் தன்மைக்காகவே சிறுபான்மை இன மக்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.\nயுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் முகாம்களை அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தமது ஆன்மிக வழிபாட்டுக்காக நிரந்தரமாக புத்தர் சிலைகளையும் பௌத்த விகாரைகளையும் அமைத்திருந்தார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் அவ்விடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது அகற்றப்படுவதில்லை.\nஅவ்வாறு அகற்றப்படாத புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கவனிப்பாரின்றி காணப்படுவதுடன், பேரினவாத ஆக்கிரமிப்பின் அடையாளமாகவே மிஞ்சியிருக்கின்றன. யாரேனும் விஷமிகள் இந்த புத்தர் சிலையையோ அல்லது பௌத்த விகாரையையோ சேதமாக்கினால், அது பௌத்த மதத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகப் பிரசாரப்படுத்தப்படுகின்றது.\nஇத்தகைய ஒரு சம்பவம் வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்தில் நடைபெற்றது. அங்கு படையினர் நிலைகொண்டிருந்த இடத்திற்கு அப்பால் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அடையாளம் தெரியாத யாரோ சிதைத்துவிட்டார்கள்.\nஇந்தச் சம்பவம் மிக மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்திவிடுமே என்று அந்தப் பிரதேசத்தில் அந்த புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த .இடத்திற்கு அப்பால் வசித்த ஊர் மக்கள் கவலையடைந்திருந்தார்கள். இந்த சிலை உடைப்பு சம்பவமானது திட்டமிட்ட ஒரு செயற்பாடாக இடம்பெறவில்லை. அதற்கு எந்தவிதமான அரசியல் பின்னணியோ, உள்நோக்கமோ எவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் தென்னிலங்கையில் பௌத்த மதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மதவாத தாக்குதல் சம்பவமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் தென்னிலங்கையின் தனியார் வானொலிகள் உள்ளிட்ட ஊடகங்கள் மதவாதத்தைத் தூண்டும் வகையில் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன. பௌத்த மதத்திற்குப் பேரழிவு ஏற்பட்��டுவிட்டதாகவே அந்தப் பிரசாரத்தில் கருத்து வெளியிட்ட பௌத்த மதம் சார்ந்த பலரும் தெரிவித்தார்கள்.\nஅந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த பௌத்த மத குருக்கள் அடங்கிய குழுவினர், அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளின் உதவியோடு உள்ளூர் மக்களைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, அந்தச் சம்பவத்திற்கும் ஊர் மக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது. மதவாதத்தைத் தூண்டி இனக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக யாரோ விஷமிகள் வேண்டும் என்று செய்த ஒரு கைங்கரியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. பௌத்த மதத்தின் மீது தங்களுக்கு எந்தவிதமான கோப தாபமோ வெறுப்போ கிடையாது என்பதை எடுத்துரைத்து, தாக்குதலுக்கு உள்ளாகிய அந்த இடத்தைப் பேணிப் பாதுகாப்பதாக ஊர்ப் பெரியவர்களும் இந்து மத முக்கியஸ்தர்களும் உறுதியளித்தார்கள். அதன் பின்னர், பௌத்தர்கள் எவருமே இல்லாத அந்த இடத்தில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாகப் புதிய புத்தர் சிலை பௌத்த மத முறைப்படி ஸ்தாபிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இந்த புத்தர் சிலை உடைப்பு விடயம் பெரும் கலவரத்தை உருவாக்காத வகையில் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதே என்று எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள்.\nஅதேநேரம் வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்களும் ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கின்ற பல இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ள காணிகளிலும், ஏனைய பொது இடங்களிலும் பௌத்த விகாரைகள், பௌத்த மதத்தினரால் அத்துமீறிய வகையில் நிறுவப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பல இடங்களில் புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.\nபௌத்த துறவிகளின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் பாதித்து, மத ரீதியான வெறுப்புணர்வையூட்டுவதற்கே வழி வகுக்கும் என்பதை அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ உணர்ந்து அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன���வந்ததில்லை.\nஇத்தகைய மத ரீதியான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கவனத்திற்குப் பல தடவைகள் கொண்டு வந்துள்ளபோதிலும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்திருக்கின்றது.\nஇது மட்டுமல்ல. பொதுபல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராக மதரீதியான வெறுப்பூட்டும் பிரசாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். அத்துமீறிய அவருடைய பிரசார செயற்பாடுகளினாலும், முஸ்லிம் மதத்தை மலினப்படுத்தும் வகையிலான நிந்தனை செய்யும் கருத்துக்களினாலும் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.\nமதம் பிடித்தது போன்ற ஞானசாரருடைய மதவாத நிந்தனை கருத்துக்களும், முஸ்லிம் குடியிருப்புக்களில் பள்ளிவாசல்களுக்கு அவருடைய சகாக்கள் சென்று தாக்குதல் நடத்திய நடவடிக்கைகளும் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருந்தன. களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, தர்கா நகர், பேருவளை ஆகிய இடங்களில் 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரையிலான தினங்களில் சிங்கள பௌத்த தீவிரவாத குழுவினர் முஸ்லிம்கள் மீதும், அவர்களுடைய வீடுகள் வர்த்தக நிலையங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியிருந்தது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறையின் போது நான்கு பேர் உயிரிழந்தார்கள். எண்பது பேர் வரையில் காயமடைந்தார்கள். பத்தாயிரம் பேர் இடம்பெயர நேர்ந்தது. இடம்பெயர்ந்தவர்களில் இரண்டாயிரம் பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பிரதான ஊடகங்களில் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் முழு அளவில் வெளிவரக்கூடாது என்று அன்றைய அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது என்பதும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்��ளது.\nபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய பேரணி மற்றும் மத நிந்தனை கருத்துக்களே இந்த வன்முறைக்குத் தூபமிட்டிருந்தன என்று கண்டறியப்பட்டிருந்த போதிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து வன்முறையைத் தூண்டி விட்டமைக்காக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் இன வெறுப்பு கருத்து வெளியீட்டுப் பிரசார நடவடிக்கைகளும் அத்துடன நின்றுவிடவில்லை. ஆட்சி முறையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறிது காலம் அமைதியாக இருந்த பொதுபல சேனா அமைப்பினர் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் மீண்டும் சுறுசுறுப்படைந்தனர். கிழக்கு மாகாணத்திலும் ஏனைய தென்பகுதி மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இனந்தெரியாத வகையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்குத் தீயிடப்பட்டன.\nஇந்த நடவடிக்கைகளுக்கு ஞானசார தேரரின் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்து வெளிப்பாடும், அவருடைய தலைமையிலான குழுவினரது செயற்பாடுகளுமே காரணம் என தகவல்கள் வெளியாகிய போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனது கரங்களை நீட்டவில்லை.\nகிழக்கில் இறக்காமம், பொலன்னறுவை மற்றும் குருணாகல் போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை தாக்குதல் சம்பவங்களில் ஞானசார தேரர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருபதுக்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவை தொடர்பான முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரவலான தாக்குதல்கள் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட சம்பவங்கள் என்பன நாட்டில் இன, மத ஐக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன என்பது பலராலும் அரசாங்கத்திற்கு உணர்த்தப்பட்டது. இந்த அமைதியின்மை நிலைமையானது நாட்டிற்குள் பலராலும் கண்டிக்கப்பட்டது. அதேபோன்று சர்வதேச மட்டத்திலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன.\nஇதன் பிந்திய நிலைமையாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறினால், இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையானது மீண்டும் பரிபோக நேரிடலாம் என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை செய்துள்ளார்.\nஇனக்குழுமங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது ஐ.நா. சாசனங்களில் ஒன்றாகும். அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வாக்குறுதியளித்துள்ளது. ஐ.நா. சாசனங்களை நிறைவேற்றுவது தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். அதனைக் கடைப்பிடிக்கத் தவறினால் ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்படக் கூடும் என்பது தெளிவாக அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். ஜிஎஸ்பி வரிச்சலுகை என்பது ஒரு சலுகை. அதனை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆயினும் ஐ.நா. சாசனங்களை நிறைவேற்றத் தவறினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களானது நவீன பயங்கரவாதமாகவே அவதானிகளினால் நோக்கப்படுகின்றது. பிரஜை ஒருவர் தான் விரும்பிய ஒரு கொள்கையை, மத நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கும் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரித்துடையவராவார். இது ஒருவருடைய உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைய உரிமையாகும். இந்த உரிமை இலங்கையின் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.\nஅவ்வாறு உறுதி செய்யப்பட்ட உரிமையை மறுக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செயற்படுவதும், அதற்காக (வன்முறையை) பலத்தைப் பிரயோகிப்பதும், அதன் ஊடாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிப்பதும் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.\nமுஸ்லிம்களுக்கு எதி��ாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அரசாங்கத்திற்கு நேரடியாக எதிரானவையாக இல்லாத போதிலும், இனக்குழுமம் ஒன்றின் இருப்புக்கும், அதன் மத உரிமை கருத்துச் சுதந்திர உரிமை என்பவற்றுக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் வன்முறையைப் பிரயோகிப்பது நவீன பயங்கரவாதமாகவே கருதப்படுகின்றது.\nசிங்கள ராவய, ராவணா பலய, மகாசன் பலய, சிங்கள ஜாதிக பலய, சிங்களே போன்ற பல்வேறு சிங்களத் தேசப்பற்றாளர் அமைப்புக்களான சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களை உள்ளடக்கியதே பொதுபல சேனா அமைப்பாகும். இந்த அமைப்பைச்சேர்ந்த பல்வேறு குழுவினர் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மதம் என்பவற்றுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nகடந்த அரசாங்க காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பானது, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வன்முறை போக்கை அரசாங்கம் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், நாளடைவில் அவர்களுடைய செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் திசை மாறக்கூடும். அவ்வாறு திசை மாறும்போது அது சர்வதேச வரைமுறைக்கு அமைய பயங்கரவாதச் செயற்பாடாக நிச்சயம் மாற்றமடையும். அது சர்வதேச அளவிலான பயங்கரவாதமாகக் கணிக்கப்படக் கூடிய ஆபத்தும் உள்ளது.\nஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஞானசார தேரர் தேடப்பட்டு வருகின்றார். வன்முறைகளுக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் தேடப்படுகின்ற அவரைக் கைது செய்வதற்கு பொலிசார் பின்வாங்கியிருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய நான்கு பொலிஸ் குழுக்கள் தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் களமிறக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் அந்தக் குழுக்கள் இன்னுமே அவரைக் கண்டுபிடிக்கவில்லை. அவரைக் கைது செய்யவுமில்லை.\nஅமைச்சரவையின் இணைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, தலைமறைவாகியுள்ள ஞானசார தேரர், அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருக்கக் கூடும். அதன் காரணமாகவே அவரைக் கைது செய்ய முடியாதிருக்கின்றதோ என்று சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார். பௌத்த பிக்கு ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் இயலாமல் இருப்பது குறித்து அமைச்சர் ஒருவர் அரசாங்கத் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.\nஅதேவேளை, பொலிஸார் தமது கடமையைச் செய்யாவிட்டால், இராணுவத்தை அழைக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுவும் வேடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதியதி பொலிஸாருக்கு இறுக்கமாக உத்தரவிடுவாரேயானால், அதனை அவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள். ஒருவரைக் கைது செய்வதென்பது சிவில் நிர்வாகத்தில் பொலிஸாரின் கடமையாகும். அதனை அவர்கள் எந்த வகையிலும் நிறைவேற்றுவார்கள்.\nஆனால் ஞானசார தேரரைக் கைது செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதமும், கூறப்படுகின்ற காரணங்களும் அரசாங்கம் இந்த விடயத்தை சுய அரசியல் நோக்கம் ஒன்றின் அடிப்படையில் கையாள்கின்றதோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் நம்பிக்கை இழந்து வருகின்ற ஒரு சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதான ஒரு போக்கும் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் தீவிரவாத போக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாடுகளை முடக்குவதற்காகவே ஞானசார தேரரைக் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது என்ற கருத்தும் வெளிப்பட்டிருக்கின்றது.\nஎது எப்படியானாலும் நவீன பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்டத்தக்க வகையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கு பௌத்த மத குரு ஒருவரின் தலைமையில் பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களின் போக்குக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்தையும் நாட்டையும் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களில் கொண்டு விடுவதற்கான ஒரு வழிமுறையாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nஇந்த நிலைமையில் இருந்து நாட���டை சரியான வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மிக முக்கியமான பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும்.\nTagsஜனநாயகம் நல்லாட்சி பிரசாரம் விடுதலைப்புலிகள் வேடிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nமொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டிருந்தால் விளைவு கடுமையாக இருக்கும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானின் மோசமான வறட்சி பலரது வாழ்க்கையை சிதைத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு :\nநல்லூர் சிவன் ஆலயத்தில் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா\nபிரான்ஸின் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சி முன்னிலையில் உள்ளது:-\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தண்டனை\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எட��க்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_868.html", "date_download": "2018-10-20T00:06:29Z", "digest": "sha1:M24I2ZKCYQ2VQW7VE3ZIK35TC4ELKDQ4", "length": 5465, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு\nமக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு\nபெரியார் சிலை உடைக்கப்பட்டதை 'நற்செய்தி' என முகநூலில் பதிவிட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கற்பக வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெரியாரை எதிர்த்து பேசி வரும் ஹெச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் புகார் மனு அளித்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195761?ref=viewpage-manithan", "date_download": "2018-10-20T00:31:40Z", "digest": "sha1:AM6XZB27IDEBG2D5JF4TV2TQXOIZKZRX", "length": 8047, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவனை கொலை செய்த நபருக்கு 22 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவனை கொலை செய்த நபருக்கு 22 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை\n14 வயதான பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நபருக்கு 22 ஆண்டுகளின் பின்னர் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nஇதனை தவிர குற்றவாளி இரண்டு பேரை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு தலா இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி நிட்டம்புவை நிக்கஹெட்டிகந்தை பிரதேசத்தில் ஏ.டி.அஜித் ரோஹன என்ற பாடசாலை மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்து, மேலும் இரண்டு பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பிள்ளைகளின் தந்தையான 59 வயதான ஹெல்ல தேவகே கருணாரத்ன என்பவருக்கே இந்த மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நடந்த காலத்தில் குற்றவாளிக்கு 37 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=7d3cee764d4e65f27966f350f51a980a", "date_download": "2018-10-20T01:12:59Z", "digest": "sha1:W75D7A3Z3Y6A3PCHFPCP4O65J2YZ7CZP", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்���ு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக��� கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்ப��தமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனி��வன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர�� பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=8479", "date_download": "2018-10-20T01:05:51Z", "digest": "sha1:LXYZWC77U4C7VHJZFP6VU7ZL2ZJRSBHU", "length": 15556, "nlines": 101, "source_domain": "voknews.com", "title": "முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் – அஷ்கர் கான் | Voice of Kalmunai", "raw_content": "\nமுஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் – அஷ்கர் கான்\nஅஷ்கர் கான் அவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர். எம்.���ி.ஏ. படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர். முகாமைத்துவ,சந்தைப்படுத்தல் ஆலோசகராக இருக்கும் இவர்,ஊடகத்துறை, ஆவணப்படத் தயாரிப்பிலும் அக்கறை கொண்டவர். சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஷ்கர் கான் அவர்கள் (Caring Hands, Knowledge Box) ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் INSIGHT கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.\nகேள்வி: முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் குறித்து என்ன சொல்கிறீர்கள்\nபதில்: சமூக நிறுவனங்கள் ஒப்பீட்டு அளவில் முன்பை விட இப்பொழுது தேர்ச்சி பெற்று வருகின்றன அவர்களது எல்லா விடயங்களிலும் அந்த மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு முடிவை அடையாளப்படுத்தி விளைவை நோக்கி பயணிக்கும் முறையின் மூலமே வெற்றியை துரிதப்படுத்திக் கொள்ள முடியும்.\nசமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகப் பிரச்சினைகள் குறைந்துள்ளதா அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்ற ஒற்றைப் பதிலே எமக்கு கிடைக்கின்றது.\nஇதற்கு என்ன காரணம் என்றால், அடைவை நோக்கிய அணுகு முறை பின்பற்றப்படாமைதான். இது முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். ஒரு வியாபார நிறுவனம் தன்னுடைய வெற்றியை இலாபாத்தை வைத்து இலகுவாக தீர்மானித்துக் கொள்ளும். ஆனால், சமூக நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தின் விளைவை வைத்துத்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.\nஎனவே, விளைவை மையப்படுத்திய வேலைத்திட்டமாக தமது பணிகளை சமூக நிறுவனங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கடந்த ரமழானிலே செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சிகள் எந்தளவு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும்.\nஊர் மட்டங்களில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும், தலை நகரத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வுகள் எம்மை ஒரு ஆடம்பர சமூகம் எனவும் அதிகம் பணம் உள்ளவர்களெனவும் அடையாளப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.\nசமூக நிறுவனங்களில் இருக்கின்ற மற்றொரு விடயம்தான் எப்போதும் அவை நல்லவர்களையே தேடுகின்றன. ஒரு நிறுவனத்தின் போக்கு நல்லவர்களாலும், வல்லவர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா அமைப்புக்களும் தமது சிந்தனையோடு ஒத்துப்போகக் கூடிய நல்லவர்களிடமே பொறுப்புக்களை கொடுக்கின்றன. ஆனால், அடைவு மட்டம் பாதிக்கப்படும்போதுஅது அப்படித்தான் என தம்மை தேற்றிக் கொள்கிறார்கள்.\nஎனவே, நல்லவர்கள் தரமானவர்களாகவும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமூக நிறுவனங்கள் தனி நபர்களின் ஆளுமை ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. மேலும், தலைமைத்து வத்திற்கு அடுத்த பரம்பரையையும் உருவாக்குவதில் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Polls-closing-in-Trump-v-Clinton-duel-for-the-White.html", "date_download": "2018-10-20T00:13:31Z", "digest": "sha1:JWT5MZ4GLQN5JUCULI6EBKCICMBTIMBB", "length": 6494, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... ஹிலாரியா?... டிரம்ப்பா? - News2.in", "raw_content": "\nHome / அதிபர் / அமெரிக்கா / அரசியல் / உலகம் / டொனால்டு டிரம்ப் / தேர்தல் / ஹிலாரி / அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... ஹிலாரியா\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... ஹிலாரியா\nWednesday, November 09, 2016 அதிபர் , அமெரிக்கா , அரசியல் , உலகம் , டொனால்டு டிரம்ப் , தேர்தல் , ஹிலாரி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஹிலாரி, டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்க��� எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார். இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 81 இடங்களிலும், ட்ரம்ப் 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத அளவில் உள்ளது.\nமொத்தம் 50 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபுதுசா நான் பொறந்தேன் - திரைவிமர்சனம்\n66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2", "date_download": "2018-10-20T00:04:26Z", "digest": "sha1:F6I43CHBBBOOMHPED6ZWYO2QODLWLXXV", "length": 3970, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அஷ்டகோணல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீ���ளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அஷ்டகோணல் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு பலவிதமாக வளைந்து நெளிந்து இருத்தல்.\n‘ஏன் உடம்பை அஷ்டகோணலாக்கிக்கொண்டு நிற்கிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poor-anushka-poor-ss-rajamouli-045361.html", "date_download": "2018-10-20T00:54:54Z", "digest": "sha1:R3HDLRU7KDMKFC3SGCPY4NCOVPTE2S2D", "length": 11167, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவங்க அனுஷ்கா, அட ராஜமவுலியும் என்ன தான் செய்ய முடியும்? | Poor Anushka, poor SS Rajamouli - Tamil Filmibeat", "raw_content": "\n» பாவங்க அனுஷ்கா, அட ராஜமவுலியும் என்ன தான் செய்ய முடியும்\nபாவங்க அனுஷ்கா, அட ராஜமவுலியும் என்ன தான் செய்ய முடியும்\nஹைதராபாத்: பாகுபலி 2 ட்ரெய்லரில் அனுஷ்கா ஒல்லியாக இருப்பதன் ரகசியம் தெரிய வந்துள்ளது.\nஎஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஹிட் படமான பாகுபலியின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.\nபடம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.\nபாகுபலி 2 ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது. ட்ரெய்லர் ரிலீஸான 5 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேரும், 24 மணிநேரத்தில் 5 கோடி பேரும் பார்த்துள்ளனர்.\nஅண்மையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ராஜமவுலி ட்ரெய்லரில் சேர்க்கவில்லையாம். ஏனென்றால் அனுஷ்கா அந்த காட்சிகளில் குண்டாக இருப்பது தான்.\nஅனுஷ்கா பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்தது போன்று இல்லாமல் இடையில் வெயிட் போட்டுவிட்டார். வெயிட்டை குறைக்கச் சொல்லியும் அவரால் முடியவில்லை.\nஅனுஷ்கா உடல் எடையை குறைக்க முடியாமல் திணறவே ராஜமவுலி வேறு வழியில்லாமல் அப்படியே காட்சிகளை படமாக்கினார். அதை கிராபிக்ஸ் செய்து அனுஷ்காவை ஒல்லியாக காட்டியுள்ளார். அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கிராபிக்ஸ் கூடுதலாக தேவைப்பட்டதால் ட்ரெய்லர் வெளியிடுவது தாமதானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரி���லையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-suresh-gopi-car-registration-issue", "date_download": "2018-10-20T00:23:22Z", "digest": "sha1:KQLHOFZHSTRP7CDCMI2WQQVI622U4KI3", "length": 7535, "nlines": 72, "source_domain": "tamil.stage3.in", "title": "Actor Suresh Gopi Evades Tax car registration", "raw_content": "\nதொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி\nதொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி\nகேரளாவில் கார் மோசடி வழக்கில் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக சிக்கிக்கொண்டிருக்கின்றனர். முதலில் அமலா பால் அவரை அடுத்து நஸ்ரியா கணவர் பகத் பாசில். இவர்களை அடுத்து தற்போது நடிகர் சுரேஷ் கோபி மாட்டியுள்ளார். இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தீனா படம் மக்களிடையே பிரபலமானது. இவர் நடிகர், பின்னணி பாடகர், பா.ஜ.க எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் 2010-ஆம் ஆண்டு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். கேர��ாவில் வரி அதிகம் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. கேரளாவில் இயங்கும் சொகுசு காருக்கு விலையின் 20% வரியை செலுத்தவேண்டும். அது கிட்டத்தட்ட 16 லட்சம் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். 2013 -ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ரிஷிராவ் சிங் வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்படும் கார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.\nஇந்த விசாரணையில் சுமார் 2000 கார்களுக்கு மேல் சிக்கியது. இதில் சொகுசு கார்களின் 50 உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதனை அடுத்து ரிஷிராவ் சிங் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதனால் தற்போது கார் மோசடி வழக்கு தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அடுத்த பிரபலம் யாரென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nதொடரும் கார் மோசடி அடுத்து சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nகார் மோசடி வழக்கில் சிக்கிய அடுத்த கதாநாயகன் பகத் பாசில்\nகைது செய்யப்படுவாரா அமலா பால்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரியோ ராஜ்\nநடிகர் தனுஷின் 37வது படத்தின் முக்கிய தகவல்\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\nகேரளா வெள்ளப்பெருக்கில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கார்த்தி சூர்யா 25 லட்சம் நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/14220307/CSK-Mumbai-Indians-to-start-IPL11-match-timings-retained.vpf", "date_download": "2018-10-20T00:48:30Z", "digest": "sha1:EVCQJNZ7QM34D5IGBTQLWCBDI574YERN", "length": 9401, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "CSK, Mumbai Indians to start IPL-11, match timings retained || 11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை", "raw_content": "Sections செய்திகள் ���ிளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை + \"||\" + CSK, Mumbai Indians to start IPL-11, match timings retained\n11-வது ஐபிஎல் தொடர்: முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை\n11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL #CSK\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது. ஐபிஎல் 11-வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.\nசூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாட உள்ளன. இதனால், இந்த ஐபிஎல் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 27 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளின் துவக்க விழா ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n2. ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய தொடர் சமபலம் மிக்கதாக இருக்கும்: புவனேஷ் குமார்\n3. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்���ை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-19T23:35:48Z", "digest": "sha1:DZG7O272JCGC6OSVG34H3HJSGXXEVYWL", "length": 13766, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "அருண் ஜெட்லி |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஇந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்த அச்சத்திலிருந்து வெளியே வரவேண்டும்' என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: உலகிலேயே நிதிசார்ந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் ......[Read More…]\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி யமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை ......[Read More…]\nOctober,5,18, — — அருண் ஜெட்லி, டீசல் விலை, பெட்ரோல்\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nபொதுத்துறை வங்கிகள், அவற்றின் மொத்தகடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறைதான். அதேநேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ......[Read More…]\nஉண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை\nகடந்த, ஆக., 30ல், காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'ரபேல் விவகாரம் தொடர்பாக, பிரான்சில் குண்டுகள் வெடிக்கப் போகின்றன' என, கூறியிருந்தார். அது பற்றி, ராகுலுக்கு முன்பே எப்படி தெரியும் என்பது ......[Read More…]\nSeptember,24,18, — — அருண் ஜெட்லி, ரபேல்\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nரபேல் போர்விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவருவதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தபேட்டி: ரபேல் போர் விமானங்கள் குறித்து காங்கிரசின் அனைத்து குற்றச்சாட்டுகளும் ......[Read More…]\nAugust,29,18, — — அருண் ஜெட்லி, ஜெட்லி\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஅடுத்த ஆண்டு, சர்வதேசளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில், பிரிட்டனை விஞ்சி, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்,'' என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகநாடுகளின் கடந்தாண்டு பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை, உலகவங்கி ......[Read More…]\nஆட்கொல்லி புலியின் மீது சவாரிசெய்வது ஆபத்தாகத்தான் முடியும்\nபிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட் டுள்ளனர். இத்தகவல் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் ......[Read More…]\nJune,9,18, — — அருண் ஜெட்லி\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் ......[Read More…]\nமாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப் பட்டார்\nமாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய மைச்சர் அருண் ஜெட்லி நியமிக்கப் பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 41 புதிய எம்பிக்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநிலங்களவை ......[Read More…]\nApril,4,18, — — அருண் ஜெட்லி, பாஜக\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்\nமத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, அச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லிமுதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் 3 பேர் குற்றம்சாட்டினர். இதனால் ......[Read More…]\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nபாஜக ஆளும் மாநிலங்களி��் பெட்ரோல், டீச ...\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nஉண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவ� ...\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\nஆட்கொல்லி புலியின் மீது சவாரிசெய்வது � ...\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன ...\nமாநிலங்களவை முன்னவராக மீண்டும் நிதிய � ...\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்� ...\nஉ.பி. மாநிலங்களவை தேர்தல் – அருண் ஜெட்� ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/blog-post_12.html", "date_download": "2018-10-20T00:34:22Z", "digest": "sha1:DE6LYYPSKOGKFOPV6UCMLP6QWBTBOUBZ", "length": 15611, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாயாவதியின் வெற்றி", "raw_content": "\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமாயாவதியின் வெற்றி இரண்டு காரணங்களுக்காக வரவேற்கப்படவேண்டும்.\nஒன்று - தனிப்பெரும்பான்மை. அனைத்து ஊடகங்களும் தொங்கு சட்டமன்றமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்திருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஸ்திரமான கூட்டணி ஆட்சி பல இடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி, பிற கட்சிகள் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று அமைதியான முறையில் செல்வார்கள். பிஹார் அப்படித்தான். மஹாராஷ்டிரம் அப்படித்தான்.\nஆனால் கர்நாடகம் குழப்பத்தில் இருப்பதற்குக் காரணம் எந்தக் கட்சியும் அடுத்ததை முழுமையாக 'நம்பர் ஒன்'னாக ஏற்காததே. இது எண்ணிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. மனநிலை சம்பந்தப்பட்டது. முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாலும், கடைசிவரை அவரது தலைமையில் ஆட்சியை நடத்தவேண்டும் என்ற விருப்பம் இல்லாமை. உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என்று தோன்றியது. ஏற்கெனவே சென்ற தேர்தலின்போது மாயாவதி - பாஜக கூட்டணியில் இதுதான் ஏற்பட்டது. பாஜக காலை வாரிவிட, மாயாவதியின் கட்சியை உடைத்து அதிலிருந்து வெளியேறியவர்களை வைத்து முலாயம் சிங் ஆட்சியைப் பிடித்தார்.\nஇம்முறை அதைப்போன்று நடக்காமல் தனிப்பெரும்பான்மை கிடைத்தது ஆச்சரியத்தை வரவழைத்தாலும் மிக நல்ல சகுனம்.\nஇரண்டு - மாயாவதி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள கூட்டணி. நேற்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதைப் பெரிதும் அலசினர். பகுஜன் சமாஜ் கட்சியில் தலித்கள், பிராமணர்கள், யாதவ்கள் உள்ளடங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் பெரும்பான்மையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.\nசிலர் மாயாவதி தனக்கென எந்தத் தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கென்னவோ மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் அறிக்கை என்ற ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. உத்தர பிரதேசம் போன்ற இடத்தில் தேவை நல்லாட்சி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருப்பது, பொருளாதார வளர்ச்சி பரவலாக எல்லோரையும் அடையுமாறு செய்வது. இதற்கு பெரிய தேர்தல் மேனிஃபெஸ்டோ எதுவும் தேவையில்லை.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயாவதி எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்கள் - சாலைகள், வேலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உருவாக்குகிறார் என்பதை வைத்து அவர் தலைமையில் உத்தர பிரதேசம் எங்கே போகும் என்று தீர்மானிக்கலாம்.\nமாயாவதியின் வெற்றி வரவேற்கத்தக்க ஒன்று. தனிப்பெரும்பான்மை அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலு...\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/idhayam-totta-isai", "date_download": "2018-10-19T23:35:28Z", "digest": "sha1:UO5XTPUXJ4XLPZD7UVGNWC4XMF37FSX3", "length": 7975, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Toggle navigation", "raw_content": "\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\n33. இருபத்தெட்டு வருடங்களில் ஆறு படங்கள்; தளராத ஒரு இசைப்பயணம்..\n21. 'இசை இளவரசர்' எஸ்.டி.பர்மன்\nஇந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம்.\nதவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை அனுபவிக்கலாம் வாருங்கள்.\n‘கருந்தேள்’ ராஜேஷ், திரைப்படங்களைப் பற்றி விரிவாக அலசும் விமர்சகர். தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளை செப்பனிட்டுக்கொடுக்கும் திரைக்கதை ஆலோசகராகவும் (Screenplay Consultant) இருக்கிறார். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவர். பல பத்திரிகைகளில் தொடர்ந்து திரைப்படங்களைப் பற்றி விரிவாக எழுதி வருகிறார்.\nவீடியோ கேம்கள், பாடல்கள், உலக சினிமா, டாரண்டினோ, கய் ரிட்சீ, David Fincher, இயக்குநர் ஸ்ரீதர், மணிவண்ணன், ஆர்.டி. & எஸ்.டி. பர்மன்கள், ஏ.எம். ராஜா, கிஷோர் குமார், எம்.எஸ்.வி., ஆர்தர் கானன் டாயல், தேவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் - இவருக்குப் பிடித்த விஷயங்களில் சில. கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது குடும்பத்தோடு பெங்களூருவில் வசிக்கிறார். www.karundhel.com என்ற வலைத்தளத்தில், பல வருடங்களாகத் திரைப்படம் சார்ந்த பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் வீடியோ கேம் விமர்சனங்களும் எழுதி வருகிறார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/03/blog-post_14.html", "date_download": "2018-10-19T23:57:07Z", "digest": "sha1:3LXD6JZJPN32JOS37BTZFLV5PLGIXVBV", "length": 41579, "nlines": 294, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\nதில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ் ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்\nதில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.\nஇது ஒரு வரலாற்றுச் சாதனை நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...\nமார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.\nதேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.\n'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குற்க்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூதிரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள் ஆறுமுகசாமியை அடித்தார்கள்: அரசு ஆணையை அமல் படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப்பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து 'ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது....தமிழ்\nஇது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை முயன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். \"தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா\" என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.\n8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி, ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழ்க்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. \" இது வெறும் மனித உரிமைவழக்கல்ல; மக்���ளை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு\" என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. \"தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம் தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம் தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்\" என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.\nகடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.\n'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தம���ழையும், சூத்திரர்...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்\n\"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்\" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.\nஅன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்ந்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம் ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுடளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.\nசைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா\nசிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு\nசட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உ��ர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.\nதில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக்கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.\nசமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்\nவர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம் அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம் அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம் இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ் இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ் எல்லாவகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்\nஉங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி\n#16, முல்லைநகர் வணிக வளாகம்,\nஇது சிதம்பரம் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல் கட்டவிழ்த்துள்ள பொய்பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட நமது புரட்சிகர இயக்கங்களின் பிரச்சார செய்தியாகும்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனு��் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nதிருக்கடையூர் புராணம் அல்லது 60 வது கண்டம்.\nதில்லைத் தீண்டாமைப் போராட்டமும், சி.பி.எம். மின் ...\nசி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அளவே இல்லையா\nஆன்மீகத்துக்கு எதிரான சவால் இல்லடா, தீண்டாமைக்கு ...\nதில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்\nதில்லைச் சிற்றப்பலத்தில் தமிழ்:வீழ்ந்தது பார்ப்பன ...\nபாலஸ்தீனியன் நான், என்னில் வாழ்கிறது என் தேசம்...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA-2/", "date_download": "2018-10-20T00:07:40Z", "digest": "sha1:JXH2OOSCUERCJEPDOVTBTD7LN6SV5TX4", "length": 3939, "nlines": 47, "source_domain": "edwizevellore.com", "title": "மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்", "raw_content": "\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,\nமேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் செய்திக்குறிப்பு ஆகியவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevபத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்\nNextமேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/exammaster-books/", "date_download": "2018-10-20T00:30:12Z", "digest": "sha1:YPVPBBIBHT5V22YT57Z6TQ4UHPUWBL7C", "length": 9062, "nlines": 181, "source_domain": "exammaster.co.in", "title": "இதழ்கள் | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nக��மன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச அமைப்புகளை அறிவோம்-3 அணிசேரா இயக்கம் TNPSC Group – II தேர்வு – சிறப்புப் பகுதி TNPSC ஒரிஜினல் ...\nசமீபத்திய செய்திகள் 2018 மாநிலம் தேசம் சர்வதேசம் விளையாட்டு பெருளாதாரம் விருதுகள் அறிவியல் தொழில்நுட்பம் முக்கிய மனிதர்களும் இடங்களும் சிலவரிச் செய்தி...\n72-ஆவது சுதந்திர தின விழா தமிழக அரசின் 72-ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சர்வதேச அமைப்புகளை அறிவோம்-2 ஐ.நா.சபையின் முகமைகள் புதிய பாடப்புத்தகத்திலி...\nசரக்கு மற்றும் சேவை வரியின் முதல் வருடம் அமெரிக்க – சீன வர்த்தகப் போர் லோக் ஆயுக்தா – ஒரு முழு பார்வை தமிழக அரசின் வரவு – செலவு குறி...\nதமிழகத்தில் போராட்டங்களும், தொழில் வளர்ச்சியும் TNPSC குரூப் II – சிறப்புப் பகுதி TNPSC முந்தைய தேர்வு வினாக்கள் 2017-18 (பொருளாதாரம்) TNPSC ஒர...\n புதிய திட்டங்கள் – 2018 TNPSC தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தேர்வு – ஒ...\nநாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக வலைதளங்கள் சாபமாகின்றனவா\nClick Here to download Sura`s Exam Master Monthly Magazine in April 2018 மீண்டும் துவங்கிய நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டம் 6 இரண்டாம் நிலை ஆண் / பெண்...\nContent : ✡ RRB குரூப்-D மற்றும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கான வழிகாட்டி ………………….3 ✡ RRB...\nஇந்தியப் பிரதமரின் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான பயணம் – ஒரு பார்வை 69-ஆவது குடியரசு தினவிழா – 2018 TNPSC CCSE – IV தேர்வு –...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T01:23:43Z", "digest": "sha1:A27TCUL27R2VEFW5SEWZTFKQAZQUATZU", "length": 28314, "nlines": 175, "source_domain": "keelakarai.com", "title": "வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ��சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜாஜி அரங்கம்\nதமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு ராஜாஜி அரங்கில் 08.08.2018 அன்று வைக்கப்பட்டது.\nபிரதமர்,அனைத்து கட்சித்தலைவர்கள் முன்னாள் இன்னாள் முதல்வர்கள் என மிக மிக முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.ராஜாஜி அரங்குக்கு என்ன சிறப்பு அதன் வரலாற்று பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்வோமா\nராஜாஜி அரங்கமான பான்குவிடிங் ஹால்\nசென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி ஹால் இரு நூற்றாண்டுகள் சரித்திர நிகழ்வுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும்.\nகடல்வழி மார்க்கத்திற்காக 1453களில் போர்த்துக்கீஸியர்கள் வழிதேடினர். அதன் மாலுமி வாஸ்கோடகாமா 1498ல் கோழிக்கோடு வந்தார். 1522களில் சென்னை சாந்தோம் பகுதியில் அவர்கள் குடியேறினர் டச்சுக்காரர்கள், டேனியர்கள், பிரஞ்சுக்காரர்கள். அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் வருகை தந்தனர்.\n1600 டிசம்பர் 31 அன்று ஆங்கிலேயர்களின் வருகை தொடங்கியது. லண்டன் வியாபாரிகள் 100 பேர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை தொடங்க ராணி எலிஸபெத் அனுதி வழங்கினார்.\nசந்திரகிரி அரசிடமிருந்து 1639ல் பெறப்பட்ட நிலத்தில் 1640ம் ஆண்டு (தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ள) புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிய கிழக்கிந்திய கம்பெனியினர், சென்னையில் செல்வாக்குடன் வாழ்ந்த ஆண்டானியா தி மதிரோஸ் குடும்பத்தாரிடமிருந்து பரந்து விரிந்த மைதானத்தை 1753ல் விலைக்கு வாங்கினர். அதுவே இப்போதைய அரசினர் தோட்டமாகும். இதற்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.\n1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். சென்னை மாகாண முதல்வராக இருந்த அவர் மது விலக்கு, ஜமீன்கள் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரந்து விரிந்த இடத்தில் மெட்ராஸ் ஆளுனர்கள் தங்குவதற்கு ஒரு பங்களாவையும் ஆங்கிலேயர்கள் கட்டினர். அதுதான் இப்போதைய அரசினர் இல்லம்.\nஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை நிலைபெறச் செய்த ராபர்ட் கிளைவ் அதன், வங்க ஆளுனராகவும் சென்னையின் மேஜர் ஜெனலராகவும் பணியாற்றியவர். அவரது புதல்வர் எட்வர்ட் 1800களில் மெட்ராஸ் ஆளுனராக இருந்தார். அந்த ஆண்டு தொடங்கப்பட்டு 1802ல் கட்டி முடிக்கப்பட்டதுதான் “பான்கு விடிங் ஹால்”. 120 அடி நீளம் 65 அடி அகலம் 40 அடி உயரம் கொண்டது.\nகிழக்கிந்திய கம்பெனி பொறியாளர் ஜான் கோல்டிங்ஹாம் வானியல் நிபுனராக இருந்த காரணத்தால் கிரேக்க தெய்வம் ஏத்தெனாவின் பார்த்தினான் கோவில் மாதிரியில் இதனை வடிவமைத்தார். திப்பு சுல்தானுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது மைசூர் யுத்த வெற்றிக்காக இது கட்டப்பட்டது. பொது நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாக இது உருவாக்கப்பட்டது.\nசுதந்திரத்திற்குமுன் மூதறிஞர் ராஜாஜி என்ற சி.இராஜகோபாலாச்சாரியார் 1937 ஜூலை 14 முதல் 1937 அக்டோபர் 29 வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். அப்போது 1938 ஜனவரி 27 முதல் அவர் பதவி முடியும் வரை மதராஸ் மாகாண சட்டப்பேரவை இங்குதான் இயங்கியது. அதன் நினைவாகவே பான்குவிடிங் ஹால் ராஜாஜி அரங்கம் என அழைக்கப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போரில் இந்தியாவை இங்கிலாந்து ஈடுபடுத்தியதை எதிர்த்து 1939 அக்டோபர் 30 அன்று ராஜாஜி பதவி விலகினார். அன்று முதல் 30.4.1946 வரை ஆளுனர் ஆட்சி நடைபெற்றது.\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் போது என் மனசாட்சியின் காவலர் என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட ராஜாஜி, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஒரே இந்தியர். சுதந்திர இந்தியாவில் 10.4.1952 முதல் 13.4.1954 வரை முதல் அமைச்சராக பதவி வகித்தார்.\nமெட்ராஸ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்கள் 1957 முதல் இங்குதான் நடைபெற்��ு வந்தன. 1916ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கு தனது பிறந்த நாளை கொண்டாடினார். சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா உருவப்படத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 10.2.1969 அன்று ராஜாஜி அரங்கில்தான் திறந்து வைத்தார்.\nஅண்ணா முதல் கலைஞர் வரை\nதமிழக முதல்வர்களாக இருந்த பேரறிஞர் அண்ணா 3.2.1969ல் மறைந்த போதும், மூதறிஞர் ராஜாஜி 25.12.1972ல் மறைந்த போதும் பொதுமக்கள் பார்வைக்காக அவர்கள் உடல்கள் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டன.\nதந்தை பெரியார் 24.12.1973ல் மரணமடைந்த போது அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அன்றைய திமுக முதல்வர் கலைஞர் அறிவித்தார். அரசுப் பொறுப்புக்கள் எதிலும் பெரியார் இல்லாததால் அவ்வாறு செய்ய இயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர். மகாத்மா காந்தி எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார் என கேள்வி எழுப்பிய கலைஞர், என் பதவி போனாலும் பரவாயில்லை அரசு மரியாதையுடன்தான் உடல் அடக்கம் நடைபெறும் என கூறிவிட்டார். அதன்படி பெரியார் உடலும் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.\n1975 அக்டோபர் 2ல் மரணமடைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் உடலும் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சொன்னபோது ராஜாஜி அரங்கத்தில்தான் வைக்கவேண்டும் என்ற அன்றைய முதல்வர் கலைஞர் சொன்ன யோசனையை ஏற்று அதன்படியே வைக்கப்பட்டது.\n24.12.1987ல் மரணமடைந்த எம்.ஜி.ஆர். உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட போது அங்கேயே இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று அடக்கம் குறித்து முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததும் அவரது உடலும் 6.12.2016 அன்று ராஜாஜி அரங்கத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. திமுக தலைவர் கலைஞர் உடலும் 08.08.2018 அன்று ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம்\nசரித்திரத்தை தாங்கிநிற்கும் ராஜாஜி அரங்கிற்கு இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர நிகழ்வு, இங்குதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலர்ந்தது.\nஇந்தியா -& பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் குறித்து முடிவெடுக்க பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காலிக்தினா ���ாலில் 1947 டிசம்பர் 13,14ல் தேசிய கவுன்ஸில் கூட்டம் காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ் தலைமையில் நடைபெற்றது.\n1906 டிசம்பர் 31 அன்று இன்றைய வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீகை இந்த கூட்டத்துடன் நிறைவு படுத்துவது என்ற முடிவு செய்ததோடு, முஸ்லிம் லீகை வரும் காலத்தில் நடத்துவதா வேண்டாமா என்பதை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக கூடி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nஎனவே அத்தகைய கூட்டங்களை கூட்டி முடிவு எடுக்க வசதியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கென தலா ஒரு கன்வீனர்கள் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் கன்வீனராக அன்றைய அகில இந்திய முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளரும் பாகிஸ்தான் பிரதமருமான லியாகத் அலிகான் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவுக்கான கன்வீனராக அன்றைய சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான காயிதேமில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப் தேர்வு செய்யப்பட்டார்.\nமுஸ்லிம் லீகிற்கு எதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்ட நிலையில் மிரட்டலும் எதிர்ப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், முஸ்லிம் பிரமுகர்களே முஸ்லிம் லீகை கலைத்து விடுங்களேன் என அச்சப்பட்டு நச்சரித்து வந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய கவுன்ஸில் கூட்டம் 1948 மார்ச் 10 அன்று சென்னையில் நடைபெறும் என காயிதே மில்லத் அறிவித்தார்.\nசென்னையில் நடைபெறும் என காயிதேமில்லத் அறிவித்தாரே தவிர கூட்டம் நடந்த இடம் கிடைக்கவில்லை ஹாலை கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்குமோ என அஞ்சி பலரும் மறுத்துவிட்டனர்.\nஇந்த நிலையில்தான் அரசுக்குச் சொந்தமான ராஜாஜி அரங்கையே அரசிடம் கேட்டுப் பெறுவது என காயிதேமில்லத் முடிவு செய்தார். அப்போது சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார், உள்துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன். ராஜாஜி அரங்கை கேட்டு விண்ணப்பித்த போது ‘முஸ்லிம் லீகை கலைத்துவிட்டோம் என்ற நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கையில் தருகிறோம்’ என்றார், டாக்டர் பி.சுப்பராயன்.\nஎல்லோரும் முடிவுக்காக காத்திருக்க 1948 மார்ச் 10 புதன்கிழமை க��லை 10 மணிக்கு சென்னை ராஜாஜி அரங்கில் காயிதேமில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப் தலைமையில் கவுன்ஸில் கூட்டம் தொடங்கி 10 மணிநேர விவாதத்திற்கு பின் இந்தியாவில் முஸ்லிம் லீகை ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக’ மலரச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு காயிதெமில்லத் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\n1999 மார்ச் 10 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழா நிறைவு மாநாடு சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற போது சமுதாய ஓளி விளக்கு விருது வழங்கும் நிகழ்வும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமத் அவர்களால் நடத்தப்பட்டது.\n2008 ஜுன் 21 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சென்னை தீவுத்திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றபோது ராஜாஜி அரங்கில் தான் மகளிர் அணி கருத்தரங்கை முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் நடத்தினார்கள்.\nசுதந்திர இந்திய வரலாற்றில் ராஜாஜி அரங்கில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டு நிகழ்வுகளை\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே நடத்தியுள்ளது என்பது பெருமைக்குரிய வரலாற்று பதிவுகளே\nதுப்பாக்கியால் சுட்டு 18 வயதுப் பெண், காவல்அதிகாரி உயிரிழப்பு: பைக்கில் வந்த நபர்கள் நடுரோட்டில் அட்டூழியம்\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: எளிதில் வென்றது பாஜக கூட்டணி; பறி கொடுத்தது காங்கிரஸ்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T23:40:02Z", "digest": "sha1:PXTP7WWTLEPEA4EQ4V7PIVNVGAAPPSKK", "length": 2597, "nlines": 41, "source_domain": "rationalistforum.org", "title": "பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலைந்துரையாடல் கூட்டம் – Rationalist Forum", "raw_content": "\nபகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலைந்துரையாடல் கூட்டம்\nதென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்” கருத்தரங்கம்\nபல்வேறு தளங்களில் உள்ள பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைப்பதே முதலாவது பணி\nபெரியார் பேசுகிறார் தொடர் 50வது சிறப்புக்கூட்டம்\nமாநில ப.க.துணைத் தலைவர்கள் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம்\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்\nபல்வேறு தளங்களில் உள்ள பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைப்பதே முதலாவது பணி\nபகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலைந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T01:01:32Z", "digest": "sha1:VMOREDSAVR47ZD73MRRERJRMU7RMWC32", "length": 5915, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பாந் தோட்டை துறைமுகம் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nதக்காளிமலிந்தால் சந்தைக்கு வராமலா போகப்போகிறது\nஇந்தியாவிலிருந்து சென்று இலங்கையில் உள்ள கொழும்பு டொக்யாட் என்னும் துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் சுமார் 800 இந்தியத்தொழிலாளர்களை அடுத்த வருடம் முதல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது இலங்கை. ...[Read More…]\nApril,18,13, — — அம்பாந் தோட்டை துறைமுகம், சீன, சீனா\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் பே� ...\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்த� ...\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்ச� ...\nமாறி மாறி பேசி புலம்பும் சீனா\nசீன தலைவர்களில் ஒருவர் எச்சரிக்கை\nசீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள டைம� ...\nராணுவத்திலே சிறு ஆயுதங்கள் இல்லையா\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வ���த்துப் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/163113-2018-06-11-11-37-21.html", "date_download": "2018-10-20T00:30:27Z", "digest": "sha1:RA4CVLSMLQSWP7EBNWR6TYW54RQO4ZTQ", "length": 10476, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "மத்திய மற்றும் மாநிலங்களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது சந்திரபாபு நாயுடு பேட்டி", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தர��ார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nமத்திய மற்றும் மாநிலங்களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது சந்திரபாபு நாயுடு பேட்டி\nதிங்கள், 11 ஜூன் 2018 16:55\nஅய்தராபாத், ஜூன் 11- ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வரவுள்ள பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்து உள்ளார். மேலும், மோடியை விட அரசியலில் தான் மூத்தவர் என்றும் இருப்பினும் நான் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்ததாகவும், ஆனால் மோடி அதனை உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஅதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவரது கூட்டணி கட் சிகளை நலிவடையச் செய்வ தன் மூலம் தனது கட்டுப்பாட் டில் வைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதனை முறியடித்து தனித்து இயங்க முடியும் என்பதை உணர்த்தவே கூட்டணியை முறித்துக்கொண் டதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஆந்திர மாநிலத் தின் நலனுக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்ததாகவும், ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் ஏன் கூட் டணியை தொடர வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, கடந்த 2014 பொதுத்தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளும் அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக் கைகளும் மக்களுக்கு கடும் பாதிப்பையே ஏற்படுத்தியுள் ளது. மத்திய மற்றும் மாநிலங் களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளார்.\nமேலும், மத்தியில் 3-ஆவது கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆந்திர முதலமைச் சர், 3-ஆவது கட்சி ஆட்சியில் அமர்வது சுலபம் அல்ல. எனி னும், பாஜகவுக்கு அந்த 3ஆ-வது கட்சி மிகப்பெரிய தலை வலியை நிச்சயம் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.\nஅதையடுத்து, பிரதமர் மோடியின் தலைக்கனத்தின் காரணமாகத்தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழந்து வரு வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், தனித்து போட்டியி டப் போகும் தெலுங்கு தேசம் கட்சி நிச்சயம் பெரும்பான்மை யுடன் வெற்றி பெரும் எனவும் அப்போது அவர் தெரிவித்து உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/07/blog-post_30.html", "date_download": "2018-10-20T00:33:06Z", "digest": "sha1:SZFRYEPHJ36VBRK435LPBL6N6HJQUZIB", "length": 12126, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனியால் உண்டாகும் ராஜயோகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்..நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..\nசனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது.லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார்\nலக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும்போது குடும்ப வாழ்வில் சோதனை ,விரும்பிய பெண் கிடைக்காமை,இல்வாழ்வில் நிம்மதி குறைவு ,10ஆம் இடத்தை சனி பார்க்கும்போது தொழிலில் போராட்டம்,அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்\nசனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிரது.சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்.\nஇந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்.\n9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும்பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது.\nசனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர்.உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து ,வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது.\n2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது....பேச்சில் உறவு,��ன்பர்களை பகையாக்கி விடுகிறது ..கண் ,பல் கோளாறுகளை உண்டாக்கும்.\n11ல் சனி மூத்த சகோதர பகை ,சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்...குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது.\nதிருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம்\nLabels: sani, சனி, ராசிபலன், ஜாதகம், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுரு பெயர்ச்சி 2016-2017 -குருவால் அதிக பணவரவு எந்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஆடி மாசம் என்ன விசேஷம்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய ப��்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=export/etext_copy/tevaram7.txt", "date_download": "2018-10-20T00:07:10Z", "digest": "sha1:Y3YWBBVM4RHHWAGYUAMTSWS72NEOIDYW", "length": 99567, "nlines": 1313, "source_domain": "www.thetamillanguage.com", "title": "", "raw_content": "\nஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி\nஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்\nசுவாமிபெயர் ஊர்த்துவதாண்டவேசுவரர் தேவியார் வண்டார்குழலியம்மை\nபறையார் முழவம் பாட்டோ டு\nபஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல் இது மாவிரதியரென்னும்\nஉட்சமயத்தாரணிவது மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய\nமணிகள் இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து வது\nசுவாமிபெயர் பிரமபுரீசுவரர் தேவியார் மலர்க்குழல்மின்னம்மை\nஅழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்\nஅதுவும் நான்பட பாலதொன் றானாற்\nபிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்\nபிழைப்பன் ஆகிலு திருவடி பிழையேன்\nவழுக்கி வீழினு திருப்பெய ரல்லால்\nமற்று நான்அறி யேன்மறு மாற்றம்\nஒழுக்க என்கணு கொருமரு துரையாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகட்ட னேன்பிற தேன்உன காளாய்\nகாதற் சங்கிலி காரண மாக\nஎட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி\nஎன்செய் வான்அடி யேன்எடு துரைக்கேன்\nபெட்ட னாகிலு திருவடி பிழையேன்\nபிழைப்ப னாகிலு திருவடி கடிமை\nஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகங்கை தங்கிய சடையுடை கரும்பே\nகட்டி யேபலர குங்களை கண்ணே\nஅங்கை நெல்லியின் பழத்திடை அமுதே\nஅத்தா என்னிடர் ஆர்க்கெடு துரைக்கேன்\nசங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல\nவயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி\nஒங்கு மாகடல் ஓதம்வ துலவும்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா\nலியாவ ராகிலென் அன்புடை யார்கள்\nதோன்ற நின்றருள் செய்தளி திட்டாற்\nசொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்\nமூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்\nகொள்வ தேகண குவழ காகில்\nஊன்று கோல்என காவதொன் றருளாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nவழித்த லைப்படு வான்முயல் கின்றேன்\nஉன்னை போல்என்னை பாவிக்க மாட்டேன்\nசுழித்த லைப்பட்ட நீரது போல\nசுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்\nகழித்த லைப்பட்ட நாயது போல\nஒருவன் கோல்பற்றி கறகற இழுக்கை\nஒழித்து நீயரு ளாயின செய்யாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமானை நோக்கியர் கண்வலை பட்டு\nவருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி\nதேனை ஆடிய கொன்றையி னாய்உன்\nசீல முங்குண முஞ்சிந்தி யாதே\nநானும் இத்தனை வேண்டுவ தடியேன்\nஉயிரொ டும்நர கத்தழு தாமை\nஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமற்று தேவரை நினைந்துனை மறவேன்\nஎஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்\nபெற்றி ருந்து பெறாதொழி கின்ற\nபேதை யேன்பிழை திட்டதை அறியேன்\nமுற்றும் நீஎனை முனிந்திட அடியேன்\nகடவ தென்னுனை நான்மற வேனேல்\nஉற்ற நோயுறு பிணிதவிர தருளாய்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nகூடினாய் மலை மங்கையை நினையாய்\nகங்கை ஆயிர முகம்உடை யாளை\nசூடி னாயென்று சொல்லிய புக்கால்\nதொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே\nவாடி நீயிரு தென்செய்தி மனனே\nவருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி\nஊடி னாலினி ஆவதொன் றுண்டே\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nமகத்திற் புக்கதோர் சனிஎன கானாய்\nமைந்த னேமணி யேமண வாளா\nஅகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்\nஅழையேற் போகுரு டாஎன தரியேன்\nமுகத்திற் கண்ணிழ தெங்ஙனம் வாழ்கேன்\nமுக்க ணாமுறை யோமறை யோதீ\nஉகைக்கு தண்கடல் ஓதம்வ துலவும்\nஒற்றி யூரெனும் ஊருறை வானே\nஓதம் வந்துல வுங்கரை தன்மேல்\nஒற்றி யூருறை செல்வனை நாளும்\nஞால தான்பர வப்படு கின்ற\nநான்ம றையங்கம் ஓதிய நாவன்\nசீல தான்பெரி தும்மிக வல்ல\nசிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த\nபாடல் பத்திவை வல்லவர் தாம்போ\nபரகதி திண்ணம் நண்ணுவர் தாமே\nஇது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்கு\nசூளுரைசெய்து மணந்துமகிழ திருக்கையில் திருவாரூர்\nபரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து\nஅபாவந்தோன்ற வருந்தி துதிசெய்த பதிகம்\nஅந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத\nஅவனை காப்பது காரண மாக\nவந்த காலன்றன் ஆருயி ரதனை\nவவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்\nஎந்தை நீயெனை நமன்றமர் நலியின்\nஇவன்மற் றென்னடி யானென விலக்குஞ்\nசிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nவைய கமுற்றும் மாமழை மறந்து\nவயலில் நீரிலை மாநில தருகோம்\nஉ கொள்கமற் றெங்களை என்ன\nஒலிகொள் வெண்முகி லாய்ப்பர தெங்கும்\nபெய்யும் மாமழை பெருவெள்ள தவிர்த்து\nபெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்\nசெய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nஏத நன்னிலம் ஈரறு வேலி\nஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்து\nகோத னங்களின் பால்கற தாட்ட\nகோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற\nதாதை தாளற எறிந்ததண் டிக்குன்\nசடைமி சைமலர் அருள்செ கண்டு\nபூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்\nபூம்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nநற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்\nநாவினு கரையன் நாளைப்போ வானுங்\nகற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி\nகண்ண பன்கணம் புல்லனென் றிவர்கள்\nகுற்றஞ் செய்யினுங் குணமென கருதுங்\nகொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்\nபொற்றி ரள்மணி கமலங்கள் மலரும்\nபொய்கை சூழ்திரு புன்கூர் உளானே\nகோல மால்வரை மத்தென நாட்டி\nகோள ரவுசுற் றிக்கடை தெழுந்த\nஆல நஞ்சுகண் டவர்மிக இரிய\nஅமரர் கட்கருள் புரிவது கருதி\nநீல மார்கடல் விடந்தனை உண்டு\nகண்ட தேவைத்த பித்தநீ செய்த\nசீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nஇயக்கர் கின்னரர் யமனொடு வருணர்\nஇயங்கு தீவளி ஞாயிறு திங்கள்\nமயக்கம் இல்புலி வானரம் நாகம்\nவசுக்கள் வானவர் தானவர் எல்லாம்\nஅயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை\nஅர்ச்சி தார்பெறும் ஆரருள் கண்டு\nதிகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nபோர்த்த நீள்செவி யாளர்அ தணர்க்கு\nபொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து\nபார்த்த னுக்கன்று பாசுப தங்கொடு\nதருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட\nஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை\nநங்கை யாளைநின் சடைமிசை கரந்த\nதீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nமூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்\nஇருவர் நின்றிரு கோயிலின் வாய்தல்\nகாவ லாளரென் றேவிய பின்னை\nஒருவ நீகரி காடரங் காக\nமானை நோக்கியோர் மாநடம் மகிழ\nமணிமு ழாமுழ கஅருள் செய்த\nதேவ தேவநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nஅறிவி னால்மிக்க அறுவகை சமயம்\nஅவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து\nஎறியு மாகடல் இலங்கையர் கோனை\nதுலங்க மால்வரை கீழடர திட்டு\nகுறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு\nகோல வாளொடு நாளது கொடுத்த\nசெறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்\nசெழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே\nகம்ப மால்களிற் றின்னுரி யானை\nகாமற் காய்ந்ததோர் கண்ணுடை யானை\nசெம்பொ னேயொக்கு திருவுரு வானை\nசெழும்பொ ழிற்றிர�� புன்கூர் உளானை\nஉம்பர் ஆளியை உமையவள் கோனை\nஊரன் வன்றொண்டன் உள்ள தாலுக\nதன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ\nடைந்தும் வல்லவர் அருவினை இலரே\nசுவாமிபெயர் சிவலோகநாதர் தேவியார் சொக்கநாயகியம்மை\nகண்டு தொழுது சுவாமீ இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி\nவருந்துகிறோம் ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய\nமழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன அவர்கள் பன்னிரண்டு\nவேலி நிலந்தருகிறோமென்ன கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்\nபெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி\nஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை\nஒண்ணு தல்தனி கண்ணுத லானை\nகார தார்கறை மாமிடற் றானை\nகருத லார்புரம் மூன்றெரி தானை\nநீரில் வாளை வரால்குதி கொள்ளும்\nநிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர\nபாரு ளார்பர வித்தொழ நின்ற\nபரம னைப்பணி யாவிட லாமே\nதுன்னு வார்சடை தூமதி யானை\nதுயக்கு றாவகை தோன்றுவி பானை\nபன்னு நான்மறை பாடவல் லானை\nபார்த்த னுக்கருள் செய்தபி ரானை\nஎன்னை இன்னருள் எய்துவி பானை\nஏதி லார்த கேதிலன் றன்னை\nபுன்னை மாதவி போதலர் நீடூர\nபுனித னைப்பணி யாவிட லாமே\nகொல்லும் மூவிலை வேலுடை யானை\nகொடிய காலனை யுங்குமை தானை\nநல்ல வாநெறி காட்டுவி பானை\nநாளும் நாம்உ கின்ற பிரானை\nஅல்ல லில்லரு ளேபுரி வானை\nஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர\nகொல்லை வெள்ளெரு தேறவல் லானை\nகூறி நாம்பணி யாவிட லாமே\nதோடு காதிடு தூநெறி யானை\nதோற்ற முந்துற பாயவன் றன்னை\nபாடு மாமறை பாடவல் லானை\nபைம்பொ ழிற்குயில் கூவிட மாடே\nஆடு மாமயில் அன்னமோ டாட\nஅலைபு னற்கழ னித்திரு நீடூர்\nவேட னாயபி ரானவன் றன்னை\nவிரும்பி நாம்பணி யாவிட லாமே\nகுற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்\nகூடு மாறத னைக்கொடு பானை\nகற்ற கல்வியி லும்மினி யானை\nகாண பேணும வர்க்கெளி யானை\nமுற்ற அஞ்சு துறந்திரு பானை\nமூவ ரின்முத லாயவன் றன்னை\nசுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர\nதோன்ற லைப்பணி யாவிட லாமே\nகாடில் ஆடிய கண்ணுத லானை\nகால னைக்கடி திட்டபி ரானை\nபாடி ஆடும்பரி சேபுரி தானை\nபற்றி னோடுசுற் றம்மொழி பானை\nதேடி மாலயன் காண்பரி யானை\nசித்த முந்தெளி வார்க்கெளி யானை\nகோடி தேவர்கள் கும்பிடு நீடூர\nகூத்த னைப்பணி யாவிட லாமே\nவிட்டி லங்கெரி யார்கையி னானை\nவீடி லாதவி யன்புக ழானை\nகட்டு வாங்க தரித்தபி ரானை\nகாதி லார்கன கக்குழை யா��ை\nவிட்டி லங்குபுரி நூலுடை யானை\nவீந்த வர்தலை யோடுகை யானை\nகட்டி யின்கரும் போங்கிய நீடூர\nகண்டு நாம்பணி யாவிட லாமே\nமனத்து ளேமதி யாய்இரு பானை\nகாய மாயமும் ஆக்குவி பானை\nகாற்று மாய்க்கன லாய்க்கழி பானை\nஓயு மாறுரு நோய்புணர பானை\nஒல்லை வல்வினை கள்கெடு பானை\nவேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்\nவேந்த னைப்பணி யாவிட லாமே\nகண்ட முங்கறு திட்டபி ரானை\nகாண பேணும வர்க்கெளி யானை\nதொண்ட ரைப்பெரி தும்முக பானை\nதுன்ப முந்துற தின்பினி யானை\nபண்டை வல்வினை கள்கெடு பானை\nபாக மாமதி யாயவன் றன்னை\nகெண்டை வாளை கிளர்புனல் நீடூர\nகேண்மை யாற்பணி யாவிட லாமே\nஅல்லல் உள்ளன தீர்த்திடு வானை\nஅடைந்த வர்க்கமு தாயிடு வானை\nகொல்லை வல்லர வம்மசை தானை\nகோல மார்கரி யின்னுரி யானை\nநல்ல வர்க்கணி யானவன் றன்னை\nநானுங் காதல்செய் கின்றபி ரானை\nஎல்லி மல்லிகை யேகமழ் நீடூர்\nஏத்தி நாம்பணி யாவிட லாமே\nபேரோர் ஆயிர மும்முடை யானை\nபேரி னாற்பெரி தும்மினி யானை\nநீரூர் வார்சடை நின்மலன் றன்னை\nநீடூர் நின்றுக திட்டபி ரானை\nஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்\nஆத ரித்தழை திட்டவிம் மாலை\nபாரூ ரும்பர வித்தொழ வல்லார்\nபத்த ராய்முத்தி தாம்பெறு வாரே\nசுவாமிபெயர் சோமநாதேசுவரர் தேவியார் வேயுறுதோளியம்மை\nதலைக்க லன்றலை மேல்தரி தானை\nதன்னைஎன் னைநினை கத்தரு வானை\nகொலைக்கை யானைஉரி போர்த்துக தானை\nகூற்றுதை தகுரை சேர்கழ லானை\nஅலைத்த செங்கண்விடை ஏறவல் லானை\nஆணை யால்அடி யேன்அடி நாயேன்\nமலைத்தசெ நெல்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nபடைக்க சூலம் பயிலவல் லானை\nபாவி பார்மனம் பரவிக்கொண் டானை\nகடைக்கட்பி சைக்கிச்சை காதலி தானை\nகாமன்ஆ கந்தனை கட்டழி தானை\nசடைக்க கங்கையை தாழவை தானை\nதண்ணீர்மண் ணிக்கரை யானைத்த கானை\nமடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவெந்த நீறுமெய் பூசவல் லானை\nவேத மால்விடை ஏறவல் லானை\nஅந்தம் ஆதிஅறி தற்கரி யானை\nஆறலை தசடை யானைஅம் மானை\nசிந்தை யென்றடு மாற்றறு பானை\nதேவ தேவனென் சொல்முனி யாதே\nவந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரை\nதன்னடி கேசெல்லு மாறுவல் லானை\nபடங்கொள் நாகம்அரை ஆர்த்துக தானை\nபல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை\nநடுங்க ஆனைஉரி போர்த்துக தானை\nநஞ்சம் உண்டுகண் டங்கறு தானை\nமடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்\nமார னார்உடல் நீறெழ செற்று\nதுளைத்த அங்கத்தொடு தூமலர கொன்றை\nதோலும்நூ லுந்துதை தவரை மார்பன்\nதிளைக்கு தெவ்வர் திரிபுரம் மூன்றும்\nஅவுணர் பெண்டிரும் மக்களும் வேவ\nவளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதிருவின் நாயகன் ஆகிய மாலு\nகருள்கள் செய்திடும் தேவர் பிரானை\nஉருவி னானைஒன் றாவறி வொண்ணா\nமூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்\nசெருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று\nசெங்கண் வேடனாய் என்னொடும் வந்து\nமருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nஎந்தை யைஎந்தை தந்தை பிரானை\nஏத மாயஇடர் தீர்க்கவல் லானை\nமுந்தி யாகிய மூவரின் மிக்க\nமூர்த்தி யைமுதற் காண்பரி யானை\nகந்தின் மிக்ககரி யின்மரு போடு\nகார கில்கவ ரிம்மயிர் மண்ணி\nவந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதேனை ஆடிய கொன்றையி னானை\nஊனம் ஆயின தீர்க்க வல்லானை\nஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானை\nகான ஆனையின் கொம்பினை பீழ்ந்த\nகள்ள பிள்ளைக்குங் காண்பரி தாய\nவான நாடனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nகாளை யாகி வரையெடு தான்றன்\nகைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்\nமூளை போத ஒருவிரல் வைத்த\nமூர்த்தி யைமுதல் காண்பரி யானை\nபாளை தெங்கு பழம்விழ மண்டி\nசெங்கண் மேதிகள் சேடெறி தெங்கும்\nவாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nதிருந்த நான்மறை பாடவல் லானை\nதேவர குந்தெரி தற்கரி யானை\nபொருந்த மால்விடை ஏறவல் லானை\nபூதி பைபுலி தோலுடை யானை\nஇருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்\nஏச நின்றவன் ஆருயிர கெல்லாம்\nமருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nமெய்யனை மெய்யின் நின்றுணர் வானை\nமெய்யி லாதவர் தங்களு கெல்லாம்\nபொய்ய னைப்புரம் மூன்றெரி தானை\nபுனித னைப்புலி தோலுடை யானை\nசெய்ய னைவெளி யதிரு நீற்றில்\nதிகழு மேனியன் மான்மறி ஏந்தும்\nமைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனே\nவளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்க தைமற தென்நினை கேனென்\nறுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்\nசடையன் காதலன் வனப்பகை அப்பன்\nநலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்\nநங்கை சிங்கட�� தந்தை பயந்த\nபலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்\nபறையு மாஞ்செய்த பாவங்கள் தானே\nசாதலும் பிறத்தலு தவிர்த்தெனை வகுத்து\nதன்னருள் தந்தஎ தலைவனை மலையின்\nமாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை\nவருபுனல் சடையிடை வைத்தஎம் மானை\nஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை\nஎண்வகை ஒருவனை எங்கள்பி ரானை\nகாதில்வெண் குழையனை கடல்கொள மிதந்த\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்\nவருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்\nசுற்றிய சுற்றமு துணையென்று கருதேன்\nதுணையென்று நான்தொழ பட்டஒண் சுடரை\nமுத்தியும் ஞானமும் வானவர் அறியா\nமுறைமுறை பலபல நெறிகளுங் காட்டி\nகற்பனை கற்பித்த கடவுளை அடியேன்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nதிருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்\nசெய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்\nஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்\nஉணர்வுபெற் றேன்உய்யுங் காரண தன்னால்\nவிருத்தனை பாலனை கனவிடை விரவி\nவிழித்தெங்குங் காணமா டாதுவி டிருந்தேன்\nகருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலை\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமழைக்கரும் பும்மலர கொன்றையி னானை\nவளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nபிழைத்தொரு கால்இனி போய்ப்பிற வாமை\nபெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்\nகுழைக்கருங் கண்டனை கண்டுகொள் வானே\nபாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்\nகழைக்கரும் புங்கத லிப்பல சோலை\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nகுண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்\nகொடுமழு வாட்படை குழகனே என்றும்\nவண்டலம் பும்மலர கொன்றையன் என்றும்\nவாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே\nபண்டைநம் பலமன முங்களை தொன்றா\nபசுபதி பதிவின விப்பல நாளுங்\nகண்டலங் கழிக்கரை ஓதம்வ துலவுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nவரும்பெரும் வல்வினை என்றிரு தெண்ணி\nவருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்\nவிரும்பிஎன் மனத்திடை மெய்குளிர பெய்தி\nவேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே\nஅரும்பினை அலரினை அமுதினை தேனை\nஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்\nகரும்பினை பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனி\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nஅயலவர் பரவவும் அடியவர் தொழவும்\nஅன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்\nமுயல்பவர் பின்சென்று முயல்வலை யானை\nபடுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணி\nபுயலினை திருவினை பொன்னின தொளியை\nமின்னின துருவை என்ன��டை பொருளை\nகயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nநினைதரு பாவங்கள் நாசங்க ளாக\nநினைந்துமுன் தொழுதெழ பட்டஒண் சுடரை\nமலைதரு மலைமகள் கணவனை வானோர்\nமாமணி மாணிக்க தைம்மறை பொருளை\nபுனைதரு புகழினை எங்கள தொளியை\nஇருவரும் ஒருவனென் றுணர்வரி யவனை\nகனைதரு கருங்கடல் ஓதம்வ துலவுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nமறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப\nவஞ்சனை செய்தவர் பொய்கையும் மா\nதுறையுற குளித்துள தாகவை துய்த்த\nஉண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்\nபிறையுடை சடையனை எங்கள்பி ரானை\nபேரரு ளாளனை காரிருள் போன்ற\nகறையணி மிடறுடை அடிகளை அடியேன்\nகழுமல வளநகர கண்டுகொண் டேனே\nசெழுமலர கொன்றையுங் கூவிள மலரும்\nவிரவிய சடைமுடி அடிகளை நினைந்தி\nடழுமலர கண்ணிணை அடியவர கல்லால்\nஅறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்\nகழுமல வளநகர கண்டுகொண் டூரன்\nசடையன்றன் காதலன் பாடிய பத்து\nதொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மை\nதுன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே\nபொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானை\nபோக முந்திரு வும்புணர பானை\nபின்னை என்பிழை யைப்பொறு பானை\nபிழையெ லாந்தவி ரப்பணி பானை\nஇன்ன தன்மையன் என்றறி வொண்ணா\nஎம்மா னைஎளி வந்தபி ரானை\nஅன்னம் வைகும் வயற்பழ னத்தணி\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகட்ட மும்பிணி யுங்களை வானை\nகாலற் சீறிய காலுடை யானை\nவிட்ட வேட்கைவெ நோய்களை வானை\nவிரவி னால்விடு தற்கரி யானை\nவாரா மேதவி ரப்பணி பானை\nஅட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகார்க்குன் றமழை யாய்ப்பொழி வானை\nகலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடி\nபார்க்கின் றஉயிர குப்பரி தானை\nபகலுங் கங்குலும் ஆகிநின் றானை\nஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை\nஉணரும் நாவினை காண்கின்ற கண்ணை\nஆர்க்கின் றகட லைமலை தன்னை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nசெத்த போதினில் முன்னின்று நம்மை\nசிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்\nவைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே\nமதிஉண் டேவிதி யின்பயன் உண்டே\nமுத்தன் எங்கள்பி ரானென்று வானோர்\nதொழநின் றதிமில் ஏறுடை யானை\nஅத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nசெறிவுண் டேல்மன தாற்றெளி வுண்டேல்\nதேற்ற தால்வருஞ் சிக்கன வுண்டேல்\nமறிவுண் டேல்மறு மைப்பிற புண்டேல்\nவாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்\nபொறிவண் டாழ்செய்யும் பொன்மலர கொன்றை\nபொன்போ லுஞ்சடை மேற்புனை தானை\nஅறிவுண் டேஉட லத்துயிர் உண்டே\nஆரூ ரானை மறக்கலு மாமே\nபொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று\nபொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி\nமெள்ள நின்றவர் செய்வன எல்லாம்\nவாரா மேதவிர கும்விதி யானை\nவள்ளல் எந்த கேதுணை என்று\nநாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்\nஅள்ள லங்கழ னிப்பழ னத்தணி\nஆரூ ரானை மறக்கலு மாமே\nகரியா னைஉரி கொண்டகை யானை\nகண்ணின் மேலொரு கண்ணுடை யானை\nவரியா னைவரு தங்களை வானை\nமறையா னைக்குறை மாமதி சூடற்\nகுரியா னைஉல கத்துயிர கெல்லாம்\nஒளியா னைஉக துள்கிநண் ணாதார\nகரியா னைஅடி யேற்கெளி யானை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nவாளா நின்று தொழும்அடி யார்கள்\nவான்ஆ ளப்பெறும் வார்த்தையை கேட்டும்\nநாணா ளும்மலர் இட்டுவணங் கார்\nநம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்\nகேளா நான்கிட தேஉழை கின்றேன்\nகிளைக்கெ லாந்துணை யாமென கருதி\nஆளா வான்பலர் முன்பழை கின்றேன்\nஆரூ ரானை மறக்கலு மாமே\nவிடக்கை யேபெரு கிப்பல நாளும்\nவேட்கை யாற்பட்ட வேதனை தன்னை\nகடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்\nகண்கு ழிந்திர பார்கையி லொன்றும்\nஇடக்கி லேன்பர வைத்திரை கங்கை\nசடையா னைஉமை யாளையோர் பாக\nதடக்கி னானைஅ தாமரை பொய்கை\nஆரூ ரானை மறக்கலு மாமே\nஒட்டி ஆட்கொண்டு போயொளி திட்ட\nஉச்சி போதனை நச்சர வார்த்த\nபட்டி யைப்பக லையிருள் தன்னை\nபாவி பார்மன தூறு தேனை\nகட்டி யைக்கரும் பின்றெளி தன்னை\nகாத லாற்கடல் சூர்தடி திட்ட\nசெட்டி யப்பனை பட்டனை செல்வ\nஆரூ ரானை மறக்கலு மாமே\nஓரூ ரென்றுல கங்களு கெல்லாம்\nஉரைக்க லாம்பொரு ளாயுடன் கூடி\nகாரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை\nமுடியன் காரிகை காரண மாக\nஆரூ ரைம்மற தற்கரி யானை\nஅம்மான் றன்றிரு பேர்கொண்ட தொண்டன்\nஆரூ ரன்னடி நாயுரை வல்லார்\nஅமர லோக திருப்பவர் தாமே\nகழுதை குங்கு தான்சு தெய்த்தாற்\nகைப்பர் பாழ்புக மற்றது போல\nபழுது நான்உழன் றுள்தடு மாறி\nபடுசு ழித்தலை பட்டனன் எந்தாய்\nஅழுது நீயிரு தென்செய்தி மனனே\nஅங்க ணாஅர னேயென மாட்டா\nஇழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nநரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே\nநன்றி யில்வினை யேதுணி தெய்த்தேன்\nஅரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்\nஅஞ்சி னேன்நம னாரவர் தம்மை\nஉரைப்பன் நானுன சேவடி சேர\nஉணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத\nஇரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nபுன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்\nபோலும் வாழ்க்கை பொருளிலை நாளும்\nஎன்னெ னக்கினி இற்றைக்கு நாளை\nஎன்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்\nமுன்ன மேஉன சேவடி சேரா\nமூர்க்க னாகி கழிந்தன காலம்\nஇன்னம் என்றன குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nமுந்தி செய்வினை இம்மைக்கண் நலிய\nமூர்க்க னாகி கழிந்தன காலம்\nசிந்தி தேமனம் வைக்கவும் மாட்டேன்\nசிறுச்சிறி தேஇர பார்கட்கொன் றீயேன்\nஅந்தி வெண்பிறை சூடும்எம் மானே\nஆரூர் மேவிய அமரர்கள் தலைவா\nஎந்தை நீயென குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஅழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்\nஐவ ரும்புர வாசற ஆண்டு\nகழித்து காற்பெய்து போயின பின்னை\nகடைமு றைஉன கேபொறை ஆனேன்\nவிழித்து கண்டனன் மெய்ப்பொருள் தன்னை\nவேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்\nஇழித்தேன் என்றன குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nகுற்ற தன்னொடு குணம்பல பெருக்கி\nகோல நுண்ணிடை யாரொடு மயங்கி\nகற்றி லேன்கலை கள்பல ஞானங்\nகடிய ஆயின கொடுமைகள் செய்தேன்\nபற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்\nபாவி யேன்பல பாவங்கள் செய்தேன்\nஎற்று ளேன்என குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nகொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை\nகுற்றஞ் செற்றம் இவைமுத லாக\nவிடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்\nவேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல\nநடுக்கம் உற்றதோர் மூப்புவ தெய்த\nநமன்த மர்நர கத்திடல் அஞ்சி\nஇடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஐவ கையர் ஐயரவ ராகி\nஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்\nஅவ்வ கையவர் வேண்டுவ தானால்\nஅவர வர்வழி ஒழுகிநான் வந்து\nசெய்வ கையறி யேன்சிவ லோகா\nதீவ ணாசிவ னேயெரி யாடீ\nஎவ்வ கையென குய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஏழை மானுட இன்பினை நோக்கி\nஇளைய வர்வ பட்டிரு தின்னம்\nவாழை தான்பழு கும்ந கென்று\nவஞ்ச வல்வினை யுள்வலை பட்டு\nகூழை மாந்தர்தஞ் செல்கதி பக்கம்\nபோக மும்பொருள் ஒன்றறி யாத\nஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்\nஇடைம ருதுறை எந்தைபி ரானே\nஅரைக்குஞ் சந்தன தோடகில் உந்தி\nஐவ னஞ்சு தார்த்திரு பாலும்\nஇரைக்குங் காவிரி தென்கரை தன்மேல்\nஇடைம ருதுறை எந்தைபி ரானை\nஉரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை\nஉள்ள தால்உக தேத்தவல் லார்கள்\nநரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி\nநாதன் சேவடி நண்ணுவர் தாமே\nசுவாமிபெயர் மருதீசுவரர் தேவியார் நலமுலைநாயகியம்மை\nஆல தானுக தமுது��ெய் தானை\nஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்\nசீல தான்பெரி தும்முடை யானை\nசிந்தி பாரவர் சிந்தையு ளானை\nஏல வார்குழ லாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nகால காலனை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஉற்ற வர்க்குத வும்பெரு மானை\nஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனை\nபற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னை\nபாவி பார்மனம் பரவிக்கொண் டானை\nஅற்ற மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபட பெற்ற\nகற்றை வார்சடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nதிரியும் முப்புரம் தீப்பிழம் பாக\nசெங்கண் மால்விடை மேற்றிகழ் வானை\nகரியின் ஈருரி போர்த்துக தானை\nகாம னைக்கன லாவிழி தானை\nவரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை\nமருவி யேத்தி வழிபட பெற்ற\nபெரிய கம்பனை எங்கள்பி ரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nகுண்ட லந்திகழ் காதுடை யானை\nகூற்று தைத்த கொடுந்தொழி லானை\nவண்டலம் புமலர கொன்றையி னானை\nவாள ராமதி சேர்சடை யானை\nகெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை\nகெழுமி யேத்தி வழிபட பெற்ற\nகண்டம் நஞ்சுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வறே\nவெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை\nவேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை\nஅல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை\nஅரும றையவை அங்கம்வல் லானை\nஎல்லை யிற்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nநல்ல கம்பனை எங்கள் பிரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஉருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு\nதிங்கள் தங்கிய சடையுடை யானை\nதேவ தேவனை செழுங்கடல் வளருஞ்\nசங்க வெண்குழை காதுடை யானை\nசாம வேதம் பெரிதுக பானை\nமங்கை நங்கை மலைமகள் கண்டு\nமருவி ஏத்தி வழிபட பெற்ற\nகங்கை யாளனை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nவிண்ண வர்தொழு தேத்தநின் றானை\nவேத தான்விரி தோதவல் லானை\nநண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை\nநாளும் நாம்உ கின்றபி ரானை\nஎண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை\nஎன்றும் ஏத்தி வழிபட பெற்ற\nகண்ணும் மூன்றுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nசிந்தி தென்றும் நினைந்தெழு வார்கள்\nசிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னை\nபந்தி தவினை பற்றறு பானை\nபாலோ டானஞ்சும் ஆட்டுக தானை\nஅந்த மில்புக ழாள்உமை நங்கை\nஆத ரித்து வழிபட பெற்ற\nகந்த வார்சடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nவரங்கள் பெற்றுழல் வாளர கர்தம்\nவாலி யபுரம் மூன்றெரி தானை\nநிரம்பி யதக்கன் றன்பெ��ு வேள்வி\nநிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனை\nபரந்த தொல்புக ழாள்உமை நங்கை\nபரவி யேத்தி வழிபட பெற்ற\nகரங்கள் எட்டுடை கம்பனெம் மானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nஎள்க லின்றி இமையவர் கோனை\nஈச னைவழி பாடுசெய் வாள்போல்\nஉள்ள துள்கி உகந்துமை நங்கை\nவழிபட சென்று நின்றவா கண்டு\nவெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி\nவெருவி ஓடி தழுவவெளி பட்ட\nகள்ள கம்பனை எங்கள் பிரானை\nகாண கண்அடி யேன்பெற்ற வாறே\nபெற்றம் ஏறுக தேறவல் லானை\nபெரிய எம்பெரு மானென்றெ போதுங்\nகற்ற வர்பர வப்படு வானை\nகாண கண்அடி யேன்பெற்ற தென்று\nகொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானை\nகுளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்\nநற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்\nநன்னெ றிஉல கெய்துவர் தாமே\nசுவாமிபெயர் ஏகாம்பரநாதர் தேவியார் காமாட்சியம்மை\nபுற்றில் வாளர வார்த்த பிரானை\nபூத நாதனை பாதமே தொழுவார்\nபற்று வான்துணை எனக்கெளி வந்த\nபாவ நாசனை மேவரி யானை\nமுற்ற லார்திரி புரமொரு மூன்றும்\nபொன்ற வென்றிமால் வரைஅரி அம்பா\nகொற்ற வில்லங்கை ஏந்திய கோனை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்\nஆய நம்பனை வேய்புரை தோளி\nதங்கு மாதிரு உருவுடை யானை\nதழல்ம திச்சடை மேற்புனை தானை\nவெங்கண் ஆனையின் ஈருரி யானை\nவிண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்\nகொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nபாட்ட கத்திசை யாகிநின் றானை\nபத்தர் சித்தம் பரிவினி யானை\nநாட்ட கத்தேவர் செய்கையு ளானை\nநட்ட மாடியை நம்பெரு மானை\nகாட்ட கத்துறு புலியுரி யானை\nகண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்\nகோட்ட கப்புன லார்செழுங் கழனி\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஆத்தம் என்றெனை ஆளுக தானை\nஅமரர் நாதனை குமரனை பயந்த\nவார்த்த யங்கிய முலைமட மானை\nவைத்து வான்மிசை கங்கையை கரந்த\nதீர்த்த னைச்சிவ னைச்செழு தேனை\nதில்லை அம்பல துள்நிறை தாடுங்\nகூத்த னைக்குரு மாமணி தன்னை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅன்று வந்தெனை அகலிட தவர்முன்\nஆள தாகஎன் றாவணங் காட்டி\nநின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த\nநித்தி லத்திரள் தொத்தினை முத்தி\nகொன்றி னான்றனை உம்பர் பிரானை\nஉயரும் வல்லர ணங்கெட சீறுங்\nகுன்ற வில்லியை மெல்லிய லுடனே\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nகாற்று தீப்புன லாகிநின் றானை\nகடவு ளைக்கொடு மால்விடை யானை\nநீற்று தீயுரு வாய்நிமிர தானை\nநிரம்பு பல��கலை யின்பொ ருளாலே\nபோற்றி தன்கழல் தொழுமவன் உயிரை\nபோக்கு வான்உயிர் நீக்கிட தாளாற்\nகூற்றை தீங்குசெய் குரைகழ லானை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்\nடமர ருக்கருள் வெளிப்படு தானை\nதுன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த\nசோதி யைச்சுடர் போலொளி யானை\nமின்ற யங்கிய இடைமட மங்கை\nமேவும் ஈசனை வாசமா முடிமேற்\nகொன்றை யஞ்சடை குழகனை அழகார்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nநாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்\nஞான சம்பந்த னுக்குல கவர்முன்\nதாளம் ஈந்தவன் பாடலு கிரங்கு\nதன்மை யாளனை என்மன கருத்தை\nஆளும் பூதங்கள் பாடநின் றாடும்\nஅங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்\nகோளி லிப்பெருங் கோயிலுள் ளானை\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nஅரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டு\nகன்றி ரங்கிய வென்றியி னானை\nபரக்கும் பாரளி துண்டுக தவர்கள்\nபரவி யும்பணி தற்கரி யானை\nசிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்\nஆகி தீவினை தீர்த்தஎம் மானை\nகுரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்\nகோல காவினிற் கண்டுகொண் டேனே\nகோட ரம்பயில் சடையுடை கரும்பை\nகோல காவுளெம் மானைமெய்ம் மான\nபாட ரங்குடி அடியவர் விரு\nபயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்\nநாடி ரங்கிமுன் அறியு நெறியால்\nநவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்\nகாட ரங்கென நடம்நவின் றான்பாற்\nகதியும் எய்துவர் பதியவர கதுவே\nசுவாமிபெயர் சத்தபுரீசுவரர் தேவியார் ஓசைகொடுத்தநாயகியம்மை\nமெய்யைமுற் றப்பொடி பூசியோர் நம்பி\nவேதம்நான் கும்விரி தோதியோர் நம்பி\nகையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி\nகண்ணு மூன்றுடை யாயொரு நம்பி\nசெய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி\nதிரிபுர தீயெழ செற்றதோர் வில்லால்\nஎய்தநம் பியென்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nதிங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்\nசிறந்தநம் பிபிற தஉயிர கெல்லாம்\nஅங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்\nஅமரர் நம்பிகும ரன்முதல் தேவர்\nதங்கள் நம்பிதவ துக்கொரு நம்பி\nதாதை என்றுன் சரண்பணி தேத்தும்\nஎங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nவருந்த அன்றுமத யானை உரித்த\nவழக்கு நம்பிமுழ குங்கடல் நஞ்சம்\nஅருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த\nஅருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்\nபுரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி\nபொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி\nஇருந்த நம்பிஎன்னை ��ளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nஊறு நம்பிஅமு தாஉயிர கெல்லாம்\nஉரிய நம்பிதெரி யம்மறை அங்கங்\nகூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றை\nகுமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்\nசீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி\nசெங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்\nஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகுற்ற நம்பிகுறு காரெயில் மூன்றை\nகுலைத்த நம்பிசிலை யாவரை கையிற்\nபற்று நம்பிபர மானந்த வெள்ளம்\nபணிக்கும் நம்பிஎன பாடுத லல்லால்\nமற்று நம்பிஉன கென்செய வல்லேன்\nமதியி லேன்படு வெந்துயர் எல்லாம்\nஎற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nஅரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்\nஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்\nதெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி\nசில்பலி கென்றக தோறுமெய் வேட\nதரித்த நம்பிசம யங்களின் நம்பி\nதக்கன்றன் வேள்விபு கன்றிமை யோரை\nஇரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nபின்னை நம்பும்பு தான்நெடு மாலும்\nபிரமனும் என்றிவர் நாடியுங் காணா\nஉன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே\nஉலகு நம்பிஉரை செய்யும தல்லால்\nமுன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி\nமுழுதிவை இத்தனை யுந்தொகு தாண்ட\nதென்னை நம்பிஎம் பிரானாய நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nசொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி\nதோற்றம் ஈறுமுத லாகிய நம்பி\nவல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய\nவருந்தி நம்பிஉன காட்செய கில்லார்\nஅல்லல் நம்பிபடு கின்றதென் நாடி\nஅணங்கொரு பாகம்வை தெண்கணம் போற்ற\nஇல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகாண்டு நம்பிகழற் சேவடி என்றுங்\nகலந்துனை காதலி தாட்செய்கிற் பாரை\nஆண்டு நம்பியவர் முன்கதி சேர\nஅருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பை\nதீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்க\nதிருத்து நம்பிபொ சமண்பொரு ளாகி\nஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி\nஎழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே\nகரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை\nகசிந்தவர கிம்மையோ டம்மையில் இன்பம்\nபெருக்கும் நம்பி பெரு கருத்தா\nஇச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று\nநீறு தாங்கிய திருநுத லானை\nநெற்றி கண்ணனை நிரைவளை மடந்தை\nகூறு தாங்கிய கொள்கையி னானை\nகுற்றம் இல்லியை கற்றையஞ் சடைமேல்\nஆறு தாங்கிய அழகனை அமரர\nகரிய சோதியை வரிவரால் உகளுஞ்\nசேறு தாங்கிய திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nபிணிகொள் ஆக்கை பிறப்பிற பென்னும்\nஇதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்\nதுணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ\nஅஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்\nறணிகொள் வெஞ்சிலை யால்உக சீறும்\nஐயன் வையகம் பரவிநின் றேத்து\nதிணியும் வார்பொழில் திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nவடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்\nமயல துற்றுவஞ் சனைக்கிட மாகி\nமுடியு மாகரு தேலெரு தேறும்\nமூர்த்தி யைமுத லாயபி ரானை\nஅடிகள் என்றடி யார்தொழு தேத்தும்\nஅப்பன் ஒப்பிலா முலைஉமை கோனை\nசெடிகொள் கான்மலி திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nபாவ மேபுரி தகலிட தன்னிற்\nபலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கை\nகாவ என்றுழ தயர்ந்துவீ ழாதே\nஅண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி\nமாவின் ஈருரி உடைபுனை தானை\nமணியை மைந்தனை வானவர கமுதை\nதேவ தேவனை திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே\nஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்தி\nடுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி\nஎன்றும் வாழலாம் எமக்கென பேசும்\nஇதுவும் பொய்யென வேநினை உளமே\nகுன்று லாவிய புயமுடை யானை\nகூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்\nசென்றெ லாம்பயில் திருத்தினை நகரு\nசிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/10/blog-post_89.html", "date_download": "2018-10-19T23:43:46Z", "digest": "sha1:22IGKZOX7S3VF4YFF5EZI6BCWSTPGPP7", "length": 29139, "nlines": 480, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம்", "raw_content": "\nவடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம்\nஅரபிக் கடலில் உருவாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகியவற்றால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சென்னை\nவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:\nதென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.\nஇது தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. ��ுறிப்பாக, ஒடிஸாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 720 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதி வழியாக கடக்க வாய்ப்பு உள்ளது.\nலூபன் புயல்: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, லூபன் புயலாக மாறி, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ளது.\nஇந்த புயல் மினிகாய் தீவில் இருந்து 1,300 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஓமன்-ஏமன் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவடகிழக்குப் பருவமழை தாமதம்: அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் ஆகியவற்றால், அரபிக்கடல், தென்னிந்திய பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் போக்கு, ஈரப்பதம் ஆகியவற்றில் மாற்றம் காணப்படுகிறது. இதனால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகியவற்றின் தாக்கம் நிறைவடைந்த பிறகே வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.\nமிதமான மழை: தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகரில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.\nதிருபுவனத்தில் 150 மி.மீ.: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 130 மி.மீ., மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டியில் 120 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 90 மி.மீ., பரமக்குடியில் 80 மி.மீ., விருதுந���ர் மாவட்டம் வத்திராயிருப்பு, திருப்பூரில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய அரபிக்கடலில் லூபன் புயல் உருவாகியுள்ளதால், மத்திய மேற்குவங்கக் கடல் பகுதிக்கு அக்டோபர் 12 -ஆம் தேதி வரையிலும், தென் மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஇதுதவிர, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளதால், மத்திய வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு வரும் 10 -ஆம் தேதி வரையும், வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 9 முதல் 11 -ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்; ஆழ்கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nகிட்னியில் கல் வருவதற்கு இதுதான் காரணமாம்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் ஊத...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்...\nதமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 92 முதுநிலை ஆசிரியர...\nஅல்சருக்கு இதைவிட பெரிய மருந்தே இல்லை\nஅக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்...\nஅரசு பள்ளிக்கு உதவிய ஓய்வுபெற்ற நீதியரசர் குடும்பம...\nவாழைப்பூ எந்த நோய்களுக்கெல்லாம் தீர்வு தருகிறது......\nவருகையை பதிவு செய்ய மரத்தில் ஏறும் ஆசிரியர்கள்\n1.2 லட்சம் வேலைக்கு 2.3 கோடி பேர் போட்டி\nவங்கிகள், தபால் நிலையங்களில் ஆதார் வழங்கும் பணி தொ...\n'அரசு பள்ளிகளில் அதிகாரிகளின் குழந்தைகள்'\nதற்செயல் விடுப்பை \"No Work No Pay\" என்று தீர்மானிப...\nஅரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசி...\nபிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம்\nமுளைத்த பூண்டு நச்சுத்தன்மை கொண்டதா\nசர்க்கரை நோய் இருக்கிறதா உங்களுக்கு\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nஆசிரியர்களுக்கு வழங்கும் கூடுதல் சுமைகளும்,கஷ்டங்க...\nவருமானவரி தாக்கல் செய்ய அக்.31 வரை மீண்டும் காலக்க...\nஇன்று பிளஸ் 1 மறுகூட்டல் 'ரிசல்ட்'\n10, 12ம் வகுப்பு CBSE தேர்வில் அதிரடி மாற்றம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த ந...\n'டிஸ்லெக்சியா' மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியி...\nவடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம்\nமதுர���யில் காலாண்டு தேர்வு திருத்திய விடைத்தாள்கள் ...\n'டெட்' தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப...\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபள்ளிகளின் மேலாண்மை குழுவில், எம்.பி., - எம்.எல்.ஏ...\nஅரசு ஊழியர்கள் மீது தனி நபர் வழக்கு தொடர உயர் அதிக...\nUGC NET EXAM 2018 - விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ...\nமாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம...\nடெட் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டப்பட...\nஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் ப...\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதி...\nஅரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய ப...\nஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதி மற்றும் பள்ளி கட்டடங...\nPRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்\nஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதி மற்றும் பள்ளி கட்டடங...\nPRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDa...\nமாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்...\nஅரசு பள்ளிகளில் \"ஆபரேஷன் - இ\" திட்டம்\nபயன்தரும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்......\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பள்ளிக்கல்வித்து...\nபோலி பகுதிநேர ஆசிரியர்கள் விவகாரம் விஸ்வரூபம்.\nமுதல்வர் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு\nபோலீஸ் தேர்வு பட்டியல் வெளியீடு\nசிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு\nஉதவி பேராசிரியர் பணியில் 50 சத ஒதுக்கீடு 'செட், நெ...\nSBI - ஃபோன் நம்பரை 2018 டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் ...\nஅரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் இடைநிற்றலை கட்டுப...\nவங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேல...\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறு...\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,0...\n25 விளையாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காலி\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்...\nகலாம் நினைவகத்தில் அண்ணன் பிரார்த்தனை\n10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nகலை, அறிவியல் கல்லூரிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை\nபள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குத்த...\nசித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி.. முழுமையான இயற்கை ம...\nமாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nகாய்ச்சலின் போது மறந்து கூட இதை மட்டும் சாப்பிட்டு...\nSmart Card குறித்து அச்சம் கொள்ள தேவையி��்லை - அமைச...\nநீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்...\nஅடுத்த ஆண்டு பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய ...\n70 லட்சம் மாணவாகளுக்கு ஸ்மாாட் அட்டை: அரசாணை வெளிய...\nசிறப்பு ஆசிரியர் நியமனத்தில் TRB குளறுபடி\n'டெட்' தேர்வு தேதி: 2 வாரத்தில் அறிவிப்பு\nதலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப...\n\"சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து\" - ஒ...\nஅன்றாடம் காலையில் லெமன் ஜுஸ் குடியுங்கள் இந்த மூன்...\nஇந்த நான்கு நோய்களின் எதிரி வேர்க்கடலை மற்றும் அத...\nமுகம் வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில் - A...\nநீங்கள் தேடும் பல பயனுள்ள நூல்கள் இங்கே கிடைக்கக்க...\nமழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மாற்றும் ...\nநாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு தயார்\nநேர்மையான மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் கடமை தின...\nவிஜயதசமி :மாணவர் சேர்க்கை பள்ளிகளுக்கு அனுமதி\n'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பள்ளிகளுக்கு எச்சரிக்கை...\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனை...\nஅடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30225", "date_download": "2018-10-20T01:05:38Z", "digest": "sha1:7UQ4RK3BDY6PSWOAP7XQAIEZTDHEDTGD", "length": 8230, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "‘பத்மாவத்’ பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கதி! | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\n‘பத்மாவத்’ பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கதி\n‘பத்மாவத்’ பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கதி\nஹைதராபாத் திரையரங்கு ஒன்றில், பத்மாவத் படம் திரையிடப்பட்டிருந்தபோது 19 வயது இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர்.\nஇரண்டு மாதங்களுக்கு முன் முகநூல் மூலம் அறிமுகமான நபரின் அழைப்பை ஏற்று, பத்மாவத் படத்தைப் பார்க்க குறித்த இளம் பெண் சென்றிருக்கிறார்.\nவேலை நாளாகையால் இரசிகர்கள் மிகச் சிலரே இருந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட சந்தேக நபர், இளம்பெண்ணை திரையரங்கில் வைத்தே வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇது குறித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.\nஅந்தரங்க உறுப்புகளில் கடும் காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.\nபத்மாவத் திரையரங்கு பாலியல் வல்லுறவு இளம்பெண்\nதமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும் - தினகரன்\nதூத்துக்குடியைச்சேர்ந்த எட்டு மீனவர்களையும் இலங்கை அரசின் கொடூர சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் டி. டி. வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\n2018-10-19 16:08:56 தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nசவுதி பத்திரிகையாளர் கொல்லப்பட்டுவிட்டார் - டிரம்ப்\nசவுதி அரேபியா கடும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்\nஇந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ்\nஅமெரிக்காவின், நியூஜெர்சியில் குராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தினால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பொலிஸ்காரர் ஒருவர் அவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் நடனமாடும் வீடியே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.\n2018-10-19 11:36:50 அமெரிக்கா இந்துக்கள் பொலிஸ்\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி\nதலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர்.\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- கிரிமியாவில் 18 பேர் பலி\nசிறிய குண்டுவெடிப்பொன்றும் இடம்பெற்றதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nய��ழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/cauvery-issue-suprem-court-enquiry/", "date_download": "2018-10-20T01:10:17Z", "digest": "sha1:L5URR4MHCNPEP3PHMDZ4BO6BQLU6DM4W", "length": 12512, "nlines": 137, "source_domain": "nadappu.com", "title": "காவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..\nதசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…\nஎல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…\nகாவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகாவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nகாவிாி மேலாண்மை வாாியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாாியத்தை அமைக்கவில்லை. இதனைத் தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.\nமேலும் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க 3 மாத காலம் கூடுதல் அவகாசம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், இறுதி தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்கீம்” என்ற வாா்த்தைக்கான அர்த்தம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனு.\nதமிழக அரசை போன்று புதுச்சோி அரசு கொறடா மத்திய அரசுக்கு எதிராக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கால தாமதமின்றி காவிாி மேலாண்மை வாாியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு என காவிாி விவகாரம் தொடா்பான அனைத்தும் ஒன்றாக இணைத்து வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.\nPrevious Postசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்:100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.. Next Postகாங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம்..\nகாவிாி விவகாரம் : முதல்வா் இன்று அவசர ஆலோசனை..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..\nதிருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு.. https://t.co/dnVkUUNyr6\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்.. https://t.co/8tSpf2Xqfn\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு.. https://t.co/hxDM2Y8zas\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி.. https://t.co/UBe0olJsbe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomis-10000mah-20000mah-power-banks-get-price-cut-018657.html", "date_download": "2018-10-20T01:18:24Z", "digest": "sha1:3OZ6JWTZPCTVFCVWW62V2ZSERXITK4QI", "length": 12997, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமியின் புதிய அறிமுகமான பவர்பேங்க் விலை குறைப்பு | Xiaomis 10000mAh and 20000mAh power banks get a price cut - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமியின் புதிய அறிமுகமான பவர்பேங்க் விலை குறைப்பு.\nசியோமியின் புதிய அறிமுகமான பவர்பேங்க் விலை குறைப்பு.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nநீங்கள் ஒரு தரமான பவர்பேங்க் வாங்க முடிவு செய்து விட்டீர்கள் என்றால் உங்களுக்காக இதோ ஒரு நல்ல செய்தி. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சியோமி தற்போது மூன்றுவிதமான பவர்பேங்க் விலையை குறைத்துள்ளது. 10000mAh மற்றூம் 20000mAh ஆகிய பவரில் உள்ள மி பவர்பேங்க் 2ஐ விலையை ரூ.100ம், 10000mAh மி பவர்பேங்க் புரோ விலையை ரூ.200ம் இந்நிறுவனம் குறைத்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் சியோமி நிறுவனம் 10000mAh மற்றூம் 20000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.799 மற்றும் ரூ.1499 என்ற விலையில் அறிமுகம் செய்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் இந்நிறுவனம், இந்த பவர்பேங்க் விலையை திடீரென உயர்த்தி 10000mAh பவர்பேங்கை ரூ.899க்கும், 20000mAh பவர்பேங்க்கை ரூ.1599க்கும் விற்பனை செய���தது. ஆனால் தற்போது விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் மீண்டும் 10000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.799க்கும், 20000mAh பவர்பேங்க் 2ஐ உபகரணத்தை ரூ.1499க்கும் விற்பனை செய்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி இந்த சியோமி நிறுவனம் 10000mAh மி பவர்பேங்க் புரோ சாதனத்தை ரூ.1499 என்ற விலையில் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.1299ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட அனைத்து பவர்பேங்க் சாதனங்களும் ஒன்பது லெவலில் சோதனை செய்யப்பட்டு மூன்று முறைகளில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு ஏழு பவர்பேங்க் என்ற முறையில் உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி நிறுவனத்தின் 10000mAh மற்றும் 20000 mAh மி பவர்பேங்க் 2ஐ குறித்த விபரங்களை பார்த்தோமென்றால் இவை இரண்டுமே யூஎஸ்பி அவுட்புட்டை கொண்டது. அதாவது இந்த சாதனங்கள் இரண்டு முறை சார்ஜரை கொண்டது. ஒரே நேரத்தில் பவர்பேங்க்கையும் ஸ்மார்ட்போனையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.\n10000mAh பவர்பேங்க் 2ஐ சாதனத்தின் உண்மையான கெப்பாசிட்டி 6500mAh என்பதும், அதன் கன்வர்ஷன் ரேட்டிங் 90%க்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 5V/2A, 9V/2A and 12V/1.5A ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்து சார்ஜ் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மற்றும் டேப்ளட்டுக்களுக்கு இந்த பவர்பேங்க் சார்ஜ் செய்ய உதவுகிறது\nமேலும் சியோமி நிறுவனத்தின் 20000 mAh மி பவர்பேங்க் 2ஐ என்ற சாதனம், குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 சப்போர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதில் டூயல் யூஎஸ்பி அவுட்புட் உள்ளது என்பதும் இன்னொரு சிறப்பு. மேலும் இந்த சாதனம் ஸ்க்ராட்ச் ஆகாத வண்ணம் மேல்பக்கம் பாதுகாப்பான அமைப்பினையும் கொண்டது.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/today-thala-ajith-48th-birth-anniversary-sivakarthikeyan-make-his-first-wishes", "date_download": "2018-10-20T00:25:38Z", "digest": "sha1:EHL7QAYEB7EBD7WPYT4KLGQZKVOVNPRI", "length": 13158, "nlines": 72, "source_domain": "tamil.stage3.in", "title": "தல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்", "raw_content": "\nதல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்\nதல பிறந்த நாளான இன்று அவருடைய ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று தென்னிந்திய நடிகரான தல அஜித்தின் 47வது பிறந்த நாள். இன்றைய நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கையை தெரிந்து கொள்வோம். ரசிகர்களால் 'அல்டிமேட் ஸ்டார்' மற்றும் 'தல' என்று அழைக்கப்படும் அஜித், நடிகராக மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் போடுவதிலும் கை தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஐதராபாத்தில் பிறந்த இவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. இவருடைய முதல் தமிழ் அறிமுக படமான அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்று அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழை படிப்படியாக கற்று தேர்ந்தார்.\nஇவர் தமிழுக்கு அறிமுகவாதற்கு முன்பு தெலுங்கில் 1993இல் வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். தமிழில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990இல் வெளியான 'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான பிறகு தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், உல்லாசம், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, தீனா சிட்டிசன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.\nஇதில் இவருடைய 25வது படமான அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் அவருடன் காதல் கொண்டு 2000இல் அவரை மணமுடித்தார். தற்போது இவருக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு 2003-05 போன்ற வருடங்களில் மோட்டார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததனால் இவருக்கு வந்த சாமி, காக்க காக்க, கஜினி போன்ற பட வாய்ப்புகளை தவிர்த்தார். அந்த காலகட்டத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படங்களில் சில படங்கள் தோல்வி அடைந்தது.\nஇதில் 2004இல் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான 'அட்டகாசம்' படம் அதிரடி நாயகன் என்ற தகுதியை உயர்த்தியது. மேலும் இந்த படத்தின் 'தல தீபாவளி' பாடல் 'தல' என்ற பட்டத்திற்கு முக்கிய க���ரணமாக இருந்தது. முன்னதாக வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவரும் ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது.\nமேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் தற்போது வரை பூவெல்லாம் உன்வாசம், வாலி, சிட்டிசன், வரலாறு, வில்லன், பில்லா, ஏகன், அசல், ஆரம்பம், மங்காத்தா போன்ற படங்களுக்காக விஜய் விருதுகளின் 5 விருப்பமான நாயகன் விருதுகளையும், 3 பிலிம் பேர் விருதுகள், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான 2 விருதுகளையும் வென்றுள்ளார். இது தவிர சினிமா எக்ஸ்பிரஸ், சென்னை டைம்ஸ் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.\nதமிழ் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் இருந்து படிப்படியாக தன்னுடைய விடாமுயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார் அஜித். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் தல தற்போது ரசிகர்களின் கோரிக்கைக்கேற்ப வருடத்திற்கு ஒரு படங்களாவது ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தல அஜித்துக்கு தமிழகம் முழுவதுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சினிமா துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇவருடைய 47வது பிறந்த நாளான இன்று, இவருக்கு ஏராளமான ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மே 1 அஜித் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்கள் சில சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். இவருடைய பிறந்த நாளுக்கு பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதில் இவருடைய தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் நேற்று இரவு 11:42 மணிக்கெல்லாம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பேஸ்புக், ட்வீட்டர் போன்ற எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாத தல அஜித்துக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவருடைய பிறந்த நாளுக்கு ஊடகங்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.\nதல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்\nதல அஜித் பிறந்த நாள்\nதல பிறந்த நாளில் முதல் வாழ்த்து\nசிறந்த ஓ��ியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nகமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு\nகாமென்வெல்த்தில் சுஷில் குமார் மூன்றாவது தங்கம் ராகுல் ஆவாரே முதல் தங்கம்\nஆன்மீக பயணமாக இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த்\nஇனி சிம் கார்டை வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/re-relaese-of-taramani-vikramvedha/", "date_download": "2018-10-19T23:40:25Z", "digest": "sha1:YKEHPYGNZSOEF2JHLTYFBLXGKZXEAFLZ", "length": 12104, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாளை ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள். ஆச்சர்யத்தில் கோலிவுட்! - Cinemapettai", "raw_content": "\nHome News நாளை ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள். ஆச்சர்யத்தில் கோலிவுட்\nநாளை ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள். ஆச்சர்யத்தில் கோலிவுட்\n(TFPC) தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி முடிவின் காரணமாக ரிலீஸ் ஆக தயாராக இருந்த 6 புதுப்படங்கள் கடந்த வாரமே ரிலீஸ் ஆகவில்லை. இன்னும் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வராததால் தளபதி விஜயின் மெர்சல், சசிகுமாரின் கொடிவீரன் போன்ற படங்கள் தீபாவளிக்கு வருமா அல்லது வராதா என்று சினிமா ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.\nஏற்கனவே பல திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர். மல்டிபளக்ஸ்களிலும் காட்சிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.\nஜே எஸ் கே பிலிம் கார்ப்-\nதயாரிப்பாளர் ஜே சதிஷ் குமார், தன் பானரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப் படுத்தியவர், வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை ஆதரிப்பவர். இவரே இப்பொழுது உள்ள சூழ்நிலையை சரி செய்ய இந்தப் புதிய முயற்சியை எடுக்கிறார்.\nவசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் ராமின் படைப்பான தரமணி படத்தை ரீ- ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க, மீண்டும் வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிறது “தரமணி”.\nதரமணி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் தேட்டர்களின் லிஸ்டுடன், நாளை செய்தித்தாள்களில் வரும் போஸ்டரும் ரெடி ஆகிவிட்டது.\nஅதே போல் மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தை மறுபடி ரிலீஸ் செய்வதற்கும் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.\nஇம்முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு, எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட��� லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/3018-rajinikanth-has-said-that-politics-should-be-blamed-on-each-other-in-tamil-nadu.html", "date_download": "2018-10-20T00:36:54Z", "digest": "sha1:WVBNEWL7J3XY2PPCSGDDMQWYFJJFRTXP", "length": 5456, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் மாறவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது.. | Rajinikanth has said that politics should be blamed on each other in Tamil Nadu.", "raw_content": "\nதமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் மாறவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது..\nதமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் மாறவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது..\nடிச.12-ல் ரஜினி கட்சி அறிவிப்பா- திருச்சி கூட்டத்துக்கு 10 லட்சம் பேர் திரட்டப்படுகிறார்களா\nஒரே நாளில் 2 அறிவிப்பு: ட்விட்டரை ஆக்கிரமித்தார் ரஜினிகாந்த்\nதவறு நடக்கையில் பேசாமலிருப்பதும் தவறுதான்: ரஜினிக்கு கஸ்தூரி கண்டனம்\nவீடியோ: கலைஞர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், அஜித்\nஏன் இன்னும் பணத்தைத் தரவில்லை; எப்போது தருவீர்கள்- லதா ரஜினிக்கு கேள்வி\nகாலாவுக்கு ஏன் கலவையான வசூல் வரவேற்பு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் மாறவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது..\nகதைகள் விதைகள் 13: 'நல்ல நிதி தெரியுமா\nநெற்றிக்கண் திறக்கட்டும் 13: புற்று நோய்க்குக் காரணம் கடவுளா\nதமிழகம் கண்ணுக்குத் தெரியவில்லை கர்நாடகாவுக்கு ட்வீட்டா: மோடியை வறுத்தெடுத்த தமிழ் நெட்டிசன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-20T00:37:29Z", "digest": "sha1:SWLF7TT6UNSKNOXKGKDJN6G76EJ6TB2Q", "length": 10438, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி ந��ரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு வடக்கு – காக்கை தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமேலும் தொிவித்த அவர், “மரண தண்டனை விவகாரம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. குற்றவாளிகள் தொடர்பான சரியான தகவல்கள் கண்டறியப்பட வேண்டுமானால் சட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அது சாத்தியமாயின் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nசட்டவிரோதமாக செயற்பட்ட குற்றவாளி ஒருவருக்கு பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனை மனித உரிமை மீறல் என ஒருசிலர் அடையாளம் காண்கின்றனர். ஆனால் தேசிய அரசாங்கத்தில் மனித உரிமைகளுக்கும் முதலிடமுள்ளது.\nமேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றால் நாட்டில் எல்லையற்ற சுதந்திரம் உள்ளதா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் பெற்று கொடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் சம உரிமை வழங்கி மக்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுப்பதும் அவசியமாக காணப்படுகின்றது. எனவே இதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎரிபொருள் விலை சூத���திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரி\nவவுனியாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்\nசர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலேயே புத்தளத்தில் திண்மக்கழிவு அகற்றப்படுகின்றது – ராஜித\nசர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலேயே புத்தளத்தில் திண்மக்கழிவு அகற்றப்படுவதாக அரசாங்கம் த\nகொழும்பில் 130 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்\nகொழும்பில் இதுவரையான காலப்பகுதியில் 130 பேர் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காணாமல் போனோர் த\nஅரசியல் கைதிகள் விவகாரம் – இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2018-10-20T00:48:05Z", "digest": "sha1:ZZB5BID7344AKV36A6UZNNPIFHTUOA4R", "length": 9396, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்யாவில் டெலிகிராம் சேவை தடை: காகித விமானங்களை ஏவி ஆர்ப்பாட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ���சீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nரஷ்யாவில் டெலிகிராம் சேவை தடை: காகித விமானங்களை ஏவி ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் டெலிகிராம் சேவை தடை: காகித விமானங்களை ஏவி ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பிரபல சமூக வலைத்தளமான டெலிகிராம் மெசெஞ்சர் (Telegram messenger) சேவை தடை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.\nஅதன்படி, மத்திய பாதுகாப்பு சேவை கட்டடத்திற்கு முன்னாள் நேற்று (திங்கட்கிழமை) பெருந்தொகையானோர் அணிதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபயனர்களின் இரகசிய செய்திகளுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான ஆணைக்கு இணங்க சேவை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், தடைக்கு எதிராக அணிதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் Telegram messenger சேவையின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் காகித விமானங்களை அமைத்து ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவை கட்டடத்தை நோக்கி ஏவி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇவ்வாறாக குறித்த பகுதியில் அமைதியின்மை நீடித்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சேவையை சர்வதேச ரீதியில் 200 மில்லியன் பாவனையாளர் உபயோகிப்பதுடன், உலகின் 9ஆவது பிரபல்ய தொடர்பாடல் சமூக வலைத்தளமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசெயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு – இருவர் உயிரிழப்பு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடி விபத்தில்\nகிரைமியா துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி\nகிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிக\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்��ு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nகிரைமியா தீபகற்பத்திலுள்ள கல்லூரியில் 18 வயது மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்த\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nரஷ்யாவில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்\nரஷ்யாவின் வட மேற்கு பசிபிக் பகுதியில் குரேலீ தீவுகளுக்கு வடமேற்கில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏ\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=16&orderby=title", "date_download": "2018-10-19T23:32:29Z", "digest": "sha1:ZI6B2CVHHSKUMG3KMH4KFX6UIDF5EHFQ", "length": 32259, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "நாமக்கல் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nஅனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசு – அமைச்சர் வழங்கினார்.\nநாமக்கல் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 59- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் சிறந்த கூட்டுறவு நிறுவனங்க���ுக்கு பரிசுகள் மற்றும் கடனுதவிகள் வழங்கி விழாவில் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் கூட்டுறவுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் தொழில் முனைவோர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கவேண்டும் என உத்தரவிட்டதின் அடிப்படையில் கூட்டுறவு [...]\nஉலக முதியோர் தின விழா கலெக்டர் பங்கேற்பு\nநாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதியோர்கள் தாங்கள் வருவாய் ஈட்டும் காலங்களில் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும். அப்படி சேமித்து வைத்தால் வயதான காலத்தில் இந்த சேமிப்பு தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்-2007 தற்போது நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி முதியோர்களை தங்கள் பிள்ளைகள் பராமரிக்கவில்லையெனில் அவர்கள் இதுகுறித்து [...]\nகலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி அரசு ஊழியர்கள் ஏற்றனர்.\nகுழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் இன்று 12.6.2012 காலை 11.00 மணிக்கு கலெக்டர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், [...]\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் சட்ட விதிகள் அமுலாக்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புப் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தேவையான பாடநூல்கள் மற்று���் பயிற்சி கையேடுகள் வழங்கிட வேண்டும். பேருந்து நிலையங்களில் பிச்சை எடுக்கும் சிறார்களையும், பம்பை மற்றும் சாட்டை அடித்து பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் தடுத்திடும் வகையில் உரிய கண்காணிப்பு பணியினை நகராட்சி ஆணையர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று [...]\nநாமக்கல் லாரி பட்டறை அதிபர் வீட்டில் 15 1/2 பவுன் நகை திருட்டு.\nநாமக்கல் லாரி பட்டறை அதிபர் வீட்டில் 15 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் கணேசபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவரது மனைவி வாசுமதி (30). இவர்களுக்கு காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் 2-வது மாடியில் வசித்து வருகின்றனர். நாமக்கல் – துறைïர் ரோட்டில் சேகர், லாரி பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சேகர் சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தினருடன் [...]\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்களை பெற்றார்\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர்வசதி, சாலைவசதி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, கடனுதவி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்கு மற்றும் பிற உதவிகள் கேட்டு 692 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு வழங்கி ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன் அவர்கள்; உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் [...]\n“சேலம்-கரூர் பயணிகள் ரயில் இயக்க தாமதம்..” – பின்னணியில் டிராவல்ஸ் நிறுவனங்கள் சதி..\n– வெள்ளை ஈசன் பதினெழு ஆண்டுகளாக இதோ, அதோ என்று இழுத்து வந்த சேலம்-கரூர் அகல ரயில் பாதை வேலை முடிந்து தற்போது சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் பயணிகள் ரயிலை இன்னும் இயக்கவில்லை.’ என்று சேலம், நாமக்கல், கரூர் என்று மூன்று மாவட்ட மக்கள் புலம்பி வந்த நிலையில்… உடனடியாக சேலம்-கரூர் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க சொல்லி, பொது நல அமைப்புகளோடு சேர்ந்து சேலம் ரயில்வே மண்டல அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போரட்டத்தை வருகிற [...]\n+2 பொதுத்தேர்வு முடிவுகளை நாளை ஆட்சியர் வெளியீடுவார் என அறிவிப்பு, பத்து மணிக்குள் பள்ளிகளில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு.\nநாமக்கல் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் பல்வேறு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பல்வேறு விஷங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த +2 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுமுடிவுகள் 9.5.2013 அன்று வெளியாகவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 96 பள்ளிகள் மற்றும் 79 தனியார் பள்ளிகளைச்சார்ந்த மாணவ, மாணவியர்கள் +2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்கள். [...]\n+2 பொதுத்தேர்வு, மாவட்ட அளவில் முதலிடம் பெரும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு – ஆட்சியர் அறிவிப்பு.\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கான ஊக்குவிக்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் பேசியதாவது: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 7 கல்லூரிகளில் நடைபெற்றுள்ளது. சுமார் 10,000 மாணவ மாணவிகளுக்கு முகாம்கள் மூலம் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 78 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 13648 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் [...]\n+2 பொதுத்தேர்வு, வினாத்தாள் மையங்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு – ஆட்சியர் தகவல்.\nநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மார்ச் 2013-இல் நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசுப்பள்ளிகள் 6 அரசு உதவி பெறும் பள்ளிகள் 4 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், ஒரு சமூக நலத்துறை பள்ளி, 29 சுயநிதி பள்ளிகள், 58 ���ெட்ரிக் பள்ளிகள் என 175 பள்ளிகளைச் சார்ந்த 31,367 மாணவ மாணவிகள் [...]\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/uttar-pradesh/robertsganj", "date_download": "2018-10-19T23:45:19Z", "digest": "sha1:5PRJI73YMJGELQ67UQOPT72LD36YA3LJ", "length": 5022, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ராபர்ட்ஸ்கஞ்ச் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச்\n1 டொயோட்டா விநியோகஸ்தர் ராபர்ட்ஸ்கஞ்ச்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் ராபர்ட்ஸ்கஞ்ச்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhthirai.com/site/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-19T23:57:35Z", "digest": "sha1:BOYCAM5ZACP5KHRAHK3HQ4ZXBYTQ6LI3", "length": 20786, "nlines": 72, "source_domain": "www.thamizhthirai.com", "title": "‘ஆண் தேவதை’ படப்பிடிப்பில் பொன் முடிப்பு வழங்கிய இயக்குநர் தாமிரா..! | ThamizhThirai.com", "raw_content": "\nஉங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும் :\nHome > செய்தி���ள் > ‘ஆண் தேவதை’ படப்பிடிப்பில் பொன் முடிப்பு வழங்கிய இயக்குநர் தாமிரா..\n‘ஆண் தேவதை’ படப்பிடிப்பில் பொன் முடிப்பு வழங்கிய இயக்குநர் தாமிரா..\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’.\nசமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். ‘சிகரம் சினிமாஸ்’ , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.\nசற்று இடைவெளிக்குப்பின் வந்தாலும், விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு தான் களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் தாமிரா.\nபெண்கள் தான் தேவதையாக சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில் ‘ஆண் தேவதை’ வித்தியாசமாக படுகிறதே..\nதேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர்.. அதற்கு ஆண் பெண் என பாகுபாடு இல்லை.. பெண்களை ஏமாற்றுவதற்காகவே ‘பெண் தேவதை’ என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே.. எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதை தான். அவன் தான் இந்தப்படத்தின் ஹீரோ.. படம் பார்க்கும்போது உங்களுக்குள் இருக்கும் சில விஷயங்களை அவன் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்.\nஆண்களை தேவதையாக்கும் முயற்சியில் இறங்கியது ஏன்..\nஎல்லோருக்குள்ளும் ஒரு நல்ல தன்மை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் நல்லது எது, கெட்டது எது என யோசிக்கவிடாமல் காலம் நம்மை ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா.. இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா.. இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா.. இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குக���றது.\nசமுத்திரக்கனி எப்படி இதற்குள் வந்தார்..\nஅது யதேச்சையாக அமைந்தது. சமுத்திரக்கனியை பார்க்க சென்றிருந்தபோது, இந்த கதைபற்றி சொல்லி, நானே தயாரிக்கிறேன் என்று சொன்னதும் சரி நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டார்.\nஇதில் என்ன ஸ்பெஷல் என்றால் நான் உருவாக்கிய கதாபாத்திரத்தில் எண்பது சதவீத குணாதிசயங்கள் சமுத்திரக்கனியிடம் இயல்பாகவே இருந்தது.. மீதி, இருபது சதவீதம் என்பது நான் கொடுக்கின்ற வசனங்களை பேசி நடிக்கவேண்டிய வேலை மட்டும் தான்.\nதன்னியல்பாகவே ஒரு சில மனிதர்கள் அப்படி இருப்பார்கள் தானே. அதில் சமுத்திரக்கனியும் ஒருவர். ஆனால் படம் பார்க்கும்போது சமுத்திரக்கனி தெரியமாட்டார்.. அவரது கதாபாத்திரமான இளங்கோ தான் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.\nகுழந்தை வளர்ப்பு இதில் பிரதானமாக சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்லியிருந்தது எந்த அடிப்படையில்..\nபெண் வளர்க்கும் குழந்தை, ஆண் வளர்ப்பில் வளரும் குழந்தை என பகுத்துப் பார்க்காமல் அன்பால் வளர்க்கின்ற குழந்தை எப்படி வளர்கிறது.. பொருளாதாரத்தால் வளர்க்கப்படும் குழந்தை எப்படி வளர்கிறது இதற்கான வித்தியாசத்தைத்தான் சொல்கிறோம்..\nகுழந்தைகள் மனநிலையைச் சார்ந்து பெரியவர்கள் முடிவெடுப்பது இல்லை. பெரியவர்களின் முடிவுக்கு குழந்தைகளைக் கட்டுப்பட வைக்கிறோம். வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கேட்கவேண்டும். அதை இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.\nபடத்தலைப்பை பார்க்கும்போது பெண்களை விட ஆண்களை உயர்த்திப்பிடிப்பது போலத் தெரிகிறதே..\nநிச்சயமாக இல்லை.. ஒரு தலைப்பு என்பது குறியீடு தானே தவிர மொத்தப்படத்தையும் அது அடையாளப்படுத்த வேண்டும் என்பதில்லையே.. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை அதனால் ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு. ஆண், பெண் இருவரும் சமம் என்கிறபோது, இதில் ஆளுமை என்பதே தேவையில்லாதது.. சேர்ந்து வாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகித்தல், இணைந்து மகிழ்தல் இதுதான் கணவன் மனைவி உறவுக்கான இடம்.\nபடம் பார்த்துவிட்டு வரும் ரசிகனிடம் ‘ஆண் தேவதை’ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்..\nஒரு கதை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதை நான் நம்பவில்லை. இந்தப்படம் உங்களுக்குள் இருக்கின்ற சில நினைவுகளை கிளறும்.. பழைய நினைவ��கள், சம்பவங்களில் உங்களை கொஞ்ச நேரம் சுற்றவைக்கும்.. அவ்வளவுதான்.\nநீங்களே தயாரிப்பிலும் இறங்க காரணம் என்ன..\nஅதுவும்கூட இயல்பாக நடந்த ஒன்றுதான். சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் காசிவிஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என என்னைச்சுற்றி இருந்த நல்ல நண்பர்கள் தான் காரணம்..\nஇவர்களுடன் இணைந்து படம் பண்ணுவது ரொம்ப எளிதாக இருந்தது. சினிமாக்காரர்கள் படம் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றால் இதுபோன்ற சின்னச்சின்ன கூட்டமாக இணைந்து தங்களுக்கான படைப்புகளை எளிமையாக தயாரிக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற ‘நட்புக்கூட்டணி’ படைப்புகள் அதிகமாக வரவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.\nபடத்தின் மற்ற கதாபாத்திரங்கள் பற்றி சொல்லுங்கள்..\nமோனிகா, கவின் பூபதி என இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாக நடித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் தான் இந்தப்படத்தின் ஜீவன் என்று சொல்லலாம்.\nகதாநாயகியாக ரம்யா பாண்டியன், ஜோக்கர் படத்திற்குப்பின் இதில் சிறப்பாக நடித்துள்ளார்.\nஇந்தப்படம் வெளிவந்தபின் தான் சினிமாவில் தனது அடுத்தகட்ட முயற்சியை எடுப்பேன். அந்த அளவுக்கு தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத்தரும் என இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்..தவிர, முக்கிய வேர்களாக ராதாரவி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ் பேரெடி, E. ராமதாஸ் ஆகியோர் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.\nபடப்பிடிப்பின்போது தினமும் ஏதோ போட்டி வைத்ததாக கேள்விப்பட்டோம்..\nஉண்மைதான். மொத்தம் 43 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் நூறு ரூபாய் கொண்ட ஒரு பொன்முடிப்பை வைத்திருந்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின்போதும் படத்திற்காக சிறப்பான யோசனைகளை, பங்களிப்பை யார் வழங்குகிறார்களோ அவர் கைக்கு அந்த பொன்முடிப்பு போகும்..\nஅன்றைய தினமே அதே பொன்முடிப்பு அவரைவிட சிறப்பாக செயல்பட்ட இன்னொரு நபர் கைக்கு போகும்.. இதனால் அந்த பொன்முடிப்பை தாங்களும் பெறவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் போட்டிபோட்டு உற்சாகமாக உழைத்தனர்.\nஇதில் கதாநாயகி ரம்யா பாண்டியனும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் மூன்றுமுறை அந்த பொன்முடிப்பை கைப்பற்றினார்கள். யாருமே அதை வெறும் நூறு ரூபாயாக பார்க்கவில்லை.. தங்களுக்கான அங்கீகாரமாகத்தான் பார்த்தார்கள்.\n‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் வினீத் சீனிவாசனை இதில் பாடவைக்கக் காரணம்\n‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், பாடகர்.. அவர் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘ஒரு வடக்கன் செல்பி’ பட வெற்றி விழாவில் நானும் கலந்துகொண்டேன்..\nஅப்போது அவர் பேசும்போது, “இதற்குமுன் நான் தனியாளாக வெற்றி பெற்றபோதெல்லாம் பெரிதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை.. ஆனால் இப்போது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்றபோது அந்த வெற்றி அர்த்தமுள்ளதாக தெரிகிறது.\nஎல்லோருமே அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு வெற்றியைப் பெறுங்கள். கூட்டு வெற்றிதான் நிலையானது. அழகானது” என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. என் மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தது.\nஅவர் சொன்னதுபோல இந்தப்படமும் நண்பர்களின் அழகான கூட்டு முயற்சிதான்.\nஅதனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடலை வினீத் சீனிவாசன் பாடினால் நன்றாக இருக்குமே என நட்புடன் அழைத்து பாடவைத்தோம்.. ஆனால் ஜிமிக்கி கம்மல் பாடல் வருவதற்கு முன்பே அவர் பாடிய வேறொரு பாடலை கேட்டுத்தான், அவரை அழைத்து பாடவைத்தோம்.” என்றார் இயக்குநர் தாமிரா.\nஇந்தப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது.\n‘ஆண் தேவதை’ படப்பிடிப்பில் பொன் முடிப்பு வழங்கிய இயக்குநர் தாமிரா..\nPrevious: ’ரிச்சி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்\nNext: தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் கவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nகடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா\nஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.\nஅர்ஜுன் உதய் – மாளவிகா வேல்ஸ் நடிக்கும் “அழகு மகன்”\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் “வீராபுரம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/alagiri-who-supports-his-support-without-supporters-tiruvarur", "date_download": "2018-10-19T23:31:20Z", "digest": "sha1:PAO3PIMLI4MBO3YMLEP2MIOC6C7U6JZ3", "length": 19186, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "திருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி!! | Alagiri, who supports his support without the supporters in Tiruvarur!! | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nதிருவாரூரில் ஆதரவாளர்களே இல்லாமல் தனது ஆதரவை காட்டவரும் அழகிரி\nஅழகிரி தனது அடுத்தஅரசியல்நிகழ்வாக இடைத்தேர்தல் நடக்க இருக்கும் திருவாரூருக்கு நாளை 23ம் தேதி வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை தனது ஆதரவாளர்கள் சிலர் கவனித்துவருகின்றனர். அழகிரியின் வருகை பலரையும் ஆச்சர்யத்துடன் கூடிய எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.\nநாளை திருவாரூர் வரவிருக்கும் அழகிரி காட்டூரில் இருக்கும் தனது பாட்டியின் சமாதிக்கு சென்று மறியாதை செய்கிறார். பிறகு பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்துவிட்டு தெற்கு வீதியில் இருக்கும் ஏகேஎம் திருமணமண்டபத்தில் தனது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன் பி்ன்னர் அங்கு தனது ஆதரவாளர்களை தனிமையில் சந்தித்து பேசுகிறார். அங்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஆதரவை பொறுத்தே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்கிற முடிவில் இறங்க இருக்கிறாராம்.\nதிமுக தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியனா திருவாரூர் அவர் மறைவையடுத்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட மு.க.அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவிக்கிடந்தன. கலைஞர் உயிரோடு இருக்கும்வரை திருவாரூருக்கு வராத அழகிரியின் திடிர்வருகையின் மூலம் அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளிவைக்க இருக்கிறது.\nகலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு எத்தனையோ முறை அழகிரி முயன���றும் மீண்டும்அவரால் திமுகவில் இணையமுடியவில்லை.\nகடந்தமாதம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புகாரணமாக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் வேகவேகமாக சென்னைக்கு வந்தார். கலைஞரின் இறுதிநிகழ்ச்சிவரை ஸ்டாலினோடு இனைந்தே ஒவ்வொருநிகழ்விலும் இருந்தார்.பிறகு கலைஞர்இறந்தமூன்றாவதுநாளே திமுகதொண்டர்கள் அனைவரும் எனக்கு பின்னால்இருக்கிறார்கள் என ஒருபோடுபோட்டார்.\nஅதோடு நிற்காமல் செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் தனது ஆதர்வாளர்களோடு ஊர்வலம் போவதாக அறிவித்து அதில் 1 லட்சம் பேர் கலந்துகொள்ளுவார்கள் என அறிவித்து, ஊர்வலத்திற்கு சொன்ன அளவில் கூட்டத்தை காட்டாமல் புசுவானமாகினார்.\nபிறகு தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தயாராக இல்லை. இந்த சூழலில் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவரானார் ஸ்டாலின். அதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கும், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்றுவிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுவிட்டே சென்றிருக்கிறார்.\nஇதற்கிடையில் அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு டி.டி.வி தினகரனிடம் ஆதரவு கேட்டதாகவும் திருப்பரங்குன்றம் தொகுதியில் டிடிவி அணியினருக்கு அழகிரி ஆதரவு அளிப்பதாகவும், செய்திபரவிக்கிடக்கின்றன. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் திருவாரூர் தொகுதியில் தனக்கு உள்ள செல்வாக்கு எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளவே அழகிரி வருகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.\nஅவரது ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ எங்களுக்கு தனிப்பட்ட ஆதரவு என்பது குறைவுதான். நன்னிலம் பகுதியில் திமுக மா.செ பூண்டிகலைவாணன் மீது உள்ள அதிர்ப்தியால் சிலர் உள்ளனர். அவர்களைதான் சென்னையில் நடந்த ஊர்வலத்திற்கும் பஸ் பிடித்து அழைத்து சென்றோம், அவர்களை தான் அழகிரி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கும் அழைத்துவரவுள்ளோம், அழகிரியும் ஸ்டாலினும் ஒன்றாகவேண்டும் என்கிற கோரிக்கையைதான் அவரிடம் வைக்க இருக்கிறோம். ’’என்றனர். எது எப்படியோ திருவாரூரிலும் அழகிரியின் சாயம் வெளுக்க போக��றது என்கிறார்கள் திமுகவினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’அவனுக்கு மட்டும் மிட்டாய், எனக்கு மிட்டாய் இல்லையா இது என்ன ஸ்கூல் பசங்க சண்டையா இது என்ன ஸ்கூல் பசங்க சண்டையா\nமுதல்வர் திறந்த பாலம், 4 மாதத்தில் உடைந்த சாலைகள் திமுக மாசெக்களை ஆய்வுக்கு அனுப்பிய ஸ்டாலின்\nபேனர்தான் கூடாது என்றால், கொடியுமா கட்டக்கூடாது\nதொடங்கியது திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்\n‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், புரோக்கர் கைது\nஅமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம்\n50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்\nரயில் மோதி 50 பேர் பலி - பஞ்சாப் காங். தொண்டர்களுக்கு ராகுல் அவசர உத்தரவு\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் பரபரப்பு\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08002050/rowdy-Police-detained-and-arrested.vpf", "date_download": "2018-10-20T00:49:44Z", "digest": "sha1:JCKWS5ZYDE66TINT73XYOZ5HIHHWME6F", "length": 14678, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "rowdy Police detained and arrested || ரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை + \"||\" + rowdy Police detained and arrested\nரவுடியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை\nதொழில் அதிபரை வெட்டிய வழக்கில் ரவுடி யை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.\nகாஞ்சீபுரம் நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். பட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பிரபல ரவுடியான சின்ன காஞ்சீபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது நண்பர்களை அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டதாக தெரிகிறது. தொழிலதிபர் சரவணன் பணம் கொடுக்க மறுத்தார். அதனால் அவரை தியாகராஜனின் நண்பர்கள் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.\nஇது குறித்து பட்டு தொழிலதிபர் சரவணன், சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல ரவுடி தியாகராஜனின் நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் பிரபல ரவுடி தியாகராஜன் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அதையொட்டி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு மூலம் பிரபல ரவுடி தியாகராஜனை ஒரு நாள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதையொட்டி கோர்ட்டு, ரவுடி தியாகராஜனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி தியாகராஜனை நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு காலை முதல் இரவு வரை துருவி துருவி விசாரித்தார்.\nவிசாரணையில், தொழிலதிபரிடம் பணம் கேட்டு நான்தான் என்னுடைய நண்பர்களை அனுப்பி வைத்தேன். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி இருந்தேன். தனக்கு எதிராக காஞ்சீபுரம் கோட்டத்தில் 9 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், 5 ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன. மேலும், விழுப்புரத்தில் நடைபயிற்சி சென்ற ஒரு தி.மு.க. பிரமுகரை கொலை செய்ததாகவும், கும்பகோணத்தில் ஒரு கொலை செய்ததாகவும் ரவுடி தியாகராஜன் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுவிடம் தெரிவித்தார்.\nஇன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ரவுடி தியாகராஜனிடம் வாக்குமூலமாக எழுதி வாங்கினார். விசாரணை முடிந்து நேற்று தியாகராஜன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது\nரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.\n2. தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது\nதஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். போலீசாரை பார்த்தவுடன் கோவில் சுவரில் ஏறி குதித்ததால் கை எலும்பு முறிந்தது.\n3. பட்டுக்கோட்டையில் பயங்கரம்: ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே அடித்து கொன்றனர்\nபட்டுக்கோட்டையில், பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொன்றனர். அவருடைய நண்பர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n4. பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு\nபெரம்பலூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.\n5. பெரம்பலூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை துறையூரை சேர்ந்தவர்\nதுறையூரை சேர்ந்த ரவுடி, பெரம்பலூரில் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலா���் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87317", "date_download": "2018-10-20T00:53:30Z", "digest": "sha1:RKGZ2Q45OG6UGZ3YVDGTI7IYDWWK2TPQ", "length": 13195, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "யாகவா ஆயினும் நாகாக்க!", "raw_content": "\n« என்றுமுள ஒன்று… விஷ்ணுபுரம் பற்றி\nதினமலர் 37, தனித்து நடப்பவர்கள் »\nதமிழக வரலாற்றாய்வில் ஆழமான பாய்ச்சல்களை பலர் நடாஅத்தி வருவதை நாமறிவோம். ஆய்வுக்கு தரவுகள் முறைமைகள் ஏதும் தேவையில்லை , ஆன்மீக உள்ளுணர்வின் வெளிச்சமே போதுமானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இது திராவிடச்சொல்லாராய்ச்சி என்றபேரில் நியூயார்க் அருங்காட்சியகத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nதொ.பரமசிவம் அவர்கள் சொந்தப்பின்புலத்தை ஒட்டி எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வேடு தமிழில் ஓர் அரிய ஆவணம் என்பதே நான் அறிந்திருந்தது. அது தரவுகளும் முறைமையும் கொண்டது. ஆனால் பிற்கால ஆய்வுகள் வழியாக அந்த அடிப்படைகளை அன்னார் கைவிட்டு திராவிட ஆய்வுமுறைமையைக் கைக்கொண்டு அருள்வாக்கு சொல்லி வருவதைக் காண்கிறேன். ஆனால் அதற்காக அவரை கல்வித்துறை யாகவா முனிவர் என சில விஷமிகள் சொல்வதை நான் ஏற்கவில்லை.\nமடையன் என்னும் சொல்லின் தொழில்நுட்ப ஆழம் பற்றி தொ.ப அவர்களின் சொல்லாராய்ச்சி பாவாணரையும் விஞ்சுவது. சொல்லப்போனால் பெருஞ்சித்திரனாரை நெருங்குவது. அருளியை அஞ்சவைப்பது. அதைப்பற்றி ஒத்திசைவு ராமசாமியின் இக்கட்டுரை வழியாகவே அறிந்தேன்\nமடையன் என்றால் மடைப்பள்ளிப்பணியாளன், சமையலுக்கு மட்டுமே உகந்தவன், தின்னிப்பண்டாரம் என்னும் பொருளில் வசையாகப்பயன்படுத்தப்படுகிறது என்பதே நானறிந்தது\nநெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீஅல்லால்\nஅஞ்சாரோ மன்னர் அடுமடையா – எஞ்சாது\nதீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்\nஎன்னும் நளவெண்பா பாடல் மடையன் என்னும் சொல்லை இரட்டுறமொழிந்திருப்பது சான்றெனக்கொள்ளத்தக்கது\nஆனால் பேராசிரியர் கல்மனதையும் கரைக்கும் செய்திகளைச் சொல்கிறார். ஆனால் அவர் சொல்லும் செய்தியைப்பார்த்தால் மடையர்களை உருவாக்கி மடைதிறக்க தமிழர் முயன்றதோடொப்பம் மக்கள்தொகையைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகவும் அதை கைக்கொண்டொழுகியிருக்கலாகும் என்னும் தெளிவு எனக்கு ஏற்படுகிறது\nஏனென்றால் எந்த மடையையும் எதுவரை குறைந்த பட்ச நீர் நிற்கவேண்டுமோ அந்த எல்லைக்குமேல் அமைப்பதே இன்று அறிவிலாத பொறியியலாளர்களால் செய்யப்படுகிறது. அடித்தட்டில் மடை அமைத்து, அதிலும் பனையில் அமைத்து, அதுவும் மட்கும் வேர்ப்பற்றால் ஆன [இதை நாங்கள் பார் என்போம் , பனையின் நாட்டிலே] நடுப்பகுதிக்குள் துளையிட்டு, மக்களை அதில் சிக்கவைத்து…நினைக்கையிலேயே நெஞ்சுருகுகிறது\nஆனால் தமிழறிஞர்களை அப்படி நீருக்குள் செலுத்தியிருக்கமாட்டார்கள் என நம்புவோம். கபிலனும் பரணரும் இன்றிருந்தால் சில பேராசிரியர்களை ‘அய்யா அளிகூர்ந்து நீவிர் நீருள் இறங்குவீராக’ என அவர்களுக்குப்பிடித்தமான தனித்தமிழில் சொல்லி, நைசாக இறக்கிவிட்டிருப்பார்கள்.\nஎந்தப்பேராசிரியருக்கும் அவரது அசட்டுத்தனத்தை விஞ்சும் அசடுகள் மாணாக்கர்களாக வாய்ப்பது நந்தமிழின் நற்பேறுகளில் ஒன்று.\nமரபை அறிதல் இரு பிழையான முன்மாதிரிகள்\nTags: தொ.பரமசிவம், யாகவா ஆயினும் நாகாக்க\nபடபடக்கும் பகீர் தொபயியல் சான்றுகள் மூன்று: இளையராஜா ஒரு மடையர்\n[…] யாகவா ஆயினும் நாகாக்க\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 62\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரி���கனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/karbonn-k105-star-black-red-price-p3ir8r.html", "date_download": "2018-10-20T00:15:53Z", "digest": "sha1:LSGGUHMTNBSEMRSJH2WF62L76PPK4ZAF", "length": 21356, "nlines": 494, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட்\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட்\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட்பைடம், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 986))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 23 மதிப்பீடுகள்\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் - விலை வரலாறு\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 1.7 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 4GB\nபேட்டரி டிபே 800 mAh\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் Calculator, Alarm Clock\nகார்போனின் கஃ௧௦௫ ஸ்டார் பழசக் ரெட்\n3/5 (23 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/uttar-pradesh/jhansi", "date_download": "2018-10-19T23:48:35Z", "digest": "sha1:S43W33OAZWGSH36DG3Y7FTZIDMIVE6ZJ", "length": 5131, "nlines": 77, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஜான்சி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஜான்சி\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஜான்சி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்��ா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஜான்சி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9252-topic", "date_download": "2018-10-20T00:16:03Z", "digest": "sha1:JPRRV5SH2UIG3SHBQS7NYD7U7A6GPQRO", "length": 16156, "nlines": 134, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "காலம் அறிந்து செயல்படுங்கள்!", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nSubject: காலம் அறிந்து செயல்படுங்கள்\nமூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள்\nபுரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும்,\nஉழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும்\nபயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க\nகாலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப்\nஇந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி\nஅருவினை என்ப உளவோ கருவியான்\nகாலம் அறிந்து செயின். (483)\nகருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும்\nஞாலம் கருதினும் கைகூடும் காலம்\nகருதி இடத்தாற் செயின். (484)\nஅறிந்து தகுந்த இடத்தில் செயலைச் செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில்\nஅறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற\nநினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் ��ொன்னது பொருளில்லாமல்\nஅல்ல. வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.\nமிக முக்கியமானது. விதைக்க ஒரு காலம், விளைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம் என்று\nவிவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காசிருக்கும் போது விதைகள்\nவாங்கி, மனம் தோன்றுகிற போது விதைத்து, பொழுது கிடைக்கிற போது அறுக்க நினைத்தால்\nஅது எப்படி மற்றவர்களின் நகைப்பிற்கிடமாகுமோ அப்படித்தான் காலம் பற்றி\nபிள்ளைகளுக்குக் கூட இது போன்ற விஷயங்களில் அதிக விவரமுண்டு. எந்த நேரத்தில்\nஅப்பாவிடம் காசு கேட்டால் கிடைக்கும், எந்த நேரத்தில் வேண்டிய பொருள்கள் கேட்டால்\nகிடைக்கும், எந்த நேரத்தில் குறும்பு செய்வது அபாயம் என்பதெல்லாம் அவர்களுக்கு\nஅத்துபடி. அவர்கள் எல்லா நேரத்திலும் எல்லாமே செய்து விட மாட்டார்கள். பெற்றோரின்\nமனநிலையும், வீட்டின் சூழ்நிலையும் அறிந்து செயல்படுவார்கள். தங்கள் காரியங்களை\nசாதித்துக் கொள்வார்கள். அந்த அளவு சூட்சுமமான புத்திசாலித்தனம் அவர்களுக்கு பெரும்பாலும்\nசூட்சும அறிவு ஒரு வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை. ஒரு காலத்தில் வெற்றி\nதருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது. ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில்\nஅனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு\nகாலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான். இப்படி வாழ்க்கையில்\nபெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும்\nஎன்பதை உணர்ந்து அதை செய்தால் ஒழிய ஒருவன் வெற்றி பெற முடியாது.\nபணக்கார மனிதரை காலம் அறிதல் உலகப்பெரும் பணக்காரராக்கிய ஒரு உதாரணம் பார்க்கலாம்.\nஇரும்புத் தொழிலில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ கார்னிஜி\nஎன்ற அமெரிக்க செல்வந்தர். அந்த நேரத்தில் தான் இரும்பிலிருந்து எஃகு\nகண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடையும் தன்மை உடையது. ஆனால் எஃகோ நன்றாக வளையக்கூடியதாகவும்,\nஅதிக உறுதியானதாகவும் இருந்தது. அதனால் இனி எஃகிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது\nஎன்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி தன்னுடைய மூலதனத்தை எஃகிற்கு மாற்ற எண்ணினார்.\nஅவருடன் சேர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த அவருடைய வியாபாரக் கூட்டாளிகள் அது\nமிகவ���ம் அபாயகரமானது என்று எண்ணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இப்போதே நல்ல இலாபம்\nஈட்டும் தொழில் இருக்கையில் இந்த புதிய மாற்றம் தேவை இல்லாதது என்று எண்ணினார்கள்.\nகார்னிஜி புதிய கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு எஃகுத் தொழிலில் முழு மூச்சோடு\nஇறங்கினார். அவருடைய பழைய கூட்டாளிகள் வெறும் பணக்காரர்களாக இருந்து விட்ட போது\nஅவர் உலகப்பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தது அவர் அப்படி காலம் அறிந்து\nகாலம் அறிந்து செயல்படுவது மிக முக்கியமானது. காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த\nபின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும்\nதோல்விக்கான தொடர் வழிகள். கடும் உழைப்பாளிகளில் பலர் கீழ்மட்டத்திலேயே தங்கி\nஇருப்பதைப் பார்க்கிறோம். நல்ல திறமைசாலிகளில் பலரும் வாழ்க்கையில்\nசோபிக்காததையும் பார்க்கிறோம். ஆனால் காலம் அறிந்து அதற்கேற்ற மாதிரி\nசெயல்படுபவர்களுக்கு ஓரளவு திறமையும், ஓரளவு உழைப்பும் இருந்தால் கூட போதும் நல்ல\nநிலைக்கு விரைவிலேயே உயர்ந்து விடுகிறார்கள். இதுவே யதார்த்தம்.\nகாலத்தின் ஓட்டத்தை கவனமாகக் கவனியுங்கள். எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை\nஅதற்குக் கொடுங்கள். காலம் கனியும் போது விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள்.\nகாலம் அறிதல் அதிகாரத்தை மிக அழகாக இப்படிச் சொல்லி திருவள்ளுவர் முடிக்கிறார்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகுத்தொக்க சீர்த்த இடத்து. (490)\nகாலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு\nமீனைக் குத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்)\nதிறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறப்பாக உழைக்கவும் தயாராக இருங்கள். ஆனால்\nகாலம் அறிந்து செயல்படுங்கள். அப்படி செயல்படும் போது சந்தேகங்களோ, தயக்கமோ\nவைத்துக் கொள்ளாதீர்கள். (உண்மையாக நீங்கள் காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ,\nதயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை.) அப்படி செய்யும் போது காலத்தை உங்கள் துணையாகக்\nகொள்கிறீர்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் கூறியது\nபோல முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187591/news/187591.html", "date_download": "2018-10-20T00:01:08Z", "digest": "sha1:GSJJBLEBHUXKGNBK547NGSMWMDHYU6VP", "length": 30599, "nlines": 121, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி!!( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஎதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும்.\nஉத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள்.\nஅந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்பின் போட்டியாளர்கள் எவரும் ஏற்கவில்லை.\nஅவர்கள் இன்னமும், அவரை விட்டுவிடவில்லை. சுமந்திரனும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற, புதிய அரசமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றின் போதும், அவர் தமது காலி உரையைப் பற்றி, விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.\n“தமிழர்கள் சமஷ்டியைக் கேட்கவில்லை; பிரிந்து செல்லும் உரிமையையும் கேட்கவில்லை; மாகாண சபை முறையில், சில மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது” என்று சுமந்திரன், காலியில் கூறியதாகவே சில ஊடகங்கள் தெரிவித்தன. அதுவே, இந்தச் சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.\nஏற்கெனவே, சுமந்திரன் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்களுக்குப் பிடிக்காது. அவ்வாறிருக்க, சமஷ்டி தேவையில்லை என்று, அவர் கூறியதாகச் செய்தி வெளிவந்தால், அவர்கள் விட்டுவிடுவார்களா\nஇந்தச் செய்தி வெளியானதன் பின்னர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், சுமந்திரனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர்.\n“தமிழர்களுக்கு, சமஷ்டி தேவையில்லை என்று, சுமந்திரன் எவ்வாறு கூற முடியும்” எனக் கேள்வி எழுப்பினர். “இது சுமந்திரனின் கருத்தா, அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்��ா” என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், “தாம் கூறியது, திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். சமஷ்டி அமைப்பு முறையைத் தாம் நிராகரிக்கவில்லை என்றும், அந்தச் சொல்லால் அழைக்கப்படாத, ஆனால், சமஷ்டி அமைப்பு முறையின் அம்சங்களைக் கொண்ட அரசமைப்பொன்றையே தாம் வலியுறுத்தியதாக அவர் அப்போது கூறியிருந்தார்.\nஉத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், இந்த அளவில் இல்லாவிட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஒக்டோபர் மாதம் முதல், வடக்கில் தமது போட்டியாளர்களின் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதற்குக் காரணம், புதிய அரசமைப்பு தயாரிப்பு விடயத்தில், ஆவணமொன்று முதன் முதலாக, அந்த மாதத்தில் வெளியிடப்பட்டமையாகும்.\nபுதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக, நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட ஆறு உப – குழுக்களும் தமது அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தன.\nஅந்த ஆறு குழுக்களுக்கும் மேலாக, நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் தலைவராக, பிரதமர் செயற்படுவதே அதற்குக் காரணமாகும். வழிநடத்தல் குழு, அவ்வறிக்கைகளை ஆராய்ந்து, அதன் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவால், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதில், அரசாங்கத்தின் தன்மையை விளக்குவதற்காக, இதுவரை பாவிக்கப்பட்ட ‘ஒற்றையாட்சி’ என்ற சொல் இடம்பெறவில்லை; மாறாக, அரசாங்கத்தின் தன்மையை விளக்க, ஒரு சிங்களச் சொல்லோடு, ஒரு தமிழ்ச் சொல் இணைக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ – ‘ஒருமித்த நாடு’ என்றே, அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த, ‘ஒருமித்த நாடு’ என்ற பதம், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதை ஏற்றுக் கொண்டது.\nஇந்த அடிப்படையில் தான், “சமஷ்டி தேவையில்லை” என்று, சுமந்திரன் காலியில் உரையாற்றும் போது கூறியதாகச் செய்திகள் கூறின.\nஆனால், ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தோடு, இணைக்கப்பட்டுள்ள சிங்களச் சொல்லான, ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பது, ஒற்றையாட்சியை குறிப்பதால், “இது அரசாங்கத்��ின் ஏமாற்று வித்தை” எனத் தமிழ்த் தீவிர போக்குடையவர்கள் கூறுகின்றனர்.\n‘ஒருமித்த நாடு’ என்றால், சமஷ்டியைக் குறிப்பதாகக் கூறி, சிங்களத் தீவிர போக்குடையவர்களும் அரசாங்கத்தின் இந்தப் பதப் பிரயோகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் – சிங்கள இனங்களில் உள்ள, தீவிர போக்குடையவர்களைச் சமாளிக்க எடுத்த இந்த முயற்சியால், அரசாங்கம் அவ்விருசாராரையும் மேலும் பகைத்துக் கொண்டது.\nஇந்தநிலையில் தான், சுமந்திரன் காலியில் உரையாற்றியிருந்தார். அவர், காலியின் சூழலுக்கு ஏற்ப உரையாற்றி இருக்கிறார் போலும். அதனாலேயே, “சமஷ்டி தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். சமஷ்டி தேவையில்லை; ஒருமித்த நாடு என்பதே போதுமானது என்பது, அவரது வாதமாக இருந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, வடபகுதியில் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அதனைப் பிடித்துக் கொண்டனர். சுமந்திரன், யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, இதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தான் அவர், “சமஷ்டி என்ற எமது கொள்கையில் மாற்றம் இல்லை; ஆனால், சமஷ்டி என்ற பெயர்ப் பலகை தேவையில்லை. உள்ளடக்கத்தில் சமஷ்டி இருந்தால் போதுமானது” என்று கூறினார். அதை, வடபகுதி மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ தெரியாது. ஆனால், அந்தச் செய்தி, தென்பகுதியை வந்தடைந்தால், அங்கு மற்றொரு சர்ச்சையை சுமந்திரன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.\nஅதாவது, “காலியில் சமஷ்டி தேவையில்லை என்று கூறியவர், யாழ்ப்பாணத்துக்குச் சென்று, சமஷ்டி வேண்டும் என்கிறார். அதுவும், சமஷ்டியை மூடி மறைத்து, ‘லேபில்’ இல்லாமல் வேண்டும் என்கிறார்” என்று தென்பகுதித் தீவிர போக்காளர் கூறக்கூடும்.\nஇதுதான், வடக்கிலும் தெற்கிலும் அரசியல் மிதவாதம் எதிர்நோக்கும் பிரச்சினை. இனப்பிரச்சினைத் தீர்வதாக இருந்தால், அதன் பிரதான அம்சமான தமிழ், சிங்கள முரண்பாட்டின் போது, ஒன்றில் தமிழர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது சிங்களவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும், அல்லது இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும்.\nஆனால், எந்த இனத் தலைவர்களுக்கும் விட்டுக் கொடுக்க, அந்த இனத்தைச் சேர்ந்த தீவிரபோக்காளர்கள் இடமளிக்க மாட்டார்கள். இன்று, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை இதுவே.\nஇந்தக் குறிப்பிட்ட பிரச்சினையின் போது, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப் பரவலாக்கலை நடைமுறையில் ஏற்றுக் கொள்கின்றன. ஏன், தென்பகுதி பேரினவாத தீவிர போக்காளர்களும் தான், அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகிறார்கள்.\nஅவர்கள் அதிகாரப் பரவலாக்கலை எதிர்ப்பதாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்ததைப் போல், மாகாண சபை முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே கோஷமெழுப்ப வேண்டும்.\nஉத்தேச அரசமைப்பிலும் சில மாற்றங்களுடன் அதிகாரப் பரவலாக்கல் ஓரங்கமாக அமையப் போகிறது. அதைத் தான் சுமந்திரன், “மாகாணசபை முறையில், சில மாற்றங்கள் செய்தால் போதும்” எனக் காலி கூட்டத்தின் போது கூறியிருக்கிறார் போலும்.\nஆனால், அந்த அதிகார பரவலாக்கல் அமைப்பை, என்னவென்று அழைப்பது என்பதிலேயே, அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nஅதிகாரப் பரவலாக்கல் என்றால், அடிப்படையில் சமஷ்டி முறை என்பதால், அதை சமஷ்டி என்று அழைக்கலாம். அப்போது, தென்பகுதித் தீவிரபோக்காளர் துள்ளிக் குதிப்பார்கள்.\nஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்ததைப் போல், பண்பில் சமஷ்டியாக இருந்தாலும், தென்பகுதியைச் சமாளிப்பதற்காக, அதனை ஒற்றையாட்சி என அழைக்கலாம். அப்போது, வட பகுதி தீவிரவாதிகள் குழம்பிவிடுவார்கள்.\nஎனவே, இரண்டு சாராரையும் சமாளிப்பதற்காக, வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இரண்டையும் இணைத்து ‘ஏக்கீய ராஜ்ஜிய-ஒருமித்த நாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழர்கள் ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்தையும் சிங்களவர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்ற பதத்தையும் கண்டு, இதனை ஏற்றுக் கொள்வார்கள் என இதை வரைந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இரு தீவிரவாதக் குழுக்களும் நேர் மாறானதையே செய்தார்கள்.\nதமிழ்த் தீவிரபோக்காளர்கள் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது ஒற்றையாட்சி எனக் கூச்சலிடுகிறார்கள். சிங்களத் தீவிர போக்காளர், ‘ஒருமித்த நாடு’ என்பதைப் பிடித்துக் கொண்டு, வரப்போவது சமஷ்டியே என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.\nபெயர��� எதுவாக இருந்தாலும், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை, இரண்டு தீவிர போக்குடைய குழுக்களும் ஆராய விரும்பவில்லை. அது, அவர்களது அரசியல் இருப்பைப் பாதிக்கும் என்பதே அதற்குக் காரணமாகும். உண்மையில், நடைமுறையில் என்ன நடக்கப் போகிறது என்பது, எவருக்கும் தெரியாது. அது, இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தற்போதைய அரசமைப்புப் பணிகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா என்பதேயாகும்.\nகூட்டமைப்பு, அரசமைப்புப் பணிகள் மீதே, தமது முழு நம்பிக்கையையும் வைத்திருக்கிறது போல் நடந்து கொள்கிறது.\nஎனவே, தீர்வு இன்று வரும் நாளை வரும் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறி வருகிறார். அதேவேளை, தாம் விரும்பும் தீர்வு கிடைக்குமா என்பதில், சில சந்தரப்பங்களில் அவர், சந்தேகத்தையும் வெளியிட்டு வருகிறார்.\nசில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்த சம்பந்தன், “சமஷ்டி தான், எமக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளோம்; ஆனால், கிடைக்குமா இல்லையா என்பதைக் கூற முடியாது” என்றார். அவ்வாறாயின், கூட்டமைப்பினருக்கும் அவர்களது போட்டியாளர்களுக்கும் இடையில், அரசியல் நிலைப்பாட்டில் என்ன வேறுபாடு இருக்கிறது\nஒரு சாரார், அரசாங்கத்தோடு நெருக்கமாக இருந்து, சமஷ்டியைக் கேட்கிறார்கள். மற்றைய சாரார், பொது மேடைகளில் அரசாங்கத்துக்கு எதிராகக் கர்ஜித்து, அதையே கேட்கிறார்கள்.\nஒரு சாரார், ‘லேபிள்’ எதுவாக இருந்தாலும், நடைமுறையில் சமஷ்டி இருந்தால் போதும் என்கிறார்கள். மற்றைய சாரார், நடைமுறையைப் பற்றிப் பேசாது, லேபிளில் சமஷ்டி இருக்க வேண்டும் என்கின்றனர்.\nஇவற்றில் லேபிலில் சமஷ்டி இருக்க வேண்டும் என்பதில், ஈர்ப்புச் சக்தி அதிகமாகவே தெரிகிறது. மக்கள் அதையே விரும்புவார்கள்.\nவடக்கிலும் தெற்கிலும் தலைவர்கள், மிகவிரைவில் தேர்தல்களை எதிர்நோக்கப் போகிறார்கள். அது, இந்த அரசமைப்பு விவகாரத்தையும் பாதிக்கக்கூடும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்வியை அடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்து, அரசாங்கம் பொருளாதார திட்டங்களை முன்வைத்துள்ளது.\nஇந்தந��லையில், தென்பகுதி தீவிரபோக்காளர்களுக்குத் தீனி போட, அரசாங்கம் விரும்பாது. எனவே அரசமைப்புப் பணி முன்னெடுக்கப்படுமா என்பதும் முன்னெடுக்கப்பட்டாலும் சமஷ்டிக் கோரிக்கை ஏற்கப்படுமா என்பதும் சந்தேகத்துக்குரியவையே.\nஅதேவேளை, வடமாகாண சபையின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அத்தோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகளின் காரணமாக, கூட்டமைப்பின் கீழ், அடுத்தமுறை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.\nஇந்த நிலையில், அவர் மேலும் தீவிர போக்கைக் கடைபிடித்து, கூட்மைப்பை மேலும் அசௌகரித்துக்கு உள்ளாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, தமிழர் அரசியலில் மிதவாதம், மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188149/news/188149.html", "date_download": "2018-10-20T00:15:43Z", "digest": "sha1:5MH47XMO6HKTLN6N4S2FGVQJ4Z275FFI", "length": 22207, "nlines": 118, "source_domain": "www.nitharsanam.net", "title": "முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஅன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.\nபல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இர���க்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன் முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்\nஉளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந்தைக்குப் புகட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிடம் ஒரு குழந்தை முதல் முத்தத்தைப் பெறுகிறது. தாய்க்கும் சேய்க்குமான முத்தப் பரிமாற்றம் குறிப்பிட்ட காலம் வரையே நீடிக்கிறது.\nபருவம் வந்து காதல் உணர்வு ஏற்படும்போது அதே முத்தம் எல்லையற்ற இன்பமாய்க் கொண்டாடப்படுகிறது. முதல் முத்தம் தரவும் பெறவும் எவ்வளவு தவித்தோம் என்ற கதை எல்லாக் காதலர்களுக்குள்ளும் புதைந்திருக்கும். முத்தம் பற்றி எண்ணும்போதும், செயல்படுத்தும்போதும் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது. Dopamine, Serotonin ஆகியவை மூளையில் சுரந்து மனிதனுக்கு ஆனந்தத்தையும் உடல்நலத்தையும் அளிக்கிறது.\nமுத்தத்தை உளவியல் பார்வையில் அணுகினால் மனிதனை மனிதனாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழி செய்கிறது. ஆண்- பெண் இணைந்து பயணிக்கும் தாம்பத்ய வாழ்வில் மிகுந்த சுவாரஸ்யங்களை அள்ளித் தரும் வள்ளலே முத்தம். முத்தம் உங்களை உற்சாகத்துடனும்\nமுத்தமிடும் தருணத்தில் இதயத் துடிப்பின் டெசிபில் எகிறுகிறது. சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது. ஆழமான சுவாசிப்பு நுரையீரல் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. உதட்டோடு உதடு வைத்துக்கொடுக்கும் லிப்லாக் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சமீபத்தில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nமுத்தம் தம்பதியரின் இடையே அன்பின் பிணைப்பை வலுப்படுத்தவும் செய்கிறது. முத்தத்தில் துவங்கி விளையாடும்போது மூளையில் Oxytocin ஹார்மோன் அளவு அதிகரித்து இணைக்கு மன அமைதியைக் கொடுக்கிறது. இதன் வழியாக நம்பிக்கையும் அன்பும் பெறுகி காமத்துக்கான சூழலை அன்பு மயமாக மாற்றுகிறது.\nஇதழோடு இதழ் சேர்த்துக் கொடுக்கும் முத்தத்தில் உடலின் கலோரிகள் எரிக்கப்படுகிறது. பாலுறவின்போது திருப்தியை, பேரன்பை வெளிப்படுத்த கழுத்து, கன்னம், இதழ் என முத்தம் பரிமாறுவதால் உடலின் மெட்டபாலிச வேகம் அதிகரித்து, அதிகளவு கலோரி எரிக��கப்படுவதால் உடல் எடையும் குறையும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முத்தமிடும்போது எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பாட்டினால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதை நேரடியாகவே உணரலாம்.\nஉடல்வலியையும் முத்தம் போக்குகிறது. கடுமையான வேலைப்பளு, டென்ஷன், தலைவலி, மாதவிடாய்க் காலங்களின் வலிகள் ஆகியவற்றின் போது நம் இணைக்குத் தேவையான முதல் மருந்து முத்தமே. முத்தத்தின் போது உணர்வுகள் தூண்டப்படுவதால் மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொந்தரவுகளும் இணைகளை இம்சிக்காது. ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போது உற்சாகத்துடன் வலம் வர இணைகள் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முத்தம் பரிமாறலாம். காதல் பசியாறலாம்.\nமுத்தத்தினை காதலின் அளவுகோலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியாகவும் புரிந்துகொள்ளலாம். அன்பு அதிகம் இருப்பவர்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள் அல்லது முத்தத்தை அதிகமதிகமாக எதிர்பார்ப்பார்கள். அன்பு இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பதும் குறையும் அல்லது பெற்றுக் கொள்ள விரும்புவதும் குறையும்.\nஇன்று பல குடும்பங்களில் கடமைக்காக தாம்பத்யம் நிகழ்வதாகவே பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முத்தமே இல்லாமல் நடைபெறும் காமம் அன்பில் ஏற்படும் வறட்சியையே காட்டுகிறது. இத்தகைய தாம்பத்யம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது வெறும் உடல் இச்சையாக மட்டுமே இருக்குமே தவிர அதில் வேறு எந்த சிறப்பும், நன்மையும் இருக்காது. அதேநேரத்தில் தாம்பத்யமே நிகழாவிட்டாலும் முத்தம் மட்டுமே\nபரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு அந்த முத்தமே அளப்பரிய நன்மையைத் தரும்.\nமுத்தமிடும் முன் இருவரும் தயாராக வேண்டியுள்ளது. அதற்கான சில ஆலோசனைகள்…\n*அவரவர் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும்.\n*உங்களது வாய் துர்நாற்றம் தவிர்க்க ப்ரஷ் செய்திருப்பது அவசியம். பிடித்தமான உடை, நறுமண ஸ்பிரே என ரொமான்ஸ் மூடில் இருப்பது அவசியம்.\n*முத்தத்துக்கு முன்பாக வார்த்தையால், சின்னச் சின்னத் தொடுகையால் வெட்கத்தோடு விளையாடலாம்.\n*இதழில் முத்தமிடும்போது இதமான வருடல் மேலும் முத்த இன்பத்தின் அளவைக் கூடச் செய்கிறது.\nஇனி முத்த வகைகள் சொல்லும் கதைகள்\n*உன்னைச் சரணடைந்தேனடி என்ற நிலையே உதட்டு முத்தம். தாம்பத்ய உறவின் த���வக்கத்தில் இதழ்களில் இடும் முத்தம் காமத்தின் கதவு திறந்து வைக்கிறது.\n*எதிர்பாராத நேரத்தில் சமையல் அறையில் மனைவியை இழுத்து அணைத்து அளிக்கும் முத்தம் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.\n*அன்றைய சமையல் சூப்பர் என அவளது கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தலாம்.\n*அவள் ஏதோ ஒரு வேலையில் இருக்கும்போது அவளறியாமல் பின்னிருந்து அணைத்து காதுமடல் கவ்வி விடுவிக்கலாம்.\n*வேலைக்கோ வெளியூருக்கோ பிரிந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இதழ் முத்தம் பெண்ணுக்கு பேரின்பம் தருகிறது.\n*காலை முதல் மாலை வரை இப்படிக் கணக்கின்றிப் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களுக்கான பரிசை பெண் தாம்பத்ய வேளையில் திருப்பித்\n*லிப்லாக்கின்போது கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுவது அந்தத் தருணத்தை ரசனைக்குரியதாக மாற்றுகிறது.\n*ஒரு அணைப்பில் இணையக் கைது செய்து கழுத்தில் முத்தமிடுவது நீ இப்போது வேண்டுமென அவளுக்கு உணர்த்தும் செயல்.\n*அதிகபட்ச அன்பின் வெளிப்பாடே கண்களில் இடும் முத்தம். இமைப்பொழுதும் உன்னை அகலாதிருக்கவே விரும்புகிறேன் என்பதே\nஇந்த முத்தம் சொல்லும் அர்த்தம்.\n*உச்சி முதல் பாதம் வரை மிச்சமின்றி முத்தமிடுவது பெண்ணை பேரின்ப விளையாட்டுக்குத் தயார்படுத்தும். தாம்பத்ய நேரத்தில் நெருக்கத்தைப் பலப்படுத்தும்.\n* தாம்பத்ய உறவின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பரிமாறிக் கொள்ளப்படும் முத்தங்கள் அதிகபட்ச இன்பத்தை உணர வழி செய்கிறது.\n* அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் கொள்வது முகத் தசைகளை இறுக்கமடையச் செய்து இளமையைத் தக்க வைக்கிறது.\nஎப்போதும் காதல் குறையாமல் இருக்க…\n*உங்கள் இருவரிடமும் ரசனைக்குறிய அழகுகளைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். உங்கள் இணைக்கான பிட் உடைகள், பிடித்த பெர்ஃப்யூம்கள் என பார்த்துப் பார்த்துப் பரிசளித்து ரசித்துச் சொக்க வைக்கலாம். அன்பு மட்டுமே கொண்டாடும் தேன் நிலவில் எல்லைகள்\n* தாம்பத்யத்துக்காக இரவு வரும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. கடிகார நேரம் பார்க்காமல் காதல் மிகும் போதெல்லாம் காமத்தில் மூழ்கிடுங்கள். காதல் வாழ்க்கையில் கிடைக்கும் எந்த ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். பிடித்த உணவு, கவர்ச்சியான இரவு உடைகளும், மணம் மிகுந்த மலர்களும் காமத்த��ன் சுவை கூட்டும்.\n*மென் குரல், வியர்வை வாசனை, இருகக் கட்டிக் கொள்ளும் வேகம், காமப் பொழுதில் ஆணை மிஞ்சிட முயலும் பெண்மை என எது எதுவோ பிடிக்கும். எல்லாம் ரசிக்கலாம். ஒருவரிடம் மற்றவரை ஈர்க்கும் விஷயங்களைக் கண்டிப்பாக காமுறும் தருணத்தில் பகிர்ந்து பரவசப்படுத்துங்கள்.\n* உங்கள் இணையுடனான தனிமை நேரங்களில் உங்கள் அலைபேசிச் சிணுங்கலை மியூட்டில் வையுங்கள். உங்களது சீண்டலும் சிணுங்கலும் கரை மீரட்டும். அன்பின் அழைப்பு தவிர மற்ற அழைப்புகளுக்கு என தனி நேரம் ஒதுக்கிடுங்கள்.\n* உங்கள் இணையின் அன்பைப் பாராட்டி அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும்படியாகப் பரிசளித்து காலம் முழுக்க காதலும் காமமும் நினைவுகளால் திரும்பத் திரும்பக் கொண்டாடச் செய்யும் அனுபவங்களாக மாற்றிடுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2018/10/blog-post.html", "date_download": "2018-10-20T00:15:45Z", "digest": "sha1:ZQZVJSHTIMIBRWOKN6MJESBB5RMXUSOZ", "length": 13598, "nlines": 156, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று!", "raw_content": "\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது .என்றாலும் இனவாத/மதவாத/பிரதேசவாத போட்டிகளுக்கும்,பொறாமைகளுக்கும் இடையே ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை குறிப்பிட்ட சில படைப்புக்கள் என்பது ஒன்றும் புதியவிடியம் இல்லை எம்மவர்களிடம்.\nஒரு சிலதூரநோக்கு சிந்தனைகள் அத்தி பூத்தாற்போல ஒருவருக்கு மட்டுமே வயப்படும் . அந்த கருவினை சொழிமையுடன், திரைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான பணி அதுவும் பெண் என்பவளின் திரைப்பயணம் ஈழத்து சினிமாவில் நிறைய தடைகளைத்தாண்டி வெளிவருவது என்பது தலைமுறைமாற்றம் .\nகுறும்படத்துறையில் சாதனைகள் என்��து ஆத்மபூர்வமான நட்புகளின் அன்புக்கரத்தினால் மட்டுமே வெட்டி ஒட்டும் பூச்செடி போல துளிர்க்கமுடியும் வெட்டி ஒட்டும் பூச்செடி போல துளிர்க்கமுடியும் அதுவும் தலைமுறை மாற்றம் என்பது வடகிழக்கில் மட்டும்மல்ல சகோதரமொழி சிங்கள இனத்திலும் துளிர்க்க வேண்டும் விரைவில்.மொழிகள் கடந்து ஈழத்திலும், இலங்கையிலும் இவற்றை பார்த்து வளர்ந்தவர்களில் தனிமரமும் ஒருவன்.))).\nஈழத்தின் வடக்கு பேச்சு வழக்கு என்பது தனித்துவம்மிக்கது அதை தென்னாலி பட இந்திய சினிமாவின் சாயலில் திரைக்கதையை நீர்பாச்சாது சாதாரண வடக்குமக்களின் யதார்த்த உலகை நிஜமுகத்துடன் பதிவு செய்வது வரவேற்கப்படவேண்டியவிடயம்.\nசொல்ல வருவதை காட்சிகளின் பேச்சு மொழிகளில் ஊடாக தலைமுறை மாற்றம் நிதர்சனத்தினை தீப்பிழம்பு போல கொதிக்கின்றது .\nஇயக்குனர் புதிய தலைமுறையாளர் என்பதால் உசுப்பேத்தும் ஆர்வம் இல்லை என்றாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை ஒவ்வொரு புக்களுமே சொல்கிறதே சினேகா பாட்டு போல தேர்ந்து எடுத்த நட்சத்திரங்கள் இன்னும் தலைமுறையை அழகுபடுத்தியிருக்கின்றார்கள்.\nகதையின் கருவை சிதைக்காது , ஆர்ப்பாட்டம் இல்லாத இசை அழகே அழகு இயற்க்கை காட்சி ஒளிப்பதிவு மீண்டும் வேலிகள் தாண்டாத ஈழத்தின் குறும்பு ஆனந்தம் போல இடையிடையே இயக்குனரின் நம்மூர் வானொலிகளின் இன்றைய முகத்திரையையும் சற்றே விளாசியிருப்பதையும் பாராட்ட வேண்டும் ஐஸ் சூப்பும் வானொலி நேயர் தனிமரம் இயற்க்கை காட்சி ஒளிப்பதிவு மீண்டும் வேலிகள் தாண்டாத ஈழத்தின் குறும்பு ஆனந்தம் போல இடையிடையே இயக்குனரின் நம்மூர் வானொலிகளின் இன்றைய முகத்திரையையும் சற்றே விளாசியிருப்பதையும் பாராட்ட வேண்டும் ஐஸ் சூப்பும் வானொலி நேயர் தனிமரம்\nதனிமரம் தலைமுறை மாற்றம் என்று புகழ்கின்றதே என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது.\nஓம் இன்று இணையத்தில் வெளியாகி இருக்கும் தலைமுறை மாற்றம் குறும்படத்தினை காணும் வரம் பெற்றேன். அந்த மகிழ்ச்சியை வலையில் உங்களுடன் கொண்டாடுகின்றேன்\nவாருங்கள் சேர்ந்தே காட்சியை காணுவோம்அதுக்கு முன் வானொலி விளம்பரம் போல)))\nபடக்குழுவினர்களுக்கு அன்பான ,நேசமான, தங்கப்பதக்க வாழ்த்துக்கள் அள்ளி இறைக்க ஆசை .என்றாலும் ஏதிலியின் அன்பு வாழ்த்துக்களே தகரக்கேட்டுக்களை தாக்கி ஈழத்து சினிமா வரலாற்றில் இன்னும் இயக்குனர் சாதனை புரிய ஆசிகளும் ,பாராட்டுக்களும் ஏதிலியின் அன்பு வாழ்த்துக்களே தகரக்கேட்டுக்களை தாக்கி ஈழத்து சினிமா வரலாற்றில் இன்னும் இயக்குனர் சாதனை புரிய ஆசிகளும் ,பாராட்டுக்களும்\nபடத்தினை பார்வைக்கு தொடுத்த முன்னால் நண்பர்கள் வலைப்பதிவரும்(கிஸ் ராஜ்) /வளர்ந்து வரும் ஈழத்து குறும்பட பன்முகநட்சத்திரம் அன்புத்தம்பி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்\nபடத்தினை காண இங்கே அழுத்தவும்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/05/2018 05:06:00 pm\nஇணையம் பிரச்சனை குறும்படம் பிறகு காண்பேன்.\nஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் நண்பரே\nஅந்த மாட்டு வண்டில் படம் எப்படி எடுத்தீங்க நேசன் நான் முன்பு நெட்டில் தேடினேன் இப்படிக் கிடைக்கவில்லை.\nஓ ராஜ் இன் படமோ.. நேரமுள்ளபோது பார்த்து மகிழ்கிறேன்.. அறிமுகப்படுத்தி விட்டமைக்கு நன்றி.\nஇந்த ஊர் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு மட்டும்.. நல்லாயிருக்கு ஹா ஹா ஹா..\nஅருமையான குறும்படம் இணைப்பிற்க்கு நன்றிகள்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_71.html", "date_download": "2018-10-19T23:52:16Z", "digest": "sha1:UZWITQDHP5LTHNGFRHMEGDMCEL7PBAX6", "length": 38977, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? (புருஜோத்தமன் தங்கமயில்) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Articles » Sri Lanka » கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்\nகூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்\nஎதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசியலமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது.\nதமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் தேசிய அரசியலும் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், 1970களின் இறுதியில், தமிழ் இளைஞர்களின் அரசியல் வருகை, வாக்கு அரசியலுக்குள் மாத்திரம் தலைமையைத் தேடும் நிலையை அப்புறப்படுத்தி வைத்தது.\nகுறிப்பாக, ஆயுதப் போராட்டத்தின் நீட்சி, வாக்கு அரசியல் என்கிற கட்டத்தை கிட்டத்தட்ட முற்றுமுழுதாக அகற்றியிருந்தது. தேர்தல்களின் ஊடாக வெற்றி பெற்றவர்கள் கூட, தம்மைத் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைகளாகச் சொல்லிக் கொண்டதும் இல்லை. 2009 மே 18இல், ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டதும், தமிழ்த் தேசிய அரசியலும் மெல்லமெல்ல வாக்கு அரசியல் மூலமாகத் தமது தலைமையைத் தெரிவு செய்யும் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அதுதான், இன்றைக்கு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சியாக வைத்திருக்கின்றது.\nஆக, ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்ட சூழ்நிலையில், புதிய அரசியல் தலைமைகளைத் தேடி அடைவது அல்லது புதிய தலைமைகளாக உருமாறுவது என்பது, வாக்கு அரசியல் ஊடாகவே அதிகமாகச் சாத்தியப்படும் சூழல் நிலவுகின்றது. உண்மையிலேயே இவ்வாறான நிலை, சமூகமொன்றின் ஆரோக்கியமற்ற தன���மையையே பிரதிபலிக்கின்றது. எனினும் யதார்த்தம், வாக்கு அரசியல் கோலொச்சுவதை முன்னிறுத்தும் போது, அந்தச் சூழ்நிலையை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு, புதிதாக ஓரிடத்திலிருந்து அரசியலுக்கான தலைமைத்துவத்தைக் கண்டடைவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆக, புதிய தலைமையோ அல்லது மாற்றுத்தலைமைக்கான கோசமோ, வாக்கு அரசியல் வழியாகவே தவிர்க்க முடியாமல் எழுந்து வர வேண்டியிருக்கின்றது. அதன்போக்கிலேயே, தேர்தல் புறக்கணிப்புக் கோசங்களை மக்கள் கண்டுகொள்ளாத நிலையையும் நோக்க வேண்டும்.\nதமிழ்த் தேசிய அரசியலின் அடிநாதம் மக்களே; அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிய அரசியலே முதன்மையானது. சில நேரங்களில், மக்கள் பிழையான வழிகளில் செல்கின்றார்கள் என்று தோன்றினாலும், அவர்களோடு இணைந்து சென்றே, பிழையான வழியை அடையாளம் காட்டி, சரியான வழிக்கு அவர்களை அழைத்துவர வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்தது, மக்கள் பயணிப்பது பிழையான வழியென்று சொல்லிவிட்டு, அப்படியே சம்பந்தப்பட்ட தரப்புகள் தரித்து நின்றமை. அந்தத் தரப்புகள், சரியான வழியைக் கண்டுபிடிக்கவோ, அதை நோக்கி மக்களை அழைத்துச் செல்லவோ முயலவில்லை. அதுதான், மக்களை அந்தத் தரப்புகளிடமிருந்து விலக்கி வைப்பதற்குக் காரணமானது.\nஎப்போதுமே மக்கள் அதிகம் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அதுவும், முள்ளிவாய்க்கால் என்கிற கொடூரத்தைச் சந்தித்துவிட்டு, வந்திருக்கின்ற மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் அந்த மனநிலைக்குள், வலியும் ஆத்திரமும் ஆற்றாமையும் மாத்திரமல்ல, குழப்பமும் அதிகமாகவே இருக்கும். அந்த நிலையிலேயே, அரசியல் தலைமைத்துவம் என்பது குழப்பங்களிலிருந்து தெளிவின் பக்கத்துக்கு, மக்களை அழைத்துச் செல்லும் சக்தியையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும். அவ்வாறான நிலையை, யாரும் உருவாக்காத நிலையில், எவராவது அழைத்துச் செல்லும் வழியில், மக்களும் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அதுதான், இன்றைய நிலை. இது ஒரு வகையில் வாக்கு அரசியலைப் பலப்படுத்தி, அதனூடாகத் தலைமையை உறுதிப்படுத்தும் கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வாக்கு அரசியலின் வழியே, ‘அரசியல் தலைமை’ என்கிற கட்டத்தை அடைந்திருக்கின்றது. அதன் வழியிலேயே, கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமைக்கான கோசம் எழுப்பியவர்களும், பயணிக்க ஆரம்பித்திருப்பதைக் கடந்த சில மாதங்களாக அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, அடுத்துவரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்திக் கொண்டு, தமது வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருப்பதைக் காண முடிகின்றது.\nகூட்டமைப்பின் தலைமைக்கு, குறிப்பாக இரா.சம்பந்தனுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எதிரான அரசியல் கருத்தியலை, பெருமளவில் ஊக்குவிப்பதன் மூலம், அதிலிருந்து பயன்களை அடைந்துவிட முடியும் என்று கடந்த காலத்தில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், அது அவ்வளவு பயன்களை கொடுத்துவிடவில்லை. இந்த நிலையில், புதிய கட்டங்களின் ஊடாக, வாக்கு அரசியல் வழி, புதிய தலைமையாக உருவெடுத்தல் பற்றி, மாற்று அணிகள் சிந்தித்திருப்பதை முக்கிய கட்டமாகக் கொள்ள முடியும்.\nகுறிப்பாக, தேர்தல் புறக்கணிப்புக் கோசத்திலிருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இறங்கி வந்திருப்பதையும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள் பலர், புதிய அரசியல் கூட்டணியொன்றுக்கான தொடர் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது. கடந்த காலத்தில், தாங்கள் தோல்வியடைந்த புள்ளிகள் என்று கருதும் இடங்களை அடையாளம் காணுவதோடு, புதிய அரசியலமைப்புக்கு வக்காளத்து வாங்கப்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இடறி விழ வைக்க முடியும் என்றும் ‘மாற்று அணி’ கருதுகின்றது.\nஇங்கு மாற்று அணி என்கிற அடையாளத்துக்குள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத் தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவை, கூட்டமைப்புக்குள் தமக்கான சரியான இடம் வழங்கப்படவில்லை என்று கருதும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட தரப்புகள், ஒரு சில வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், சில பத்திரிகை ஆசிரியர்கள், சில அரசியல் ஆய்வாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒரு சில கல்விமான்களையும் கொள்ள முடியும்.\nகூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி வகிக்கும் ஏக நிலைக்கு எதிராக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி, புதிய அணியொன்றை அமைத்துவிட முடியும் என்று, 2015 பொதுத் தேர்தல் காலத்திலிருந்து கடுமையான ��ுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விக்னேஸ்வரன் முன்னே வைத்த காலை, யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பின்னுக்கு இழுத்துவிட்ட புள்ளியில்தான், புதிய ஒருவரை வாக்கு அரசியலினூடு தலைமையாக முன்னிறுத்த வேண்டியேற்பட்டிருக்கின்றது. அதற்கான கடும் பிரயத்தனங்களைத் தான் தற்போது மாற்று அணி மேற்கொண்டிருக்கின்றது.\nதமிழ்த் தேசிய அரசியலில், இப்போது இரு வேறு துருவங்களாக மாறியிருக்கின்ற விக்னேஸ்வரனும் சுமந்திரனும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை பிரதானப்படுத்தி இறக்கப்பட்டவர்கள். விரும்பியோ விரும்பாமலோ கடந்த இரண்டு வருடங்களாக அந்த இருவரையும் முன்னிறுத்தியே வாதப் பிரதிவாதங்கள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டங்களைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள், அவர்கள் இருவரும்தான் என்கிற தோரணையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்படுத்தப்பட்டது. றோயல் கல்லூரியின் இன்னொரு பழைய மாணவரான கஜேந்திரகுமாரை, அரங்கிலிருந்து அகற்றுமளவுக்கு, விக்னேஸ்வரனும் சுமந்திரனும் முக்கியப்படுத்தப்பட்டார்கள்.\nஆனால், விக்னேஸ்வரனையோ சுமந்திரனையோ மாத்திரம் சுற்றிக் கொண்டிருப்பதாலோ அல்லது பிரதானப்படுத்தி அரசியல் உரையாடல்களை நிகழ்த்துவதாலோ அவ்வளவு பிரகாசமான வாய்ப்புகள் இல்லை என்கிற நிலையில், வாக்கு அரசியலில் பலமான அணியொன்றை உருவாக்கும் கட்டத்தை, மாற்று அணி தெரிவு செய்திருக்கிறது. உண்மையில், இது ஒரு வகையில் முக்கியமான முடிவுதான். ஏனெனில், இப்போது அந்த அணி, விக்னேஸ்வரனில் அவ்வளவுக்கு தங்கியிருக்கவில்லை. கிட்டத்தட்ட விக்னேஸ்வரனை அவர் போக்கிலேயே விட்டுவிடும் மனநிலைக்கும் வந்துவிட்டது. ஆக, அவர்கள் முன்னால் இப்போதுள்ள பிரதான விடயங்கள், யார் அந்த அடுத்த தலைமை அந்தத் தலைமையை எங்கிருந்து தேடியடைவது அந்தத் தலைமையை எங்கிருந்து தேடியடைவது\nமாற்று அணி தமக்கான தலைமையை தாயகத்திலிருந்து தேடப்போகின்றதா அல்லது கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், சுமந்திரன் ஆகியோரை இறக்கியது போல, வேறு எங்கிருந்தாவது இறக்கப் போகின்றதா என்பதே இப்போது கவனம் பெறுகின்றது.\nஏனெனில், மாற்று அணிக்குள் இருக்கின்ற தரப்புகளுக்குத் தற்துணிவு மிகவும் குறைவு. தங்களுக்குள் ஒருவரைத் தலைமையாக முன்னிறுத்தும் அளவுக்கு அவர்கள் நம்பிக்கை பெறவில்லை. அல்லது, தன்னையே தலைமையாக மாற்றும் அளவுக்கான ஆளுமையையும் அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் இல்லை. இது, தமிழ்த் தேசிய அரசியலின் பெரும் பின்னடைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தலைமைத்துவப் பண்புகளை அறியாத சமூகமொன்றாக ஏக நிலையொன்றுக்குள் தொடர்ந்தும் சுற்றிக் கொண்டிருப்பது, தனிநபர்கள் சார்ந்த அரசியலாகவே, இறுதிவரை தமிழ்த் தேசிய அரசியல் இருப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அது, சம்பந்தனுக்குப் பிறகு, மாவை சேனாதிராஜாவையோ சுமந்திரனையோதான் மக்களுக்கு முன்னால் நிறுத்தும். மாறாக, புதிய தலைமைக்கான வழிகளை இறுதி வரையில் திறக்காது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/25-sridevi-painting-chrisie-auction.html", "date_download": "2018-10-19T23:53:34Z", "digest": "sha1:RQ5CQSK7FJ4JKUP72CTSYQ7O2GWUQLZL", "length": 10215, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம் | Sridevi's painting to be auctioned at Christie's | கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம் - Tamil Filmibeat", "raw_content": "\n» கிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம்\nகிறிஸ்டி ஏலத்தில் ஸ்ரீதேவி ஓவியம்\nமுன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், கிறிஸ்டி ஏல நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.\nசிந்தனைகள் என்ற பெயரில் ஸ்ரீதேவி ஒரு ஓவியம் வரைந்துள்ளார். இது கிறிஸ்டி நிறுவனம் மூலம் ஏலத்திற்கு விடப்படுகிறது. மே 6ம் தேதி இந்த ஏலம் நடைபெறவுள்ளது. தொடக்க விலையாக 25,000 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து போனி கூறுகையில், சிறு வயது முதலே ஓவியம் வரையும் பழக்கம் உடையவர் ஸ்ரீதேவி. நேரம் கிடைக்கும்போது வரைவார். கடந்த சில வருடங்களாக தான் வரைந்து வந்த ஓவியங்களை தனது சகோதரிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எங்களது குடும்ப நண்பர் சல்மான் கானுக்கும் கூட சில ஓவியங்களைக் கொடுத்துள்ளோம் என்றார்.\nசில மாதஙகளில் மும்பையில் ஒரு கண்காட்சியை நடத்தவுள்ளாராம் ஸ்ரீதேவி. இதில் 30 ஓவியங்கள் இடம் பெறுமாம்.\n1997ம் ஆண்டு போனியை மணந்த பின்னர் சினிமாவுக்கு விடை கொடுத்தார் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணு��்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139075-pirates-attacked-kanniyakumari-fisher-men-in-saudi-sea-limits.html", "date_download": "2018-10-20T00:44:15Z", "digest": "sha1:UF5LGKF5OQIU4MHYWJQVU3SA7IU36AZT", "length": 17262, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "சவுதி அரேபியாவில் குமரி மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு! | Pirates attacked Kanniyakumari Fisher men in Saudi sea limits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/10/2018)\nசவுதி அரேபியாவில் குமரி மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு\nசவுதி அரேபியாவில் மீன்பிடித்தொழில் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விஜய், அவரது தம்பி விவேக், மிடாலத்தைச் சேர்ந்த ஸ்மைல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் சவுதி அரேபியா நாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். இந்தநிலையில் சவுதி அரேபியா கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பும்போது ஈரானைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள், அவர்களை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில், ஆரோக்கிய விஜயை தவிர மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து மீனவர் அரோக்கிய விஜயின் உறவினர்கள் கூறுகையில்,\"ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன்பிடி படகை ஓட்டிவந்த ஆரோக்கிய விஜையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்\" என்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuwaitnris.com/news.php?news=20757&category=c2950", "date_download": "2018-10-20T00:59:32Z", "digest": "sha1:ID7WDC3X4ZX7UCJQDD5X25CLKCHRNCGX", "length": 7002, "nlines": 103, "source_domain": "kuwaitnris.com", "title": "திரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது", "raw_content": "\nதிரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது\nதிரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதேபோல், கடந்த மாதம் 27-ம் தேதி நடந்த தேர்தலில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்ற 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பா.ஜனதாவும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் சுய முன்னணியும் (ஐ.பி.எப்.டி.) 40–க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருந்தன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 20–க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.\nஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டபோது, ஆட்சி அமைக்க 31 இடங்கள் போதும் என்ற நிலையில் பா.ஜனதா 35 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 16 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பா.ஜனதா இங்கு ஆட்சியை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.திரிபுரா மாநிலத்தில் 1993–ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே தொடர்ந்து வெற்றி கண்டு வந்தது. தற்போது அதன் ஆதிக்கத்துக்கு பா.ஜனதா முடிவு கட்டி உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.\nதிரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9253-topic", "date_download": "2018-10-20T00:25:08Z", "digest": "sha1:EJ7IBGOHRT5H3BCWHZTOPTZ7IYOH3EKH", "length": 20050, "nlines": 152, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nகிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல\nSubject: கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல\nகாலத்தில் பெரும்பாலான மனிதர்களுக்குப் புதிராக இருப்பது என்ன தெரியுமா\nதான். அதையே அனைவரும் தேடி அலைகிறார்கள். அதற்காக படாத பாடு படுக��றார்கள். பார்க்கின்ற\nபலரிடம் அது இருப்பதாக எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஆனால் தங்களிடத்தில் மட்டும்\nஏனது இல்லை என்று மனம் புழுங்குகிறார்கள். பொருள்களை வாங்கிச் சேர்த்தால் வருமா\nஎன்று பார்க்கிறார்கள். குடித்தால் கிடைக்குமா, புகைத்தால் கிடைக்குமா என்று மயங்குகிறார்கள்.\nகேளிக்கைகளில் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். புகழால் பெற முடியுமா என்று\nபலருக்கும் என்றும் ஒரு புதிராகவே தங்கி விடுகிறது.\nசமயங்களில் மகிழ்ச்சி கிடைப்பது போலத் தெரிகின்றது. ஆனால் ஒருசில சின்ன\nமாற்றங்களில் அது மின்னல் வேகத்தில் மறைந்தும் போகிறது. இதோ கிடைத்து விடும்,\nஇப்போது கிடைத்து விடும், இதைச் செய்தால் கிடைத்து விடும், இது கிடைத்தால்\nகிடைத்து விடும் என்று சலிக்காமல் அதன் பின்னால் போகும் மனிதனுக்கு மகிழ்ச்சி கடைசி வரை முழுமையாக பிடிபடுவதில்லை.\nசமயங்களில் கிளர்ச்சியையே மகிழ்ச்சி என்று எண்ணி அவன் ஏமாந்து விடுகிறான். வெறுமனே\nஏமாந்தாலும் பரவாயில்லை அதனால் சிறிதும் எதிர்பாராத பல பிரச்னைகளில் சிக்கிக்\nசமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம். செய்தி\nஒன்று-கல்லூரி மாணவ நண்பர்கள் சிலர் ஜாலியாக இருக்க எண்ணி மது அருந்தி\nஇருக்கிறார்கள். போதையில் பேசிக் கொண்டு இருந்த போது அவர்களுக்குள் சண்டை வந்து\nவிட்டது. வாய் வார்த்தைகள் கைகலப்பாகி, கடைசியில் ஒரு மாணவன் தன் நண்பனைக்\nகத்தியால் குத்திக் கொன்று விட்டான்.\nபடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து\nஇன்ஜீனியராகும் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த இரண்டு மாணவர்களில் ஒருவன் இறந்து\nவிட்டான். இன்னொருவன் சிறையில் இருக்கிறான். அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும்,\nவேதனையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை மதுவில் தேடியதில் அவர்களுக்கும்,\nகுடும்பத்தாருக்கும் கிடைத்தது பெருத்த சோகமே.\nமனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப்\nபிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால்\nபிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி\nயாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது.\nசெய்தியைப் பார்ப்போம். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஒரு இளைஞன் நல்ல\nசம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறான். திருமணமாகி மனைவி, ஒரு பெண்\nகுழந்தையுடன் நல்ல குடும்பஸ்தனாக இருக்கிறான். அந்த சமயத்தில் அவனுக்கு கூட வேலை\nசெய்யும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவளுடனேயே அதிகம்\nஇருக்கிறான், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை, வீட்டு செலவுக்குப் பணம்\nதருவதில்லை என்ற நிலை வந்தவுடன் தான் அவன் மனைவிக்கு உண்மை தெரிய வருகிறது. அவள்\nஅவளுடைய சகோதரனிடம் சொல்ல அவன் அவளுடைய கணவனுக்கு புத்திமதி சொல்கிறான். ஆனால் அது\nஎடுபடாமல் போகிறது. சகோதரன் சிலரை வைத்து கணவனைக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு\nபோய் சிறை வைத்து மிரட்ட, வெளியே தப்பி வந்த கணவன் போலீசிடம் புகார் தருகிறான்.\nசகோதரனுக்கு ஆதரவாக இருந்து இதை செய்ய வைத்த மனைவியைப் போலீஸ் கூப்பிட்டு\nவிசாரிக்கிறது. இனி கைதும் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்ற பயம் வந்த மனைவி\nதற்கொலை செய்து கொள்கிறாள். அந்த சகோதரனையும், குண்டர்களையும் போலீஸ் தேடுகிறது.\nஇதில் பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக தாயில்லாமல் தவித்து நிற்கிறது.\nஉறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில்\nமயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது. மனைவி, குழந்தை, அமைதியான\nகுடும்பம், நல்ல வேலை என்று ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சியைத்\nதேடிப் போய் கள்ள உறவில் ஈடுபட்டு குடும்பத்தையே நாசப்படுத்திக் கொண்டு விட்டான்\nஇரண்டு நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சி என்றால் என்னதென்று அறியாமல் கிளர்ச்சியை\nமகிழ்ச்சியாய் எண்ணியதால் விளைந்த கொடுமைகள். கானல் நீரை நிஜமென்று எண்ணி பயணித்து\nஏமாந்த கதைகள். மகிழ்ச்சியைத் தேடி ஏதேதோ செய்யப் போய் அதற்கு நேர்மாறான துக்கத்தை\nசம்பாதித்த கதைகள். இந்த அளவிற்கு விபரீதத்தில் போய் முடியா விட்டாலும்\nகிளர்ச்சிகள் என்றுமே வாழ்க்கையில் நன்மையையும், மகிழ்ச்சியையும் தந்து விட\nமுடியாது என்பது மட்டும் உண்மை.\nபஜகோவிந்தத்திற்கு விளக்கவுரை எழுதும் போது ராஜாஜி மிக அழகாகச் சொல்வார். “இதில்\nஎன்ன குற்றம் என்று எண்ணி மோசம் போக வேண்டாம். கண்கள் வழி திருப்தி உண்டாகாது.\nஉண்டாவது ஆசை தான். ஒருவன் தண்ணீரைத் தேடுவான். தாகத்தை யாரேனும் தேடுவர���\nதேடினால் பிறகு உடனே தண்ணீரைத் தேட வேண்டுமல்லவா\nஎண்ணமில்லையாயின் ஏன் நீயாகக் கஷ்டத்தை\nசொல்லப்பட்டாலும் ராஜாஜி அவர்கள் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. தண்ணீரைத்\nதேடுவது இயற்கை. ஆனால் தாகத்தையே தேடுவது செயற்கை. செயற்கையான எதிலும் மகிழ்ச்சி\nகுணம் எப்போதும் ஒன்றே. அது அக்னியைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த\nஅக்னி எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று\nகேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி\nபோடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது\nபழக்கங்கள் தான் கிளர்ச்சிகள் என்றில்லை. ஒரு வரம்பை மீறி உங்களிடத்தில் எழும்\nஎதுவும் கிளர்ச்சியாக மாறி விடலாம். பண ஆசை, புகழ் ஆசை, பொருளாசை முதலான எதுவும் வரைமுறைக்குள்\nஇருக்கும் போது சாதாரண ஆசைகளாக இருக்கக்கூடியவை. ஒரு வரம்பை விட்டு மேலும் மேலும்\nஅதிகரிக்கும் போது அவை கிளர்ச்சிகளாக மாறி விடும். கட்டுப்பாடு இல்லாமல் போகும்.\nஎன்ன விலை கொடுத்தாவது அடையத் தோன்றும். மனிதன் என்ற நிலையிலிருந்து மிருக\nநிலைக்கும் போக வைக்கும். இந்த அறிகுறிகள் தோன்றுமானால் கிளர்ச்சி தன் ஆதிக்கத்தை\nஉங்கள் மேல் செலுத்த ஆரம்பித்து விட்டது என்று பொருள்.\nசெய்வது மகிழ்ச்சிக்காகத் தான் என்ற பொய்யான மனோபாவத்தை அது மனதில் ஏற்படுத்தும். இதில்\nஎன்ன குற்றம் என்று அது வாதம் செய்யும். யாரும் செய்யாததா என்ற கேள்வியைக்\nகேட்கும். அப்போதெல்லாம் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள்- கிளர்ச்சிகள் எல்லாம்\nமகிழ்ச்சி உங்களுடன் அடுத்தவரையும் மகிழ வைக்கும். உங்களோடு சேர்ந்து உங்களுக்கு\nநெருங்கியவர்களையும் மகிழ வைக்கும். உண்மையான மகிழ்ச்சி நேர் வழியில் தான் வரும்.\nபின்னால் வருந்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. ஆனால் கிளர்ச்சி மகிழ்ச்சியைத்\nதருவது போல தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாது.\nஆசைப்பட்டதைப் பெற எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். உங்கள் நல்ல தன்மைகளைப்\nபடிப்படியாக அழிக்கும். உங்களையும் உங்களுக்கு நெருங்கியவர்களையும் கடைசியில்\nமகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருங்கள்.\nமகிழ்ச்சியை நாடுங்கள். கிளர்ச்சியை விலக்குங்கள்.\nகிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:09:28Z", "digest": "sha1:KP7KXBNP5BFMXORQFTGBXK7QO63G3AJS", "length": 5133, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைப்பை |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஷாநாவாஸ்சை பிடிக்க ரெட்கார்னர் நோட்டீஸ்\nவாரணாசியில் நடந்த குண்டு -வெடிப்புக்கு ஷாநாவாஸ் என்பவர் முக்கிய குட்ரவளியாக கருதப்படுகிறார். இவர் இந்திய முகாஜீதின் அமைப்பை சேர்ந்தவர் ஷாநாவாஸ்சை பிடித்து தர ரெட்கார்னர் ......[Read More…]\nDecember,9,10, — — அமைப்பை, இந்திய அரசாங்கம், இந்திய முகாஜீதின், இன்டர் போல், கேட்டு கொண்டுள்ளது, சேர்ந்தவர், நடந்த குண்டு, போலீசை, முக்கிய குட்ரவளி, ரெட்கார்னர் நோட்டீஸ், வாரணாசியில், வெடிப்பு, ஷாநாவாஸ், ஷாநாவாஸ்சை\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/06/blog-post_23.html", "date_download": "2018-10-20T01:01:23Z", "digest": "sha1:NMGGBXTDIVBQZRU4WAE7Y5OQON6FRULK", "length": 34758, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'தவறு எங்கே?' - நேசமுடன் வெங்கடேஷ்", "raw_content": "\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nவெங்கடேஷ் வாராவாரம் அனுப்பும் 'நேசமுடன்' மின்னஞ்சல் இதழ். எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். வந்தவுடன் ஒருவரி விடாமல் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை.\nஇந்த வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்காலிக வேலைக்காக எடுத்துக்கொண்ட 15,000 பேரை நேற்று 'வீட்டுக்குப் போ' என்று அனுப்பியுள்ளதை முன்வைத்து தவறு எங்கே என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இன்றைய செய்தி: அந்த 15,000த்தில் 11,000 பேரை முதல்வர் மீண்டும் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டு விட்டார். எது எப்படியோ, இப்பொழுதைக்கு 4,000 பேருக்கு வேலை காலிதான்.\nவெங்கடேஷின் கட்டுரைக்கு வருவோம். நாளுக்கு நாள் பட்டப் படிப்பு, உயர் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் அரசு வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. \"தெரியவில்லை. எங்கோ தவறு நடந்துவிட்டது.\" என்கிறார்.\nநாட்டின் ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அதிகமாகும் தொகையெல்லாமே 20-60 வயதுக்குட்பட்டோர் தொகையில்தான் போய்ச்சேருகிறது. 12ஆவது தாண்டி பட்டப் படிப்புக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அரசு வேலைகள் இனியும் அதிகமாகாது. இருக்கும் வேலைகளும் குறைவாகும். இப்பொழுதைய அரசு ஊழியர்களுக்கே மாநில அரசுகளினால் சரியாக சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்க முடிவதில்லை. இன்னும் சில வருடங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கும்.\nபல மாநிலங்களில், முக்கியமாக தமிழகத்தில், கிராமப்புறங்களில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இனியும் தண்ணீர் சரியாகக் கிடைக்கப் போவதுமில்லை. இதனால் பாரம்பரிய விவசாயத்தை நம்பி இருப்போர் நிலை கவலைக்கிடம்தான். நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருப்போர்க்கு சரியான வேலையோ, ஊதியமோ கிடைக்கப் போவதில்லை.\nகிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து கட்டிடத்தொழிலில் கூலி வேலை செய்வோர்க்குக் கிடைக்க���ம் ஊதியம் நகர்ப்புற வாழ்க்கைக்குப் போதாது. இதனால் விளிம்பு நிலையில் வாழ்வதே அவர்கள் போக்கிடமாகி விடுகிறது.\nஇந்தப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தமாக உலகமயம் (globalisation), தாராளமயத்தைக் (liberalisation) குறை சொல்கிறார்கள் பலர். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா நீர் வளத்தை பாரம்பரிய விவசாயிகள் சரியாக உபயோகிக்காமல் இருப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா நீர் வளத்தை பாரம்பரிய விவசாயிகள் சரியாக உபயோகிக்காமல் இருப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா அரசிடம் வேலை வாய்ப்பு அதிகரிக்காததற்கு உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றை நோக்கி சிலர் கை நீட்டுகின்றனர். மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit, revenue deficit) அதிகமான காரணத்தால் மாநில அரசுகள் உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றிடம் கையேந்திக் கொண்டு போக நேர்கையில், அரசுகள் தமது நிதிநிலையில் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும் என்பதால் உலக வங்கி போன்றவை அரசின் செலவுகளை குறைக்கச் சொல்கின்றன. அதிலும் அத்தியாவசியச் செலவுகளான முதலீட்டைக் குறைக்க ஒருபோதும் சொன்னதில்லை.\nமாநில, மத்திய அரசுகளின் பெரும்பான்மை முதலீடு இதுநாள் வரை விவசாயப் பாசனத்திலேயே இருந்து வந்தது. அப்படிப்பட்ட பாசன நீரும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது. இப்பொழுது மேற்படி முதலீட்டால் உபயோகம் குறைவு என்றாகியுள்ளது. இன்றைய தி பிசினஸ் லைன் கட்டுரைப்படி, ஒரு கன மீட்டர் தண்ணீரைக் கொண்டு அமெரிக்க விவசாயிகள் 1.3 கிலோ தானியத்தை உற்பத்தி செய்கையில், இந்திய விவசாயிகள் அதே தண்ணீரைக் கொண்டு வெறும் 0.3 கிலோ தானியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். மேற்கொண்டு பாசன வசதிகளுக்காக முதலீடு செய்ய மாநில அரசுகளிடம் பணம் இல்லை. விவசாய வருவாய்க்கு நம் நாட்டில் வரிகள் ஏதும் இல்லாததால், அறுவடையிலிருந்து அரசுக்கென நேரடியாக பணம் ஏதும் வந்து சேர்வதில்லை. மொத்தமாக நம்மிடம் இருக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்காத காரணத்தால் கர்நாடக அரசு ஆற்றுப் பாசனத்துக்கென அணைகளைக் கட்டி கால்வாய்களை வெட்டினால், தமிழகம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. பஞ்சாப் ஆற்றுப் பாசனத்துக்குச் செலவிட்டால், ஹரியானாவுக்குத் தொல்லை அப்படியே ஆற்றுத் தண்ணீர் அதிக அளவில் கிடைக்கும் ���ாநிலத்திலும், செயல்திறன் குறைவாக இருப்பதால் ஒரு கன மீட்டருக்கு நாம் உற்பத்தி செய்வது வெறும் 0.3 கிலோ தானியமே\nகடந்த நாற்பது வருடங்களில் உழவின் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த GDPஇல் 45%இலிருந்து 28% ஆகக் குறைந்து விட்டது. இனியும் குறைந்து கொண்டேதான் இருக்கும். கிராமப்புறங்களில் இதனால் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டேதான் இருக்கும். மற்ற துறைகளில், முக்கியமாக சேவைத்துறையில், வருமானம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் சேவைத்துறையில் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதால், மிகக் குறைவான வேலைகளே உருவாகியுள்ளன. அப்படி உருவான வேலைகளும் நகர்ப்புறங்களிலேதான் அதிகமாக உள்ளன. அதாவது கிராமப்புறங்களில் மாத வருவாய் ரூ. 2,000 இருக்கக்கூடிய 1000 வேலைகள் போய், நகர்ப்புறங்களில் மாத வருவாய் ரூ. 20,000 இருக்கக்கூடிய, 120 வேலைகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் 20% பெருகியுள்ளது. ஆனால் 880 வேலையற்றோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.\nவேலை வாய்ப்பை அதிகரிக்க என்னதான் வழி\n1. கிராமப்புறங்களில் விவசாயம் சாராத வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதலாவதாக தொழில்சார்ந்த கல்வியினை உயர்நிலை (ஆறாவது வகுப்பு) முதற்கொண்டே தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு 50% நேரத்தில் உற்பத்தி சார்ந்த கலைகள் - லேத் பட்டறை, தச்சு வேலை, கொத்து வேலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல் வேலை, கணினித் தட்டெழுத்து, கணினியின் மற்ற உபயோகங்கள் போன்ற பலவற்றை - கற்றுத்தர வேண்டும். பத்து வருடங்கள் உருப்படியில்லாமல் பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஒன்றையும் சாதிக்க முடியப்போவதில்லை.\n2. கிராமங்களில் உழவு சாராத மீன்/இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு (பால், இறைச்சி) போன்ற தொழில் பெருக குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை வங்கிகள் பெருமளவில் செய்ய வேண்டும். மேற்படி வளர்ச்சிக்குத் தேவையான கால்நடை, மீன் உணவு/தீவன உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை கிராமங்களுக்குக் கொண்டுபோக வேண்டும். இதற்கான தண்ணீர் தேவையும் குறைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nமாற்று விவசாயம். ஏற்கனவே இது நடக்க ஆரம்பித்துள்ளது. பயோ டீசல் உருவாக்கத் தேவையான Jatropha Curcas போன்ற செடிகளை வளர்ப்பது பலவகையில் நன்மை பயக்கக்கூடும். இதுபோன்ற பல மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள�� ஊக்குவித்தல், குறைந்த வட்டியிலான கடன், வட்டியில்லாக் கடன், மான்யம் ஆகியவை தர வேண்டும்.\nபயோ டீசல் மூலம் கிராமங்களே தங்களுக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் இருக்கும் பல பின்தங்கிய நாடுகள் இதை வெற்றிகரமாக செய்து வருகின்றன என்று அறிகிறேன்.\n3. அவசர அவசரமாக நெடுஞ்சாலைகள் முதல் சிறு சாலைகள் வரை போட்டு கிராமப்புறங்களை பக்கத்தில் உள்ள சிறு நகரங்களுடன் இணைப்பது, கிராமப்புற வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பது ஆகியவற்றின் மூலம் நகரங்கள் கிராமப்புறங்களிலிருந்து பல சேவைகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: சலவை செய்தல், துணி தைத்துத் தருவது, செருப்பு உற்பத்தி போன்றவை.\n4. கிராம, சிறு நகரப் பகுதிகளில் அதிக பட்ச அளவில் வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இலவச நிலம், குறைந்த விலையில் நிலம், குறிப்பிட்ட காலம் வரையிலான வரி விலக்கு ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்.\n5. பொறியியல் பாலிடெக்னிக்/கல்லூரிகளிலிருந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தத் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் அல்லது ஈக்விட்டி வழங்குவதற்கு அரசு வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.\nஎனக்கு இப்பொழுதைக்குத் தோன்றியது இவ்வளவுதான்.\nமிகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் யோசனைகள். இவை செயல் படுத்துபவர்களின் கையில் போய்ச் சேரவேண்டுவதற்கு என்ன செய்ய முடியும் பின் வருவது இதே போன்ற என்னுடைய ப்ளாஷ் ஒன்று. தொகுப்பதற்கு ஏதுவாக இருக்கலாம்.\nஒரு கன மீட்டர் தண்ணீரைக் கொண்டு அமெரிக்க விவசாயிகள் 1.3 கிலோ தானியத்தை உற்பத்தி செய்கையில், இந்திய விவசாயிகள் அதே தண்ணீரைக் கொண்டு வெறும் 0.3 கிலோ தானியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றனர்.\nநான் ஆதம்பாக்கத்தில் இருக்கும் போது எனக்கே சில கூரை வேய்பவர்களையும், மரத்தொட்டி (மரக்கடையை அப்படித்தான் சொல்வார்கள்) காரர்களையும் தெரியும். கடந்த பத்து வருடங்களுக்குள் இவை காணாமல் போய்விட்டன இல்லை. இந்தத் தொழிலகளுக்கு ஊக்குவிப்பு இல்லாமல் இவை அழியும் வேகத்தை என்னால் கண்கூடாக பார்க்கமுடிகிறது. அது போலவே எனக்கு தெரிட்ந்து ஆதம்பாக்கத்தில் இருந்த 3 வயல்கள் இப்பொழுது இல்லை. இந்த அழிவு வேகம் மிக ஆபத்தானது. அதே சமயத்தில் இவை ஊக்குவிக்கப்பட்டால்/ நவீனபயப்படுத்த்ப்பட்டால் மிகக் குறைந்த படிப்புள்ள எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்க வழி உண்டாகும். இதற்கான மாநிலத்துறையைச் சார்ந்தவர்களுக்கு வேண்டுமானால் எழுதி அவர்களுடைய கருத்தை அறியலாம். யோசனைகளை சொல்லலாம்.\nகிராமப்புற மாணவர்களுக்கு கையால் செய்யக்கூடிய பலவித\nவேலைகளை கற்றுத்தரலாம் (50% பள்ளிநேரத்தில்) என்று\nபரிந்துரைத்துள்ளீர். ஆனால் துரதிருஷ்டமாக எல்லோர் மனதிலும்\nகையால் செய்யும் வேலைக்கு மதிப்பில்லை. நமதுசமுதாயத்தில்\nmanual laborக்கு மதிப்பே இல்லை. அதை கேவலத்தனமான\nவேலையாக பொதுவாக மக்கள் எண்ணுகிறார்கள்\nஒவ்வொரு மாநில அரசாளுபவர்களை ஒத்திப்பார்க்கையில்\nஅவர்கள் எத்தனை வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளார்கள்\nGDP வளர்ச்சியை விட வேலையுண்டாக்கியதை தான்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17496-shannavathy-tharpana-sankalpam-2018-19-c?s=81f65825e1953e8a5ad7cd869bede59d", "date_download": "2018-10-19T23:54:45Z", "digest": "sha1:ZHANTW5JOVWZGOAB3QCOM4DDEVF3R4RX", "length": 8524, "nlines": 223, "source_domain": "www.brahminsnet.com", "title": "shannavathy tharpana sankalpam.2018-19.c", "raw_content": "\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே\nதசம்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் சதபிஷங் நக்ஷத்ர\nமாஹேந்திர நாம யோக வணிஜை கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------அக்ஷய த்ருப்தியர்த்தம்\nவைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் அசுவினி நக்ஷத்ர ஆயுஷ்மான் ததுபரி ஸெளபாக்கிய நாம யோக பத்ர ததுபரி சகுனி கரண\nயேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயா���் சதுர்தஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர யுக்தாயாம் அபபரணி நக்ஷத்ர\nசோபண நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.//////\nவிஷ்ணுபதி ஸம்ஞக ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே துவாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம் சித்ரா நக்ஷத்ர வ்யதீபாத\nநாம யோக கெளலவ கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதஸ்யாம் புண்ய திதெள, ( ப்ராசீனாவீதி )----------------அக்ஷய\nத்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:24:04Z", "digest": "sha1:D6OO4GJGKE4FTCIH5UXYIINLQQ4DOLXX", "length": 9801, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருமனி நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெருமனி நாட்டுப்பண் (\"Deutschlandlied\" (ஆங்கிலம்: \"Song of Germany\", டாய்ச்சு ஒலிப்பு: [ˈdɔʏtʃlantˌliːt]; \"Das Lied der Deutschen\" என்று அறியப்படும், பாடல் 1922 ஆண்டு முதல் செருமனி நாட்டின் நாட்டுப்பண்ணாக இருந்துவருகிறது. 1949 ஆண்டு செருமனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என பிளவுபட்டபோது இந்த பாடல் நாட்டுப்பண் என்ற தகுதியை இழந்தது என்றாலும் பெர்லின் சுவர் இடிந்து 1990 இல் ஒன்றுபட்ட ஜெர்மனி மீண்டும் உருவானபோது மீண்டும் இப்பாடல் நாட்டுப்பண்ணாக தேர்வுசெய்யப்பட்டது.\nஇதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான ஜோசப் ஹேடன் ஆவார். இப்பாடல் புனித உரோமைப் பேரரசின் ம்ன்னரான இரண்டாம் பிரான்சின் பிறந்த நாளன்று உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் ஆத்திரியப் பேரரசின் நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்குப் பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்வரிகள் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது.\nஐன்கிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்\nஃபர் தஸ் டாய்ஸ்ச வாடர்லேண்ட்\nடானச் லாஸ்ட் உன்ஸ் அல்லே ஸ்ட்ரபன்\nப்ரூடர் லிஸ்ச்மித் ஹெர்ஸ் உண்ட் ஹாண்ட்\nஈனிகிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்\nசிந்த் தஸ் க்லகஸ் உண்டர்ப்ஃபெண்ட்\nப்ளூஹிம் க்ளான்ஸ் டீஸஸ் க்ளூகஸ்\nஒற்றுமை, நீதி மற்றும் சுதந்திரம்\nஇந்த நோக்கத்துகாக நாம் அனைவரும் பாடுபடுவோம்.\nஇதயத்தில் இருகரத்தில் சகோதர பாசம்\nஒற்றுமை நீதி மறு சுதந்திரம்\nதந்தையர் நாடு ஜெர்மனி தழைக்கட்டும்.\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 ஆகத்து 11). \"போட்டிப் பாட்டு\". தி இந்து. பார்த்த நாள் 12 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2016, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-launches-v35-thinq-with-snapdragon-845-6-gb-ram-ai-features-018011.html", "date_download": "2018-10-19T23:47:22Z", "digest": "sha1:YJ7DR4GTQFN4OJD5EF4FGPWPBT6NKRQ7", "length": 12895, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் | LG launches V35 ThinQ with Snapdragon 845 6 GB RAM and AI features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆசிய சந்தைகளுக்கு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என எல்ஜி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி வி35 தின்க் :\nஎல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2880 x 1440 பிக்சல்\nதிர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்புடன்\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஎல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி வி35 தின்க் சாதனம்.\nஇந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா\n8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஎல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்���ோனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த\nஸ்மார்ட்போனின் விலை ரூ.60,000/-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/events/01/194064?ref=magazine", "date_download": "2018-10-19T23:54:38Z", "digest": "sha1:GBJKZJFVCWGJZMGYKCBY5HHI65EZIK5W", "length": 7499, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் ஆன்மீக பாதயாத்திரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.\nமட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற பூசையைத் தொடர்ந்து யாத்திரை இடம்பெற்றுள்ளது.\nவெருகல் சித்திரவேலாயுதர் ஆலய மஹோற்சவத்தினை முன்னிட்டு இவ் ஆன்மீக பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வு, பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.\nஆறு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை எதிர்வரும் 27ம் திகதி வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும், இப்பாத யாத்திரையில் 200 மேற்பட்டோர் நந்திக் கொடி ஏந்தி ஆரோகரா கோசத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/author/ceo_edit/page/40/", "date_download": "2018-10-20T00:08:42Z", "digest": "sha1:CVKDYSGTZQRLY4X5TPSUMBDQZSIR5I4L", "length": 14994, "nlines": 100, "source_domain": "edwizevellore.com", "title": "ceo – Page 40", "raw_content": "\nமேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2018 நுழைவுச்சீட்டு பெறப்படாதவர்கள் விவரம்\nஅனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2018 மாதத்தில் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து ஜீலை 2018 மாதத்தில் நடைபெறவுள்ள முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்து தற்போது வரை நுழைவுச்சீட்டு பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 04-07-2018 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மார்ச் 2018 நுழைவுச்சீட்டு . 2 நகல்கள் ஜீலை 2018 தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்திய விவரம்-2 நகல்கள் மார்ச் 2018 மதிப்பெண் பட்டியல் 2 நகல்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முத\n1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கான ghlEhல்கள் இணையதளத்தில் பதிந்து கொள்முதல் செய்தல்\nசுயநிதி தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் CLICK HERE TO DOWNLOAD 4020 C3 Notebook 04.07.2018 Privateaided Schools text book\nசுவாமி விவேகானந்தரின் 125ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்துதல்\nஅனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 3838 C1\n6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்\nஅனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், 6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கீழ்கண்ட மையங்களில் 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் காலை 8.45 மணியளவில் சார்ந்த பாட ஆசிரியரை உரிய மையத்திற்கு உடன���ியாக விடுவித்தனுப்பும்படி (COMPULSORY) அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி முடிந்தவுடன் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளரிடம் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் வருகைச்சான்று பெற்று தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நாட்கள் 03.07.2018 மற்றும் 04.07.2018 நேரம் காலை 8.45 மணி பயிற்சி நடைபெறும் மையங்கள் தமிழ் பாட ஆசிரியர்கள் – அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர் அறிவியல் பாட ஆசிரியர்கள் - அரசு (முஸ்லீம்) மேநிப, வேலூர் சமூக அறிவியல் பா\nBSNL CUG SIM CARD பயன்பாட்டில் வைக்கப்பட வேண்டும்\nவேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG SIM CARD-னை பயன்பாட்டில் வைக்கப்படவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பள்ளிக் கல்வித்துறை சார்பான அவசர செய்திகள் மற்றும் தகவல்கள் தங்கள் BSNL CUG SIM CARD மூலமாகவே தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.\nஅனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் (EBS DETAILS) விவரங்களில் மாற்றம் இருப்பின் 03-07-2018 மாலை 04.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் (www.edwizevellore.com) திருத்தம் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளிக்குரிய ID மற்றும் Password பயன்படுத்தி Staff Registration என்ற இணைப்பை Click செய்து விவரங்களை Update செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு தங்கள் பள்ளிக்கு புதிதாக மாறுதல் பெற்று பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் கட்டயாம் பதிவு செய்யப்படவேண்டும்.\n6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்\nஅனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள், 6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நாளை (03.07.2018) காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு அனைத்து அரசு/அரசு நி��ியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST OF KRPS CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 6TH STD TRAINING CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 9TH TRAINING CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n11 வகுப்பு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல்\nசார்ந்த தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 11 வகுப்பு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி 03.07.2018 மற்றும் 04.07.2018 ஆகிய தேதிகளில் அரப்பாக்கம், அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளள பட்டியலில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE 11TH KRP LIST CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST CLICK HERE TO DOWNLOAD THE LIST FOR TEACHERS FOR 11TH RESOURCE PERSON TRAINING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2018-19ம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS-WEBSITE) இணையதளத்தில் அனைத்துவகை பள்ளி மாணவர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக EMIS சார்பான உள்ளீடுகளை முடித்திட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9254-topic", "date_download": "2018-10-20T00:34:21Z", "digest": "sha1:VJYCODX24AHA7UZWMRPJYQQENLQERYLQ", "length": 20374, "nlines": 146, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "நம்பும் படியே நடக்கும்!", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nSubject: ��ம்பும் படியே நடக்கும்\nபத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள்\nஉடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர். அவர் ஒரு\nபேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது\nநேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக்\nகாண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும்\nஅங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய\nவந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக\nஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து\nகுளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு\nஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில்\nகுளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய்\nஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர்\nமருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த\nகுளிர்பானம் அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும்\nஅறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர\nஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று\nநலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைத் தவிர\nஎல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nமுதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த\nகுளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று\nஅறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின்\nஅறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை\nஅறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது\nதான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசக்தி இது போன்ற எத்���னையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு\nபல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது\nகுறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை\nசெய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள்\nகுறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள்\nஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும்\nஅதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச்\nசிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant),\nநீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer)\nமாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள்\nமாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும்\nமருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை\nமாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன\nமருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள்\nஉடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள்\nநடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து\nஅதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான்\nஎன்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.\nபேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய்\nஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி\nவேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும்\nமாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற\nமாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.\nஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் - மனம்\nஎதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப\nஇருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி\nபயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால்\nஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த\nபின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.\nதான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம்\nநம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம்\nஉருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.\nசக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில்\nமிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா\nநம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன\nநம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன\nபதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே\nவாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும்,\nசிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப\nஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத்\nதான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை\nவாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன்\nஎல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக்\nகண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ,\nஇல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும்\nநம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது\nஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும்\nசக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது\nஎடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது\nகண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளைய��� நம்மிடம் தக்க\nஎல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை\nநம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக்\nகூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை\nஇழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த\nநம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/06/free-visa.html", "date_download": "2018-10-19T23:51:10Z", "digest": "sha1:WQGQGAATWLMDKHHPLS6IZDRHABDQOSQS", "length": 6984, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "விண்ணில் பிரசவம் - குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை ! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / இலவசம் / குழந்தைகள் / பிரசவம் / மருத்துவம் / மாநிலம் / வணிகம் / விமானம் / விண்ணில் பிரசவம் - குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை \nவிண்ணில் பிரசவம் - குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை \nMonday, June 19, 2017 இந்தியா , இலவசம் , குழந்தைகள் , பிரசவம் , மருத்துவம் , மாநிலம் , வணிகம் , விமானம்\nசெளதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள டம்மாம் நகரிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக தங்களது விமானத்தில் செல்லலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n162 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டதால் அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது.\nவிமானக் குழுவும் விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு மருத்துவ உதவிகளை அளித்தனர்.\n35,000 அடியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது; பின்பு தாயும் சேயும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅப்பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிமானத்தில், தங்களது குழுவினர் கொடுக்கப்பட்ட பயிற்சியை பயன்படுத்தி உயிர் காக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள அந்நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய வில்சன் என்ற மருத்துவ நிபுணருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.\nஜெ��் ஏர்வேஸ் விமான சேவையில் விமானம் பறக்கும் போது பிறந்த முதல் குழந்தை என்பதால் அந்தக் குழந்தை, வாழ்நாள் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலவசமாக செல்லலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபுதுசா நான் பொறந்தேன் - திரைவிமர்சனம்\n66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newtamils.com/index.php", "date_download": "2018-10-20T00:14:30Z", "digest": "sha1:DJFQOHWSR4EGB75ZL4WU4C45AYH7JIZC", "length": 11830, "nlines": 205, "source_domain": "www.newtamils.com", "title": "newTamils", "raw_content": "\nதேங்காயில் தோன்றிய பிள்ளையார்…..வாணி விழாவில் நடந்த அதிசயம்…பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்…\nஅம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது ஒரு...\nசரஸ்வதி பூஜையில் திடீரெனத் தோன்றிய உலகின் மனித தெய்வங்கள்…. யாழ்ப்பாணத்தில் விசித்திரம்….\nஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக விளங்கியவர் எனக் கருதப...\n28 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கின் முக்கிய பிரதேசம் விடுவிப்பு…. பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…..\nமன்னார் – திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசமிருந்த 5 ஏக்கர் காணி மன்னார...\nவவுனியா ஏ 9 வீதியில் கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….\nவவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியத...\nசினிமா நடிகை நட்சத்திராவால் புல்லரித்த சிறிதரன் எம்.பி\nசினிமா நடிகை நட்சத்திராவால் புல்லரித்த சிறிதரன் எம்.பி\nவடக்கு பேருந்து பொதுமுகாமையாளர் கேதீசன் அனுமதி\nவடக்கு பேருந்து சாலை பொதுமுகாமையாளர் கேதீசனின் அனுமதியுடன் நிறைவெறியில் சாரதிகள்\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் பள்ளிவாசலா\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பள்ளிவாசல் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று...\nதலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.\nகொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை அடுத்த மாதம...\nஇனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்” – கூகுளின் அதிரடி அறிமுகம்.\nஇன்றைய இராசி பலன்கள் - 19.10.2018\nஇன்றைய இராசி பலன்கள் - 18.10.2018\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஆண் பெண் திருமணத்தின்போது மோதிரம் மாற்றுவது ஏன்.\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை முடக்கம்..\nஇன்றைய இராசி பலன்கள் - 17.10.2018\nஇரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்கும்.\nவீட்டில் ஈ தொல்லை தாங்க முடியலையா\nவீட்டில் பணக்கஷ்டம் நீங்கி பலமடங்கு பெருக வேண்டுமா அதற்கு 5 மிளகே போதும்\nஇன்றைய இராசி பலன்கள் - 16.10.2018\nஉடலை நல்ல விதத்தில் பாதுகாத்து பெற்றோல் செலவையும் மீதப்படுத்த இப்படிச் செய்யுங்கள்……. ஆரோக்கியம் தரும் சைக்கிள் சவாரி….\nகண் பார்வையை தெளிவாக்க தினமும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்\nஅல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபீட்சாவில் எச்சில் துப்பிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறை : அவர் சொன்ன காரணத்தை கேட்டா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nபப்புவா நியூகினியாவில் பெரிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியுகினி மற்றும் இந்தோனேசியா பாலித்தீவுகளில் மோசமான நிலநடுக்கம்\nஇன்றைய இராசி பலன்கள் - 11.10.2018\nசரஸ்வதி பூஜையில் திடீரெனத் தோன்றிய உலகின் மனித தெய்வங்கள்…. யாழ்ப்பாணத்தில் விசித்திரம்….\nசினிமா நடிகை நட்சத்திராவால் புல்லரித்த சிறிதரன் எம்.பி\n28 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கின் முக்கிய பிரதேசம் விடுவிப்பு…. பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…..\nஆண் பெண் திருமணத்தின்போது மோதிரம் மாற்றுவது ஏன்.\nவவுனியா ஏ 9 வீதியில் கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….\nஇன்றைய இராசி பலன்கள் - 18.10.2018\nதனது அதீத திறமையினால் நாட்டு மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய தமிழ் மாணவன்….\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nஎருமையுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து\nயாழ். போதனா வைத்தியசாலைக்குள் பள்ளிவாசலா\nவைரமுத்து என்னையும் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார் மீண்டும் ஒரு பாடகி பரபரப்பு தகவல்\nவைரமுத்து என்னை பாலியல்ரீதியாக பயன்படுத்தினார்\nபடத்தில் பிரிந்த காதல் ஜோடி நிஜத்தில் இணைந்தது’… ’96’ பட ஜுனியர்களின் லவ் ஃபீலிங்\nசர்கார்’ படம் குறித்து வாயை மூடிப் பேசவும்’ ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை\nசொர்க்கத்தில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி \nஎன்னை 4 பேர் காதலித்தார்கள்\nசிம்பு படங்களில் நடிக்கக் கூடாது\nமும்தாஜ் ஆர்மி – திரளான நடிகைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-20T00:20:31Z", "digest": "sha1:XYINUEWE75TL7BJKQT2P22KAVSMPBQ3D", "length": 9967, "nlines": 133, "source_domain": "thetimestamil.com", "title": "இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 2, 2018 ஓகஸ்ட் 2, 2018\nLeave a Comment on இந்துத்துவ கும்பலால் மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஹரிஷ் தன்னுடைய ‘மீசை’ நாவலை வெளியிட்டார்\nமலையாள வார இதழான மாத்ருபூமியில் எழுத்தாளர் ஹரிஷ் ‘மீசை’ என்ற பெயரில் தொடர்கதை எழுதிவந்தார். மூன்றாவது பகுதியில் பெண்கள் கோயிலுக்கு செல்வது தொடர்பாக இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பத்தி சர்ச்சையானது.\n‘கோயிலுக்கு பெண்கள் ஆடம்பரமாக நகைகளும் உடைகளும் அணிந்துவருவது தாங்கள் உறவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லவே’ என்றும் மாதத்தில் நான்கைந்து நாட்கள் தாங்கள் தயாராக இல்லை எனக் காட்டவே கோயிலுக்குச் செல்வதில்லை’ என்றும் தொடர்கதையில் எழுதியிருந்தார் ஹரிஷ்.\nஇது இந்து பெண்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி இந்துத்துவ ட்ரோல்கள் சமூக வலைத்தளங்களில் வசைபாடினர். சில இந்துத்துவ அமைப்புகள் ஹரிஷின் கைகளை வெட்டப்போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.\nஇதனால், தொடர்கதையை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்தார் ஹரிஷ். தகுந்த சூழல் வரும்போது நாவலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அடங்கிய ஒரு வாரத்தில் ‘மீசை’ நாவல் வெளியாகியுள்ளது. டிசி புக்ஸ் இந்நாவலை வெளியிட்டிருக்கிறது.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் சர்ச்சை மீசை நாவல் ஹரிஷ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குடும்பம் என்பது பெண்களைப் போல ஆண்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட பாதுகாப்பற்றது\nNext Entry இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவ பயிற்சி தருவதாக விளம்பரம்: ஹீலர் பாஸ்கர் கைது\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2018-10-20T00:37:02Z", "digest": "sha1:IX2XUXJQJ3HVF3J7232ZYCKN37ILQI65", "length": 8130, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் சதி: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nசுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் சதி: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nசுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் சதி: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nடெல்லியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nபாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் இந்த தாக்குதலை அரங்கேற்றுவதற்காக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையடுத்தே, தலைநகர் டெல்லியின் முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nரயில்வே நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nஇந்தியாவின் 72ஆவது சுதத்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன்பொருட்டு எல்லைப் புறங்களில் பாதுகாப்ப\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nயாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம் ஒன்று ஆரம்ப\nபழி தீர்த்தது பாகிஸ்தான் – ரி-20 தொடரை இழந்தது நியூசிலாந்து\nநியூசிலாந்திற்கு எதிரான ரி-20 தொடரை பாகிஸ்தான் அணி வெற்றி கொணடுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவதும், இ\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மூன\nஜம்மு-காஷ்மீர் பகுதியில், தொடர்ந்தும் இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் இராணுவத்திற்கும், இடையில்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – ந��ல்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2017/12/21/", "date_download": "2018-10-20T00:52:14Z", "digest": "sha1:VSQPTLFOIPGPNCYW5SEKTHIYJUM4E7UQ", "length": 5512, "nlines": 139, "source_domain": "exammaster.co.in", "title": "2017 December 21Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nசிலவரிச் செய்திகள் – 10\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. ப...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/135479-web-scraping-with-semalt-expert", "date_download": "2018-10-20T00:23:19Z", "digest": "sha1:LQSKGPATI5A3G67RY26VGDMH4KEDZJI5", "length": 9429, "nlines": 30, "source_domain": "kuna-niskua.com", "title": "செமால்ட் நிபுணருடன் இணைய ஸ்கிராப்பிங்", "raw_content": "\nசெமால்ட் நிபுணருடன் இணைய ஸ்கிராப்பிங்\nவலை அறுவடை வலைத்தளங்களில் இருந்து தரவை பிரித்தெடு. இணைய அறுவடை மென்பொருள் HTTP அல்லது இணைய உலாவியை நேரடியாக ஒரு வலை அணுகலாம். செயல்முறை ஒரு மென்பொருள் பயனரால் கைமுறையாக செயல்படுத்தப்படும்போது, நுட்பமானது பொதுவாக ஒரு வலை கிராலர் அல்லது பாட்டைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஒரு தானியங்கு செயல்முறையை ஏற்படுத்துகிறது.\nவலைத்தள ஸ்க்ராப்பிங் என்பது ஒரு செயல்முறையாகும், வலைப்பக்கத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தரவு மதிப்பாய்வு மற்றும் மீட்டெடுப்புக்கான உள்ளூர் தரவுத்தளமாக மாற்றும் போது - private property appraiser. இது வலைப்பக்கத்தை பெற்றுக்கொண்டு அதன் உள்ளடக்கத்தை பிரித்தெடுக்கிறது. பக்கத்தின் உள்ளடக்கம் பாகுபடுத்தப்படலாம், தேடலாம், மறுசீரமைப்பு செய்யப்படலாம் மற்றும் அதன் தரவு ஒரு உள்ளூர் சேமிப்பு சாதனத்தில் நகலெடுக்கப்படலாம்.\nவலைப்பக்கங்கள் பொதுவாக உரை அடிப்படையிலான மார்க்அப் மொழிகளில் XHTML மற்றும் HTML போன்றவற்றால் உருவாக்கப்படுகின்றன, இவை இரண்டும் உரை வடிவில் பயன்படும் ஒரு பயனுள்ள தரவுகளைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்த வலைத்தளங்களில் பல மனித இறுதி பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டன மற்றும் தானியங்கு பயன்பாட்டிற்கு அல்ல. ஸ்க்ராப்பிங் மென்பொருளை உருவாக்கியதற்கு இதுவே காரணம்.\nதிறம்பட வலை ஸ்கிராப்பிங் செய்வதற்கு பல உத்திகள் உள்ளன.\n1. மனித நகல் மற்றும் ஒட்டு\nஅவ்வப்போது, சிறந்த இணைய ஸ்கிராப்பிங் கருவி கள் கூட மாற்ற முடியாது ஒரு மனிதனின் கையேடு நகல் மற்றும் பேஸ்டின் துல்லியம் மற்றும் செயல்திறன்..இயந்திரம் ஆட்டோமேஷன் தடுக்க தடைகள் அமைக்க போது இது சூழ்நிலைகளில் பெரும்பாலும் பொருந்தும்.\n2. உரை பேட்டர்ன் மேட்சிங்\nஇது வலைப்பக்கங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க மிகவும் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த அணுகுமுறை. இது யூனிக்ஸ் grep கட்டளையை அடிப்படையாகக் கொண்டது அல்லது கொடுக்கப்பட்ட நிரலாக்க மொழியின் ஒரு எளிய வெளிப்பாடு வசதி, எடுத்துக்காட்டாக பைத்தான் அல்லது பெர்ல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.\nHTTP நிரலாக்க இரு நிலையான மற்றும் மாறும் வலை பக்கங்கள் பயன்படுத்தப்படுகிறது. சாக்கெட் நிரலாக���கத்தைப் பயன்படுத்துகையில் ஒரு தொலைநிலை வலை சேவையகத்திற்கு HTTP கோரிக்கைகளை அனுப்புவதன் மூலம் தரவு பிரித்தெடுக்கப்படுகிறது.\nபல வலைத்தளங்கள் தரவுத்தளங்கள் போன்ற ஒரு அடிப்படை கட்டமைப்பு மூலத்திலிருந்து உருவாக்கப்படும் பக்கங்களின் விரிவான தொகுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இங்கே, இதேபோன்ற வகைக்குரிய தரவு ஒத்த பக்கங்களில் குறியிடப்பட்டுள்ளது. HTML பாகுபடுத்தலில், ஒரு நிரல் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தகவல் மூலத்தில் ஒரு டெம்ப்ளேட்டைக் கண்டறிந்து, அதன் உள்ளடக்கங்களை மீட்டெடுக்கிறது, பின்னர் அது ஒரு இணை வடிவமாக மொழிபெயர்க்கிறது, இது ஒரு போர்வையை குறிக்கிறது.\nகிளையன் பக்க ஸ்கிரிப்ட்டினால் உருவாக்கப்பட்ட டைனமிக் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்காக, இந்த மென்பொருளானது முழுமையான இணைய உலாவியில் முசிலோ ஃபயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற ஒரு நிரலில் உள்ளது. இந்த உலாவிகளில் வலைப்பக்கங்களை பக்கங்களின் பகுதியை பிரித்தெடுக்கும் நிரல்களைப் பொறுத்து DOM மரமாக மாற்றலாம்.\n6. சொற்பொருள் அறிவிப்பு அங்கீகாரம்\nநீங்கள் எடுக்கும் வேண்டுமென்ற பக்கங்களை சொற்பொருள் மார்க்குகள் மற்றும் குறிப்புகள் அல்லது மெட்டாடேட்டாவை தழுவி இருக்கலாம், இது குறிப்பிட்ட தரவு துணுக்குகளை கண்டுபிடிக்க பயன்படும். இந்த மேற்கோள் பக்கங்களில் உட்பொதிக்கப்பட்டால், இந்த நுட்பம் DOM பாகுபாட்டின் ஒரு சிறப்பு விஷயமாகக் கருதப்படும். இந்த கூற்றுகள் கூட ஒரு சொற்பொருள் அடுக்குக்குள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாம், பின்னர் வலை பக்கங்களில் இருந்து தனித்தனியாக சேமிக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும். பக்கங்களை ஸ்க்ராஸ் செய்வதற்கு முன் ஸ்கேப்பர்கள் தரவு ஸ்கீமா மற்றும் கட்டளைகளை இந்த லேயரை மீட்டெடுக்க அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/rajasthan/bikaner", "date_download": "2018-10-20T00:42:25Z", "digest": "sha1:UGGCSDBIISWJKBNKHCBMIJDLTAA24RKJ", "length": 4895, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பிகனர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்க���் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பிகனர்\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பிகனர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பிகனர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/10/blog-post_10.html", "date_download": "2018-10-19T23:46:09Z", "digest": "sha1:GDXKJDX7R7UQFJPBRGBVDZ77UMDNHT7W", "length": 15665, "nlines": 232, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: இந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு!", "raw_content": "\nஇந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு\nஅமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசு ஒரு இந்தியருக்கும், பாகிஸ்தானியருக்கும் வழங்கப்பட்டுள்ளது\nஉலகமே வியக்கும் அளவு அமைதியைக் காக்கும் இவர்களை முன்னுதாரணமாக ஒவ்வொரு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடிமகனும் எடுத்துக்கொண்டு 2014 லிருந்து இவ்விரு நாடுகளுக்கும் அமைதி நிலவினால் எவ்வளவு நல்லா இருக்கும்\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், நோபல் அமைதிப்பரிசு\nஇன்று காலையில் செய்தி அறிந்ததுமே மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.... காரணம் இந்தியர், பாக்கிஸ்த்தானியர் என்பதையும் தாண்டி அவர்களின் அளப்பெரும் சாதனை \nமாலாலாவுக்கு கொடுக்கப்பட்ட நோபல் ஜனநாயக உலகம் அடிப்படைவாதத்தின் பிடறியில் கொடுத்த அடி அதே போலா கைலாஷ் சத்யார்த்தி தன் தொண்டினால் அடைந்த சிரமங்களும் கொஞ்சமல்ல \nஇவர்களை அடைந்ததன் மூலம் நோபல் தன் பெருமையை இன்னும் உயர்த்திக்கொண்டது \nஇந்தியா, பாகிஸ்தான் பிரிவினை பேசிக்கொண்டிருக்க, அன்பால் அமைதிப்பரிசை வென்று அதை ஒரு இந்தியரும், பாகிஸ்தானியும் பகிர்ந்து கொள்வது எத்தனை அழகான விஷயம் ���ல்லையா வருண் வெயில் நேரத்து மழையை பார்க்கும் அனுபவமாய் இருக்கிறது:))) எங்கும் மகிழ்ச்சி நிறைக:)\n@ குமார்: எனக்கு கைலாஷ் பற்றி இப்போத்தான் தெரியும், குமார்.\n@ சாம், இதுபோல் சாதாரண குடிமகன்களை தேர்ந்தெடுத்ததால், இதில் அரசியல் கலப்பில்லாமல் நன்றாகவே இருக்கிறது. வாழ்க நோபல் கம்மிட்டி\n@ மைதிலி, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது மைதிலி. :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\n���ரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஇந்தக் கதையை சுஜாதா எழுதியிருந்தால்..\nர சி னிக்கு சாருநிவேதிதா எவ்வளவோ மேல்\nநல்லவேளை சுயநலவாதி ர சி னி காந்து அரசியலுக்கு வரவ...\nகாவிரி மைந்தன், சோ ராமசாமி நீதியை வன்புணர்வு செய்ய...\nர ஜ னி யின் உண்மையான பலம் என்ன\nஎன்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்\nஇந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு\nபுத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=14231", "date_download": "2018-10-19T23:48:50Z", "digest": "sha1:T4JKFFMLHRKBHKMSGFPO5ZOHT5WODS6K", "length": 10709, "nlines": 99, "source_domain": "voknews.com", "title": "Discover how to Make Girls Like You Definitely Avoiding 4 Mistakes The majority Guys Do | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/blog-post_44.html", "date_download": "2018-10-19T23:48:28Z", "digest": "sha1:DCI5NCD4JJO6GFW5GOK3OLX57KTJMDZC", "length": 6922, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இயக்குநராக வேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ள நிகிதா என்பவரின் மூளையில் உதயமானதே யாத்ரீகா ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇயக்குநராக வேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ள நிகிதா என்பவரின் மூளையில் உதயமானதே யாத்ரீகா\nவிஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவியான இவர் இந்தத் திட்டத்தில் கடந்த ஓராண்டாகப் ப���ியாற்றி வருகிறார். நிகிதா இயக்குனராக அறிமுகமாகும் \"யாத்ரீகா\" வீடியோ அவரது லட்சித்திற்கான கதவுகளைத் திறக்கும்.\nயாத்ரீகாவாக நடித்திருக்கும் வைஷாலி தனது நடிப்புப் பயணத்தை இந்த இசை ஆல்பத்தின் மூலம் துவக்கியுள்ளார். இயற்க்கையாகவே தனது நடிப்பில் தெளிவையும் நளினத்தையும் காட்டி நிகிதாவின் கற்பனையை நிஜமாக்கியுள்ளார் வைஷாலி.\nஇந்த வீடியோவின் ஒளிப்பதிவாளர் திரு.ஸ்ரீராம் ராகவன். இது இவரது 3-வது இசை ஆல்பமாகும். ஸ்ரீராம், பல்வேறு விளம்பரங்கல் மற்றும் கார்ப்பரேட் புராஜெக்ட்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றித் திறமையை நிரூபித்தவர். மேலும் பல படங்களில் ஒளிப்பதிவு இயக்குனர்களின் அசோசியேட்டாகப் பணிபுரிந்தவர். இந்த ஆல்பத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அவரது திறமைகளைப் பேசும். இந்தப் பயணத்தின் தனிச்சிறப்பான கோணங்களை, கடினமான இந்தப் பயணத்தில் படம் பிடித்துள்ளது அவரது கேமரா. சிக்மகளூர் மலைப்பகுதிகளில் இண்டு இடுக்கெல்லாம் பயணம் செய்து இந்த வீடியோ ஆல்பம் சிறப்பாக வெளிவர படம்பிடிக்கப்பட்டுள்ளது.\nஅல்-ருஃபியான் இசையமைப்பாளராய்ப் பணியாற்றியுள்ளார். இவரது இசை \"பயணம்\" எனும் வடிவத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. இந்த இசை அனைத்து மொழிகளிலும் பயணம் செய்கிறது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த இசை ஆல்பம் தயாராகிறது. ஒவ்வொரு மொழியிலும் பாடல்கள் அதற்கென்றே எழுதப்பட்டுப் பல்வேறு கலைஞர்களால் பாடப்பட்டுள்ளது.\nதமிழில் யுகபாரதி பாடலை எழுதியுள்ளார், ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்., இதன் ராப் பகுதி லேடி கேஷால் பாடப்பட்டது.\nஇந்த வீடியோவில் காணப்படும் உணர்வுகளுக்கேற்றவாறு ஆடை வடிவமைப்பு மேற்கொண்டுள்ளார் சியாஸ்ரீ. இந்த ஆல்பத்தின் எடிட்டர் சுபாஸ்கர், இவர் தனது எடிட்டிங் திறமைகளைப் பாடல்களின் தன்மைக்கேற்ப வெளிப்படுத்தியுள்ளார்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030624/Prior-to-the-Collectors-office-ration-shop-employee.vpf", "date_download": "2018-10-20T00:47:53Z", "digest": "sha1:ALAQN4FGJKG2BCUSI3SKUMBQMYFGRRT7", "length": 13271, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prior to the Collector's office ration shop employee unions demonstrated || கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Prior to the Collector's office ration shop employee unions demonstrated\nகலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயசந்திரராஜா, கிருஷ்ணன், கோவிந்தராஜ், சோமேஸ்வரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பிரசார செயலாளர் சுகமதி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது, ரேஷன்கடையில் 21 ஆண்டுகள் பணிபுரிந்த விற்பனையாளரை பழிவாங்கும் நோக்குடன் எடையாளராக பதவி குறைப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு உரிய பதவி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும்.\nரேஷன்கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் உணவு பொருட்களை முழுமையாக எடையிட்டு சரிபார்க்க வேண்டும் என்ற விதிமுறையை தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமஜெயம், குணசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜான்ஜோசப் நன்றி கூறினார்.\n1. நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் திரையரங்கு உரிமையாளர்க���் சங்கத்தினர் பேட்டி\nநடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\n2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n5. பொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொது பணியிட மாறுதல் வழங்கக்கோரி நாகையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_525.html", "date_download": "2018-10-19T23:49:04Z", "digest": "sha1:SRFD25RMBQGW4PRKMHQHPUGU2O6AEIZF", "length": 5206, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சரவையில் 'குடு ராஜாக்கள்' : பிரசன்ன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சரவையில் 'குடு ராஜாக்கள்' : பிரசன்ன\nஅமைச்சரவையில் 'குடு ராஜாக்கள்' : பிரசன்ன\nஇலங்கை போதைப் பொருள் வர்த்தக மையமாக மாறியுள்ள நிலையில், குடு ராஜாக்கள் அமைச்சரவையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.\nஇதனாலேயே போதைப் பொருள் வர்த்தகம் தொடர்ந்தும் நடந்து கொண்டிருப்பதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதொடர்ச்சியாக பெருந்தொகை போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக பொலிசார் தெரிவித்து வருகின்ற போதிலும், இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் பரவலாக இடம்பெற்று வருகிறது. இன்று காலையிலும் பெண்ணொருவர் கல்கிஸ்ஸ நீதிமன்றுக்குள் போதைப் பொருள் கொண்டு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethilumpudhumai.blogspot.com/2015/11/bulp.html", "date_download": "2018-10-20T01:21:52Z", "digest": "sha1:323RZFKS4KP3JYUROFJFD3TV24ALRBKW", "length": 32411, "nlines": 595, "source_domain": "ethilumpudhumai.blogspot.com", "title": "ETHILUM PUDHUMAI: பல்ப் எரிந்தபோது....", "raw_content": "\nவெள்ளி, 27 நவம்பர், 2015\nஉன் பெயரை எழுத துவங்கினேன்\nநேரம் நவம்பர் 27, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 27 நவ., 2015, பிற்பகல் 8:26:00\nபல்ப் எரிஞ்சிருச்சா...சரி, பாரதிராஜா படத்து வெள்ளை ஆடை தேவதைகள் பாடிய பாட்டு அடுத்த பதிவில் வரும் கவிதை அழகு கற்பனையும் அழகு.\nகரந்தை ஜெயக்குமார் 28 நவ., 2015, முற்பகல் 6:30:00\nதிண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களின் கேள்விதான் எனது கேள்வியும்\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் செம சகோ.. இப்போதான் பார்க்கிறேன் இனி தொடருவேன்...\nவலிப்போக்கன் - 28 நவ., 2015, முற்பகல் 11:41:00\nஇரண்டு மணிநேரமா......அப்படி எழுத்தில் அடங்காத பெயரா...\nவலிப்போக்கன் - 28 நவ., 2015, முற்பகல் 11:41:00\nஇரண்டு மணிநேரமா......அப்படி எழுத்தில் அடங்காத பெயரா...\nதங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். அருமையான கவிதைகள்.\nதங்கள் தளத்தில் என்னால் இணைய முடியவில்லை. ஏதோ தொழிநுட்ப கோளாறு இருக்கிறது. அதை சரி செய்யவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் \"PADMAN\" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிக...\nஎங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்... இதி...\nஇன்று ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சியையொட்டி அறந்தை நகருக்கு பேருந்தில் கிளம்பினேன். அரைக்கை சட்டை மற்றும் கரைவேட்டியோடு ஒருவர் என் அருகி...\nடிச்லெக்ஸ்சியா - கற்றல் குறைபாடு\n” Dr Harry T. Chasty என்னவொரு அருமையான வாசகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஓஷோ சொன்ன கதை – அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி….\nமறக்க முடியாத மாலை அது . . .\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் \nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nநான் காதலில் விழுந்த அந்த நாள் – தெரியாது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n2018 விருது பெற்ற புகைப்படம்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nவிழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதுளசியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்*\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nநகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு \nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nவில்லவன் . . .\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nலாபம் தரும் தட்டுவடை செட் வியாபாரம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nபுதுவை பாமரன் சிற்றிதழில் வெளியான எனது கவிதை ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார்\nTAMILINFOTECH- தமிழில் தகவல் தொழில்நுட்பம்\nதானியக்க முறையில் SMS அனுப்புவது எப்படி\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதமிழ் இலக்கியப் பயன்பாட்டில் ஆண்ட்ராய்டு தமிழ்க் குறுஞ்செயலிகள்\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகுடியர��ு தின கொண்டாட்டம் : பூவை மாநகர் மேல்நிலைப் பள்ளி\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகாய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\n\"மனிதர்கள்\" மனங்களை சேர்க்காமல், பணங்களை சேர்த்து, பிணங்களாக சில மனிதர்கள்.\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nசினிமா மோகமும் அரசியல் விழிப்புணர்வும்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉண்மை நட்பும் / உயரிய நட்பும்\nகே.ஆர்.பி.செந்தில்: Ship of Theseus - அற்புதமான படம்...\nபோலி லவங்க பட்டை உஷார்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=1314&orderby=like", "date_download": "2018-10-20T00:35:04Z", "digest": "sha1:FM74ZTKU7XBFD5UUIUE5QL4XTDS4VOOC", "length": 18282, "nlines": 241, "source_domain": "mysangamam.com", "title": "மகளிர் பக்கம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nகாரசாரமான மட்டன் மிளகு சுக்கா\nஇந்த வீடியோவில் வித்தியாசமான மட்டன் மிளகு சுக்கா செய்வது எப்படி என பாருங்க\nமெகந்தி டிசைன் – 1\nகாடை கிரேவி – செய்முறை வீடியோ\nஒரு முறை இந்த பிரியாணியை சுவைத்து பாருங்கள்\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான பிரியாணி செய்வது எப்படி என பாருங்க\nமெகந்தி டிசைன் – 3\nஜவ்வரிசி ஹல்வா- செய்முறை வீடியோ.\nஜவ்வரிசியை பயன்படுத்தி எப்படி ஹல்வா செய்வது என்பது குறித்து செயல்முறையில் விளக்கும் வீடியோ\nமீன் இல்லாமல் மீன் குழம்பு செய்யலாம்\nஇந்த வீடியோவில் மீன் இல்லாமல் மீன் குழம்பு செய்வது எப்படி என பாருங்க\nஎல்லாத்துக்கும் ஒரே வறுவல் | இத செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க\nகிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும் இந்த வீடியோவில் வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்\nஇந்த வித்தியாசமான குழம்ப செய்ய மிஸ் பண்ணிடாதிங்க\nஇந்த வீடியோவில் ஒரு வித்தியாசமானகுழம்பு செய்வது எப்படி என பாருங்க\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=21&sid=75aa1c19d138ee69b171def699980c47", "date_download": "2018-10-20T01:02:00Z", "digest": "sha1:CBLPQ5QKTEKQSKFHVYDBDUFL53AHPEPU", "length": 10586, "nlines": 299, "source_domain": "padugai.com", "title": "நம் வீட்டுச் சமையலறை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nPosted in ஆன்மிகப் படுகை\nFairLife - பாசாங்கு பால்\nசொந்த செலவில் சூனியம் வைக்கும் உணவு\nஇன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து\nவிவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா\nசுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை\nமணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு\nபீட்ருட் அல்வா செய்வ்து எப்படி\nபேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி\nமினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?m=201211", "date_download": "2018-10-20T00:27:41Z", "digest": "sha1:KQUBE4TG27RFP3DXXWR64HCBYSS3DCNG", "length": 39487, "nlines": 233, "source_domain": "venuvanam.com", "title": "November 2012 - வேணுவனம்", "raw_content": "\n‘வணக்கம். நான் தி.க.சி பேசுதென். இவ்வளவு நாளா எங்கெய்யா இருந்தேரு பிரமாதமா எளுத வருது, ஒமக்கு. விட்டுராதேரும்’. சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் தி.க.சிவசங்கரன் அவர்கள், தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த சமயத்தில் நான் ஒன்றும் பெரிதாக எழுதியிருக்கவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்திருந்தன, அவ்வளவுதான். அவரது வார்த்தைகளில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அச்சில் வெளிவந்த என் எழுத்துக்கான முதல் எதிர்வினை அது. அதற்குப் பிறகு மாதாமாதம் ஃபோன் வரும். அப்போது ‘வார்த்தை’ மாத இதழாக வந்து கொண்டிருந்தது. ‘இதெல்லாம் புஸ்தகமா வரணும்யா’. ஒருநாள் சொன்னார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. சில மாதங்களில் ‘தாயார் சன்னதி’ என்னும் பெயரில் புத்தகமாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு உருவான போது, என்னை விட அதிகமாக சந்தோஷப்பட்டவர், தி.க.சி. தாத்தா.\n‘புஸ்தகம் வந்தாச்சு. சந்தோஷம். ஆனா நீரு ஃபிக்ஷன் எளுதணும். அதுவும் விகடன் மாதிரி பத்திரிக்கைல. பல பேருக்குப் போயி சேரணும்’ என்றார். பெரியவரின் வாக்கு பலித்தது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நான் எழுதிய ‘நாகு பிள்ளை’ என்ற சிறுகதை வெளிவந்த போது, நண்பர் ஜெயமோகன் அது சிறுகதையே அல்ல என்றார். வண்ணதாசன் அண்ணாச்சியும் ‘சிறுகதைக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும்’ என்னும் பொருள்பட அபிப்ராயம் சொன்னார். நான் வழக்கம்போல, எழுதி முடித்தபின் வேறு யாரோவாக இருந்தேன். ஆனால் தி.க.சி தாத்தாவின் ஃபோன் ஒரு புது செய்தி சொல்லியது.\n‘யோவ் பேரப்பிள்ள, என்னய்யா விகடன்ல இப்பிடி பண்ணிட்டேரு\n‘ஆமா தாத்தா. சரியா வரல.’\n‘யாருய்யா சொன்னா, சரியா வரலென்னு ஒரு நாவல அடக்கி, சுருக்கி, குறுக்கி எளுதிட்டேரேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டிருக்கென்’.\nநான்கூட ஏதோ நம்மை உற்சாகப்படுத்த சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த சிறுகதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக எடுத்துரைத்து, கதையின் எந்தெந்த பகுதிகளை நீட்டினால் அது நாவலாக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘அத்தன கிளைக்கதைகள் அதுல ஒளிஞ்சிக்கிட்டிருக���குயா’ என்றார்.\nஅதோடு விடாமல் இன்னொன்றும் சொன்னார். ‘வேணா பாரும். இந்த கத ஒமக்கு பல கதவுகள தொறக்கப் போகுது. இனிமெ நீரு தப்பவே முடியாது. ஒம்மக்கிட்டெ இருக்குற சரக்குக்கு நீரெல்லாம் விகடன்ல தொடரே எளுதலாம்யா’.\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் பிற்பாடு அதுவும் நடந்தது. ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுத ஆரம்பித்த புதிதில், தி.க.சி தாத்தா ஒரு விஷயம் சொன்னார். ‘பொதுவா இப்படி எளுதுங்க, அப்படி எளுதுங்கன்னு யாருக்கும் நாம சொல்லக் கூடாது. அத எளுதுறவந்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுதென். தனிநபர் தாக்குதல் வேண்டாம். என்னா’ என்றார். மறுப்பேதும் சொல்லாமல், ‘சரி தாத்தா’ என்றேன். வாராவாரம் விகடன் வரும்போது கொண்டாடுவார். ‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான், பேரப்பிள்ள. பத்திரமா இரியும்’. சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிப்பார்.\nஒருகட்டத்துக்கு மேல் தி.க.சி தாத்தாவுக்கும், எனக்குமான உறவு ஆழமாகி இன்றுவரை தரைதட்டாமல் மேலும் மேலும் உள்ளே இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருநவெலிக்கு நான் சென்றால் முதல் வேலையாக அம்மன் சன்னதியிலிருந்து, சுடலைமாடன் கோயில் தெருவுக்கு ஓடுவேன். வளவு சேர்ந்த, பழைய சுண்ணாம்பு வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் தி.க.சி.தாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. மாலையில் எழுத்தாளர் நாறும்பூநாதனைச் சந்திக்கும்போது, எடுத்த உடனேயே, ‘தி.க.சி ஐயாவ பாத்துட்டேள்லா’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது வண்டி மொதல்ல அங்கெதானெ போகும் வண்டி மொதல்ல அங்கெதானெ போகும் அப்பொறந்தானெ நாமல்லாம்’ என்பார். பொதுவாக நான் திருநவேலிக்கு வரும் செய்தியை தி.க.சி தாத்தாவை கண்ணும் கருத்துமாக உடனிருந்து கவனித்து வரும் தம்பிகள், ‘ஓவியர்’ பொன் வள்ளிநாயகமோ, பொன்னையனோ சொல்லிவைத்து விடுவார்கள். தாத்தாவைப் பார்க்கக் கிளம்பிச் சென்றுக்கொண்டிருக்கும் போதே வேகத்தடை போல குறுக்கே மறித்து, சந்திப்பிள்ளையார் முக்கில் பொன்னையன் சொல்லுவான். ‘தாத்தா முந்தாநாளெ சொல்லியாச்சுல்லா, நீங்க வாரியென்னு. பேரப்பிள்ளக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். நேரம் இருந்தா, என்னைய வந்து எட்டிப் பாக்கச் சொல்லுங்க. ஆனா, நான் பாக்கணும்னு பிரியப்பட்டேன்னு சொல்ல மறந்துராதீங்கன்னு சொன்னா’.\nஎன் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, உற்றுப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையோ, செய்தித் தாளையோ மடக்கி வைத்து விட்டு ‘வாங்கய்யா. ரயில் ப்ரயாணம் சௌக்யமா இருந்துதா’ என்று சத்தமாகச் சிரித்தபடியே கேட்பார். பிறகு உள்ளே எழுந்து போய் பல்செட்டையும், சட்டையும் மாட்டிக் கொண்டு வந்து, உட்கார்ந்து நிதானமாகப் பேச ஆரம்பிப்பார். அநேகமாக முதல் கேள்வி இப்படித்தான் இருக்கும்.\n‘இப்ப ரீஸண்டா என்ன எளுதுனேரு\nஒவ்வொன்றாக, ஒவ்வொருவராகக் கேட்பார். பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பற்றிய விசாரிப்புகள்தான்.\n சினிமாக்காரங்க ஒளுங்கா துட்டு கிட்டு குடுக்காங்களா\n‘நாஞ்சில் நாடன எப்பப் பாத்தாலும் என் விசாரிப்புகளச் சொல்லும்’.\n அவரு நமக்கு நல்ல நண்பர். விசாரிச்சதா சொல்லுங்க’.\n‘பாட்டையா பாரதி மணி எப்பிடியா இருக்காரு மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே\nஇதற்கு மட்டும் நான் குறுக்கிட்டு, ‘அது சவம் துன்பம்லா’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு அதுவும் அந்த ‘வலி’ கட்டுர அதுவும் அந்த ‘வலி’ கட்டுர அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம் அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம் சுகா சுகான்னு பாசமா இருக்காரெ சுகா சுகான்னு பாசமா இருக்காரெ\n‘ஜெயகாந்தன் ஒங்கள விசாரிச்சாரு, தாத்தா’ என்பேன். பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், ‘அவரையெல்லாம் அப்பப்ப போயி பாருங்கய்யா’ என்பார். அதே போல தி.க.சி தாத்தா அடிக்கடி என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லும் கலைஞர் ஒருவர் இருக்கிறார்.\n‘திருநவெலிக்கு வந்தாலெ நெல்லையப்பரப் பாக்க ஓடுதேருல்லா அந்த மாரி சென்னைல அந்த மனுசனையும் போயி அடிக்கடி பாத்து ஒரு கும்பிடு போடும். பல நூற்றாண்டுகளுக்கு ஒரு மட்டம்தான் அந்த மாதிரி கலைஞர்களெல்லாம் நம்ம மண்ணுல தோன்றுவாங்க’ என்பார். அந்த ‘கலைஞர்’ இளையராஜா.\nஎழுத்துலகில் நாம் அறியாத பல வரலாற்று சிறப்புகளை தி.க.சி தாத்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n‘மூக்கப்பிள்ளன்னு ஒரு நாவல் எளுதப் போறென்னு புதுமைப்பித்தன் சொல்லிக்கிட்டெ இருந்தாரு. கடசிவரைக்கும் எளுதல’. வருத்தமாகச் சொல்வார்.\nவாழ்ந்து, பழுத்த அனுபவஸ்தரான தி.க.சி தாத்தாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளில் இடம்பெறும் மீனாட்சிசுந்தரத்தை, என்னுடைய கட்டுரைகள் வாயிலாகத்தான் தி.க.சி தாத்தாவுக்கு அறிமுகம். என்னையும் விட வயதில் இளைய மீனாட்சி சுந்தரம், இப்போது தி.க.சி தாத்தாவுக்கு நெருக்கமான நண்பன். ‘மீனாட்சி சுந்தரம். ஒம்மப் பத்தி ஒங்க சித்தப்பா மூங்கில் மூச்சுல எளுதியிருக்காரெய்யா’ என்று தி.க.சி தாத்தா உற்சாகமாகக் கேட்கும் போதுகூட, அருகில் கிடக்கும் ஆனந்த விகடனை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு தீவிர வாசகன், எனது மகன் முறையான மீனாட்சி சுந்தரம். ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தி.க.சி தாத்தாவுடன் மீனாட்சியைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் தி.க.சி. தாத்தா தன் நண்பனிடம் காட்டும் பரிவுதான். சமீபத்தில் மீனாட்சியின் தாயார் காலமான செய்தி வந்த போது, மாநகர நெருக்கடி வாழ்க்கையின் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வண்ணம், குறுஞ்செய்தியிலேயே அனுதாபித்து வேறுவேலை பார்க்கச் சென்று விட்டேன். ஆனால், தன்னுடைய தள்ளாத வயதிலும் தி.க.சி தாத்தா மீனாட்சியின் இல்லம் தேடிச் சென்றிருக்கிறார்.\n‘தொணைக்கு வள்ளியக் கூட்டிக்கிட்டு ஒரு ஆட்டோ புடிச்சு தாத்தா வந்துட்டா, சித்தப்பா. சொல்லச் சொல்லக் கேக்காம, மச்சுப்படி ஏறி வந்து, அத ஏன் கேக்கிய’ ஊருக்குப் போயிருக்கும் போது, கலங்கிய குரலில் மீனாட்சி சொன்னான்.\nவழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.\nஎழுதி முடித்து, பேனாவை மூடி, ஸ்டூலை நகர்த்தி, கையில் எழுதிய கடிதத்துடன் தாத்தா ந��மிர்ந்து பார்த்தவுடன் சத்தமாக ‘வாங்கய்யா’ என்று சிரித்தார், வழக்கம் போல. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. பல்செட்டை மாட்டிக் கொண்டு வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.\n‘கணவதி எறந்து போனத விசாரிச்சு, கி.ராஜநாராயணன் லெட்டர் போட்டிருந்தாரு. வளக்கமா ஒடனெ பதில் போட்டிருவென். இதுக்கு மட்டும் முடியாமப் போச்சு. அதான் பதில் எளுதிக்கிட்டிருந்தென். ரொம்ப நேரமா உக்காந்திருந்தேரா\nகணபதி அண்ணன், தி.க.சி தாத்தாவின் புதல்வர். வண்ணதாசன் அண்ணாச்சியின் மூத்த சகோதரர்.\nபடிக்காமலோ, எழுதாமலோ சும்மா உட்கார்ந்திருந்த தி.க.சி தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. எல்லா பத்திரிக்கைக்கும் தன்னுடைய அபிப்ராயங்களை எழுதுவது அவரது வழக்கம். இதுபற்றி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த பின்னும் அவர் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையாக, பத்திரிக்கைகளுக்கு எழுதவதை இன்னும் செய்து வருகிறார்.\n‘பேரப்பிள்ள, எளுதுறதுங்கறது எல்லாருக்கும் வராது, கேட்டேரா எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ அவன் இல்ல. எளுதரவங்கள நாம பாராட்டுனா, மேலும் அவங்க நல்லா எளுதுவாங்க. அதே மாரிதான் பத்திரிக்க நடத்துறதும். அரசாங்கம் நடத்துறத விட செரமமான காரியம். அவங்களயல்லாம் தொடர்ந்து நாம ஊக்குவிக்கணும்’.\nஅதனால்தானோ என்னவோ, எழுத்தாளராகக் குறிப்பிடும்போது ’வண்ணதாசன் இதப் பத்தி எளுதியிருக்காரெ’ என்றும், மகனாகச் சொல்லும் போது, ‘கல்யாணி ஏற்கனவெ சொன்னானெய்யா’ என்றும் இயல்பாகச் சொல்ல அவரால் முடிகிறது.\nஎழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. அரசியல் தலைவர்களும் சுடலைமாடன் கோயில் தெருவுக்கு வந்து, தி.க.சி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வைகோ மாமா வருவார். அந்த மாதிரி சமயங்களில் தாத்தாவுடன் இருக்கும் வள்ளிநாயகம் சொல்லுவான்.\n‘எண்ணே, அத ஏன் கேக்கிய அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திடுதிடுப்னு நல்லகண்ணு ஐயா வந்து நிக்கா. தாத்தா கூட உக்கார வச்சுட்டு, நான் அந்தாக்ல காப்பி ஏற்பாடு பண்ணப் போனென். அவாள் என்னடான்னா நீத்தன்ணிதான் வேணும்னுட்டா. தாத்தாவும் ஒடனெ ஒங்க அம்மைக்கிட்டெ வாங்கிக் கொண்டாந்து குடுங்கய்யான்னுட்டா. ஒரு சொம்பு நெறய நீத்தண்ணி குடிச்சதுக்கப்புறம் அவாளுக்���ு குளுந்துட்டு. அதப் பாத்து தாத்தாக்கு ஒரே சந்தோசம்’.\nதிருநவேலிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் போனாலும் தி.க.சி தாத்தாவிடம் அவ்வப்போது ஃபோனில் பேசாமல் இருப்பதில்லை.\n‘நல்லா இருக்கென் பேரப்பிள்ள. மதுரல ஒரு பாராட்டு விளா. என்னமாரி கருப்பந்துறைக்குக் காத்திருக்கிற கெளடுகட்டகளயா பொறக்கியெடுத்து விருது குடுக்காங்க’. கொஞ்சமும் அசராத குரலில் சொல்லிவிட்டு சிரிப்பார்.\n‘நமக்கு விருப்பமில்லென்னாலும் நண்பர்களுக்காக செல விஷயங்கள நாம செஞ்சுதான் ஆகணும். அந்த எடத்துல நட்பு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியணும்’.\nநண்பர்களிடம் காட்டும் பரிவையும், அன்பையும் கருத்து ரீதியாக தன்னை மறுப்பவர்களிடத்திலும் தி.க.சி தாத்தா கொண்டிருக்கிறார். ஒருநாள் தற்செயலாக பெரியவர் வெங்கட் சாமிநாதன் பற்றிய பேச்சு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தார். இலக்கிய உலகில் தி.க.சியும், வெங்கட் சாமிநாதனும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையில் கிடைத்ததைக் கொண்டெல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு கணவன், மனைவி போல அவ்வளவு அந்நியோன்யமானவர்கள். சிறிது நேர அமைதிக்குப் பின், ‘பேரப்பிள்ள, ஒங்களுக்கு அவரு அறிமுகமா\n‘பேசிப் பளக்கமில்ல தாத்தா. ஆனா இணையத்துல, நம்மள நாமளெ பாராட்டிக்கறதுக்கும், மத்தவங்கள ஏசறதுக்கும் Facebookனு ஒரு சமாச்சாரம் இருக்கு. அதுல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்றேன்.\n‘Facebook தெரியும்யா. சமூக இணைய தளம்தானெ விகடன்லதான் வருதெ சாமிநாதன்கிட்டெ பேசுனா ஒண்ணு சொல்லணுமெ\nதி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென் இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.\nஉடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.\n கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு\nநான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.\nசட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா என்ன சொல்லுதேரு\nசொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.\nசென்னைக்கு வந்தவுடன் ஒருநாள் பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு Facebook வழியாக தகவல் சொன்னேன். எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர், மறுநாள் அழைத்தார்.\n‘தி.க.சி தாத்தா ஒங்கள விசாரிச்சார் ஸார்’ என்றேன். சன்னமான குரலில், ‘திட்டினாரா’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா’ என்றார். பொதுவாகவே மூத்தோர் சொல்லை மதிக்கும் நான், பெரியவர் வெங்கட் சாமிநாதன் சொன்னபடி மறுநாளே அவரை அழைக்க மறந்து, இரண்டு தினங்கள் கழித்து அழைத்தேன்.\n‘என்னய்யா இது, மறுநாளே கூப்பிடுவேருன்னு நெனச்சேன்’.\n‘ஸாரி ஸார். வேலைகள்ல சிக்கிக்கிட்டென்’.\n‘பரவாயில்ல. அப்புறம் தி.க.சி விஷயம் சொன்னீரே\n‘ஆமா ஸார். நான் என்ன சொல்லணும்னு சொல்லுங்க’.\n‘இல்ல. எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. அத மட்டும் விசாரிச்சு சொல்ல முடியுமா\nதி.க.சி தாத்தா அளவுக்கு எனக்கு ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன் பழக்கமில்லை. அவருடைய கறாரான எழுத்து மட்டுமே பரிச்சயம். இன்னும் நேரில் சந்தித்ததில்லை. ஃபோனில் பேசியதோடு சரி. என்ன கேட்கப் போகிறாரோ என்று யோசித்தபடியே, சற்று தயக்கத்துடன் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன்.\n‘ஒண்ணுமில்ல. தி.க.சி வீட்ல டாய்லட் வெஸ்டெர்ன் ஸ்டைலா, இண்டியன் ஸ்டைலா’ என்று கேட்டார், ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன்.\nபுகைப்படங்கள் : சுகா, சேதுபதி அருணாசலம்.\nவாசக உறவுகள் . . .\nபெற்றதும், கற்றதும் . . .\nஜித்துமா . . .\nரஹ்மான் என்ற ராஜசேகர் . . .\nஒரு சிறு இசையுடன் மூன்று நாட்கள் . . .\nஅருண் சுவாமிநாதன் on வாசக உறவுகள் . . .\nஆவுடையப்பன் on வாசக உறவுகள் . . .\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181690/news/181690.html", "date_download": "2018-10-20T00:45:43Z", "digest": "sha1:UKZYI7EP3EE3ZYKSSE6ZSH4WVLJHMRDZ", "length": 4649, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது\nஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கம, ரொபட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடம் இருந்து 20 கிராமும் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T01:05:49Z", "digest": "sha1:PHGUVK2Y2N4VD5D3MGXOGICYRBU7R6NF", "length": 3072, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இனிய வரிகள் – 1 | பசுமைகுடில்", "raw_content": "\nஇனிய வரிகள் – 1\nஎல்லா பறவைகளும் மழையின் போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும��� தான், மேகத்துக்கு மேலே பறக்கிறது. பிரச்சனைகள் பொதுவானது தான், ஆனால் சிந்தனையும் செயலும் உன்னை வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/05/23.html", "date_download": "2018-10-19T23:48:56Z", "digest": "sha1:VAG2M22KPAGPLYL7TDJDKWFPBABRV3I5", "length": 20680, "nlines": 193, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23\nஅதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.\nஉறங்கி எழும் பறவையான் இன்றைய கைபேசி மணியடித்தல் போல கோழிகூவியதும் அடுப்படியில் தேநீர் தயாரிக்கும் பாட்டிமார்களை நடைமுறையில் பார்த்த இறுத்தித் தலைமுறை நாமாக்தான் இருப்போம்.\nநாகரிக வளர்ச்சி கிராமத்தையும் தன் இயல்பில் இருந்து முன்னேற்றம் என்ற போர்வையில் முக்கிய வாசல் சம்பிராதயங்களை எல்லாம் தூசுதட்டி மலையேற்றம் செய்துவிடுகின்றது.\nகாலமாற்றம் என்று கைகொட்டிச்சிரித்தாலும் காலம் காலமாக் கொழுந்து பறிக்கும் கைகளின் வாழ்க்கை மட்டும் வீதியில் கொட்டிக் கிடக்கும் கொழுந்தைப் போல விடியாத புரியாத அவலத்தை பொது வெளியில் வேட்டி கட்டிய வேடதாரிகள். நெஞ்சைப் பிளர்ந்த நரசிம்மர் போல பிளப்பது இல்லை.\nஇன்றும் 2012 இல் இந்த மலைப் பாங்கான வீதியில் கூடைக்கொழுந்துக்காக அதிகாலையில் பிள்ளை மடுவத்துக்கு கைக்குழந்தையுடன் போகும் காட்சியை கண்டியில் இருந்து ரந்தனிக்கல ஊடாக பதுளை போகும் வழியில் காணும் போது\nநினைவு ஜீவனியை மறந்து பழைய கதாநாயகி மோகம் போய் புதிய இளவட்ட நாயகி மோகம் கொள்ளும் ஜொல்லு ரசிகன் போல ஈசனின் அத்தை மகள் கோகுலாதான் நினைவில் இன்னும்\n. கோகிலா மலையகத்தின் எழில் போல இயற்கை என்னும் இளைய கன்னி அழகுக்கு தமிழில் தொகையை விபரிப்பது என்பது பஞ்சம் தான் அழகுக்கு தமிழில் தொகையை விபரிப்பது என்பது பஞ்சம் தான் மலையகத்தில் வேலை வாய்ப்��ு போல\nகோகிலாவுக்கு வயது என்னவோ அப்போது 1998 இல் 17 வயது பருவ நங்கை . சூரியன் படப்பாடல் பதினெட்டு வயது இளமொட்டு போல இல்லை\nகுடும்ப வறுமையில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு நம்நாட்டின் முதுகெலும்பான தேயிலையின் கொழுந்து பறிக்க தோட்ட வேலைக்குப் போன அப்பாவி\nஆசையாகப் பேசுதலும், அன்பான பரிசாக அதிவுயர் இலத்திரனியல் பரிசுகளும் ,அதிக விலையுயர்ந்த உடையும் கொடுக்கும் அயல் வீடு போன்ற லயம் முன் குடியிருப்பில் இருக்கும் சந்திரா என்ற பெரும்பாண்மை யுத்த வீர்ன் இங்கை இராணுவ தொழிலாளி்யுடனான மோகம் நினைவிருக்கும் வரை படம் போல பால்வினை நோய் என்ற அரகன் விடயமும் வேதம் புதிது போல அப்போது புதிது என்றாலும் ரந்தனிக்கல நீர் வீழ்ச்சி போல நெஞ்சில் ஒர் ராகம்\nஇன்று எயிட்ஸ் என்பது பலரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நோய்\nஆனால் 2000 ஆண்டு முன் இது ஒரு பால்வினை நோய் என்றும் விரைவில் மரணம் உறுதி என்றே பலரும் நினைத்தார்கள் .\nபோதிய விழிப்புணர்வு இல்லாமல் மார்ப்பு புற்று நோயையும், வாழ்வே மாயம் படம் போல இரத்தப்புற்று நோய் என்றும் குணப்படுத்தக்கூடிய மூளைக்கட்டியை நினைவே ஒரு சங்கீதம் போல குணப்படுத்தும் வழி தெரியாத குடும்பங்களின் கதை எல்லாம் ஏட்டிலும் வராது,\nதொலைக்காட்சியிலும் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்லாத சோகம் எல்லாம் எழுத பல தொடர் இருந்தாலும் இந்த நாட்டில் வாரயிறுதி சஞ்சிகையில் 32 வது பக்கத்தில் ஹிட்சு இல்லை\n முதல் வாக்கு மூடியிருக்கும் வலைப்பின்னூட்டம் போல இந்த மலையகத்து நிதர்சனம் பல இன்னும் இந்த மலையக முகட்டில் ஞாபகத்தில் வந்து போகின்றது.எழுதும் வரம் கிடைதால் நானும் எழுதுவேன் வளரும் முள்மரம் போல ஆனால் எனக்கு எழுதும் திறமையில்லை இந்த மலையகத்து நிதர்சனம் பல இன்னும் இந்த மலையக முகட்டில் ஞாபகத்தில் வந்து போகின்றது.எழுதும் வரம் கிடைதால் நானும் எழுதுவேன் வளரும் முள்மரம் போல ஆனால் எனக்கு எழுதும் திறமையில்லை\nஇதய வால்பு மாற்றுச் சத்திரசிகிச்சையான சாதாரண சிகிச்சையான கண்ட நாள்முதல் படம் போல எல்லாம் இயலுமான நோய் நிவாரணிகூட இந்த மலையகத்து வாசலுக்கு இன்னும் மடைதிறக்கவில்லை\nதிறந்தது எல்லாம் மாவிலாறு நோக்கி நாம் வெல்வோம் என்ற இனவாத படைத்திறப்பும் இன்னும் பலசேனா என்ற இன்னொரு மேலாண்மை மகுடியும் தான் §\nஇதுவும் முன்னர் ஆட்சியில் சிங்கள வீராவித்தான என்ற இனவெறியான ]பிரெஞ்சு சோங்குலோத்துங்கின் தோற்றத்தின் இன்னொரு மறுவடிவமோ\nஆட்சியாளர்களின் கைப்பிள்ளையாக இனவெறியோ இதுவும் தென்னாலிராமன் வேசம் போட தன் வாழ்வை தொலைத்த ஹீரோ தான் அறிவான்\nலயம்-மலையக மக்கள் குடியிருப்பு வீட்டு அமைப்பு.\nபிள்ளை மடுவம்-குழந்தை பாராமரிப்பு நிலையம்.\nகண்டி- செங்கலடி பழைய் பாதைஏ -5 இந்த ரந்தனிக்கல வீதி.\nசிங்கள வீரவிதாரன ஒரு இனவாத அமைப்பு /அதன் செயலாளர் -சம்பிக்க ரணவக்க இன்று ஆளும் கட்சியில்\nபலசேனாஇன்று2014 புதிய பெளத்த இனவாத வேஷ காவிகள் இவர்களை இயக்கும் செயலர்ஹீ இன்னும் நாடு கானும் ஆசையுண்டு ஏதிலிகளுக்கும்ஹீ இன்னும் நாடு கானும் ஆசையுண்டு ஏதிலிகளுக்கும்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/06/2014 02:51:00 pm\nMANO நாஞ்சில் மனோ said...\nஅதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது//\nஊரில் இப்போதும் ஆறு மணிக்கு மேலே எங்களை அம்மா உறங்க விடுவதில்லை, ஆனால் அதே மும்பையில் லீவு நாட்களில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், மதியம் ரெண்டு மணி வரை சத்தமே காட்டாமல் என் மகன் தூங்கிட்டு இருப்பான், நாங்க எழும்புவதோ பத்து மணி...\nஊர் இப்பவும் உயிர்ப்பாதான்ய்யா இருக்கு, நான்கு ஐந்து மணிக்கே மக்கள் எழும்பி விடுகிறார்கள்...\nஎழுதும் திறமை இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்...\nஅப்பா........எவ்வளவு யதார்த்த நிகழ்வுகள் பசுமரத்தாணி போல் பதிந்து...............\nஅதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது//\nஊரில் இப்போதும் ஆறு மணிக்கு மேலே எங்களை அம்மா உறங்க விடுவதில்லை, ஆனால் அதே மும்பையில் லீவு நாட்களில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், மதியம் ரெண்டு மணி வரை சத்தமே காட்டாமல் என் மகன் தூங்கிட்டு இருப்பான், நாங்க எழும்புவதோ பத்து மணி...\nஊர் இப்பவும் உயிர்ப்பாதான்ய்யா இருக்கு, நான்கு ஐந்து மணிக்கே மக்கள் எழும்பி விடுகிறார்கள்...ம்ம் என்ன சொல்வது காலமாற்றம் அண்ணாச்சிம்ம் என்ன சொல்வது காலமாற்றம் அண்ணாச்சி நன்றி முதல் வருகைக்கு நாஞ்சில் மனோ ஒரு பால்கோப்பி குடியுங்கோ§\nஎழுதும் திறமை இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்...// ஆஹா நான் அறியேன் தனபாலன் சார்\nஅப்பா........எவ்வளவு யதார்த்த நிகழ்வுகள் பசுமரத்தாணி போல் பதிந்து...............நன்று.//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-31\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-30\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-29\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-28\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-26\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-வெள்ளிவிழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-24\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-22\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2018-10-19T23:31:10Z", "digest": "sha1:K7DEJRPPT5ACHTJQMX4T6EO2QBRLMZ5B", "length": 15037, "nlines": 170, "source_domain": "senpakam.org", "title": "இறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம் - Senpakam.org", "raw_content": "\nவவுனியா வைராமூன்று முறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலமையில்…\nய��ழில் ஆவா குழுவை உருவாக்கியது பொலிஸார்தான் – மூத்தசட்டத்தரணி..\nயாழிலிருந்து இராணுவம் வெளியேற 100 கோடி வேண்டும் – கட்டளை தளபதி..\nவடமராட்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை…\nகிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிசாலையை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு…\nவெளியான தளபதியின் சர்கார் டீசர் …கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் …\nதிருகோணமலை இளைஞர்கள் இருவர் வவுனியாவில் கைது…\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை பதிவுசெய்யுமாறு கோரிக்கை…\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்\nஇறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்\nகடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் “இன்ப சுற்றுலா” செல்கின்றனர்.\nஅங்கு ஏரியை பார்த்த மனைவி தன் கணவனிடம் .. நம் இருவர் மட்டும் தனியாக படகு சவாரி போகலாமா\nகணவனும் தன் மனைவியின் ஆசைக்காக சரி என்று சொல்ல படகில் இருவரும் சிறிது தூரம் சென்றனர்\nஅப்போது வானிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது பிறகு மெல்ல மெல்ல காற்று வீச வேகமெடுத்து பலமாக காற்று வீச கரு மேகம் சூழ நெஞ்சு பதறும் அளவிற்கு இடி இடிக்க… மின்னல் வர இதில் மிகவும் பயந்துபோனவள் ஓடிவந்து தன் கணவன் அருகில் அமர்ந்துகொண்டு\n“ஏனுங்க எனக்கு பயமாக இருக்கிறது துடுப்பை வேகமாக செலுத்துங்கள் சீக்கிரம் கரைக்கு போய் விடலாம் என்கிறாள் .”\nதன் மனைவியை பார்த்து மென்மையாக சிரித்த கணவன் “உனக்கு பயமாக இருக்கிறதா ஒரு நிமிடம் என கூறி தன் பையில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை நோக்கி சடார் என நீட்டினான்\nஅவளோ பயமில்லாது தன் கணவனை பார்த்து சிரிக்கிறாள், இந்த நேரத்தில் என்ன விளையாட்டு இது என்று அந்த மழை நேரத்திலும் மென்மையாக சிரிக்கிறாள்\n இது எவ்வளவு கூர்மையான கத்தி தெரியுமா உனக்கு இதை கண்டு பயமாக இல்லையா உனக்கு இதை கண்டு பயமாக இல்லையா” என்று கணவன் கேட்க…\n“கத்தி கூர்மையானதுதான் ஆனால் அதை தன் வசம் வைத்திருப்பது என் அன்புக்குரியவராச்சே\nநம்பிக்கை இழந்துள்ள கேப்பாபிலவு மக்கள்..\nஆலமிலையின் அற்புத குணங்கள்…ஆலமர இலையில் மிதக்கும்…\nவீட்டில் பற்றாக்குறை நீங்கி செல்வம் வளம் கொழிக்க..\nநான் நேசிக்கும் ஒருவர் எனக்கு எப்படி தீங்கு செய்வார்” என மிக நலினமாக சொல்கிறாள்.\nகத்தியை தன் கை பையின் உள்ளேயே போட்ட கணவன் தன் மனைவியை நோக்கி . சொன்னான்\n இந்த காற்றும் புயல் வருவதுபோல் இருக்கும் இந்த அறிகுறிகளும் மிக ஆபத்தானது போல தான் தோன்றும்\nஆனால் இவற்றை எல்லாம் தன் வசம் வைத்திருக்கும் அந்த “ஆண்டவன்” என் அன்புக்குறியவனாயிற்றே\nநான் நேசிக்கும் அவன் என்னையும் உன்னையும் எப்படி அவன் துன்புறுத்துவான்\nபக்தி மனதில் இருந்தால் மட்டும் போதாது சோதனைகளின் போதும் அது உறுதியாக இருக்க வேண்டும்\nநம் பக்தியை சோதிக்க இதுவும் சோதனைகள் தான் … யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத யாரையும் எந்த கஷ்டமும் ஒன்றும் செய்யாது என்றான்…\nசிறிது நேரத்தில் கரு மேகங்கள் களைந்து, சூரியன் முகம் காட்டி, காற்று சாந்தமானது, பழைய படி சூழ்நிலை மாறியது\nஇறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம்\nஅந்த நம்பிக்கையோடு நல்லவர்களாக நடை பயிலுங்கள் …. நம்மை படைத்தவன் நம்மை வலி நடத்துவான்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஈரான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது\nஇந்தோனேஷியா தேவாலயங்கள் மீது குண்டு தாக்குதல்\nவவுனியா வைராமூன்று முறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலமையில்…\nயாழில் ஆவா குழுவை உருவாக்கியது பொலிஸார்தான் – மூத்தசட்டத்தரணி..\nயாழிலிருந்து இராணுவம் வெளியேற 100 கோடி வேண்டும் – கட்டளை தளபதி..\nவடமராட்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை…\nவவுனியா வைராமூன்று முறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலமையில்…\nவவுனியாவில் தொடரும் மழை காரணமாக பூம்புகார் பிரதேசத்தில் உள்ள வைராமூன்று முறிப்பு குளம்…\nயாழில் ஆவா குழுவை உருவாக்கியது பொலிஸார்தான் – மூத்தசட்டத்தரணி..\nயாழிலிருந்து இராணுவம் வெளியேற 100 கோடி வேண்டும் – கட்டளை…\nவடமராட்சியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு…\nகிளிநொச்சி பரந்தன் ரசாயன த���ழிசாலையை பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட்…\nவெளியான தளபதியின் சர்கார் டீசர் …கொண்டாத்தில் தளபதி ரசிகர்கள் …\nபெண்கள் கண்டிப்பாக வாழைப்பூ உண்ணவேண்டும் ஏன்…\nஉலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோயை…\nதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில்…\nபுலிகளோடு புலியாக இருந்து போர்க்கால இலக்கியம் படைத்த…\nமாவீரர் நாளை வரவேற்க தயாராகும் துயிலுமில்லங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10101723/Day-One-information--The-Earth-is-Fantastic.vpf", "date_download": "2018-10-20T00:45:54Z", "digest": "sha1:G7XTTGDNYFRTSCD4S5O3RODFYMQSXGQQ", "length": 16049, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One information : The Earth is Fantastic || தினம் ஒரு தகவல் : பூமி எனும் அற்புதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதினம் ஒரு தகவல் : பூமி எனும் அற்புதம்\nசூரியக் குடும்பத்தில், பால்வெளி மண்டலத்திலேயே பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது.\nஇதுவரை மிக அதிகமாக ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ள செவ்வாய் கோள் உட்பட, வேறெங்கும் உயிர் வாழ்வதற்கான சூழலோ, ஏன் தண்ணீரோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nபூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியக் குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் பூமி. இது, சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஐந்தாவது பெரிய கோள். பூமியின் சுற்றளவு, வெள்ளியைவிடச் சில நூறு கிலோமீட்டர்கள் அதிகமானது.\nபூமி பாறைகளால் ஆன கோள். இது தரைப்பகுதியைக் கொண்ட கோள் என்றும் அழைக்கப்படுகிறது. மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனத் திடமான, பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. தரைப்பகுதியைக் கொண்டுள்ள மற்ற கோள்களில் இருந்து பூமி முக்கியமாக மாறுபடும் விஷயம், அது கடல்களால் சூழப்பட்ட கோள் என்பதுதான். பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதம் கடல் சூழ்ந்திருக்கிறது.\nபூமியில் உயிர்கள் இருப்பது மட்டுமில்லாமல், பன்முகத் தன்மையும் செழித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது வளிமண்டலம் என்ற மெல்லிய படலம். பூமியின் வளிமண்டலம் 78 சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்சிஜன், 1 சதவீதம் மற்ற வேதி வாயுக்களால் நிரம்பியுள்ளது. இந்தச் சமநிலை நாம் சுவாசிப்பதற்கும், வாழ்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும்கூட, பூமியைப் போல சுவாசிக்கக்கூடிய வாயுக்களைக் கொண்டதாக வேறு எந்தக் கோளும் இல்லை.\nவளிமண்டலத்தில் நீராவியின் இருப்பும், பரவலும்தான் பூமியின் தட்பவெப்பநிலையைத் தீர்மானிக்கின்றன. நீண்டகாலப் பருவ நிலை, குறுகியகால உள்ளூர் தட்பவெப்பநிலை போன்றவற்றிலும் வளிமண்டலம் தாக்கம் செலுத்துகிறது. மேலும் இந்த வளிமண்டலம், ஒரு பாதுகாப்புப் படலம் போலவும் செயல்படுகிறது. பூமிக்கு வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கிறது. எதுவுமற்ற வெற்றிடமான விண்வெளி மற்றும் கடுமையான குளிரில் இருந்து இந்தக் காற்றுப் பகுதிதான் பூமியைப் பாதுகாக்கிறது. நம்மை நோக்கி வரும் விண்கற்களில் இருந்து பாதுகாக்கிறது. பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் உரசும்போது தீப்பிடித்து எரிந்து தூள்தூளாகச் சிதறிவிடுகின்றன. இதனால் அவை பூமியின் தரைப்பகுதி மீது வந்து மோதுவதில்லை.\nபூமி ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போலிருப்பதாலும், 23.45 டிகிரி சாய்ந்த அச்சில் இருப்பதாலும், அது சூரியனைச் சுற்றி வரும் காலத்துக்கு ஏற்ப பூமியில் பருவகாலங்கள் மாறுகின்றன. பூமி மீது சூரிய ஒளி படுவதன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. இதனால் ஆண்டின் ஒரே காலத்தில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம், தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் என எதிரெதிரான பருவ காலங்கள் நிகழ்கின்றன. எந்த அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்தோ அல்லது விலகியோ இருக்கிறது என்பதைப் பொறுத்து இது அமைகிறது.\n1. தினம் ஒரு தகவல் : ரெட் ஆக்சைடு தரை\nபழங்கால வீடுகளின் அடையாளமாக இருந்த பளபளப்பும் குளிர்ச்சியும் மிக்க சிவப்புநிற தரைகளை மறந்து பல ஆண்டுகளாகி விட்டன.\n2. தினம் ஒரு தகவல் : பூமி ஒரு சிறப்பு உயிரி\nவெறும் மண்ணு மாதிரி இருக்கு, மரம் மாதிரி நிக்காதே என்று நம்மை வாழ வைக்கும் பொருட்களுக்கு உயிர் இல்லை என்று நம்புவதும், துச்சமாக மதிப்பதும் நமது வழக்கமாக இருக்கிறது.\n3. தினம் ஒரு தகவல் : குறைந்து வரும் தூக்கம்\nவயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும்.\n4. தினம் ஒரு தகவல் : வீடு கட்டும் முன் மண் பரிசோதனை\nவீடு கட்டும் முன்பு மண் மற்றும் நீர் பரிசோதனை செய���வது அவசியம். பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டால், எவ்வளவு தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டினாலும் வீடு விரைவிலேயே சேதம் அடையக்கூடும்.\n5. தினம் ஒரு தகவல் : முறையற்ற உணவுப்பழக்கம்\nகடந்த 10 ஆண்டுகளாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/cinema/oviyava-yasikava-arav-again", "date_download": "2018-10-20T00:11:46Z", "digest": "sha1:5YLC2EXMURJGQDHE2ZZVV7KJU7BCWSAY", "length": 6835, "nlines": 56, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஓவியாவா? யாஷிகாவா? மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்! - Tamilaruvi.News", "raw_content": "\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nதிமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: திமுக\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு அதிரடி உத்தரவு\nஇலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்\nமீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே\nHome / சினிமா செய்திகள் / ஓவியாவா யாஷிகாவா மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்\n மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்\nஅருள் 29th June 2018 சினிமா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஓவியாவா யாஷிகாவா மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்\nபிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ்வை ஓவியா காதலித்து வந்தார். தற்போது ஆரவ் மற்றும் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஒவியா, இப்ப யாஷிகாவா என கலாய்த்து வருகின்றனர்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதில் முதல் சீசனில் மாடலிங் நடிகரான ஆரவ்வை நடிகையான ஒவியா காதலித்து வந்தார். இதன்பின் ஆரவ் கூறுகையில் எனக்கு ஒவியாவுக்கு இடையில் எதுவும் இல்லையான சொல்லிவிட்டார்.\nஇதன்பின் ஒவியாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இருவரும் அந்த அளவுக்கு சந்திப்பது இல்லை.\nஇந்நிலையில் பிக் பாஸ் 2யில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நடித்த யாஷிகா ஆனந்தும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆரவ்வும், யாஷிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமுக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததொடு கலாய்த்தும் வருகின்றனர்.\nPrevious இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே\nNext வாய்ப்பு கிடைச்சதும் பாலாஜியை வச்சு செஞ்ச நித்யா\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nகலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் அந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-20T00:46:39Z", "digest": "sha1:YUKXV2DZLTZECT7CSJM5MTGR62U6GZTS", "length": 18235, "nlines": 187, "source_domain": "athavannews.com", "title": "பல்வலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nஅரசியல் ரீதியாக மைத்திரியை கொலை செய்வதே ரணிலின் நோக்கம் : எஸ்.பி.திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nசிறைக் கைதிகளுக்கு முன் எனது அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் 'சீரியல் கில்லர்' இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\nகிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசொந்த ஊரில் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிலியன் எம்பாப்பே\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்ட��்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nசஃபாரி உயிரியல் பூங்காவிலுள்ள புலியின் பல்வலிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்\nதென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள சஃபாரி உயிரியல் பூங்காவில் வசிக்கும் புலி ஒன்றிற்கு ஏற்பட்ட பல்வலிக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது ஒரு வயது பூர்த்தியான இந்த புலி பல்வலியினால் மிகுந்த சிரமப்பட்டு வந்ததையட... More\nபல் வலிக்கு மருந்தாகும் வெங்காயம்\nவெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய் கொப்பளித்தால் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயம் பல்வலிக்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும். வெங்காயத்தை சமைத்து உண... More\nஎமது அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டிய பொருளாக வெங்காயம் உள்ளது. இதன்மூலம் எமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக கிடைக்கின்றது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிப்பதற்கு வெங்காயம் வெகுவாக உதவுகின்றது என்... More\nபித்தம் குறையும் : நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். தலைவலி குறையும் : வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆசனக் கடுப்பு : வெங்காயத... More\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்��ுவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/04/blog-post_13.html", "date_download": "2018-10-20T00:35:15Z", "digest": "sha1:MSYLEF4PFM7CFK36AWPIFH2DKAXFGGCH", "length": 25964, "nlines": 240, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்!", "raw_content": "\nபெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்\n\"என்னைக்கேட்டால் பெண் நாட்டை ஆளனும், ஆண் வீட்டை ஆளனும்னு \" மன்னன் படத்துல நம்ம விசயசாந்தி அக்கா சொல்வாங்க இப்படி ஏதாவது திரைப்படத்துல அல்லது கதைகள்ல சொல்லி நம்ம ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான் இப்படி ஏதாவது திரைப்ப��த்துல அல்லது கதைகள்ல சொல்லி நம்ம ஆறுதலடஞ்சிக்க வேண்டியதுதான் ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே ஏன் நம்ம அம்மையாருதான் ஆண்டுட்டுட்டாங்களே ஆண்டுக்கிட்டே இருக்காங்களே.. அது போதாதாங்கிறீங்களா ஆண்டுக்கிட்டே இருக்காங்களே.. அது போதாதாங்கிறீங்களா அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள் அதெல்லாம் சும்மா சினிமா மோகத்துல அலையிற தேசத்துல நடக்கிற சில அதிசயங்கள் அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல அதாவது நம்ம ராமன் நோபல் பரிசு வாங்கியது போல. நம்ம ராமானுசனை ஜீனியஸுனு உலகத்திலே எல்லாரும் ஒத்துக்கிட்டதுபோல. நம்ம ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் வென்றதுபோல. இதெல்லாம் சாதனைகள் அல்ல\nநம்ம சாதனைகளையும் அதிசயங்களையும் பிரித்துப்பார்க்க கத்துக்கனும். அதிசயங்களை சாதனைகள் கணக்கில் எடுக்கக்கூடாது ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். அதெல்லாம் எங்கே நடக்க ராமனை மாதிரி இன்னும் ஒரு பத்து நோபல் பரிசாவது நம்ம வாங்கினால் நம்ம கொஞ்சம் அறிவியலில் சாதிச்சதா சொல்லிக்கலாம். அதெல்லாம் எங்கே நடக்க ராமானுசம் போல பல கணித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம் ராமானுசம் போல பல கணித மேதைகள் வந்துகொண்டே இருந்தால் நம்ம மக்களின் சாதனைகளை/அறிவை மெச்சி பெருமையடையலாம் ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால் ஏ ஆர் ரகுமான் போல பல இந்திய ஆஸ்கர் நாயகர்கள் உருவானால் அப்போ அது அதிசயமில்லை. திறமைதான் அப்போ அது அதிசயமில்லை. திறமைதான் அப்போத்தான் நம்ம சாதிக்கிறோம்னு சொல்லலாம்.\nபெண்பதிவர்கள் நெறையா எழுதனும்னு டாக்டர் ருத்ரன் சொல்லிட்டாருனு, பெண் பதிவர் யாரும், எனக்கு எழுத வரும், நானும் எழுதுறேன் பாருங்கணு வாயை திறந்திடாதீங்க இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க இன்னொரு பெண் பதிவரைக்கூட தைரியமாக விமர்சனம் செய்திடாதீங்க அதெல்லாம் சும்மா அவர் சொல்லிட்டுப் போராருனு ஃப்ரியா விடுங்க\n அழகா சர்க்காஸ்டிக்கா எழுதுற எழுத்துத் திறமை இருக்கா நீங்களே எழுதிப் படிச்சுக்கோங்க இல்லைனா உங்க பதிவை எழுதி ஒரு சில தோழிகளுக்கு அனுப்புங்கள் பதிவுலகில் நீங்க என்ன செய்யனும்னா,... ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா, கஷ்டப்பட்டாங்க, ஒரு தேவதை வந்து உதவுச்சு அப்புறம் சந்தோஷமாக வாழ்ந்தாங்கனு ஏதாவது கதை எழுதுங்க. ..\n சும்மா அட்டண்டன்ஸ் மட்டும் கொடுங்க :-) \"நல்லா எழுதுறீங்க\" \"வாழ்த்துக்கள்\" னு சொல்லுங்க உங்களுக்கு அந்தப் பதிவரின் கருத்தில் நம்பிக்கை இல்லையா உங்களுக்கு அந்தப் பதிவரின் கருத்தில் நம்பிக்கை இல்லையா அப்போ கஷ்டம்தான் மனசுக்குள்ளேயே ஒரு பின்னூட்டமெழுதி நீங்களே வாசிச்சுக்கோங்க அப்பறம் மறக்காம அதை கிழிச்சுப் போட்டுடுங்க அப்பறம் மறக்காம அதை கிழிச்சுப் போட்டுடுங்க அப்போத்தானே பல பதிவுலக சண்டியர்கள்ட்ட இருந்து நீங்க தப்பிக்க முடியும்\n இன்னொரு பெண் பதிவரைக்கூட நாங்கள் விமர்சிக்ககூடாதா அதெல்லாம் செய்யக்கூடாதுங்க அதெல்லாம் ஆண் பதிவுலக சண்டியர்கள் கண்ணுக்கு பட்டுச்சுனா உங்களை மிரட்டுவார்கள் ஏன் அந்த பதிவருடைய படத்தை போட்டீங்க சட்டப்படி தப்பு தெரியுமா அப்படி இப்படினு உங்களை மிரட்டி பதிவுபோட்டு பொழைப்பு நடத்துவார்கள் ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக ஏன் அந்தப் பதிவர் பின்னூட்டத்தில் அவங்க படத்தை எடுக்கச்சொல்லி உங்ககிட்ட கேட்டால் நீங்க ஒரு மன்னிப்புடன் அந்தப் படத்தில் ரிமூவ்ப்பண்ண மாட்டீங்கனு நம்புவானுக ஆனால் இவனுக மட்டும் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக ஆனால் இவனுக மட்டும் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக இவனுக யாருனு கேக்குறீங்களா\nஅதனால பெண் பதிவர்கள் யாரும் இனிமேல் எந்தவிதமான மாற்றுக் கருத்தையும் சொல்லக்கூடாது. ஒண்ணுமட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டு���ில்லை உங்களுக்கு துரோகிகள் ஆண்கள் மட்டுமில்லை முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட முதுகெலும்பில்லாத பல பெண் பதிவர்களும்கூட இந்த சண்டியர்கள் மிரட்டல்களுக்கு ஜால்ரா அடிச்சு உங்களை உண்டு இல்லனு பண்ணிடுவாங்க\n நீங்க என்ன எழுதுறீங்க, உங்க தமிழின் அழகை, இலக்கணத்தை, கருத்தை எல்லாம் பார்க்க மாட்டார்கள் உங்க சாதி என்னவாயிருக்கும்னு உங்க எழுத்தை வச்சு ஆராய்வார்கள்.\nஆக, இதுபோல ஆராச்சியில் கைதேர்ந்த இந்த பதிவுலக மாஃபியாக்கள் வாங்கி கொடுத்தாதான் நமக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்கும்\nபதிவுகளும் எண்ணங்களும் காலத்தால் அழியாதவையா\n4 வருடங்களில் பதிவுலக சூழல்கள், பதிவரின் எண்ணங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்றைய பதிவுலக சூழலுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு மீள்பதிவு இது\nகாலத்திற்கேற்ப என் சிந்தனைகள்/பதிவுலக சூழ்நிலை/பதிவர்கள் எப்படியெல்லாம் மாறுகிறது/மாறுகிறார்கள் என்று எனக்கே நான் காட்டிக் கொள்ள முயலும் ஒரு சிறு முயற்சி\nஇதை எழுத வேண்டிய சூழலை உருவாக்கிய பின்னூட்டம் ஒண்ணு இங்கே\n+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு\nகருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவு���ான் ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.\nஇந்தப் பின்னூட்டத்தை எழுதிய கிருபாநந்தினி (க்ளிக் செய்யவும்) பதிவரும் எழுதுவதை நிறுத்திட்டார்.\nஇவரை துரத்தி துரத்தி மிரட்டியவர்களையும் காணோம் இதுதான் தமிழ்ப் பதிவுலகம்\nLabels: அனுபவம், மொக்கை மீள்பதிவு\nவருண் உங்களுடைய கருத்துடன் முழுமையாக ஒத்துபோகிறேன். ஒரு பெண் பதிவருக்கு ஆதரவாக எழுதிய எனக்கு கொடுத்த தொல்லைகள் கொஞ்சம் அல்ல இந்த இணைய சண்டியர்கள்.. :)\nஅந்த பெண் பதிவரும் இப்போது எழுதுவது இல்லை..\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங��க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவா ம வின் வேலைக்குப் போற பொம்பளையா\n அஇஅதிமுக 41 தொகுதிகளிலும் வெல்லும்\nஇரண்டு பலூன் இதயங்களுடன் பவித்ரா\nநான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா\nபார்ப்பனர்கள், மைனாரிட்டி மதத்தவர் மற்றும் நரேந்தி...\nபெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்\nஒரு வழியாக ரசினிக்கு மேலே போன ஒலகனாயகன்\nப்ளாக் எழுதி லட்ச லட்சமா சம்பாரிக்க ரகசிய வழி இங்க...\nமுட்டை பொரோட்டாவும் வான்கோழி பிரியாணியும்\nஉன் நண்பன் துரோகியானால் நீ காலிடா மகனே\nபகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு\nதமிழ் இளங்கோ அவர்கட்கு அடாவடி வருணின் நன்றி\nபுத்தரை வாங்கிய இந்துமதம் அல்லா ஜீசஸையும் வாங்கிடல...\nஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?cat=30", "date_download": "2018-10-19T23:54:11Z", "digest": "sha1:RF64EUEQWE66D5JS6ZRFPBO6FJ42G2SX", "length": 22725, "nlines": 163, "source_domain": "voknews.com", "title": "பிராந்தியம் | Voice of Kalmunai", "raw_content": "\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nசர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் வாரத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மூன்று\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகளுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அனுராத பாக்கியராஜாவின் அனுராதா கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டை புரவலர் புத்தகப் பூங்காவினால் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரு���்\nகிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nமு.கா.வின் அதிகாரத்திலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பட்டதையடுத்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைக்கு உரிய தீர்வைப் பெறும் வகையில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nஅண்மைக்காலமாக நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையினைக் கருதிற்கொண்டு நேற்றைய தினம் விஷேட பாதுகாப்புக் கூட்டம் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.\nமுன்னாள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை கௌரவிக்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை\nநிந்தவூர் பிரதேசத்தில் ஹர்த்தாலின் போது கைதான 15 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nநிந்தவூர் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஹர்த்தாலின் போது கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nபொத்துவில் பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோல்வி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொத்துவில் பிரதேச சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nநிந்தவூரில் பதற்றம்: ஹர்த்தால் அனுஸ்டிப்பு\nநிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ரஸ்ய அழகிகளின் நடனம்: அகில இலங்கை உலமா சபை கண்டனம்\nஇலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்தில், 90 வீதமான முஸ்லிம் மாணவ��்களோடும், மிக அதிகமான முஸ்லிம் விரிவுரையாளர்கள்,\nஅடிமட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக்கொண்டு வரவேண்டும்\nகிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரீ.ஏ.நிசாம் அன்மையில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.\nஅறிவுச் சுரங்கம் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயம் வெற்றி\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தினால் நடாத்தப்படும் அறிவுச் சுரங்கம் களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நிகழ்வு அன்மையில் பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nபாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களுக்கு ஒரு மடல்\n(MSM.பாயிஸ் – சவூதி அரேபியா)\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர் P.அரியநேந்திரன் அவர்களே\nஅல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களை சேர்த்தல்\nகடந்த 7 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு எதிர்வரும் 2014ஆம் கல்வி ஆண்டுக்கென புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.\nமுஸ்லிம் சமூக நல வேலைத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம்\nமுஸ்லிம் சமூகத்தின் கண் பார்வைப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு சமூக நல வேலைத்திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கருத்தரங்கு ஒன்றை ஸஜிய்யா அமைப்பு கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது.\n60,000 பேருக்கு கிழக்கில் தேசிய அடையாள அட்டை இல்லை..\nஅடுத்த சில மாதங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு 30,000 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\nகாத்தான்குடி பிரதான வீதியிலுள்ள சட்டவிரோத கடைத் தொகுதியை உடைக்க தீர்மானம்\nகாத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி சட்டவிரோத கட்டிடம் என காத்தான்குடி நகர சபையின் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கட்���ிடத்தை உடைப்பதற்கும் காத்தான்குடி நகர சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பிரதேசத்தில் வாகன விபத்து\nமட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோயில் அருகில் இன்று ஒரு வீதி விபத்து நடைபெற்றுள்ளது.\nசில முஸ்லிம் பிரதேசங்களில் வீடுகளுக்கு வரும் விற்பனைப் பிரதிநிதிகள்- அவதானம் தேவை..\n(M.S.M.பாயிஸ் – சவூதி அரேபியா)\nவீடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/05/33.html", "date_download": "2018-10-20T00:33:33Z", "digest": "sha1:Y3QC3YS54IAYAQS7WWNODZCZE3P425SG", "length": 18269, "nlines": 206, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33", "raw_content": "\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33\nவாழ்க்கை வாழ்வதற்கே ஆயிரம் சோகம் ,ஆயிரம் தடைகள் அலையென அடி கொடுக்கும் \nஅதுக்காக போருக்கு அஞ்சி ஓடும் முன்களப்பணி வீரன் போல் இருக்கக்கூடாது\nஎதிர்நீச்சல் போல எதிர்கொண்டே வாழும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் நாம்\nஅரசியலில் நீங்க ஆயிரம் தேர்தல் பிரச்சாரம் பார்த்து இருப்பீங்க. ஆனால் மகள் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தீர்களா \nஉங்க பேச்சுக்கெல்லாம் எதிர்ப்பதில் சொல்லி இருப்பாளா ஜீவனி உங்க விருப்பத்துக்கு தலையாட்டி பொம்மைபோலத்தானே எல்லாத்துக்கும் உங்க விருப்பத்துக்கு தலையாட்டி பொம்மைபோலத்தானே எல்லாத்துக்கும் அதிகாரம் பலம் கொண்ட ஜனாதிபதி போல நீங்களும் விட்டுக்கொடுக்கவில்லை அவளின் ஆசை அறிந்து.\nஇப்ப வாழவேண்டிய காலத்தில் விவாகரத்து வாங்கிவந்து வீட்டில் இருக்கும் பெண் பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா \nபொது வாழ்க்கையும் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பது எதிர்க்கட்சிக்கு இன்னும் இளக்காரம் போல இருக்கும்.அரசியலில் தோல்வியும் வெற்றியும் சகயம் பொன்னாடைபோலயானைப்பாகன் கூட பலதடவை தோற்றும் இன்றும் விட்டுக்கொடுக்காத தலைமைத்துவத்தில் மலையட்டை போல இருக்கும் போது அவனோடு கூட்டணி சேர்ந்த உங்கள் தனிக்கட்சி மட்டும்\nதேர்தல் திணைக்கழத்தில் பதிவு செய்த கட்சியாக பெயரளவில் இருந்தால் சரியா \nஎல்லாம் சிந்திக்காமல் இருப்பது தான் உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை என்பது அது போலத்தான் இப்ப ஜவனியும்.\nஜீவனியின் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும் என்பதே என் ஆசை சுற்றிவளைச்சுப் பேசாமல் விடயத்துக்கு வாரன் நான் ஜீவனியை தாரமாக் ஏற்றுக்க தாயார இருக்கின்றேன்.\nநீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் ஜீவனியிடம். நானும் பேசுகின்றேன்\n.தம்பி பரதன் நீ இப்படி தேர்தல் மேடைப்பிரச்சாரம் போல பேசுவது அழகுதானோ, என் மகள் இது வரை ஏன் விவாகரத்து வாங்கினால் என்றுகூட பெற்ற தாய் எனக்குத் தெரியாது \nஅவளுக்கு இப்ப மனம் விட்டுப்பேசும் நல்ல தோழிகள் யாரும் இல்லை.\nஇந்த வீட்டில் கூட ஒரு சிறைப்பறவை போலத்தான் வாழ்கின்றால்\nஇந்த நிலையில் நான் எப்படிப்பேசுவது என்றாள் ஜீவனியின் தாய் மீனாட்சி\nராம்குமார் நல்ல பையன் என்றுதான் எங்க குலத்தில் கட்டிவைச்சோம். அவனும் இவளைப்புரிஞ்சுக்கிடலை இன்னொரு துணைதேடி போய்விட்டான் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல\nஇவளோ இப்ப சமூகநலச்சேவை என்று குழந்தைகள் காப்பகத்தை நிறுவகிப்பதும், எதுவும் கேட்கமுடியாத கையறு நிலையில் நாமும் வெற்றி பெற்றும் ஆட்சியில் கூட்டணி இல்லாத கட்சி போல\nகேட்டாள்\" கட்டிவைத்தவன் நல்லாத்தானே பார்த்துப் பார்த்து செய்தீங்க பேசாமல் என்னை ஜாதித்தீயிட்டுக் கொழுத்திவிட்டு\"\nஅரசியலில் மலின அரசியல் செய்து இருக்கலாம் பிரதேசவாதம், இனவாதம் என்று வார்த்தையை தீயாக் கொண்டுபளிடம் எப்படி மனதில் உறுதி வேண்டும் படம்போல பேசமுடியும் பிரதேசவாதம், இனவாதம் என்று வார்த்தையை தீயாக் கொண்டுபளிடம் எப்படி மனதில் உறுதி வேண்டும் படம்போல பேசமுடியும்\nநீ நல்லது செய்வியோ இல்லை உன் வழியில் போவாயோ தெரியாது எங்கவிதியை நினைத்து நாங்களே நாலுசுவருக்குள் அழுவதும் அரசியலில் சிரிப்பதும் ஒரு நாடகம் தான்\nநான் ஜீவனியிடம் பேசுகின்றேன்..தம்பி இங்க வேண்டாம் அவள் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் போய் நேரில் பேசுங்க\nதம்பி ஈசன் ஜீவனி இருக்குமிடம் நீ அறிவாய் அங்கு போ\nபேசுங்க நல்ல சேதியோடு வாங்க என் வீட்டிலும் வெளிச்சம் வரும் போல இருக்கு தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கும் என்பது போல\nஎதையும் அயல்நாட்டு நிதர்சனநிலை புரியாத எதிர்கால வல்லரசுக் கனவுப் புதிய பிரதமர் போல முத்தையா \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/31/2014 01:57:00 pm\nநண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்\n//எதிர்நீச்சல் போல எதிர்கொண்டே வாழும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் நாம்\n// உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை // அருமை...\nபெண்கள் மனது புரியாத புதிர் தான்,கலிகாலத்திலும்\nகாற்றில் எந்தன் கீதம் said...\nநண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்// வாங்க இலியாஸ் முத்ல பதிவுக்கு வருகைக்கும் முதல் என் தளத்துக்கு வருகைக்கும் பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ\nநண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஉயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை // அருமை...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.\n1 June 2014 04:12 Delete// நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nபெண்கள் மனது புரியாத புதிர் தான்,கலிகாலத்திலும்பார்ப்போம்.//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் காற்றில் என் கீதமே\nதாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-31\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-30\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-29\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-28\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-27\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-26\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-வெள்ளிவிழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-24\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-22\nதோழி ஹேமா ���ூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29567", "date_download": "2018-10-20T00:40:22Z", "digest": "sha1:FK5JKJN6HLRWEDFJOHRJULY5WCPETWVC", "length": 10142, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nஇ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம்\nஇ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம்\nசபை தலைமையகத்தில் நேற்று (17) இடம்பெற்ற சம்பவத்தில், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி, மின்சார சபை ஊழியர் சங்கங்கள் காலவரையறையற��ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.\nசம்பள விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், இலங்கை மின்சார சபை தலைவரை ஊழியர்கள் சிலர் தலைமையகத்தில் சிறைப்பிடித்தனர். சுமார் ஐந்து மணிநேரம் இந்த சிறைப்பிடிப்பு தொடர்ந்தது.\nஇதையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தலைவர் மீட்கப்பட்டார். இதன்போது, மின்சார சபை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு மின்சார சபை ஊழியர்கள் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபின் வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇத்தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், மின்சார சபை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இன்று (18) முதல் வேலை நிறுத்தத்தில் குதிப்பதாக அறிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்று காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இ.மி.ச. தொழிற்சங்கங்கள் குதித்துள்ளன.\nஎவ்வாறெனினும் எந்தவொரு வேலை நிறுத்தத்துக்கும் முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மின்சார சபை வேலை நிறுத்தம் ஊழியர்கள் தாக்கப்பட்ட சிறைப்பிடிப்பு\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nகொலைச் சதி விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்ற��் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/52521.html", "date_download": "2018-10-20T00:25:08Z", "digest": "sha1:4GHLY7M6KO7YMAV624NDBGLLNJSVR34D", "length": 17728, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "தூங்காவனம் டிரெய்லர் வெளியீடு...கலக்கல் சேலையில் த்ரிஷா! | Trisha comes in Varun Bhal's designed Saree For Thoongavanam Trailer Launch!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:18 (16/09/2015)\nதூங்காவனம் டிரெய்லர் வெளியீடு...கலக்கல் சேலையில் த்ரிஷா\nதூங்காவனம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை நிகழ்ச்சி தற்சமயம் நடந்துவருகிறது. இந்நிலையில் த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்கு அழகிய சேலையில் வந்துள்ளார். இந்த சேலை பிரபல ஆடை வடிவமைப்பாளர் வருண் பாலால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவெளிர் சந்தன நிறத்தில் பூ போட்ட சேலையில் பூக்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட ப்ளவ்ஸும் அஸ்தக் ஜக்வானியால் டிசைன் செய்த கல் பொருத்தப்பட்ட தோடும் என த்ரிஷாவின் இந்த புகைப்படம் இணையத்தில் சுற்றிவருகிறது.\nவருன் பாலின் எந்த ஒரு சாதரண உடையும் ஆரம்ப விலை 15 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் த்ரிஷாவின் கிராண்டான சேலை குறைந்த பட்சம் 50,000 முதல் 1.50 லட்சத்தைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவருண் பால் த்ரிஷா மட்டுமின்றி பல நாயகிகளின் சினிமா நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்காக தயாராகிவிட்டார் என்பதை தெரிவித்துள்ளார் மேக்கப் ஆர்டிஸ்ட் நீரஜா கோனா.\nதூங்காவனம் த்ரிஷா thoongaavanam trisha\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_578.html", "date_download": "2018-10-20T01:02:22Z", "digest": "sha1:7NL3RBOEYA7VE5R7NZFQ72SGBYWKKBS5", "length": 5500, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தங்க இறக்குமதி 'அதிகரிப்பு' : பந்துலவுக்கு சந்���ேகம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தங்க இறக்குமதி 'அதிகரிப்பு' : பந்துலவுக்கு சந்தேகம்\nதங்க இறக்குமதி 'அதிகரிப்பு' : பந்துலவுக்கு சந்தேகம்\nதங்க இறக்குமதி மீது வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதிலிருந்து அரசாங்கம் எவ்வித பயனையும் பெறாத நிலையில் இதன் பின்னணியில் ஊழல் இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் பந்துல குணவர்தன.\nசுமார் 1087 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க இறக்குமதி (126 வீத அதிகரிப்பு) இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை மீள் ஏற்றுமதி எதுவுமில்லையெனவும் தங்க வர்த்தகத்துறை அபிவிருத்தியடையவுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, தங்க இறக்குமதி மீதான வரி விதிப்பு தங்கக் கடத்தலை ஊக்குவிக்கும் எனவும் முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:39:46Z", "digest": "sha1:C4WJUOHXO7FTGAVP7GLH6WJHFYPKTYPJ", "length": 4617, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "அட்டகாசமான அசைவ வடை.. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nகோழி ஏராளமானோருக்கு பிடித்தமான உணவு. அதிலும் கோழி உண்ண பிடிக்கும் பலருக்கு அதில் கறி செய்வது, பொரிப்பது போன்ற உணவுகளை பிடிப்பதில்லை. அவ்வாறானவர்களும் கூட விரும்பி உண்ணும் உணவாக கோழி வடை அமையும்…\nவெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். கோழியை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் வடை பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த கோழியுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக தட்டிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து மஞ்சள் கருவை நீக்கி அதில் உள்ள வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளவும் மறுபக்கம் ஒரு தட்டில் பான் தூளை வைத்து கொள்ளவும்.\nஎண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிரட்டிய பின்பு அதை பான் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். சுடச் சுட கோழி வடை தயார்.\nதேவையான பொருட்கள் நூல்கோல் – கால் கிலோ, பச்ச...\nதேவையான பொருட்கள் முருங்கைக்காய் – 3, இறால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=23&orderby=view", "date_download": "2018-10-20T00:48:49Z", "digest": "sha1:COUNWMOWBIWSBWCN4VINY6OC6O645U6W", "length": 28192, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "வணிகம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nதீவன விலை உயர்வால் முட்டை விலை 400 காசுகளாக உயரும் – பண்ணையாளர்கள் தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை ஏற்றம் கண்டு வருகிறது. படிப்படியாக உயர்ந்து 400 காசுகாள நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி நாமக்கல் மண்டலம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும் 3 கோடி முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பொது விற்பனைக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்டுகிறது. மேலும் பக்ரைன், மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. [...]\nதங்கம் விலை ரூ.40 குறைவு\nசென்னை, சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 696 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 656 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,582-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 55 ஆயிரத்து 870 ஆகவும், ஒரு கிராம் ரூ. 59.80 ஆகவும் உள்ளது.\nநாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை.\nநாமகிரிப்பேட்டையில் தொடர்ந்து மஞ்சள் விலை சரிந்துவருதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். [...]\nநாமக்கல் மாவட்டத்தில் 14 மணி நேரம் மின் வெட்டு, பல கோடி தீபாவளி ஜவுளி உற்பத்தி பாதிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வரும் 14 மணி நேர மின் வெட்டு காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி ஜவுளி உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருந்து வருவது ஜவுளித் தொழிலாகும். மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், பெரியமணலி,காளிபட்டி, கைலாசம்பாளையம், கந்தம்பாளையம்,குமாரமங்கலம், எளையாம்பாளையம், கரிச்சிபாளையம், உலகப்பம்பாளையம், சித்தாளந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் [...]\nமல்லசமுத்திரம் டிசிஎம்எஸ் கிளையில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை.\nதிருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் 7000 மூட்டை பருத்தி ரூ.1 .50 கோடிக்கு விற்பனையானது. இன்று நடைபெற்ற ஏலத்தில்\nநாமக்கல்லில ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.\nநாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. நாமக்கல் – திருச்செங்கோடு சாலையிலுள்ள நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல் மட்டுமன்றி அருகிலுள்ள திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்தும் பருத்தி மூட்டைகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 5,500 மூட்டைகள் வரப்பெற்றன. மறைமுக ஏலத்தில் ஆர்சிஹெச் ரக பருத்தி, குவிண்டால் ரூ.3,800 முதல் ரூ.4,100 [...]\nபுகழ்பெற்ற “கோடக்” நிறுவனம் திவால்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற “கோடக்” கேமரா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால் திவால் நோட்டீஸை சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த “கோடக்” நிறுவனம் கேமரா, படச் சுருள் தயாரிப்பில் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால் 2003 முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல் இதுவரை தனது 13 படச் சுருள் மற்றும் கேமரா [...]\nமுட்டை விலை 4 பைசா உயர்வு, ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம்.\nநாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 4 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 376 பைசாவா��� நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 372 பைசாவாக இருந்த முட்டையின் விலை 4 பைசா உயர்த்தி 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. பிறமண்டலங்களில் முட்டை விலை (பைசாக்களில்): சென்னை 380, பெங்களூர் 365, மைசூர் 369, ஹைதராபாத் 337, மும்பை 376, விஜயவாடா 330, கொல்கத்தா 365, பர்வாலா 315, டெல்லி 327. [...]\nவாழைத்தார் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி\nபரமத்திவேலூர் வாழைத்தார் ஏலமார்க்கெட்டில் ,பண்டிகை காலத்தை ஒட்டி வாழைத்தார் விலை\nமுட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.\nநாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இன்று நடந்த கூட்டத்தில் இந்த விலையில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/162617-2018-06-02-10-12-27.html", "date_download": "2018-10-20T00:22:31Z", "digest": "sha1:4N3TJMR4ZWOJ5WLPAKBJCDENKUDVAWW3", "length": 9705, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "தொடர் தோல்விகளால் மைனாரிட்டியான மோடி அரசு", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nதொடர் தோல்விகளால் மைனாரிட்டியான மோடி அரசு\nபுதுடில்லி, ஜூன் 2 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பாஜக 282 தொகுதிகளை வென்றதன்மூலம், தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமரானார். ஆனால், 2014- ஆண்டுக்குப் பின்னர் 23 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், 4 தொகு திகளை மட்டுமே பாஜக தக்க வைத்துள்ளது.\nஇதனாலும்,கூட்டணிகட்சி களின் தோல்வியினாலும் மக்கள வையில் பாஜக-வின் பலம் தற்போது 272 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனையும் உள்ளடக்கியதாகும்.பாஜகதனிப் பெரும்பான்மையை இழந்தாலும், பாஜகதலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான் மையுடன் உள்ளதால், தற்போ தைக்கு மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.\nகருநாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை இடைத்தேர்தல் தோல்விகளால், 2019 பொதுத் தேர்தலில் மோடி யின்தலைமையில்பாஜகவெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந் துள்ளது. இந்த சூழலில், சிவ சேனா கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தனியே தேர்தலை சந்திக்க இருப் பத��க, அதன் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 1990- களில் இருந்து பாஜக-வுடன் தொடர்ந்த உறவை, சிவசேனா முறித்துக்கொண்டுள்ளதுபெரும் அரசியல் திருப்பமாக அமைந் துள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சியும் விலகிவிட்ட நிலையில், தற் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவிழந்துள்ளது. இக்கூட்டணியில் உள்ள குறிப் பிடத்தக்க பெரிய கட்சிகள், அகாலி தளம் மற்றும் மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிகள் மட்டுமே. மேலும், இந்தஆண்டுஇறுதிக்குள்நடை பெறவுள்ள ராஜஸ்தான், மத் தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில், அந்த மாநிலங் களில் ஆளும் பாஜக, ஆட்சி யைத்தக்கவைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந் நிலையில், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையும், ஆளும் பா.ஜ.க. வுக்கு வலுவான கூட்டணி கட்சி கள் இல்லாததும் 2019 பொதுத் தேர்தல் பாஜக-வுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_36.html", "date_download": "2018-10-20T00:53:46Z", "digest": "sha1:AZELKFDV7DGCVTLRXA3AAI5SW267T37M", "length": 14785, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா!” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை... - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அரசு பள்ளி / தமிழகம் / தலித் / தீண்டாமை / பள்ளி / மதுரை / மாவட்டம் / “கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...\n“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...\nThursday, November 10, 2016 அரசியல் , அரசு பள்ளி , தமிழகம் , தலித் , தீண்டாமை , பள்ளி , மதுரை , மாவட்டம்\nபள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறும், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யுமாறும் தலித் மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்படும் கொடுமை, மதுரை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பதாக பகீர் கிளப்புகிறார்கள் கீழையூர் மக்கள்.\n“இந்தப் பள்ளிக்கூடத்தில், தலைமை ஆசிரியராக இருப்பவர் மாணிக்கவள்ளி. இவர், பள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறு தலித் மாணவிகளைக் கட்டாயப்படுத்துகிறார். தலைமை ஆசிரியர் கழிப்பறைக்குச் சென்றால், தலித் மாணவிகள் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டும். பள்ளி வளாகம���, வகுப்பறைகளைச் சுத்தம் செய்யவும் தலித் மாணவிகளை நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். அதேபோல, டீ, வடை வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளுக்குத் தலித் மாணவர்களை நிர்பந்தம் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் கீழையூர் பகுதி மக்கள்.\nஇது குறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் மாயாண்டி, “கீழையூர் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தலித் மாணவர்கள். அங்கு, கழிப்பறைகளைக் கழுவுவது, வகுப்பறைகளைக் கூட்டுவது, டீ வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதற்கு தலித் சமுதாய மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த வேலைகளைச் செய்ய மறுக்கும் மாணவ, மாணவிகளை, ‘டி.சி வாங்கிட்டுப் போய்விடுங்கள்’ என்று தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை, வடை, டீ வாங்கி வருமாறு அனுப்புகிறார்கள். மெயின் ரோட்டை கடந்துதான் டீ கடைக்குச் செல்ல வேண்டும். அதனால், அந்த மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது.\nஇதை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை. இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனச் சொல்லி, தலைமையாசிரியர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். இன்னொருபுறம், ‘சரியாகப் படிக்கவில்லை’ என்று சொல்லி தலித் மாணவர்கள் பலரை, பள்ளியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்தத் தலைமையாசிரியர் ‘நல்லாசிரியர் விருது’ பெற்றவராம்.\nதலித் மாணவ, மாணவிகளுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகள் குறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லை. மாறாக, புகார் செய்த காரணத்தால், மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. ‘அதிகாரிகள் விசாரித்தால், உண்மையைச் சொல்லக்கூடாது. மீறிச் சொன்னால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அவ்வளவுதான்’ என்று மிரட்டுகிறார்கள்.\nபடிப்பதற்காகத்தான் அனைவரும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். துப்புரவு வேலை பார்ப���பதற்கு அல்ல. இந்தப் பள்ளிக்கூடத்தில் துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்படவில்லை. அது ஏன் என்பது சந்தேகமாக இருக்கிறது. இல்லை. இந்தப் பள்ளிக்குத் துப்புரவுப் பணிக்காக வழங்கப்படும் பணம் எங்கே போகிறது என விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.\nஇந்தப் பிரச்னை குறித்து, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ராஜாமணியிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை சம்பந்தமாக, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டதை அடுத்து, நாங்கள் விசாரணை நடத்தினோம். எங்களுக்குக் கிடைத்த விவரங்களில் இருந்து, எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே, மீண்டும் ஒரு விசாரணை நடத்துமாறு இணை இயக்குநர் சொல்லியிருக்கிறார். அதனால், அந்தப் பள்ளிக்குச் சென்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளோம். குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.\nதலைமை ஆசிரியர் மாணிக்கவள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாயாண்டி தொடர்ந்த பொது நல வழக்கில், ‘‘இந்தப் புகார் சம்பந்தமாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சில மாணவர்கள் புகாரை ஒத்துக்கொண்டுள்ளனர். சில மாணவர்கள் புகாரை மறுத்துள்ளனர். எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பள்ளி மாணவ, மாணவிகளை வகுப்பறை, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்கள் வராமல் ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.\nதலைமை ஆசிரியர் மாணிக்கவள்ளியின் கருத்தைக் கேட்பதற்காக, அவரது செல்போன் எண்ணுக்கு பல முறை தொடர்புகொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும், அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.\nதீண்டாமை என்பது, ‘பாவச்செயல்... பெருங்குற்றம்... மனிதத்தன்மையற்ற செயல்’ என்பதை சாதி பார்க்கும் ‘ஆசிரியர் பெருந்தகை’களின் புத்தியில் முதலில் ஏற்ற வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மான���யம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nபுதுசா நான் பொறந்தேன் - திரைவிமர்சனம்\n66-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை செய்யயுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/winter/", "date_download": "2018-10-20T00:38:08Z", "digest": "sha1:NSPJRQXJG6ZCL7QOTI6WZ7B53IDIQW4Q", "length": 2884, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Winter | பசுமைகுடில்", "raw_content": "\nமழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை மழைக்காலம் கோடை வெப்பத்தின் தாக்கத்தை அனுபவிக்கும் நாம், மழை எப்போது வரும் என அதன் குளிர்ச்சியை அனுபவிக்க[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/07/education21.html", "date_download": "2018-10-19T23:33:43Z", "digest": "sha1:X75FE5ESRFXNAD724LYZCDVGLFPZZ2NI", "length": 12505, "nlines": 61, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த யார் தடை.....! - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த யார் தடை.....\nசம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த யார் தடை.....\nby மக்கள் தோழன் on 21.7.17 in சம்மாந்துறை\nசம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி பெண்களின் கல்வியினை முன்னேற்றும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசிய போது அவர் முஸ்லிம் பெண் மாணவிகளின் கல்வியில் அக்கரையற்று செயற்படுவது குறித்து பெரிதும் கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.\nஅல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியை ஒரு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி எமது பிரதேச பெண் மாணவி���ளுக்கு சிறந்த கல்வியினை வழங்கும் நோக்குடன் அண்மைக்காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.\nஇந்தவிடமாக மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சரை சந்தித்துப் பேசி அதற்கான அனுமதிகளையும், உத்தரவாதத்தினையும் அமைச்சரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ள நிலையில் குறித்த பாடசாலை கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலையாக இருப்பதனால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய அனுமதி மிகவும் அவிசியமாகவுள்ளது.\nகிழக்கு மாகாண சபையின் அனுமதியினை பெறுவதற்காக நேற்று (19) கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசிய போது அந்தவிடயத்திற்கு அவர் முக்கியத்துவமளிக்கவில்லை இது மிகவும் கவலையான விடயமாகும்.\nசம்மாந்துறை கல்வி வலயத்தில் சுமார் 27000மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் 13000மாணவிகள் உள்ளர். சம்மாந்துறை பரதேசத்தில் பெண் பிள்ளைகள் கற்கக்கூடிய ஒரு சகல வசதிகளையும் கொண்ட பாடசாலை அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.\nசம்மாந்துறைப் பிரதேச ஏழை மக்களின் பெண் பிள்ளைகள் தூர இடங்களுக்குச் சென்று கல்வி கற்கும் சிரமத்தினை போக்குதற்கும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும், அக்கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்வதற்கு நமக்கு கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கு முதலமைச்சர் தடையாக இருப்பது வேடிக்கையாகவுள்ளது.\nகுறிப்பாக அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியானது விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியில் உள்ள மாணவிகள் வெளியிடங்களுக்குச் சென்று கற்கக்கூடிய பொருளாதார வசதிகள், பாதுகாப்புக்கள் என்பன இல்லாததொரு நிலை காணப்படுகிறது.\nவிசேடமாக அப்பாடசாலையில் மிகவும் திறமையுள்ள மாணவிகள் உள்ளனர் என்பதனை அம்மாணவர்களின் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றது.. குறிப்பாக க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அநேகமான மாணவிகள் அங்குள்ளனர்.\nஆகவே இவர்களுக்கு தரமான கல்வியினை வழங்குவதனூடாக அவர்களையும் எமது பிரதேசத்தில் நற்பிரஜைகளாக உருவாக்க முடியும்.\nகல்வி என்பது அரசியல் வேறுபாடுகளு்கப்பால் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயமாகும். மனிதனாக பிறந்த யாரும் இந்தவிடயத்திற்கு த���ையாக இருக்க முடியாது. என்னால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி அரசியல் நோக்குத்துடன் பார்க்கப்படுகிறது.\nஇந்தவிடயத்தில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள உலமாக்கள், நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ்சூறா மற்றும் புத்திஜீவிகள், கல்விமான்கள், கவனம் செலுத்த வேண்டும்.\nநமது சமூகத்திற்கான கட்சி எனும் போர்வையில் நமது மக்கள் வழங்கிய ஆணையைப் பெற்ற கட்சியின் முதலமைச்சர் ஒருவர் முஸ்லிம் மாணவிகளின் கல்வி, பாதுகாப்பிற்கு தடையாக இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 21.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-20T00:24:16Z", "digest": "sha1:2QNEJMNH2PXXYXY4JNUR72IFKV45Q27W", "length": 5917, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாசுபரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பாசுபரசு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாசுபரசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாசுபரசு சேர்மங்கள் (5 பகு, 9 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/16003856/I-will-only-be-prime-minister-in-Malaysia-for-2-years.vpf", "date_download": "2018-10-20T00:54:42Z", "digest": "sha1:CUM7MOAOVIAYU47LL2SNOHNC6ZMARXUS", "length": 13037, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will only be prime minister in Malaysia for 2 years Mahathir Mohammed's announcement || மலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் மகாதீர் முகமது அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமலேசியாவில் 2 ஆண்டுகள் மட்டுமே பிரதமர் பதவி வகிப்பேன் மகாதீர் முகமது அறிவிப்பு\nமலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், நஜிப் ரசாக் தலைமையிலான ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி தோல்வியை தழுவியது.\n92 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.\nஇந்த நிலையில் அவர் டோக்கியோ ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஒன்றல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நான் பிரதமர் பதவி வகிப்பேன். அதன்பின்னர் நான் பதவி விலகுவேன். ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்குவேன்.\nசிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்வர் விடுதலை ஆனவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அதன்பின்னர் அவருக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்படும். கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களைப் போன்றுதான் அவரும் பங்களிப்பு செய்ய முடியும். மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதோ அதே அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படும். அவருக்கென்���ு பிரத்யேக அதிகாரம் எதுவும் தரப்படமாட்டாது. கேபினட் மந்திரி பதவிகள் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்.\n‘‘முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு எதுவும் தொடரப்படுமா’’ என்று மகாதீர் முகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘அவருக்கு எதிராக விரைவில் அரசு வழக்கு தொடுக்கும்’’ என பதில் அளித்தார்.\n1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n2. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\nஆதார் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மலேசிய அரசு தங்கள் நாட்டிலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\n3. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அடுத்த மாதம் சீனா செல்கிறார்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக் கொண்டார்.\n4. ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு\nஈராக் புதிய அதிபராக பர்ஹாம் சாலேவும், பிரதமராக அதேல் அப்துல் மாஹ்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.\n5. பிரதமர் மோடி பற்றிய குறும்படத்தை 15 லட்சம் மாணவர்கள் பார்த்துள்ளனர் - பட்னாவிஸ் தகவல்\nபிரதமர் மோடியின் பால்ய வாழ்க்கையை தழுவி எடுக்கப்படடு உள்ள குறும்படம் ‘சலோ ஜீத்தே ஹை'. இந்த படம் மராட்டியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டு வருகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\n3. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்���ெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\n4. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarlosai.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-20T00:14:17Z", "digest": "sha1:Y4MUY5A6Y5AWYA5SCWWE3TRJF4CNVRVY", "length": 16780, "nlines": 189, "source_domain": "lifestyle.yarlosai.com", "title": "தாய்மை-குழந்தை பராமரிப்பு Archives - Lifestyle News in Tamil Yarlosai", "raw_content": "\n – இதை படியுங்கள் பின்பற்றுங்கள்\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்சு கரித்தல்\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்\nபூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள்\nகாலணிகள் இல்லாமல் நடைப்பயிற்சி செய்யலாமா\nமகளுக்கு தேவை பணமல்ல.. நல்ல வழிகாட்டுதல்..\nகர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை ஸ்க்ரப்\nகுழந்தைகள் காலை உணவை சாப்பிட வைப்பது எப்படி\nசத்தான ஒட்ஸ் – சம்பா ரவை இட்லி\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு நினைத்திறன் பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இந்த பயிற்சியை பற்றி பார்க்கலாம். பள்ளிகள் தொடங்கி பாடங்கள் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. பாடங்களை திட்டமிட்டபடி…\nகுழந்தைகள் காலை உணவை சாப்பிட வைப்பது எப்படி\nபிள்ளைகள் பசித்த வயிறும், அழுத கண்களுமாக பள்ளிக்கு செல்வதை மாற்றி, சத்தான சாப்பாடு, சிரித்த முகமாக அவர்கள் பள்ளி சென்று திரும்ப அக்கறை காட்டுங்கள்\nகுழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும். * குழந்தை தினமும்…\nகுழந்தைக்கு தாய்ப்பால் – புட்டிப்பால் எது சிறந்தது\nதாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம். தாய��ப்பாலில் உள்ள…\nகுழந்தைகள் கோபமாகவும், எரிச்சலோடும் பேசக் காரணங்கள்\nகுழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே சிறு வயதிலேயே ஏன் இப்படி சிறு வயதிலேயே ஏன் இப்படி என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு…\nவளரும் குழந்தைகளுக்கான சத்தான உணவு\nவளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம். குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம். …\nபிறந்த குழந்தைகளை எவ்வாறு ஆரோக்கியமாக குளிக்க வைப்பது\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணையை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித் தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்பிலேயும் தேய்க்கக் தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1…\nகுழந்தைகள் புஷ்டியாக வளர சில டிப்ஸ்\nமிளகு, சீரகம், அதிமதுரம், தென்னம்பூ, ஆலம்விழுது – ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து பசும்பாலிட்டு மை போல அரைத்து முக்கால் படி பசு நெய்யில் கலக்கிக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.…\nதனியார் பள்ளிக்கூடங்களை நாடுவது ஏன்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். ‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின்…\nதடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ஆண், பெண்…\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\n – இதை படியுங்கள் பின்பற்றுங்கள்\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்சு கர��த்தல்\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்\nபூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள்\nகாலணிகள் இல்லாமல் நடைப்பயிற்சி செய்யலாமா\nகர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்சு கரித்தல்\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்\nபூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள்\nகாலணிகள் இல்லாமல் நடைப்பயிற்சி செய்யலாமா\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nவலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம் யாழ் ஓசை அன்றாடம் செய்திகள், நாட்டு நடபுக்கள், செய்தி பார்வைகள், ஆவண தொகுப்புக்கள், வர்த்தகம், சினிமா, ஆன்மீகம் மற்றும் விளையாட்டு குறித்த பதிவுகளை காணலாம்.\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\n – இதை படியுங்கள் பின்பற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/11/blog-post_10.html", "date_download": "2018-10-19T23:50:20Z", "digest": "sha1:B6YDNLTCGPZXRDICRCBP57MMEPFAE5BE", "length": 32090, "nlines": 207, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: மரகத லிங்கத்தை பார்க்கனுமா?! - புண்ணியம் தேடி", "raw_content": "\nஇன்னிக்கு புண்ணியம் தேடி போற ப���ணத்துல நாமப் பார்க்கப் போறது ”திருவடிசூலம்”. இந்த தலம் ”திரு இடைச்சுரம்”ன்னும் ”திருவடி வலம்” ன்னும் முன்னலாம் அழைக்கப்பட்டதாம். அது காலப்போக்கில் திருவடிசூலம் ன்னு சொல்லப்படுது.\nசெங்கல்பட்டிலிருந்து திருப்போருர் போற வழியில சுமார் 10 கி மீ தொலைவில் போகும் போதும், செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போற பாதையில 3 கி மீ தூரத்தில் போருர் செல்ல ஒரு பாதை பிரியும். அதன் வழியே 7 கி மீ தொலைவில் பயணம் செஞ்சா இந்த கோவில் வந்து சேரலாம். இந்த திருவடிசூலம் திருக்கோவிலுக்கு செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கு. பஸ்லாம் திருவடிசூலம் திருக்கோவிலின் அலங்கார வளைவுக்கிட்டயே நிக்குது. அங்க இருந்து சுமார் ஒரு கி மீ தூரத்துல கோவில் இருக்கு. மலைகள் சூழ்ந்த இயற்கை எழிலில் வயல்களை ஒட்டி இந்த கோவில் அமைஞ்சிருக்கு\nஇந்தக் கோவில்சுமார் 2000 வருடங்களுக்கு முந்தையதுன்னு சொல்றாங்க. கிழக்கு பார்த்த சன்னதிதான். ஆனாலும் தெற்கில் நுழைவாயிலை கொண்டிருக்கு. நுழைவாயிலுக்கு முன்பு வெளியே இடப்புறம் வரசித்தி விநாயகர் அருள் பாலிக்கிறார். வலப்புறம் திருக்கோவில் திருக்குளம் இருக்கு. நுழை வாயிலில் நேரே தெரிவது தாயார் சன்னதி. இடப்புறம் இருக்கும் விநாயகரைத் தொழுது, வலமாகப் பிராகாரம் சுற்றி வரும்போது சுப்ரமணியர் சன்னதி வருது.\nதாயார் சன்னதிக்கு நேரே 10 வருடங்களா வளர்ந்து நிற்கும் ஒரு புற்றும் , அதன் அருகில் ஒரு நந்தியும் காணபடுது அதற்கு ஒரு கூரையும் அமைச்சிருக்காங்க. ஆனா அதனோட வரலாறு என்னன்னு யாருக்கும் தெரியலை ஆனாலும், கோவிலுக்குள் காண்பவை யாவுமே வணக்கத்துக்குரியதுன்றதால புற்றை வணங்கிட்டு போலாம்.\nவலபுறமமா திருகோவிலை சுற்றி வந்தா வள்ளி தெய்வயானை உடன் சுப்ரமணியரை தரிசிக்கலாம். பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே இருக்கு. இந்த இடத்தை ஆண்ட மன்னர்கள் வழிபட்டது தாயார் பிரம்மாண்டேஸ்வரியைதானாம்.\nவலப்புற மூலையிலிருந்து பார்க்கும் போது ஒரு கலையரங்கம் இருக்கு . அங்க வேதபிரசங்கங்கள் நடைபெறுவதற்கும், இங்கே உளவார பணிகள் செய்யும் சிவனடியார்கள் இளைப்பாறவும் பயன்படுது.\nபல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமா இருந்த இந்த இடத்துக்கு மேய்ச்ச���ுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் சரிவர பால் தரலை. சந்தேகப்பட்ட மாடு மேய்ப்பவன் அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் போய் தானாக பால் சொரிவதைப் பார்த்திருக்கான். இவ்விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைப் பார்த்திருக்காங்க. பின் இந்த இடத்துல கோயில் கட்டி வழிபாடு செஞ்சிருக்காங்க. . அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை \"ஞானபுரீஸ்வரர்' ன்னும், அம்பாளை \"கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) ன்னும் அழைக்கிறாங்க. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.\nநால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியா போய்க்கிட்டு இருக்கும்போது, நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்ப அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை பார்த்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார் ன்னு மாடு மேய்ப்பவன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி சொல்லி இருக்கார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறி, அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். மாடு மேய்ப்பவன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியலை.\nமாடு மேய்ப்பவனாக வந்தவன் அழகு மிகுந்தவனா இருப்பதைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், \"எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற மேய்ப்பவனாக வந்தவன் சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ”இடைச்சுரநாதா'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். \"இடைச்���ுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்.\nகோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி மட்டுமே இருக்கு. பக்கத்தில் வில்வமரம் இருக்கு. குரங்குளின் தொல்லைகள் இருபதினால் மூலவர் வாயில் பெரும்பாலும் திறந்து வைப்பதில்லை. மூலவர் சன்னதி நோக்கி செல்லும் வாயில் கல்சுவரில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் திருஉருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கு. பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து ஒரே மரமா காட்சியளிக்குது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தின் வடிவில் அருள் புரிகின்றனர் என்பதால், இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும், ஒற்றுமை கூடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.\nபிரம்மாண்டேஸ்வரி தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கூடவே இரண்டு சிவலிங்கங்களும் இருக்கு. .தட்சிணாமூர்த்தியின் சீடர்களுள் ஒருவரான சனத்குமாரர் தன் பொற்பாதங்களை இங்கு பதித்து மரகதலிங்கமான ஸ்ரீஞானபுரீஸ்வரரை பூஜித்திருக்கிறார். கெளதமரிஷியும் இடைச்சுரநாதரை ஆராதித்துப் பல பேறுகள் பெற்றுள்ளார்.\nஇத்தல விருட்சம் பதினோரு முக வில்வதளம். இது ரொம்ப விசேஷமானதுன்னு சொல்றங்க. இதை ஞான புரீஸ்வரருக்கு சாற்றி வணங்கினால் எண்ணியது ஈடேறும் ன்னு சொல்றாங்க. இக்கோவில் முழுக்க கருங்கல் கட்டுமானம்.வெளிச்சுற்றின் ஈசான்ய பாகத்தில் பிரம்மாண்டேஸ்வரர் மேற்க்கு நோக்கி அருள்பாலிக்கிறார்\nபிரம்மாண்டேஸ்வரர் சன்னதியின் முன்பக்கம் அமர்ந்திருக்கும் நந்தி வாகனத்தோடு அருள்பாலிக்கிறார். அதன் பின்னில் மலைவளம் நிறைந்த பகுதியும் மழை மேகங்களும் சேர்ந்து திருகோவிலை மேலும் அழகுபடுத்தி காட்டுகின்றது,\nசுவாமி, அம்பாள் விமானங்கள், ஸ்ரீகாஞ்சி மடத்தின் திருபணிகளுள் சேர்த்து புதுபிக்கபட்டிருக்கு. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் சேர்த்து இத்திருக்கோவில் பராமரிக்கபடுது.\nஇனி தெற்கு வாயில் வழியாக இமயமடகொடி என்னும் கோவர்தனாம்பிகை தாயார் சன்னதிக்குள் போவோம். பொதுவா அம்பாள் தன் பாதங்களை ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.\nதிருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால நீ இங்கயே இரு என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் ன்னு சொல்றாங்க. காலில் ஊனம் இருக்குறவங்க இவளிடம் வேண்டிக்கொண்டால் குணமாவதுடன், தன் ஊணம் குறித்த கவலை நீங்கி மனதில் அமைதி உண்டாகும்ன்னும் சொல்றாங்க.\nஉள் முகப்பு வாசலில் பிரவேசித்து, மண்டபம் கடந்து, வந்தால் சைவ குறவர்கள் நால்வரைத் தரிசிக்கலாம். பைரவரையும் அடுத்து காணலாம்.\nகருவறை அகழி அமைப்புடையது. அம்பிகை தெற்கு முகமா நின்ற திருக்கோல நாயகியாய் எழிலுற அருள்பாலிக்கிறார். இத்தலத்து தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமா காட்சியளிகின்றது.\nஸ்ரீஞானபுரீஸ்வரர் மரகதலிங்கம் ஒரு சுயம்பு லிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிதது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. சதுரபீட ஆவுடையார். குலோத்தூங்க சோழன் கல்வெட்டு ஆலயத்துள் இருக்கிறது. அதில் குலோத்துங்கனின் ஆலயப்புனருத்தாரணம், நித்திய பூஜை, மற்றும் விளக்கெரித்தல் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கு.இந்த திருக்கோவில் பல்லவர் பாணியிலும், விஜயநகர மன்னர்களின் கட்டுமான மாகவும் அமைந்திருக்கு.\nஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்ரா பெளர்ணமி, பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை இங்கு விசேஷமாக நடத்தபடுது. சிவராத்திரி 4 காலங்களிலும் முறையாக பூஜை நடைபெறுகிறது. பிரதோஷ விழா சிறப்பாக் கொண்டாடப்படுது. தினமும் இரண்டு கால ஆராதனை நடக்கிறது. புதன் தசை, புதன் புக்தி, ஜாதகத்தின் புதன் நீசமாயிருக்கப் பிறந்தவர்கள் இந்த ஞானபுரீஸ்வரருக்கு தேன் அபிஷ��கம் செய்து ஒருமண்டலம் அருந்தினால் தோல் நோய்கள் குணமாகும். தம்பதியரிடம் அன்யோன்யம் பெருகும்.\nஇத்திருகோவில் காலை 7-30 முதல் 11-00 மணி வரையிலும், மாலை 4-30 முதல் 7-00 மணி வரையிலும் திறந்திருக்கும். மேலதிக தகவல்கள் வேண்டுவோர் இத்திருகோவிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் செல்லப்பா குருக்களை 9444948937 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.\nதிருக்கோவில் தரிசனம்லாம் முடிச்சுட்டு அங்க இருக்கும் நம் முன்னோர்களுக்கு தேங்காய், வாழைப்பழம்லாம் தந்து பசியாத்தி அவங்க ஆசியையும் வாங்கிட்டு அங்க இருந்து கிளம்பலாம்.\nஇது ஒரு மீள் பதிவு....\nLabels: அனுபவம், ஈசன், புண்ணியம் தேடி\nவெங்கட் நாகராஜ் 11/10/2017 8:39 PM\nசிறப்பான தகவல்கள். படங்கள் அழகு.\nஅழகிய கோவில் சுற்று. சுவாரஸ்யமான தகவல்கள்.\nஅருமையான திருத்தல மகிமைப் பதிவு.... நன்றி,தங்கச்சி.அழகான படங்கள்.......முன்னோர்கள்,உட்பட...........\nதிருவடிசூலம் சென்றதில்லை. இப்பதிவு அங்கு செல்லும் ஆசையைத் தூண்டிவிட்டது.\nநல்ல தகவல் ராஜி ஆனா இந்த படங்கள் எல்லாம் எப்படிப்பா முதலிலேயே எடுத்து வைத்தா துல்லியமாய் இருக்கு\nபடங்களும் பகிர்வும் அருமை அக்கா.\n ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன். திருக்கழுங்குன்றம் போயிருந்த போது இங்கும் விசிட். படங்கள் அருமை.\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nதிருவண்ணாமல��யில் கிரிவலம் தெரியும்.. உள்கிரிவலம் த...\nமலையில் இறைவனை காணலாம்.. மலையே இறைவனாய் நின்று அரு...\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nவாட்ஸ் அப்ல விளைந்த நற்செயல் - ஐஞ்சுவை அவியல்\nஆதாமும் ஏவாளும் சீனாவிலோ, ஜப்பானிலோ பிறந்திருந்தா....\nபதினெட்டாம் படியின் தத்துவம் என்னன்னு தெரிஞ்சுக்கன...\nபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சோஷியல் மீடியா உருவா...\n குளவி பிஸ்கெட் - அருவருப...\nஅழகாய் இருக்க ஒரு விரதமா\nசிவப்பெருமான் மனசுல இடம் பிடிக்கனுமா\n - படம் சொல்லும் சேதி\nபுண்ணிய நதிகளில் குளித்தாலே பாவம் போகுமா\nபெண்களுக்கு தொல்லை தரும் க்ருஷ்ணன்\nஇன்ன்ன்ன்ன்னாது, லார்வா புழுக்களை திம்பாங்களா\nதீபாவளி சீர் செய்ய தட்டடை - கிச்சன் கார்னர்\n7 வயது பெண்மீது காதல் கொண்ட மன்னன் - ஐஞ்சுவை அவியல...\nஒரே ஒரு ஊரில்... ஒரே ஒரு ராஜா.... - பாட்டு கேக்குற...\nசிட்டுக்குருவி லேகியம் தெரியும்.. கனடாவின் ப்ரேரீ ...\nபிடிக்கருணைக்கிழங்கு, வேர்க்கடலை குழம்பு - கிச்சன்...\nஅம்மாக்கும்.. பொண்டாட்டிக்கும் இதான் வித்தியாசம் -...\nஒரே நேரத்தில் கோடானு கோடி சிவலிங்கத்தை தரிசிக்க வே...\nமணித்தோரணம் - கிராஃப்ட் கார்னர்\nமூக்கன் சாமி கட்டிய அணை - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163196-10-----8---52--.html", "date_download": "2018-10-19T23:35:08Z", "digest": "sha1:AH2YA3G7XWRZ44T7LMSGJXIALQAXR5FK", "length": 9824, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற 8 பெண்கள் உள்பட 52 கைதிகள் விடுதலை", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெ��்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\n10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற 8 பெண்கள் உள்பட 52 கைதிகள் விடுதலை\nசென்னை, ஜூன் 13 புழல் மத்திய சிறையில் இருந்து 8 பெண்கள் உள்பட 52 சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட் டனர்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் சிறைவாசி களை விடுதலை செய்ய வேண் டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன்படி, கடந்த 6-ஆம் தேதி 10ஆண்டுகளுக்கும் மேல் தண் டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசி களில் முதல் கட்டமாக 67 பேர் புழல் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2-ஆம் கட்டமாக செவ்வாய்க் கிழமை (ஜூன் 12) 44 ஆண் சிறைவாசிகளும், பெண்கள் சிறையில் 8 பெண்கள் சிறை வாசிகளும் என 52 பேர் புழல் மத்திய சிறையில் இருந்து விடு தலை செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் புழல் மத்திய சிறைத்துறை துணைத் தலை வரும், டி.அய்.ஜி.யுமான ஆ.முரு கேசன் பேசுகையில், குடும்பத் தினரையும், உறவினர்களையும் பிரிந்து வாழ்ந்த அனுபவத்தை மனதில் கொண்டு, மீண்டும் தவறுகளில் ஈடுபடாமல் கோபத்தை, விட்டுவிட்டு பொறு மையைக் கடைப்பிடித்து வாழ்க் கையில் சிறந்து விளங்க வேண் டு���். சிறை வளாகத்தில் பயின்ற தொழிற்பயிற்சி முறைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன் னேற வேண்டும் என அறிவு றுத்தினார்.\nமேலும், விடுதலையான ஆண் சிறைவாசிகளுக்கு மர வேலை செய்யும் பொருள்கள், இஸ்திரி பெட்டி, பிளம்பிங் மற்றும் மின்சாதன பழுது நீக்கத்துக்கு தேவையான பொருள்கள் ஆகியவற்றையும், பெண் சிறைவாசிகளுக்கு இட்லி கடை வைத்து நடத்துவதற்கான உபகரணங்கள், தையல் தொழி லுக்கான உபகரணங்கள் ஆகிய வற்றையும் வழங்கினார்.\nஇந்த நிகழ்வின்போது, சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.\nமேலும் இதேபோல், திருச்சி, சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் 16 பேர் உள்பட தமிழக சிறைகளில் மொத்தம் 68 பேர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/08/blog-post_1967.html", "date_download": "2018-10-20T00:26:42Z", "digest": "sha1:5TPYZBNA6BVVTHULJJ6TU4CELRIID65F", "length": 14998, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருமணம் லேட்டாக காரணம் சனி? ஜோதிட விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nதிருமணம் தாமதம், தடை உண்டாக்குமா சனி\nஜாதகம் பார்க்கப்போனல் இப்போ கல்யாணம் ஆகிவிடும்..ஆவணி வந்தால் கல்யானம் ஆகிவிடும் ஆனா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே மாட்டேங்குதே..ஜோசியரை பார்த்தாலே கடுப்பா வருது...100 ரூபா சும்மா கேட்டாலும் கொடுத்துடலாம்..இப்படி போகும்போதெல்லாம் ஆகிடும் ஆகிடும்னு சொல்றாரே..எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு..சொல்லாத மந்திரமும் இல்ல..என சலித்துக்கொள்வோர் பலரை பார்த்திருக்கிறேன்....\nகோயில்,கோயிலாக சென்று பரிகாரம் செய்தாலும்,எத்தனை திருமண தகவல் நிலையம்,மேட்ரிமோனியலில் பதிவு செய்தாலும் திருமணம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பின் படி வழி கிடைத்தால்தான் நடக்கும்..அப்படி கிரகங்கள் கூடி வரும்போது பரிகாரம் செய்துகொண்டால்தான் தோசங்களும் விலகும்...\nபவானிகூடுதுறை,திருச்செந்தூர்,கொடுமுடி,முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருவீழிமழிசை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தர்ரேஸ்வரர், தி��ுவேடகம் ஏடகநாதர், மற்றும் திருக்கருகாவூர்,காளகஸ்தி போன்ற கோயில்கள்,தலங்களுக்கு சென்று வந்தும் பலன் இல்லையே தவிப்பவர்கள் அநேகம்..\nஜாதகத்தில் செவ்வாய் தோசம்,நாகதோசத்தால் மட்டும் திருமனம் தாமதம் ஆவதில்லை..இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன..சனி ஒரு மந்த கிரகம்...முடக்கம் தரும் கிரகம்..இவர் எந்த ஸ்தானத்தை பார்வையிடுகிறாரோ.,எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ அந்த ஸ்தானம்,கரகத்துவம் வலு இழக்கும்..அல்லது அந்த செயல்கள் மந்தம் அடையும்...உதாரணமாக புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தில் இருந்து 5 ஆம் இடத்தை பார்த்தாலோ இருந்தாலோ,புத்திர அதிபதியுடன் சேர்ந்தாலோ பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..அபார்சன் கருச்சிதைவு உண்டாகும்...குழந்தை பாக்யம் தாமதம் ஆகும்...\n7ஆம் இடத்தில் சனி இருந்தால்,7 ஆம் இடத்தை சனி பார்த்தால்,லக்னத்தில் சனி இருந்தால்,7க்குடையவனுடன் சனி இருந்தால்,7க்குடையவனை சனி பார்த்தால்,சுக்கிரனுடன் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஆகும்...முயர்சி செய்தாலே பல தடங்கல்கள் வரும்...இது போன்ற தோசம் இருப்பவர்கள் சிலர் 40 வயதளவில்தான் திருமனம் செய்திருக்கின்றனர்..அதிலும் சிலர் வேற வழியே இல்லை..இதுதான் அமைஞ்சது என மனசுக்கு பிடிக்காத துணையை திருமணம் செய்கின்றனர்,....குடும்ப வாழ்வும் குழப்பமாகவே இருக்கிறது..சனிதான் பார்த்துட்டாரே....துணையும்...அதுக்கேத்த மாதிரிதான் இருப்பார்...கொஞ்சம் முதிர்ச்சியா....\nஏழரை சனி நடக்குது,அஷ்டம சனி நடக்குது..இது திருமண தடையை உண்டாக்குமா எனக்கேட்டால் உண்டாக்காது...குரு பார்வை செவ்வாய்க்கோ,சுக்கிரனுக்கோ,7ஆம் இடத்துக்கோ இருந்தால்,சுக்கிரன்,செவ்வாய்,7க்குடையவன் புத்தி நடந்தால் திருமணம் தடங்கல் இல்லாமல் நடக்கும்\nLabels: astrology, merrige match, களத்திர தோசம், சனி, திருமண பொருத்தம், ஜோதிட அனுபவங்கள், ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்��ள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/03/20/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-10-20T00:22:16Z", "digest": "sha1:SEKWW4LOW4IQS37SSZFKNSIHFCI6ITQN", "length": 13446, "nlines": 105, "source_domain": "www.atruegod.org", "title": " வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nவள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை\nefiop=hay-un-hombre-solo&1fe=2b வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை.\n1. உயர்திரு முதன்மை செயலாளர் அவர்கள்,\nதமிழக அரசு , சென்னை – 600 009.\n2. உயர்திரு செயலாளர் அவர்கள்,\nஇ. ச. அ.ஆ.துறை & சுற்றுலா துறை\nதமிழக அரசு, சென்னை – 600 009.\n3. உயர்திரு முதலமைச்சர் தனிப்பிரிவு,\nதமிழக அரசு , சென்னை – 600 009.\npof site de rencontre forum 1. திருஅருட்பிரகாச வள்ளலார் 19ம் நூற்றாண்டில் ஒரு புதிய தனி மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தினார்கள். அம்மார்க்கத்தின் பெயர் “சமரச சுத்த சன்மார்க்கம்” எனப்படும்.\n2. சுத்தசன்மார்க்கத்தின் கடவுள் கொள்கை, அக்கடவுளின் அருள் பெறும் சாதனம், அக்கடவுளின் அருளால் கிடைக்கும் பலன், இவை அனைத்தும் புதியதாகவும், தனி வழியிலும் உள்ளது.\n3. வள்ளலார் கண்ட சுத்தசன்மார்க்கம் உலகில் காணப்படும் சமய மத மார்க்கத்திற்கு கீழ் அல்லது அவை கிளையோ அல்ல.\nஇது புதிய மற்றும் தனி தன்மை கொண்டது.\n4. மேலும், உலகில் காணப்படும் சாதி சமய மத மார்க்கங்களையும்\nஅதன் ஆசாரங்களையும் உலகாசாரங்களையும் தன் மார்க்கத்திற்கு எக்காலத்துக்கும் முக்கியத் தடையாக அறிவிக்கிறார் வள்ளலார். அதே நேரத்தில் எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் சமரச சுத்தசன்மார்க்கம் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார்.\n5. தான் கண்ட மார்க்கத்திற்கு:\nஉணவு – உடை குறிப்புகள்”\n“தகுதிகள் – தடைகள் ”\n(மேலே சொல்லப்பட்ட அனைத்திற்கும் உரிய ஆதார ஆவண நகல்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)\n6. வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தில் கடவுளின் அருளால் மரணம் தவிர்க்கலாம் என்ற “சாகாகல்வி” பற்றி சொல்கிறது.\n7. மேலும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் மற்றும�� அதன் நெறி ஒரு தனி நெறி என ;\n# இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணை, இணை, மற்றும் ஆணையர் அவர்களால் அவர்களின் பல ஆணைகள் மூலம் வெளிபடுத்தப் பட்டுள்ளது. (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது).\n# மேதகு உயர்நீதிமன்றம், சென்னை நேரிடையாக சில வழக்குகளில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் சமயமதம் சாராத கொள்கை கொண்டு விளங்குகிறது என தீர்ப்பு வழங்கி உள்ளது.\nமேலும், மற்றொரு வழக்கில் மிகத்தெளிவாகவே மேதகு உயர்நீதிமன்றம், சென்னை, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தனி கொள்கை கொண்டது என கூர் நோக்கி குறிப்புகள் கொடுக்கப்பட்டு அவ்வழக்கின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கி உள்ளது. (நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது.)\n7. மேலும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஒன்றை தனி சமயமாக (மார்க்கமாக) அறிவிக்க வேண்டுமெனில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தங்களிடம் பணிவுடன் வேண்டுவது;\n1) வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும், அதன் நெறி தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டுகிறோம்.\n2) வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கம் தழுபவர்கள் தாங்கள் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்கள் என அழைத்திட, எழுதிட சட்டப்படி உரிமை வழங்கிட வேண்டுகிறோம்.\n3) மேற்படியான கோரிக்கைகள் ஏற்று சட்டம் வடிவம் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாங்கள் பரிசீலித்து கோரிக்கைகளை மேதகு மத்திய அரசுக்கு பரிந்துரை உடனே செய்ய வேண்டுகிறோம்.\n(குறிப்பு: மேதகு கர்நாடக அரசு அம்மாநிலத்தில் தோன்றிய “லிங்காயத்” அமைப்பை தனி மதமாக அறிவித்திட அவ்வரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது. அதுபோல்\nவள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும், அதன் நெறி தனி நெறி எனவும் விளம்புகை செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்).\nஅனைத்து சுத்த சன்மார்க்கத்தார்கள் தனியாகவும், அமைப்பு மூலமாகவும், மேற்படிப்பு கோரிக்கையை மேதகு அரசுக்கு அனுப்பி வைத்து வேண்டலாம். அறவழியில் பணிவாக உரிமையுடன் கோரிக்கையை பதிவு தபாலில் அனுப்பலாம்.\n← “சாதி பொய்”- எப்படி\n4 thoughts on “வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை”\nfollow link தனி பெரும் மார்க்கம்தனி பெரும் சிறப்புநிலை மாறும் உலகில் நிலைக்கும் இந்த மாபெரும் மார்க்கம்தனி மனித மேம்பாடு வலியுறுத்த….\n தனி மார்க்கம் தேவை இக்கணம்\nrencontres de la photographie d'arles 2011 வள்ளலார் வகுத்த வாழ்வியல் இலக்கணம்\nhttp://vagnvagensbygg.se/firmenit/1776 உலகளாவிய,உலகமே தழுவும்..தனி மார்க்கம்தனி பெரும் மார்க்கம் தேவை\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_4426.html", "date_download": "2018-10-20T00:53:16Z", "digest": "sha1:NYL33FWW3IA7LRJJQEWWYD4KZ2P27BTS", "length": 28356, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: “அப சரணய்” என்பது என்ன? இதோ விளக்கம்..!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n“அப சரணய்” என்பது என்ன\nசிங்களத்தில் “அப” (Aba) என்பதன் பொருள் கடுகு என்பதாகும். சமூகத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத, பழைய ஆயுர்வேத மருத்துவத்தைச் செய்யக் கூடியவர்கள் பயன்படுத்திய ஒரு சொல்லாக “அப சரணய்” என்ற சொல் விளங்குகின்றது.\n“அப” என்ற சொல்லை நேரடியாக மொழிபெயர்க்க முடியுமாக இருக்கின்ற போதும், “அப சரணய்” என்று எவ்வாறு மொழி பெயர்ப்பது என்று நானும் தலையைப் பீய்த்துக் கொண்டேன். சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள, சிங்கள - ஆங்கில, ஆங்கில - சிங்கள பல அகராதிகளையும் புரட்டினேன். ருகுணு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவரைக் கேட்டேன்.. “அப” என்பதற்குப் பொருளைத்தான் கண்டேனே தவிர “அப சரண” என்பதற்குப் பொருள் தெளிவாகவில்லை.\nபிறகு சிங்களம் கற்பிக்கும் இரண்டு, மூன்று ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் அதற்கு “அப” (Apa) என்பது வாய்தவறி அவருக்கு “அப” (Aba) சரணம் என்றாகி இருக்கும் என்றனர். “துன் சரணய்” என்றால் மும்மணிகளின் சரணம் (அபயம்) என்று பொருள். அவ்வாறாயின் “அப சரணய்” என்றால் எங்கள் சரணம் அல்லது நாங்கள்தான் அவர்களுக்கு கதி என்று பொரு��் கொள்ளலாம்.\nசிங்களத்தில் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்ற சில சொற்கள் சமூகத்தில் ஓரிருவரால் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் பின்னர் அது புழக்கத்தில் வந்து விடுகின்றது. இந்தவகையில், “அப சரண” என்பதற்கு தெரண “ஜனதா ஹண்ட” விடை கண்டிருக்கின்றது.\nஞானசாரர் பல இடங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். பேருவளை நிகழ்வுக்குப் பின்னர் சர்வ சாதாரணமாக “அப சரண”வைப் பயன்படுத்துகின்றார். ஓரிடத்தில் “அமெரக்காவடத் கியன்ன தியன்னே அப சரணய் கியல” அமெரிக்காவுக்கும் “அப சரணய்” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது என்கிறார்.\nஇது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிந்திருக்கவில்லை. அவர் இதுதொடர்பில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிடும்போது,\n“அப சரணய் என்பது என்ன எனக்கு துன் சரணய் என்றால் அல்லது புது சரணய் என்றால் என்னவென்று மட்டுந்தான் தெரியும். யாரேனும் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் கதைத்தாலும் இறுதியில் நான் “புது சரணய்” என்று சொல்வதுதான் வழக்கம். “அப சரணய்” என்று யாரும் எனக்குச் சொல்லவும் இல்லை.\n“அப சரணய்” தொடர்பில் “அத தெரண” அதன் வரலாற்றை ஆராய்ந்துள்ளது. கடுகுப் பயிர்ச்செய்கை விவசாயிகளின் எதிர்பார்ப்புடைய ஒரு தொழிலாக இருந்தபோதும், சாதாரண மக்கள் அதனை அழிவுக்குள்ளாக்கும் குறியீடாகவே காண்கின்றனர்.\nவலகம்பா காலப்பகுதியில் அநுராதபுர மகா விகாரையை அழித்து அங்கு கடுகு பயிரப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களக் கவிதைகளில் பெரும்பாலும் சிறிய அளவைக் குறிப்பிட கவிஞர்கள் “அப மல் ரேணுவ” கடுகு மலரது மகரந்தம் போல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமகிந்த குமார தலுப்பொத்த என்ற ஆய்வாளரிடம் இது பற்றிக் கேட்டபோது, கிராம மக்களுக்கு கைம்மருந்து முறையொன்று உள்ளது. நோய் ஏற்படும்போது, விசேடமாக புழு நோய்கள் (புழுக் கடிகள்) ஏற்படும்போது, வாய்பேசாமல் - யாருக்கும் தெரியாமல் செய்கின்ற புழுக்களை முற்று முழுதாக அழித்தொழிக்கின்ற (“கெம்”) கடுகு மருந்துக்கு “அப சரணய்” என்று சொல்லப்படுகின்றது. அதாவது, ஒன்றை முற்று முழுதாக அழிப்பதற்கு “அப சரணய்” என்று சொல்லலாம்.\n“அப சரணய்” என்று ஒருவரைப் பார்த்துச் சொன்னால் அது “அழிந்து போ” என்று சாபமிடுவதா என அவரிடம் கேட்டதற்கு,\n“��பசரணய்” என்பது அழிந்து போ எனக் குறிப்பதுதான் எனக் குறிப்பிட்டார். இவ்வாறு பௌத்த மதகுரு ஒருவர் சொல்வது தகுமா பரவலாகப் பேசப்படுகின்ற இந்தச் சொல் இன்று பௌத்த மத அறிஞர்கள் பலரிடத்தும் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளது என்பதுவே உண்மை.\nஇது தொடர்பில் பௌத்த தேரர் ஒருவர் கருத்துரைக்கும்போது,\n“பௌத்த தேரர் ஒருவருக்கு நிறையப் பணிகள் உள்ளன. தர்மத்தைப் போதிக்க வேண்டும், நாட்டு மக்கள் - நாடு பற்றி தெளிவுறுத்த வேண்டும், பிறருக்கு தங்களால் எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயற்படுவதான் ஒரு பௌத்த துறவியின் செயற்பாடாக இருக்க வேண்டும். அதுதான் சிறந்த வழிமுறை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்சொன்ன ஆய்வாளரினதும், பௌத்த துறவியினதும் கூற்றுக்களை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரரின் “அப சரண”வுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, அவரது “அப சரண” எங்கள் சரணம் என்பதிலிருந்து முற்று முழுதாக விலகி, “அவர்கள் அழிந்து நாசமாகக் கடவது” என்று பொருள் கொள்ளத் தக்கதாக இருக்கின்றது.\nஇங்கு மற்றொருவிடயம் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. சிலர் எதனைப் பேசினாலும் சமயோசிதமாகப் பேசி, பின்னர் அவர்கள் பற்றி பிறர் குறை காணும்போது, அதிலிருந்து விலகுவதற்கு அவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கை கொடுக்கின்றது. ஞானசார தேரரும் சிங்கள மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவர் என்பதை அவர் பல இடங்களில் கூறியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கர...\nமக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவ��ல் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=38655", "date_download": "2018-10-20T01:21:44Z", "digest": "sha1:57DUSDBCNQD76BXIQFL3YKGKAZOKRKIC", "length": 9661, "nlines": 118, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தனது தாயையும் கொன்று தலைமறைவு…! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அம்மா சரளாகுன்றத்தூரில் உள்ள ஸ்ரீ ராம் சாலைகுன்றத்தூர் போலிசார்தாயின் தலையில் கம்பியால் அடித்து கொலைஹாசினி கொலை வழக்கு\nஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தனது தாயையும் கொன்று தலைமறைவு…\nசென்னை அடுத்த மாங்காட்டில் சிறுமி ஹாசினியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளி தஷ்வந்த், குன்றத்தூரில் உள்ள வீட்டில் அவரது தாய் சரளா வை கொலை செய்து விட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.\nமாங்காடு, சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த், தனது தாயின் தலையில் கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவு. தஷ்வந்த், ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .\nகுண்டர் சட்டத்தில் வெளியே வந்த தஷ்வந்த், இன்று குன்றத்தூரில் உள்ள ஸ்ரீ ராம் சாலை, சம்மந்தம் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான் தாய் சரளா, மற்றும் அப்பா சேகர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று சேகர் வேலைக்கு சென்றுள்ளார்.\nஇதனிடயே தஷ்வந்த் வேலையில்லாமல் இருக்கவே, அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இன்று வீட்டில் தனது அம்மா சரளா மட்டும் இருக்கும் நிலையில் மீண்டும் பணம்கேட்டுள்ளான், பணம் தர மறுக்கவே இரும்பு கம்பியால் சரளாவை தாக்கியதில் அவர் அங்கயே இறந்துள்ளார், இதில் அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டும் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துசென்று, வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளான்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலிசார் பூட்டை உடைத்து உடலை கைப்பற்றி விசாரனை. நடத்திவருகின்றனர்.\nTags:அம்மா சரளாகுன்றத்தூரில் உள்ள ஸ்ரீ ராம் சாலைகுன்றத்தூர் போலிசார்தாயின் தலையில் கம்பியால் அடித்து கொலைஹாசினி கொலை வழக்கு\nஇதுவரை என்ன செய்திட்டார் விஷால் – சரவெடி கேள்விகள் எழுப்பும் எஸ்.வி.சேகர்\nலட்சத்தீவில் கரை ஒதுங்கிய 15 படகுகள்\nதிமுகவை தொடர்ந்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி..\nசிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..\nகமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/06/7.html", "date_download": "2018-10-19T23:49:23Z", "digest": "sha1:476ZN7FIKXD4DUOOTHN66QQKIZNMZFR5", "length": 8848, "nlines": 66, "source_domain": "www.urtamilcinema.com", "title": "7 நாட்கள் – விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n7 நாட்கள் – விமர்சனம்\nஒரு கொலை தொடர்பாக 7 நாட்களில் நடக்கும் விசாரணையில் சம்பந்தமே இல்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் நாயகனும், நாயகியும் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரான ”7 நாட்கள்.”\nமுதல்வரையே மிரட்டுகிற அளவுக்கு சமூகத்தில் செல்வாக்குள்ள பிரபல தனியார் டிவி சேனலின் உரிமையாளர் பிரபுவுக்கு ராஜுவ் கோவிந்த பிள்ளை சொந்த மகன். கணேஷ் வெங்கட்ராம் வளர்ப்பு மகன் என இரண்டு மகன்கள்.\nஇதில் சொந்தப்பிள்ளையான ராஜூவ் ஒரு இளம் பெண் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு சம்பவத்தில் மகன் சிக்கினால் நம் பேர், புகழ், கெளரவம் எல்லாம் என்னாவது என்று கவலைப்படும் பிரபு எப்படியாவது மகனை அதிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.\nஅதற்கு வளர்ப்பு மகனான சைபர் கிரைம் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம் உதவியை நாடுகிறார். ”கவலைப்படாதீங்கப்பா எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லும் கணேஷ் வெங்கட்ராம் ரேடியோ ஜாக்கியான சக்தி வாசுவையும், சேனல் நிருபரான நிகிஷா பட்ட��லையும் அந்த கொலை வழக்கில் நேக்காக சிக்க வைக்கிறார்.\nசெய்யாத குற்றத்துக்காக இருவரையும் போலீஸ் துரத்த, அந்த கொலைப்பழியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வசம் கிடைக்கும் டிவிடி, மற்றும் கடித ஆதாரங்களை வைத்து கொலைப் பழியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்\nஹீரோவாக வரும் சக்தி வாசுவுக்கு இப்படி ஒரு படத்தில் செமத்தியான இரண்டு சண்டைக் காட்சிகளையாவது கொடுத்திருக்கலாம் டைரக்டர். ஆனால் ஏனோ ஒரு சாதாரண மிடில் கிளாஸ் இளைஞராக மட்டுமே வருகிறார்… பல காட்சிகளில் ஓடுகிறார்… ஓடுகிறார்… ஓடிக்கொண்டே இருக்கிறார்…\nநாயகியாக வரும் நிகிஷா பட்டேல் பாடல் காட்சிகளில் கவர்ச்சியை வாரி இறைக்க, மற்ற காட்சிகளிலோ முகம் முழுக்க மேக்கப்பை வாரி அப்பியிருக்கிறார். சக்தி வாசுவுக்கும், இவருக்குமான ரொமான்ஸ் காட்சி ஒன்று கூட இல்லாதது பெருங்குறை.\nசைபர் கிரைம் ஆபீசராக சால்ட் – அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் வரும் கணேஷ் வெங்கட் ராமின் நடிப்பில் வழக்கத்தை விட வித்தியாசம்\nகுணச்சித்திரக் கேரக்டரில் நடிக்க பிரபுவுக்கு சொல்லியாத் தர வேண்டும், தொழிலதிபராகவும், அதே சமயத்தில் மகன்கள் மீது பாசம் வைக்கிற நெகிழ்வான அப்பாவாகவும் கவர்கிறார்.\nகாமெடி செய்ய எம்எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் என இருவர் இருந்தும் சிரிக்கும்படியான காமெடிகாட்சி தான் இல்லை. நல்லவேளையாக படத்தில் வருகிற நாய்க்கு நடிகர் வி.எஸ்.ராகவனின் பின்னணிக் குரலைக் கொடுத்து அந்தக் குறையைப் போக்கியிருக்கிறார்கள்.\nஎம்.எஸ்.பிரபுவின் காஸ்ட்லியான ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.\nகொலையாளி யார் என்கிற சஸ்பென்ஸை உடைக்காமல் திரைக்கதையை கிளைமாக்ஸ் வரை நகர்த்திக் கொண்டு சென்றதில் கொஞ்சம் நம் பொறுமையை சோதிக்கவும் செய்து, கொஞ்சம் ரசிக்கவும் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கௌதம் விஆர்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/12/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2018-10-20T00:18:39Z", "digest": "sha1:3HQ2HBBCNT6ATYWD5S7KDC6QQ2VDQKQ5", "length": 10484, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "யார் ஆண்மையற்றவர்கள்? ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார் – THE TIMES TAMIL", "raw_content": "\n ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2017\nLeave a Comment on யார் ஆண்மையற்றவர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி Vs அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇது சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.\n‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வரும், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.\nஇதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: ஆடிட்டர் குருமூர்த்தி ஆண்மை சர்ச்சை ஜெயக்குமார் தினகரன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nNext Entry நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144564", "date_download": "2018-10-19T23:49:50Z", "digest": "sha1:A3AK2Q66SVGLNIXKNWT7LT4GWFWTZV2H", "length": 17656, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikata | சுட்டி விகடன்", "raw_content": "\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\nசுட்டி விகடன் - 15 Oct, 2018\nஜீபாவின் சாகசம் - ஆள் விழுங்கும் மரம்\nஆயிரம் அம்புகள் எய்து அசத்திய சஞ்சனா\nஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்\nஃபின்லாந்து செல்லும் சுட்டி ஸ்டார்\n” - மயில்சாமி அண்ணாதுரை\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்\nகடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பல ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்தச் சிலைகள் 3,5 நாள்கள் வழிபாட்டுக்குப் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டிருந்தன.\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2312", "date_download": "2018-10-20T01:08:38Z", "digest": "sha1:C3WOM2I4EVSMKKMELA6PNF5VLQPTJWKQ", "length": 9282, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "கணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் - எப்படி தெரியுமா? கணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் - எப்படி தெரியுமா?", "raw_content": "\nஉங்கள் மனைவி லேகின்ஸ் அணிபவரா.. இதை கவனத்தில் கொள்ளுங்கள் – பயனுள்ள வீடியோ..\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. நீங்களே பாருங்க இந்த கொடுமையை..\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா\n இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 2 வயது பெண் குழந்தையை காட்டுக்குள் வைத்து தாய் செய்த கொடூர செயல் – அதிர்ச்சி வீடியோ\nHome General கணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் – எப்படி தெரியுமா\nகணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் – எப்படி தெரியுமா\nகணவனும் மனைவுயும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ள உறவு வைத்து கொள்வது தற்போது அதிகமாகி வருகிறது. முதலில் நண்பர்களாக பழகி பிறகு கள்ள காதல் என்ற பெயரில் பல விபரீதங்களை சந்திக்கின்றனர்.\nதங்களின் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை பற்றி சற்றும் யோசிக்காமல் தங்கள் ஆசைக்காக தவறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் குழந்தைகள் பல அவமானங்களை குழந்தைகள் சந்திக்க நேரிடுகிறது.\nமும்பை சேர்ந்த அஜய் சிங் மருத்துவராக உள்ளார். இவரது மனைவிக்கு இவரது நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் கணவனின் செயலை கண்கானிக்க ஒட்டு கேட்கும் திறன் உடைய ஒருமொபைலை கணவனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.\nஇதனையடுத்து அஜய் சிங் பெண்ணுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை வீடியோவாகவும் போட்டாவாகவும் எடுத்துள்ளார்.\nமறுநாள் எழுந்த பார்த்த போது அஜய் சிங் இல்லாததால் அந்த பெண் அவருக்கு போன் செய்த உரையாடலை அஜய் சிங்கின் மனைவி ஒட்டு கேட்டுள்ளார். இதனையடுத்து அஜய் சிங்கின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அஜய் சிங்கின் மனைவி உதவுவதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nTAGகணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் - எப்படி தெரியுமா\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-10-20T00:09:16Z", "digest": "sha1:2RLDXSSYO6C6UQYWZF2U5O55JOOROOX6", "length": 5498, "nlines": 46, "source_domain": "edwizevellore.com", "title": "வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்", "raw_content": "\nவேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்\nவேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு நபர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினாடிவினா போட்டியை பொறுத்தமட்டில் ஒரு குழுவிற்கு இரண்டு நபர்வீதம் ஒரு குழு மட்டும் அனுமதிக்கப்படும். போட்டிகளுக்கு தேவையான வரைபடத்தாள் (Charts) மற்றும் வெள்ளைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். வண்ணப்பென்சில்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை தாங்களே உடன் எடுத்துவரவேண்டும்.\nPrev02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு/ பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்ற அறிக்கையினை 09.08.2018 பிற்பகலுக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கோருதல்\nNextவேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=itemDetail&id=83", "date_download": "2018-10-19T23:56:57Z", "digest": "sha1:O2KM7NHMUA66FTS3KXVZMUMISTJSX63Z", "length": 3785, "nlines": 70, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nபொருளின் பெயர் கதிர் அறுவடை கருவி\nபொருளின் சந்தைப் பெயர் Brush Cutter, Reaper\nவிளக்கம் நெல் அறுவடை எந்திரம், புல் வெட்டும் எந்திரம்\nநிறுவனம் கவி அக்ரோ ஏஜென்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/rajasthan/jodhpur", "date_download": "2018-10-20T00:45:03Z", "digest": "sha1:KIQBJHRSTBZGNK52AQWKSPVH43K2WJT7", "length": 5038, "nlines": 70, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஜோத்பூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஜோத்பூர்\n2 டாடா விநியோகஸ்தர் ஜோத்பூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் ஜோத்பூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?cat=33", "date_download": "2018-10-19T23:56:34Z", "digest": "sha1:UNADVQ2ZN4B7TKED34CHRX2EEUJ5VPL2", "length": 20459, "nlines": 157, "source_domain": "voknews.com", "title": "தேசியம் | Voice of Kalmunai", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nபிரஜா உரிமை உள்ள நாட்டில் மஹிந்த ராஜபாக்ஷவால் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nஇன்று இடம்பெற்ற ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து கண்டி நகரில் பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம். நிரம்பியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nவெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு ராஜதந்திரிகளும் நாட்டுக்கு எதிரா�� சதித்திட்டம் தீட்டி வருவதாக அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nசென்னையில் விளையாடுவதற்காக நேற்றிரவு வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஊவா மாகாண சபைத் தேர்தல்; முஸ்லிம் காங்கிரஸ் இன்று இறுதித் தீர்மானம்\nஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.\nசவூதி சென்று 8 வருடங்களாகியும் நாடு திரும்பாத மகளை மீட்டுத்தாருமாரு தாயார் மன்றாட்டம்\nசவூதி அரேபியாவுக்குச் வீட்டுப் பணிப்பெண்ணாக கடந்த 2006ம் ஆண்டு சென்ற தனது மகள் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் நாடு திரும்பவில்லையெனவும்\nசெப்டம்பர் 7 ஆம் திகதி ஐந்தாம் கட்ட தலைமைத்துவ பயிற்சி\nபல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஐந்தாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\n‘ஹக்கீமின் மற்றுமொரு குண்டு’ – சிங்கள பத்திரிகையில் இன்று செய்தி\nபுனித உம்ராவுக்குச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்வரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், அங்கு உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு\nபொதுபல சேனாவின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் பதிவு\nபொதுபல சேனா அமைப்பின் முகநூல் கணக்கை முடக்குமாறு கோரி 50 லட்சம் முறைப்பாடுகள் முகநூல் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமகளை கொலை செய்த தாய்க்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை\nதனது மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறைத்தண்டனையை பலபிட்டிய உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் மோதல்; 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது\nபத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 13 பயிலுனர் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம் மக்களுடன் ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டவன் நான்: ஜனாதிபதி\n“ம��ஸ்லிம் மக்களுடன் ஆழ்ந்த நட்பும், பாசமும் கொண்டவன் நான்” இன்னலுக்கு இடமளியேன் தேசிய ஒற்றுமையே எனக்கு தேவை, அதற்காகவே பாடுபடுகிறேன்.\nபாணந்துறை தீ விபத்து மின்சார கசிவால் ஏற்படவில்லை: நோலிமிட் முகாமையாளர்\nபாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசட்டக்கல்லூரி மாணவர் அனுமதி தொடர்பில் ஹக்கீம் விசேட உரை\nசட்டக் கல்லூரி மாணவர் அனுமதி தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விசேட உரையாற்றவுள்ளார்.\nஇலங்கையில் 195 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழுக்கு காத்திருக்கின்றன; ஹலால் பேரவை அறிவிப்பு\nநாட்டில் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் பொறுப்பு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஹலால் சான்றுறுதி பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nபழைய ஹலால் இலட்சினைக்குப் பதிலாக புதிய ஹலால் இலட்சினை\nதற்பொழுது பயன்படுத்தும் ஹலால் இலட்சினைக்குப் பதிலாக புதிய இலட்சினையொன்றை அறிமுகப்படுத்த ஹலால் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காகவும் வேறு இலட்சினை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nவறுமைக் கோட்டில் வாழும் சிறார்களை தத்தெடுப்பதற்கென கெயார் ரஸ்ட் பவுண்டேசன் அங்குராப்பணம்\nஆசியாவின் ஆச்சியரிமிக்க கொழும்பில் அதிசயத்தக்க வகையில் வருமைக்கோட்டின் கீழ் 60 வீதமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nதணிக்கை சபைக்கு புதிய உறுப்பினர்கள்\nஇலங்கை கலா மண்றத்தின் திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்வுகளின் தணிக்கை சபை உறுப்பினர்களாக தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன்,\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட��ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/maithreyan/", "date_download": "2018-10-20T00:15:05Z", "digest": "sha1:CMURSQJ3CAZBPWDGU6FRSAG5I67WMU2P", "length": 40553, "nlines": 279, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » மைத்ரேயன்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகட்டுரை, பெண்ணியம், மகரந்தம் »\nமகரந்தம்: #மீ டூ இயக்கம்: பெண்கள் நிலை\nஹாலிவுடில் என்ன ஆனால் என்ன, என்னை அதெல்லாம் பாதிக்காது என்பது ஏராளமானவர்களின் அணுகலாக இருக்கும். அப்படிக் கருதினால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லாரும் எத்தனை பிழை செய்கிறீர்கள் என்று உங்கள் வீடுகளுக்குள்ளும் ஊடகங்களிலும் வெளியாகி எங்கும் மக்களுக்கு ‘கேளிக்கை’யாகக் கிட்டுவன எல்லாம் இந்த ஹாலிவுடின் தயாரிப்புகள்தாம். அவை உங்கள் வாரிசுகளின் மனங்களை எல்லாம் வளைத்துத் தம் மதிப்பீடுகளை அவர்களிடம் பதிக்கின்றன. உங்கள் பெண்களின் உடல் வடிவு, ஆண்களின் உடல் வடிவு ஆகியவை குறித்த பொது எதிர்பார்ப்புகள், சமூக உறவுகளில் நம் நடத்தைகள், எதிர்பார்ப்புகள், உறவுகளின் நியதிகள் என்று என்னென்னவோ ஹாலிவுட் படங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தொடர்ந்து விளக்குகிறார். ஹாலிவுடின் தயாரிப்புகளைப் பார்க்க மறுக்கச் சொல்லி நம்மிடம் வாதிடுகிறார்.\nஉலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nலாரி ஸ்டோன் - தமிழில்: மைத்ரேயன்\nபலரும் என் சகோதரியின் கைகளைப் பார்த்து அவற்றை நேசிக்கத் துவங்குகிறார்கள். அவளால் ஒரு செங்கல்லை இரண்டாக உடைக்க முடியும். எங்கள் சகோதரனுக்கு 30 வயதாகிற போது, அவன் அவளோடு தங்கி இருக்க வந்தான். தான் மணந்திருத்த பெண்ணை விட்டு விலக அவன் முடிவு செய்திருந்தான், என் சகோதரி வாழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஏரியில் மூழ்கி இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவள் சொன்னாள், “அது முழுக்க உளை சேறாக இருக்கிறது, நீ ரொம்ப தூரம் உள்ளே இறங்கி நடந்தால்தால் ஏதோ கொஞ்சம் ஆழம் கிட்டும், அதில் மூழ்குவது உனக்குப் பெரும் பாடாக இருக்கும்.” எங்கள் சகோதரன் தலையைப் பின்னே சாய்த்துப் பெருஞ்சிரிப்பாகச் சிரித்தான்.\nலாரி ஸ்டோன் - தமிழில்: மைத்ரேயன்\nஎன்னோடு வாழும் மனிதர், சமையலறையில் இருந்தார், அவரது கண்களில் வினோ���மான உணர்வு தோன்றியது. அவர், “என் கால் சராய் கிழிந்து விட்டது,” என்றார். ஒரு முழங்கால் பகுதி அருகே மெல்லிய கிழிசல் இருந்தது, தோலிலும் ஒரு வெட்டு தெரிந்தது. நான் அந்த உடுப்பை, கடைக்குப் போக உபயோகிக்கும் பையில் இருந்த, கிழிந்திருந்த வேறு உடுப்புகளோடு போட்டேன். அவர், “நிஜமாகவா” என்றார். நாங்கள் ஸ்காட்ஸ்கேலில் இருந்த மேஸிஸ் கடைக்கு ஓட்டிச் சென்றோம்.\nஇலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஏதோ நடக்கிறதே அங்கிருந்து சில தபால் அட்டைகள்\nலாரி ஸ்டோன் - தமிழில்: மைத்ரேயன்\nஎன்னோடு வாழும் ஆண், வீட்டுப் பூனைகள் போய் விடும், பிறகு திரும்பாது என்று கவலைப்படுகிறார், ஏனெனில் ஒருக்கால் அவருமே அதையே செய்யக் கூடியவர்தான். ஒரு நாள் அவர் எனக்கு லிடியா டேவிஸின் கதை ஒன்றைப் படித்துக் காட்டினார். அதில் கதை சொல்பவர், விவாஹ ரத்து ஆனவர், தன் கணவரின் தொண்டையில் சிக்கிக் கொண்ட ஒரு மீன் எலும்பை நினைவு கூர்கிறார். ப்ரெட்டும் தண்ணீரும் கொண்டு அதை அகற்றச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை, அவர்கள் பாரிஸ் நகரத்தின் தெருக்களில் வெளிப்படுகிறார்கள், அங்கே அவர்கள் ஒரு மருத்துவ மனைக்கு வழி காட்டி அனுப்பப்படுகிறார்கள்.\nஅனுபவம், இசை, மறுவினை »\nஇசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.\nசொற்கள், மொழிபெயர்ப்பு, மொழியியல் »\nகூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்\nஃப்ரான்ஸிஸ் (உ) வேட் - தமிழில்: ���ைத்ரேயன்\nமொழியை, தம் ஆட்சியின் கீழிருந்த நிலப்பகுதி மக்களைப் பிரித்து ஆள்வதற்கு வழி வகுக்கும் சூழ்ச்சிக்கு ஆயுதமாக வளைப்பது யூரோப்பிய அதிகாரச் சக்திகளின் நோக்கமாக இருந்தது; மற்ற யூரோப்பிய சூழ்ச்சிகளில், குழு அடையாளங்களை அரசியலாக்குவது- யூரோப்பிய ‘இன’ நோக்கு அறிவியல் மூலம் இனங்களின் அதிகார அடுக்குகளை உருவாக்குவது- போன்றன காலனிய ஆட்சி முடிந்து பல பத்தாண்டுகள் தாண்டியும் இன்னமும் கடும் வன்முறை நிறைந்த போராட்டங்களில் ஆஃப்ரிக்கர்களையும் இதர மக்களையும் நிறுத்தி இருக்கின்றன.\nஅர்ஸுலா லெ க்வின் - தமிழில்: மைத்ரேயன்\nகற்களுக்கு அப்பால் இருந்த நிலப்பரப்பு. அவர் அந்தச் சுவரைப் பார்த்தார் – முதல் முறை அவர் பார்த்த போது, அப்பாலிருந்த இருண்ட சரிவில் மௌனமாக இறங்கி ஓடும் குழந்தையைப் பார்த்தார். இறந்து போயிருந்த அந்த நிலம், நிழல்-நகரங்கள், நகராமல் நின்ற நட்சத்திரங்களின் கீழே, அக்கறை இல்லாமல், ஒருவரை ஒருவர் மௌனமாகக் கடந்து போன நிழல்-மக்கள், அத்தனையையும் அவர் பார்த்திருந்தார். அதெல்லாம் போய் விட்டது. அவர்கள் – ஒரு அரசனும், அடக்கம் பொருந்திய மந்திரக்காரரும், அவர்கள் மேலே வானில் மிதந்து பறந்தபடி, உயிரற்ற வான்வெளிக்குத் தன் உயிருள்ள நெருப்பால் ஒளியூட்டிய ஒரு ட்ராகனுமாகச் சேர்ந்து- அதைக் கொத்திக் கிளறி விட்டிருந்தார்கள், பிளந்திருந்தார்கள், திறந்து விட்டிருந்தார்கள்.\nஇலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஹாட்லி மூர் - தமிழில்: மைத்ரேயன்\nநாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”\n“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.\n“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”\nஅலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.\n“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.\nநாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.\nஅறிவியல் கதை, இந்தியச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nமஞ்சுளா பத்மநாபன் - தமிழில்: மைத்ரேயன்\nஅந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது. சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…\nஅறிவியல் கதை, உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் - தமிழில்: மைத்ரேயன்\nபெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.\nஅதிபுனைவு, அறிவியல் கதை, உலகச் சிறுகதை »\nதானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்\nஸ்டானிஸ்லா லெம் - தமிழில்: மைத்ரேயன்\nஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.\nராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.\n“அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.\n“ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்” என்று வேண்டினாள் அரசகுமாரி.\n“அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்\n“நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”\n“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”\nஅறிவியல் கதை, உலக இலக்கியம், மொழிபெயர்ப்பு »\nஃபிலிப் கி. டிக் - தமிழில்: மைத்ரேயன்\nமூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.\nஅறிவியல் கதை, உலக இலக்கியம், சிறுவர் இலக்கியம் »\nஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை\nஸ்டானிஸ்லா லெம் - தமிழில்: மைத்ரேயன்\n அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது\n“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்\n“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்\nஎந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.\nஅதிபுனைவு, உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nகேரொல் எம்ஷ்வில்லர் - தமிழில்: மைத்ரேயன்\nஅது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் ���ருந்தபடி.\nசொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.\nஇங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.\nகுட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.\nநுண்மையில் முடிவிலி – ஆலன் லைட்மான்\nஇயற்கை அவளுடைய பெரும் மாட்சியைக் கொண்டு நாம் சுவர்க்கத்தை நம்பவேண்டும் என்று, இயற்கையையே தாண்டிய தெய்வீகத்தை, பருண்மையைத் தாண்டிய அரூபத்தை தரிசிக்க வேண்டும் விரும்புகிறார் போலவிருக்கிறது. ஆனால் மறுபடி நோக்கினால், இயற்கை நமக்குப் பெரும் மூளைகளையும் கொடுத்திருக்கிறாள், அதன் உதவியால் நுண்நோக்கிகளையும், தொலைநோக்கிகளையும் கட்டுவதற்கும், இறுதியில் நம்மில் சிலருக்காவது, இதெல்லாம் அணுக்களும், மூலக்கூறுகளும் மட்டுமே என்று முடிவுகட்டுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறாள்.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD__%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_txt_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/page_3/", "date_download": "2018-10-20T01:14:21Z", "digest": "sha1:BZB2CWZD3WTBVXWPEFMP5JK4ON5QZRWH", "length": 9548, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "��������� ��������� txt ������ ��������� - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபதிவிறக்கம் செய்க Mihov Code View, பதிப்பு 1.11\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க 0-Code HTML Converter, பதிப்பு 3.0\nபதிவிறக்கம் செய்க PDF to Text converter, பதிப்பு 3.50\nபதிவிறக்கம் செய்க Simpo PDF to Text, பதிப்பு 2.3.1\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க ASP/Export2ExcelPack, பதிப்பு 1.30\nபதிவிறக்கம் செய்க PDF-to-Text, பதிப்��ு 1.5\nபதிவிறக்கம் செய்க Directory Classifier, பதிப்பு 2.2\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க SqlToTxt, பதிப்பு 3.5\nபதிவிறக்கம் செய்க MightyQuery, பதிப்பு 1.0.9\nபதிவிறக்கம் செய்க PDFTiger, பதிப்பு 1.1.2\nபதிவிறக்கம் செய்க Flipping Book 3D for DOC, பதிப்பு 2.8\nபதிவிறக்கம் செய்க LockMyText, பதிப்பு 1.19\nபதிவிறக்கம் செய்க MetaReport, பதிப்பு 2.9.3\nபதிவிறக்கம் செய்க Visual Open DB, பதிப்பு 1.75\nபதிவிறக்கம் செய்க Cool PDF Reader, பதிப்பு 3.21\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > ஆக்டிவெக்ஸ்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > இணைய மென்பொருட்கள் > உலவி உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/remo-hollywood-movie-copy/", "date_download": "2018-10-19T23:31:36Z", "digest": "sha1:QZNBBCFB5BSUWKMS2LWDAZFXXZI6M7E4", "length": 10889, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரெமோவும் ஹாலிவுட் படத்தின் காப்பியா? - Cinemapettai", "raw_content": "\nரெமோவும் ஹாலிவுட் படத்தின் காப்பியா\nரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் வழக்கம்போல இந்த படமும் ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் தற்போது கூற ஆரம்பித்துள்ளார்கள்.\n1982-ம் ஆண்டு வெளியான Tootsie எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் ரெமோ என சொல்லப்படுகிறது. இந்த Tootsie பட டிரைலரை பார்க்கும்போது கிட்டத்தட்ட ரெமோ போலத்தான் உள்ளது.\nமையக்கருவை எடுத்துக்கொண்டு அதையே சிவகார்த்திகேயனுக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. லேடி கெட்டப் கூட பார்ப்பதற்க்கு ஒரே மாதிரிதான் உள்ளது.\nஇதற்கு படக்குழுவினர் வழக்கம்போல இன்ஸ்பிரேஷன் என்று சொல்லப்போகிறார்களா அல்லது தற்செயலாக நடந்த விஷயம் என்று சொல்லப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.\nபிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ \nவிவேக்கின் எழுமின் பட புதிய ப்ரோமோ வீடியோ.\nசென்னை சூப்பர் கிங்க்ஸை வாங்க ரெடியாகும் மா கா ஆனந்தின் “மாணிக்” பாண்டஸி பட ட்ரைலர்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட டீசர்.\nஅமிதாப் பச்சன் – அமீர் கான் குத்தாட்டம் போடும் ‘வசமாக்கு’ பாடல் ப்ரோமோ வீடியோ\nசர்கார் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அதுவும் இந்த பிரபலத்தின் பெயரா.\nசர்கார் படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியது.\nஅட்டை படத்திற்கு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11010144/The-Tamil-Nadu-government-should-resign-immediately.vpf", "date_download": "2018-10-20T00:48:22Z", "digest": "sha1:KIF4LLOBWPB7NXGYQFFH7VJ57VAHB4OW", "length": 18131, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Tamil Nadu government should resign immediately, p.chidambaram || முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல் + \"||\" + The Tamil Nadu government should resign immediately, p.chidambaram\nமுதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nமுதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.\nகாரைக்குடி பாண்டியன் தியேட்டர் எதிரி��் உள்ள திடலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மால்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–\nமத்திய, மாநில அரசுகள் பதவி ஏற்கும் நாள் அன்றே நிறைவு பெறும் நாளும் தெரிந்து விடும். அதன்பின் மக்களின் விருப்பத்திற்கேற்ற சூழலே உருவாகும். இதனை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.\nமத்திய அரசு தனது 4 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்தது என்று கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. உண்மையை சொல்ல வேண்டிய கடமை ஆளுவோருக்கு உண்டு. பா.ஜ.க. ஆட்சிக்குமுன் காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் சுதந்திர இந்தியாவில் கண்டிராத பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஜனநாயகம் போற்றப்பட்டது.\nமக்களுக்கு அரசியல் சட்டத்தில் உள்ள அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட்டன. அரசியல் சட்டத்திலேயே இல்லாத மக்களாலும் கேட்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டம், வேலைவாய்ப்பு உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்ற பல்வேறு உரிமைகளை சட்டம் இயற்றி வழங்கி இருக்கிறோம். பேச்சில், எழுத்தில் மற்றும் மனித உரிமைகளுக்கான அனைத்து சுதந்திரங்களும் மக்களுக்கு இருந்தன. அந்த 10 ஆண்டு காலத்தில் மக்களிடையே எந்த அச்சமும் இருந்தது இல்லை.\nஇன்று மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இன்று நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்று கிறிஸ்துவ பிஷப் தனது மக்களுக்கு கடிதம் எழுதினால் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் ஆளுவோரின் ஆதரவுகளால் எழுப்பப்படுகின்றன. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. போலீஸ் விதிமுறைகளை மீறி திட்டமிட்டு இச்சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சரியான, தெளிவான பதிவைக்கூட கூற முடியாமல், முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயந்து செயல்படும் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.\nஆர்.எஸ்.எஸ். என்பது மேலாதிக்க, மேல் சாதியினருக்கான அமைப்பு. அவர்கள் இந்துத்துவாவையும், இந்தியையும் தென்மாநிலங்களிலும் திணிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்ற உறுதி எப்போதும் நம்மோடு இருக்க வேண்டும். இது போன்றோரின் செயல்பாடுகள் வட நாட்டில் ஆணும், பெண்ணும் சேர்ந்து செல்லக்கூட முடியவில்லை.\nசமுதாயத்தினை பிளவுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி மோதல்களை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் பொதுமக்கள் பொருளாதார சூழல் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக கூறிஉள்ளனர். பா.ஜ.க. அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்களை துன்பப்படுத்தி வரிச்சுமையை அதிகரித்து அவர்களின் நலன் பற்றி அக்கறை கொள்ளாது மக்களை துச்சமென நினைத்து ஆட்சி நடத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து நாட்டின் வளர்ச்சியை கெடுத்த மத்திய ஆட்சி குறித்து சிந்தித்து நல்ல முடிவெடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2. ரபேல் விமான விவகாரம்: ‘ராணுவ மந்திரியின் கருத்து ஏற்புடையதல்ல’ ப.சிதம்பரம் பேட்டி\nரபேல் விமான விவகாரம் குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து ஏற்புடையதல்ல என்று ப.சிதம்பரம் கூறினார்.\n3. கிராமசபை கூட்டத்தில் காங்கிரசார் கலந்து கொள்ள வேண்டும் - ப.சிதம்பரம் வேண்டுகோள்\nகிராமசபை கூட்டத்தில் காங்கிரசார் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: 'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தெரிந்தே முன்னாள் மத்திய அமைஅச்சர் சிதம்பரம் விதிகளை மீறினார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது.\n5. ராகுல் அமைத்த குழுவில் ஒரே தமிழர் ப.சிதம்பரம்\nவரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. #Rahul #Chidambaram\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்து���் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195709?ref=imp-news", "date_download": "2018-10-19T23:37:11Z", "digest": "sha1:RJIH27T6SQLIZ6T27Z2ZSKB456AMZYRE", "length": 8630, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கர்ப்பிணியான விரிவுரையாளர் சடலமாக மீட்பு! கணவன் மீதே சந்தேகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகர்ப்பிணியான விரிவுரையாளர் சடலமாக மீட்பு\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.\nவட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம் போதநாயகியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் போதநாயக��யின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் அனந்தி சசிதரன், போதநாயகியின் தாயாரிடம் உரையாடியுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் கரப்பிணியான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும், எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம் அவர் இது தொடர்பான விசாரணைகளை சட்டமா அதிபரின் மூலமாக தீவிரப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கடிதம் ஒன்றினையும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/138979-monkey-driving-bus-in-karnataka-driver-suspended.html", "date_download": "2018-10-20T00:47:35Z", "digest": "sha1:FPFNWZFHH4X42OUDQNSIL4NDS5JLNQ6O", "length": 19911, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பேருந்தை ஓட்டிய குரங்கு... வழிகாட்டிய டிரைவர்... கர்நாடகாவில் நடந்த அவலம் | Monkey Driving bus in Karnataka Driver Suspended", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:08 (06/10/2018)\nஅரசுப் பேருந்தை ஓட்டிய குரங்கு... வழிகாட்டிய டிரைவர்... கர்நாடகாவில் நடந்த அவலம்\nகர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்தின் ஸ்டீயரிங்கில் குரங்கை வைத்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.\nகர்நாடக அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் தேவநாகிரி - பாரமஸ்சகாரா இடையே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று பிரகாஷ் என்ற ஓட்டுநர் அந்த ரூட்டில் பேருந்தை இயக்கியுள்ளார். இந்தப் பேருந்தில் வழக்கமாக ஒரு குரங்காட்டியும் அவரது குரங்கும் பயணம் மேற்கொள்ளும். பேருந்தில் குரங்கு ஏறியவுடன் நேரிடையாக ஸ்டீயரிங்கில் அமர்ந்துகொண்டு இறங்க மறுத்து அட்டகாசம் செய்துள்ளது. விலங்குகள் மீது பிரியம் கொண்ட ஓட்டுநர் குரங்கை விரட்டாமல் பேருந்தை இயக்கியுள்ளார். இதைப் பேருந்தில் பயணம் செய்த சக பயணி செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதை அடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், `` குரங்கு பேருந்தின் மீது அமர்ந்திருக்கும் வீடியோ வைரலானதையடுத்து அன்று பணியில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்” என்றார்.\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\nஇதுதொடர்பாக தேவநாகிரி போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த ஆக்டோபர் 1-ம் தேதி தேவநாகிரி - பாரமஸ்சகாரா இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்தில் குரங்காட்டியும் அவருடன் ஒரு குரங்கும் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பேருந்து இருக்கையில் அமர்ந்துகொண்ட குரங்கு இறங்க மறுத்துள்ளது. ஓட்டுநர் விலங்குகள் நல விரும்பி என்பதால் குரங்கை துன்புறுத்தாமல் பேருந்தை இயக்கியுள்ளார். ஆனால், அவர் அவ்வாறு இயக்கி இருக்கக்கூடாது. அவர் இதை விளையாட்டுத்தனமாக செய்துள்ளார். அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. சில நிமிடங்களில் ஸ்டீயரிங்கை விட்டு குரங்கு இறங்கியுள்ளது. இதுகுறித்து பயணிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை” என்றார்.\n`கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார்’- ஸ்டாலின் நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்���்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/07/blog-post_25.html", "date_download": "2018-10-19T23:46:10Z", "digest": "sha1:NKBYY7PMO47WKFXJIGLJV6CTCVLRQF7N", "length": 34832, "nlines": 219, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறிவோம் ஆலயம்", "raw_content": "\nபல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறிவோம் ஆலயம்\nஒரு பொண்ணுக்கிட்ட போய் பொறந்த வீடு பெருசா இல்லை புகுந்த வீடு பெருசான்னு கேட்டா, 100க்கு 90% பெண்கள் பொறந்தவீடுதான் உசத்தின்னு சொல்லும். அப்படி சொல்லிட்டாலும் மனசுக்குள் ஒரு குழப்பம் வரும். யாரை உயர்த்தி சொல்லுறது இல்லை புகுந்த வீடு பெருசான்னு கேட்டா, 100க்கு 90% பெண்கள் பொறந்தவீடுதான் உசத்தின்னு சொல்லும். அப்படி சொல்லிட்டாலும் மனசுக்குள் ஒரு குழப்பம் வரும். யாரை உயர்த்தி சொல்லுறது யாரை விட்டுத்தர்றதுன்னு. இதுமாதிரியான ஒரு இக்கட்டான நிலை பார்வதிதேவிக்கு வந்தது. அம்பாள் அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிச்சாங்கன்னு இன்னிக்கு பதிவில் பார்ப்போம்.\nநெல்லை மாவட்டத்தின் சங்கரன் கோவிலில் கோமதி ஆலயத்தின் இப்போதிருக்கும் அம்பாள் சன்னிதி முன், நடுமண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கு. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா என வாக்குவாதம் வந்தது. இதன் முடிவை அறிந்துக்கொள்ள பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். “சிவனுக்கு புலிதோலும், திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம்.அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தான் பதுமன். பெரும் செல்வந்தனாய் இருந்தாலும் குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு கடங்காரன் என்ற பெயரோடு இருப்பவர். அதுமட்டுமல்லாம முனிவரின் காலால் உதை வாங்கியவர்தானே விஷ்ணு. இப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா” என சங்கன் வாதிட்டான்.\nகுழப்பம் தீராத பார்வதிதேவி சிவனிடம் முறையிட்டாள். சுவாமி தாங்கள் எனக்கொரு வரம் தரவேண்டுமென வேன்டி நின்றாள். பார்வதிதேவியின் வரத்தினை கேட்ட மாத்திரத்தில் சிவன் ஆடிப்போனார். தேவி, யோசித்துதான் வரம் கேட்கிறாயா தாங்கள் எனக்கொரு வரம் தரவேண்டுமென வேன்டி நின்றாள். பார்வதிதேவியின் வரத்தினை கேட்ட மாத்திரத்தில் சிவன் ஆடிப்போனார். தேவி, யோசித்துதான் வரம் கேட்கிறாயா என மீண்டும் கேட்டார். ஆமாம் சுவாமி, நீங்கள் இருவரும் சமமென உலக்குக்கு உணர்த்த உங்கள் உடலின் இடப்பாகமான எனது இடத்தை என் அண்ணனுக்கு தர முடிவு செய்துள்ளேன் என சொன்னாள். அம்பிகையின் வேண்டுதல் நிறைவேற ஈசன் ஒரு யோசனை சொன்னார். ஈசனின் யோசனைப்படி, பொதிகை மலையில் உள்ள புன்னைவனத்தில் பார்வதிதேவி ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.“பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம். என மீண்டும் கேட்டார். ஆமாம் சுவாமி, நீங்கள் இருவரும் சமமென உலக்குக்கு உணர்த்த உங்கள் உடலின் இடப்பாகமான எனது இடத்தை என் அண்ணனுக்கு தர முடிவு செய்துள்ளேன் என சொன்னாள். அம்பிகையின் வேண்டுதல் நிறைவேற ஈசன் ஒரு யோசனை சொன்னார். ஈசனின் யோசனைப்படி, பொதிகை மலையில் உள்ள புன்னைவனத்தில் பார்வதிதேவி ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.“பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம். நாங்கள் இருவரும் சமமானவர்கள்தான். உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லை. ஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லை. இரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது. அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள்.\nஎங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர். அதனால் உன் வீணான சந்தேகத்தை இன்றோடு ஒழி என்றார் ஈசன். “ஹரனாகிய உன் கணவனும், உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்றுக்கூறி புன்னகைத்தார் விஷ்ணு. பார்வதிதேவியும் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும், உலக மக்களும் அறியவேண்டியே தவம்செய்து சங்கரநாராயணராக இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தேன் என வணங்கி நின்றார். அதனால், கையில் விபூதி பையுடன், தவம் செய்யும் கோலத்திலிருக்கும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். ஆடிமாதம் பௌர்ணமியன்று அம்மனின் தவக்கோலத்தை வணங்கினால் மிகச்சிறப்பு.\nதபசு என்றால் தவம் என பொருள். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா நெல்லை சங்கரன்கோவிலில் 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.\nசங்கரன்கோவில்வாழ் அம்மனுக்கு கோமதி அம்மன் எனப்பெயர். சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். ��ிங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கிருக்கும் வினாயகருக்கு ஆக்ஞா வினாயகர்ன்னு பேரு.\nசங்கரநாராயணர் சன்னிதி சிவன், அம்பாள் சன்னிதிக்கு நடுவில் அமைந்துள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.\nஇந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜக்கோபுரம் 125 அடியில் ஓங்கி நின்று மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களின் 21, 22,23தேதிகளி���் சங்கரலிங்கம்மீது சூரிய ஒளி விழுகின்றது. சங்கரநாராயணர் அபிஷேகங்கள் கிடையாது என்பதால், ஸ்படிக லிங்கமாய் காட்சியளிக்கும் சந்திரமௌலீஸ்வரருக்கே அபிஷேக ஆராதனைலாம் நடத்தப்படுது.\nமூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். பல்வலி இருப்பவர்கள் யோக நரசிம்மரை வணங்கினால் நோய் தீரும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.\nமாத சிவராத்திரி மற்றும் மாத ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப ���ாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.\nபின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம் அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெருமானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டுகிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.\nஆடி மாத பௌர்ணமியன்று ஆடிப்பூர திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேத்து வெகு விமர்சையாக சங்கரநாராயணன் கோவிலில் நேற்று நடந்தது. இந்த விழாக்காட்சிகளை காண திருநெல்வேலியே திரண்டுவந்தது. கோமதியம்மன்முன் உள்ள ஸ்ரீசக்கரமருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின் மேலமர்ந்து தவம் செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் என்பது நம்பிக்கை.\nLabels: ஆடி தபசு, கோமதி அம்மன், சங்கர நாராயணன்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஹரியும் சிவனும் ஒன்று அறியாதார்வாயில் மண்ணு என்பார்கள் கர்நாடகாவில் ஆகும்பே வழியாக சிருங்கேரிசெல்லும்போது ஒரு சங்கர நாராயணர் கோவில்வரும் சின்ன கோவில்தான் என்றாலும் பிரசித்தி பெற்றது\nகரந்தை ஜெயக்குமா��் 7/28/2018 7:50 PM\nஅருமை.....ஆடித் தபசு வரலாறு அறிந்ததில் மகிழ்ச்சி.அழகான நிழற் பிரதிமைகள்.. நன்றி தங்கச்சி,பதிவுக்கு..\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nகாளான் பிரியாணி - கிச்சன் கார்னர்\nநடப்பது நடந்தே தீரும் - ஐஞ்சுவை அவியல்\nபல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறி...\nபெரியபாளையம் பவானி அம்மன் - அறிவோம் ஆலயம்\nஜெராக்ஸ் காப்பி - கைவண்ணம்\nடைப் ரைட்டர் - மௌனச்சாட்சிகள்\nஅரைக்கீரை மசியல் - கிச்சன் கார்னர்\nபெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்...\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்...\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம...\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவ...\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nபாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் த...\nபஞ்சஷேத்ர தலமான ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆலயம...\nநெகிழ வைக்கும் நெகிழிப்பூ - கைவண்ணம்\nதுரோகமே வடிவான குரு துரோணர் - தெரிந்த கதை தெரியாத...\nரவா பொங்கல் - கிச்சன் கார்னர்\nஆயிரம் வாசல் கொண்ட வீடு - ஐஞ்சுவை அவியல்\nஅன்புள்ள சந்தியா.... - பாட்டு கேக்குறோமாம்\nநன்றி சொல்ல உங்களு(ன)க்கு வார்த்தை இல்லை எனக்கு --...\nவுல்லன் கீச்செயின் - கைவண்ணம்\nஅமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்....\nஎன்னது, பாகற்காய் குழம்பு இனிக்குமா\nஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பாவாம், அவங்க ...\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் - ஐஞ்சுவை அவியல்\nஎடுத்துவிட்டேன் கொடுத்துவிட்டேன் - பாட்டு கேக்குறோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/03/17-24-3-2018-bsc.html", "date_download": "2018-10-20T01:12:01Z", "digest": "sha1:PXY5C24IDZNEJHJFLDRDVSP6LGHZKTM4", "length": 19882, "nlines": 93, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 17 ல் இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nவீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nபணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன���கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 17 ல் இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 17 ல் இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC\nசனி, 24 மார்ச், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 17 ல் இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC\nநேரம் சனி, மார்ச் 24, 2018 லேபிள்கள்: இன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 24 - 3 - 2018 சனிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 17, இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :\nசூரியனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 8 என்று சனி பகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் ரிஷப ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .\nசரசுவதி தேவியின் பூரண கடாட்சம் கொண்டது இந்த எண் . ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அறிவியல் மருத்துவம் கலைத்திறன் பல்வேறு விதமான ஆராய்ச்சி திறனை இவ்வெண் குறிப்பிடுகிறது . இந்த 17 ம் எண் ரிஷப லக்கினத்தில் இடம்பெறுவதால் ரிஷப லக்கினத்திற்கு 9 10 ம் இடத்திற்க�� சனிபகவான் தர்மகர்மாதிபதியாக வருவதால் இந்த எண் யோகமளிப்பதாக உள்ளது .\nஒருவருடைய பெயர் எண் 17 ம் எண்ணாக வரும்பொழுது அரசுவகை யோகமும் உலகம் மறக்க முடியாத சாதனைகளை செய்து முடிப்பவராகவும் விளங்குவார்கள் . ஏராளமான ஐஸ்வர்யம் புகழ் அந்தஸ்து ஆகியவற்றையும் தரும் வல்லமை கொண்ட எண்ணாகும் . பல்வேறு வகையான சோதனைகளையும் கஷ்டங்களையும் வென்று தனது குறிக்கோளை அடையும்வரை ஓயாது உழைத்து வெற்றி பெறுதலை இந்த எண் குறிக்கிறது .\nஆண்களுக்கு பெண்களாலும் வாழ்க்கை துணைவியாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் . 1 ம் எண்ணை குறிக்கக்கூடிய சூரியனின் ஆதிக்கம் முதலில் வருவதால் ஆயுள் பலம் ஓங்கும் . ஜோதிடம் தியானம் சித்துக்கள் ஜல ஸ்தம்பன வித்தைகள் கை ஓங்கும் . பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களும் இந்த 17 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் விபரீதமான விளைவுகள் உண்டாகும் .\nஆதலால் இன்று 24 - 3 - 2018 - பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் .\nஅதிர்ஷ்ட கல் - நீலம்\nஅதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி\nகிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு செவ்வாய் .\nஉலோகம் - தாமிரம் வெள்ளி\nவழிபாடு - சிவ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்\nஇன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 17 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :\nசனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் .\nநவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .\nஇந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/10/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T00:37:26Z", "digest": "sha1:LBPIODBSDOCOGAXSQDOTEJAZFI35AG3B", "length": 70091, "nlines": 174, "source_domain": "thetimestamil.com", "title": "ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நினைவுக் குறிப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நினைவுக் குறிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 12, 2017 ஒக்ரோபர் 12, 2017\nLeave a Comment on ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நினைவுக் குறிப்பு\nதமிழர் என்கிற தேசிய இனத்தின் அடையாளம் என்பது பன்மை அடையாளங்களின் கூட்டுத் தொகுப்பு தான். இந்தப் பன்மை அடையாளங்களின் கூட்டுறவும் உயிர்ப்பும்தான் தேசிய அடையாளத்திற்கு வலுவையும் வாழ்வையும் அளித்துக் கொண்டிருக்கின்றன.\nநான் பிறந்து வளர்ந்ததும் கல்வி பயின்றதும் மதுரையைச் சுற்றியது என்றாலும் கூட, பணி நிமித்தமாகத் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியும் இடம் பெயர்ந்தும் குடும்பச் சூழலைத் தகவமைத்துக் கொண்டேதான் வந்திருக்கிறேன். அதனால்தான் புதிய புதிய நிலச் சூழலையும் வாழ்வியலையும் மனிதர்களையும் பண்பாடுகளையும் உள்வாங்கிக் கற்றுக் கொள்ளவும் பகிரவுமான வாய்ப்புகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. பெரும்பாலும் சிற்றூர்ப்புறங்களைச் சார்ந்தே எனது வெளியை நெருக்கப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த முனைப்புதான் பண்பாட்டுப் பன்மை வெளிகளை இன்னும் நெருக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nதமிழ் நிலம் பன்மைப்பட்ட சூழல் வெளிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்மை வெளிதான் பல்வேறுபட்ட மனிதக்குழுக்களை, இனக்குழுக்களை, சாதிகளைத் தகவமைத்துத் தகவமைத்து இனம் என்கிற வளர்ச்சிக்கட்டம் உருவாகக் களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. தமிழர் என்கிற தேசிய இனத்தின் அடையாளம் என்பது பன்மை அடையாளங்களின் கூட்டுத் தொகுப்பு தான். இந்தப் பன்மை அடையாளங்களின் கூட்டுறவும் உயிர்ப்பும்தான் தேசிய அடையாளத்திற்கு வலுவையும் வாழ்வையும் அளித்துக் கொண்டிருக்கின்றன.\nஇன்றைக்கு நாம் அடையாளப்படுத்துகிற தேசிய இனத்தின் அடையாளங்கள் பன்மை வெளியின் ஏதாவதோர் அடையாளங்கள்தான். அதிலும் குறிப்பாக, ஒன்றின் அடையாளத்தை மற்றவையும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால் மட்டுமே அது தேசிய இனத்தின் அடையாளமாய் ஏற்பிசைவு பெற்றிருக்க முடியும். அந்த வகையில், பன்மை வெளியில் செழித்து வளர்ந்து வந்த – வளர்ந்து வருகிற தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் நிறைய உண்டு. அவற்றுள், ஏறு தழுவல் என்கிற மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடும் உள்ளடங்கும்.\nபண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் எனும் கலித்தொகைச் சொல்லாடல் உயிர்ப்பாய் எழுச்சி பெற்றதைத் தனித்த ஒரு பண்பாட்டின் எழுச்சியாக மட்டுமே பார்க்க முடியாது. தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிற பன்மைப் பண்பாடுகளின் கூட்டு எழுச்சியாகவும் பார்க்கப்பட வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணை மரபுகளும் நிலச் சூழலும் பொழுதுகளும் கருப்பொருட்களும் உரிப்பொருட்களுமேகூட பன்மையின் கூட்டுத் தொகுப்பாகத்தான் தமிழ் மரபில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nவிலங்கினங்களில் மாடுகள் மட்டும்தான் மனிதர்களோடு நெருக்கமாய் உறவாடும் குணவியல்புகளைப் பெற்றிருக்கின்றன. அதனால்தான், அவை குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நால் நிலத்து மனிதர்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பண்பாட்டுப் புலப்பாடுகளோடும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. (இதைக் குறித்த விரிவான தரவுகள் நான் எழுதியிருக்கும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலில் உள்ளன.) அதனால்தான், மாடு தழுவல் குறித்த நிகழ்த்துப் பண்பாட்டிற்கான மீட்பெழுச்சி தமிழ் நிலம் முழுமையிலும் மட்டுமல்லாமல் தமிழர் வாழ்கிற அயலக மண்ணிலும்கூட எழுந்து முடிந்திருக்கிறது.\nமாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதில் உலக வல்லாதிக்கப் பொருளியல் நிறுவனங்கள் குறியாய் இருந்தன. இந்திய அதிகார நிறுவனங்களும் இதற்குத் துணை நின்றன. மாடு தழுவல் பண்பாட்டைத் தடை செய்வதற்குப் பின்னால் அவற்றுக்குத் திட்டவட்டமான பொருளியல் சுரண்டலும் பண்பாட்டு மேலாதிக்க நோக்கமும் இருந்தன. அதே வேளையில், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் தலித்தியவாதிகள், பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், நவீனத்துவ மற்றும் பின்னை நவீனத்துவ ஆய்வாளர்கள், பெண்ணியவாதிகள் எனப் பல தரப்பட்ட வகையினரும் இயக்கங்களுமே���ூட மாடு தழுவல் பண்பாடு தடை செய்யப்பட்டதை ஆதரிக்கவே செய்தனர்.\nஒரு பண்பாடு முற்போக்கானதாகவோ பிற்போக்கானதாகவோ இருந்தாலும்கூட, உலக வல்லாதிக்க நிறுவனங்களும் பார்ப்பனிய சக்திகள் உள்ளிட்ட இந்திய அதிகார நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து தடை செய்திருந்த ஒரு பண்பாட்டு அடையாளத்தை, அதிகாரத்தையும் பார்ப்பனியத்தையும் உலக வல்லாதிக்கத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தரப்பினரும்கூட ஆதரித்து வந்தனர். கூடவே, மாடு தழுவல் பண்பாட்டைக் கொச்சைப்படுத்தியும் இழிவுபடுத்தியும் வந்தனர். அந்தத் தரப்பெல்லாம் அவமானப்படும்படியாகவும், அவர்களது நினைப்பும் கருத்தெல்லாம் தவறானது என்பதையும் முகத்தில் ஓங்கி அறைந்து சொல்லிக் காட்டியது மாடு தழுவல் பண்பாட்டு மீட்டெழுச்சிப் போராட்டம். தமிழ்நாடெங்கிலும் நடைபெற்று முடிந்த இப் போராட்ட எழுச்சி குறித்துப் பல்வேறுபட்ட தரவுகளும் உரையாடல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போராட்டக் களமும் பன்முகப்பட்ட படிப்பினைகளைத் தந்துள்ளன.\nதமிழ் வளர்த்த மதுரை எனச் சொல்வதெல்லாம் வெற்றுச் சொற்களல்ல என்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறது இப்போதைய மதுரையும். தமிழ் என்பது வெறும் மொழியை மட்டும் குறிப்பதல்ல. இனத்தையும் நிலத்தையும் வாழ்வையும் பண்பாட்டையும் உற்பத்தியையும் குறிக்கிற குறியீட்டுச் சொல்லாய் விரிந்தளவில் பொருள் கொள்ளும்படியான புரிதலை வளர்த்தெடுப்பதன் தேவையை மதுரை மண் அடையாளப்படுத்தியிருக்கிறது எனச் சொல்வதில் தவறேதுமில்லை. மாடு தழுவல் நிகழ்த்துப் பண்பாடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலங்களில் நடைபெற்று வந்திருந்தாலும்கூட, அந் நிகழ்த்து வெளியை இக்காலம் வரையிலும் தக்கவைத்துக் கொண்டிருந்தது மதுரை மண்தான்.\nசிற்றூர்ப்புறங்களில் நேர்த்திக் கடனாகவும் வழிபாட்டு வளமைச் சடங்காகவும் அந்தந்த ஊர்களில் நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகளும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடத்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துப் பெருவிழாக் கொண்டாட்டங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் போயின.\nஇந்திய ஒன்றிய அதிகார மய்யங்களையும், அரசமைப்பின் அரசியல்வாதிகளையும், அவர்களது வாக்குறுதிகளைய��ம் கடந்த இரண்டு ஆண்டுகளாய் வெறுமனே நம்பி ஏமாந்தது போல் இந்த ஆண்டும் அப்படிப் போய்விடக் கூடாது என்பதில் மதுரை மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சமூக அக்கறை மிக்க மாணவர்களும் இளைஞர்களும் மிகக் கவனமாய் இருந்தனர். இதைக் குறித்த விழிப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாக மிகத் தீவிரமாகப் பரப்புரைகள் செய்யப்பட்டன.\nமாடு தழுவுதல் நிகழ்வு இந்தாண்டு நடக்கிறதோ இல்லையோ அல்லது நடத்திவிட முடியுமோ முடியாதோ என்றெல்லாம் உறுதியிட்டுச் சொல்ல முடியாத மனநிலைதான் எம்மைப் போன்றவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மாடு தழுவல் பண்பாட்டின் வரலாற்றை, அதன் தேவையை எடுத்துரைத்ததோடு, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்குப் பின்னாலிருக்கும் அதிகாரப் பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்ப்பதான பதிவுகளையும் வெளியிட்டுக் கொண்டு, மாடு தழுவல் பண்பாடு மீதான அவதூறுகளுக்கெல்லாம் மறுப்பும் பதிலும் சொல்லிக் கொண்டு, மாடு தழுவல் பண்பாட்டுக் கோரிக்கைக்கான போராட்டக் களத்திலும் பங்கெடுத்து வந்த போதெல்லாம் இப்பண்பாட்டு நிகழ்வை மீட்டெடுத்து விட முடியும் என்கிற நம்பிக்கை முழுமை பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், எமக்கான சமூகக் கடமையாகவே இதைச் செய்து கொண்டிருந்தோம்.\nநான், இரபீக் ராசா, பெரியசாமி ராசா, சிறீதர் நெடுஞ்செழியன், அன்பரசு, சுனில், குமரன், அன்பே செல்வா, கல்லணை இளங்கோ, இளஞ்சென்னியன், வினோத் மலைச்சாமி, அன்பு தவமணி உள்ளிட்ட இன்னும் பல தரப்பினரும் மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரையைத் தத்தமது வேலை முறைகளோடு செய்து வந்தோம். மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவுப் பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்த எம்மைப் போன்றோரைச் சாதியவாதிகள், சமூக ஊடகக் கொள்ளையர்கள், பண்பாட்டுப் பயில்வான்கள், வட்டாரத் திமிராளிகள், இனவாதிகள், இன வெறியர்கள், காட்டுமிராண்டிகள் என்றெல்லாம் பகடி செய்தார்கள். ஆனாலும், மதுரை மண் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான உணர்வலைகளையே பெரும்பான்மையாய்க் கொண்டிருந்தது. இருந்தாலும், அப் பண்பாட்டை நிகழ்த்திட முடியுமா என்பதில் அய்யம் பெரும்பாலோருக்கும் இருந்து கொண்டேதான் இருந்தது.\nவறட்சியும் பஞ்சமும் வந்து போன காலங்களிலும்கூட வறப் பொங்கல் (வறட்சிப் பொங்கல்) எனும் பேரிலான பண்பாட்டு உயிர���ப்பைச் சாகவிடாமல் காத்து வருகிறவர்கள் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள்தான். இந்த ஆண்டும் மழை பொய்த்துப் போனது. பாவிய நாற்றாங்கால்களும் நடவு வயல்களும் காய்ந்து போயின. நிலத்தை நம்பிக் கிடந்த சம்சாரி வாழ்க்கை நொடிந்து போனது. மனமும் நிலமும் காய்ந்து கிடக்கையில் பொங்கலும் வந்து சேர்ந்தது. ஆனாலும், கண்ணீரும் கம்பலையுமாக வறப் பொங்கல் வைத்து மனதையும் பண்பாட்டையும் தேற்றிக் கொண்டனர். பஞ்சம் வரினும் வஞ்சம் சூழினும் பண்பாட்டை இழந்திடக்கூடாது என்கிற உள்ளுணர்வு எப்போதும் போலவே இப்போதும் கசிந்துகொண்டேதான் இருந்தது.\nஇந்தப் பஞ்சமும் வறுமையும், சூழல் மாற்றத்தாலும் அயலார் வஞ்சகத்தாலும் அதிகாரச் சுரண்டல் முறைகளின் சீரழிப்புகளாலும் வந்ததுதான் என்றாலும், மழை வள நேர்த்திக்கடனாய்ப் பொங்கலை ஒட்டி நிகழ்த்தப்பட்டு வந்த மாடு தழுவல் நிகழ்த்துச் சடங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்த்தப்படாமல் போனதால்தான் இந்தப் பஞ்சமும் வறுமையும் வரக் காரணம் எனச் சிற்றூர்ப்புறத்துச் சாமானியர்கள் கருதத் தொடங்கியிருந்தனர். இப்படியான உரையாடல்கள் சாமானியர்களின் நம்பிக்கையாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆழ்மனதின் இதுபோன்ற நம்பிக்கை பொய்த்துப் போகிறபோது மண்ணை வாரித் தூத்தும் சாமானியரின் கோபமாய் மாறி விடுகிறது. இந்த நம்பிக்கைதான் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிரான பெருங்கோபமாக மாறிக் கிடந்தது.\nமதுரையில் மாடு தழுவல் பெருநிகழ்வு பொங்கலன்று முதலில் அவனியாபுரத்தில்தான் தொடங்கும். அடுத்தநாள் மாட்டுப் பொங்கலன்று பாலமேடு, அதற்கடுத்த நாளே அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும், அண்டை மாவட்டங்களிலும் அடுத்தடுத்து மாடு தழுவல் நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பொதுவாக, மாட்டுப் பொங்கலன்றுதான் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாடு தழுவலை ஒரு சடங்காகவே நிகழ்த்தப்படுவது உண்டு. இந்த ஆண்டும் இப்பண்பாட்டுத் தடைக்கு எதிராக ஒரு காளையையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்கிற கங்கணம் பெரும் பகுதி மக்களிடம் இருந்தது.\n2017 சனவரி 14 பொங்கல் நாளில் மதுரை அவனியாபுரத்தில் மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிராகப் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர்களும் திரளத் தொடங்கினர். இவர்களோடு வெக��வான பொதுமக்களும் அணிதிரண்டனர். சாதிய மோதல்களும், பழிக்குப் பழிக் கொலைகளும் அடிக்கடி நிகழ்ந்த அதே அவனியாபுரம் மண்ணில், தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்காய் அணி திரண்டு வருவார்கள் என யாருமே நினைத்திருக்கவில்லை. அதேவேளையில், பண்பாட்டு மீட்புக்கான களப் போராட்டத் தொடக்கப் புள்ளியாக அவனியாபுரமே இருந்தது. பண்பாட்டு மீட்புக்கான அந்தப் போராட்டத்தின் குரல் இந்திய ஒன்றியத்தின் நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிரான குரலாகவும் அது இருந்தது. இந்த எதிர்ப்புக் குரலை எதிர்பார்க்காத அதிகாரத்தின் ஏவல்துறையினர் அடக்கி ஒடுக்க முனைகின்றனர்.\nஒரு கட்டத்தில், போராட்டத் தரப்பினருக்கும் ஏவல் தரப்பினருக்கும் மோதல் முற்றுகிறது. தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறது. ஆனாலும், அடக்கு முறைக்கு எதிராகவும் தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்துப் போராடியவர்கள் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது. தோழர்கள் இரபீக் ராசா, கணேசன், தமிழ்தாசன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுகின்றனர். இந்தப் போராட்ட உணர்வுத் தீ வெகு வேகமாகவே படரத் தொடங்கியது.\nஅடுத்தநாள் சனவரி 15 மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டில் பெருந்திரளே கூடி இருந்தது. எப்படியாவது மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் என்பதில் அனைவரும் குறியாய் இருந்தனர். அதே வேளையில், வாடிவாசல் வழியாய் எந்த மாடும் அவிழ்க்க முடியாத வகையில் அரசு எந்திரங்களால் தடுக்கப்பட்டன. அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் வாடிவாசல் வழியாய் மாடுகள் அவிழ்க்க முடியாமல் இருப்பது பண்பாட்டு அடக்குமுறை என்பதை மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் உணரத் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க, மாடு தழுவல் பண்பாட்டுத் தடைக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் மதுரையைச் சுற்றியுள்ள பல சிற்றூர்ப்புறங்களில் எருதுக்கட்டு, ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல், மாடு விடுதல், மாடு அணைதல், சல்லிக்கட்டு போன்ற பல பெயர்களில் மாடு தழுவல் நிகழ்வுகள் அந்தந்தப் பகுதி மக்களால் தன்னெழுச்சியாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.\nமறுநாள் சனவரி 16 அலங்காநல்லூர். மதுரையைச் சுற்றியிலிருந்து மட்டுமல்ல, தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் இளைஞர���களும் சாரை சாரையாய் வந்து குவியத் தொடங்கினர். இங்கும் இவர்கள் கேட்டது வாடிவாசல் வழியாக அய்ந்து மாடுகளையாவது அவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான். இந்தியாவின் மற்ற பகுதிகளில் சட்டத்தை நிலைநாட்டுவதைக் குறித்தெல்லாம் கவலைப்படுகிறதோ இல்லையோ, இது போன்ற பண்பாட்டுத் தடைகளைச் சட்டப்படியாக நிலைநாட்டுவதில் குறியாய் இருந்தன அரசு எந்திரங்கள் அனைத்தும்.\nமாலைப் பொழுது ஆனதும் கலைந்து போவார்கள் என்று பலரும் நினைத்திருக்க, கொட்டும் பனியிலும் அலங்கை மண்ணின் வெட்ட வெளியில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கூடவே அப்பகுதிப் பொதுமக்கள் என முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இரவு முழுக்க அதே இடத்தில் குழுமியிருந்தனர். வாடிவாசல் திறக்காமல் வீடு வாசல் போக மாட்டோம் என்ற முழக்கம் உறுதிபட ஒலிக்கத் தொடங்கியது இங்குதான்.\nபசியிலும் பனியிலும் கிடந்தாலும், பண்பாட்டு மீட்டெடுப்புக்கான உணர்வுத் தீ அனையாமல் கண் விழித்துக் கிடந்த அந்த உணர்வுக் கோலங்கள்தான் தமிழர்களிடத்தில் எழுச்சிக் கோலத்தை உருவாக்கிய விதைகள். சனவரி 17 விடியற்காலையில் அரசு எந்திரம் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்த முனைகிறது. கைது செய்யப்பட்டோர் அனைவரையும் வாடிப்பட்டியில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கிறது அரசு எந்திரம். இதுதான் பண்பாட்டு மீட்புக்கான எழுச்சிப் போராட்டமாக உருமாறத் தொடங்குவதற்கான உணர்வலைகளைத் தட்டி எழுப்பிய களம். இங்கு களத்தில் நின்று போராடியவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கைது செய்தோரை விடுவிக்கவுமான குரல் அதேநாள் காலையில் மெரினாவிலும் ஒலிக்கத் தொடங்கியது. மெரினாவில் கூடிய தமிழர் எழுச்சி தமிழ் நாடெங்கும் பற்றிப் படர்ந்து உலகம் முழுமைக்கும் பரவியது.\nஅறப்போராட்டம் என்பதைச் சொல்லாக மட்டுமே கேட்டிருந்த தமிழ்ச் சமூகம், அச்சொல்லை உண்மையாகவே உயிர்ப்புடன் உலகுக்கே நிகழ்த்திக் காட்டியது இப்போதுதான். அறத்தாலும் மறத்தாலும் போராடி ஒன்றைப் பெற்று விட முடியும் என்பதற்குச் சான்றாய், தானே எடுத்துக் காட்டாய் உருமாற்றி நடத்திக் காட்டியது தமிழ்ச் சமூகம். தமிழ் நாடெங்கிலும் தமிழர்களின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் பல்வேறு வகையான படிப்பி���ைகளைக் கற்றுத் தந்திருக்கிறது.\nபெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி என வேறு வேறு பகுதிகளிலும் ஊர்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து வந்திருந்தாலும், மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவே உள்ளுணர்வு துடித்தது. போராட்ட எழுச்சி மிகத் தீவிரம் பெற்றிருந்த ஒரு நாளில் சனவரி 21 சனிக்கிழமை விடிகாலையில் மதுரைக்குப் பயணமாகக் கிளம்பினேன். பணி நிமித்தமாய் இப்போது குடியிருக்கும் செயமங்கலம் ஊரானது ஆண்டிபட்டிக்கும் பெரியகுளத்திற்கும் இடைக்காட்டில் இருக்கிறது. இந்த ஊரும், இதன் அருகாமையில் இருக்கும் வடுகபட்டி, மேல்மங்கலம் போன்ற ஊர்களும் சாதிய மோதல்கள் அடிக்கடி அதிகளவில் நடைபெறும் ஊர்கள். இந்த ஊர்களிலுமேகூட மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் அந்தந்தப் பகுதி மக்களால் நடத்தப்பட்டு வந்தன. அதனால், இந்த வழித்தடத்தில் பேருந்துகள் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. அந்த வழியாகத் துள்ளுந்தில் வந்தவரைக் கைகாட்டி மறித்து அவர் பின்னால் ஏறிக் கொண்டு ஆண்டிபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.\nபாதித் தொலைவு போன பிறகுதான் மதுரைக்கும் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை என்பதைச் சொன்னார். ஆண்டிபட்டியிலிருந்தும் மதுரை செல்வதற்கான எந்தப் பேருந்தையும் காணவில்லை. இந்த வழித்தடத்திலும் பேருந்து போகவில்லை என்பதைக் கடைக்காரர் சொன்னார். ஏனென்று கேட்ட போதுதான், தேனியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருக்கும் எல்லா ஊர்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு குட்டி யானை வண்டி வருவது தெரிந்தது. கை காட்டியவுடன் நின்றது. உசிலம்பட்டி வரைக்கும் போவதாகக் கூறி ஏற்றிக் கொண்டார் ஓட்டுநர். மதுரைப் போராட்டக் களத்திற்குச் செல்வதாகக் கூறியவுடன், வண்டி மாடு வச்சிருந்தாலாவது செத்த நிம்மதியா இருந்துருக்கலாம்ணே. இந்த வண்டிய வச்சுக்கிட்டு கருமாயப் படுறோம்ணே எனத் தமது வாழ்க்கைப் பாடுகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.\nஉசிலம்பட்டியில் இறங்குகையில் இருபது ரூபாயை எடுத்து நீட்டினேன். நம்ம மாட்டுக்குத் தானணே போராடுறீங்க, சூதானமாப் பாத்துப் போயி வாங்கண்ணே எனக் கூறி வாங்க மறுத்துவிட்டார். அங்கும் எந்தப் ப��ருந்துப் போக்குவரத்தும் இல்லை. அங்கிருந்து செக்கானூரனி வரை செல்லக் கூடிய ஒரு பங்குத் தானியில் நானும் ஒருவனாகத் தொத்திக் கொண்டு சென்று, அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் என மதுரை வந்தடைந்த பின்புதான் தவிப்பெல்லாம் குறைந்து ஓரளவு நிம்மதி.\nஆண்டிபட்டியிலிருந்து மதுரை வரைக்குமான வழித்தடங்களில் இருந்த ஊர்களின் முகப்பில் மக்கள் தங்களது உணர்வைக் காட்டும் வகையில் குழுமி இருந்ததைப் பார்க்க முடிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நேரலைகளைக் கவனித்துக் கொண்டே மாடு தழுவல் பண்பாட்டுக்கான ஆதரவு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தொடர் வண்டி நிலையப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் அடியில் இளைஞர் கூட்டத்தினர் தெற்கிலிருந்து வந்த ஒரு தொடர்வண்டியை மறித்துப் படுத்துக் கிடந்தனர். துணிப் பதாகைகளால் கூடாரம் அமைத்து அதற்குள்ளிருந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.\nபெரியார் பேருந்து நிலைய நுழைவாயில் முகப்புச் சாலையில் திரண்டிருந்த பெருங்கூட்டம் பீட்டாவுக்கு எதிராகவும் மாடு தழுவல் பண்பாட்டுக்கு ஆதரவாகவும் முழங்கிக் கொண்டிருந்தது. நட்ட நடு வெயிலில் தார்ச்சாலையில் நெகிழிப் பதாகைகளை விரித்துக் கடுஞ்சூட்டிலும் உட்கார்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து தமுக்கம் திடலுக்குக் கிளம்பிப் போகையில், சிம்மக்கல்லையும் கோரிப்பாளையத்தையும் இணைக்கிற வைகை ஆற்றுப்பாலத்தின் மேலிருந்து மக்கள் கூட்டம் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சித்திரைத் திருவிழா எனும் தண்ணீர்ப் பீய்ச்சுத் திருவிழாவிற்கு வந்து செல்லும் கூட்டம் போல மக்கள் கூட்டம் நிரம்பத் தெரிந்தது. அப்பாலத்திலிருந்து பார்த்தால் தத்தனேரித் தொடர்வண்டிப் பாலத்தில் மறிக்கப்பட்ட தொடர்வண்டி நின்று கொண்டிருந்தது. ஓடிய தொடர்வண்டியைத் தண்டவாளப் பாலத்தில் நிறுத்தி மறியல் செய்து பல நாட்களாக நகர விடாமல் செய்த பண்பாட்டுப் போராட்டத்தின் திமிலை வியப்பாய்ப் பார்த்த வண்ணம் இருந்தனர்.பாலத்தைக் கடந்து கோரிப்பாளையம் முத்துராமலிங்கம் சிலையருகே வந்தபோது சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய கூட்டம் ஆர்ப்பரித்து முழங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.\nபண்பாட்டு மீட்டெடுப்புக்கான மாணவர் இளைஞ���்களின் போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாறத் தொடங்கி இருந்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது. அய்ம்பதாண்டுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு எழுச்சி இப்போது நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டதில் எந்த மிகை உணர்ச்சியும் இல்லை என்பதை நேரில் காணும்போதே உணர முடிந்தது. 1967 மொழிக்காக, 2017 இனத்திற்காக என்கிற முழக்கம் சாலையின் ஓரங்களில் பெரிதளவில் எழுதப்பட்டுக் கிடந்தது. இதில் எவருடைய காலடித் தடங்களும் பட்டிருக்கவில்லை. இதில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள், நகரத்தினர், சாமானியர் எனப் பல வகைப்பட்ட பன்மை வெளிகள் சார்ந்த மனிதர்களும் தமிழர் என்பதாகவே ஒன்று கூடிப் போராடிக் கொண்டிருப்பது கண் முன் தெரிந்தது. சாதிய அதிகாரப் பண்பாட்டின் குறியீட்டு வெளியாய்ப் புனைவாக்கப்பட்ட மதுரையின் அவ் வெளி முழுமையும் தமிழரின் பண்பாட்டு மீட்புக்கான போராட்ட வெளியாய் உயிர்ப்படைந்து கிடந்தது.\nகோரிப்பாளையத்திலிருந்து புதூர் செல்லும் சாலையிலிருக்கும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலை வரைக்கும், காந்தி அருங்காட்சியம் வரைக்கும் எனத் தமுக்கம் திடலைச் சுற்றியுள்ள மதுரையின் மய்ய வெளிகள் யாவும் தமிழர் பண்பாட்டு உரிமை மீட்புக்கான போராட்ட வெளியாகவே மாறிக் கிடந்தது. இப்பெருந்திரள் எழுச்சிப் போராட்டக் களத்தில் மாடு தழுவல் பண்பாட்டுக்கு மட்டுமான ஆதரவையும் குரலையும் மட்டும் பார்க்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைப்பாடுகளைக் குறித்துமாகப் பேசும் களமாகவும் மாறிப் போயிருந்தது.\nதமிழ் மொழி உரிமை, முல்லைப் பெரியாறு, காவிரி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, புதிய கல்விக் கொள்கை, உழவுக்குடிகளின் தற்கொலைச் சாவுகள், மீத்தேன் – நியூட்ரினோ திட்ட அபாயங்கள், தனியார் மயம், உலகமயம், பீட்டா போன்ற தொண்டு நிறுவனங்களின் தலையீடுகள், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் அக்கறையின்மை, தேர்தல் கட்சிகள், இந்துத்துவம், ஏகாதிபத்தியம், தமிழ்த்தேசியம், இயற்கை வேளாண்மை என இன்னும் எத்தனையோ பிரச்சினைப்பாடுகளைக் குறித்தும், அவற்றிலிருந்து மீண்டெழுவதைக் குறித்தும், மீட்டெடுக்க வேண்டியதைக் குறித்தும் மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட வெளியாகவே மதுரையின் போராட்டக் களம் அமைந்திருந்தது. அங்கு முழங்கியவையும் கைகளில் தூக்கிப் பிடித்த முழக்க அட்டைகளும் அதையே உணர்த்தின. சாதி கடந்து, சமயம் கடந்து, பாலினம் கடந்து, வர்க்கம் கடந்து, வட்டாரம் கடந்து திரண்டிருந்த அப் பெருங்கூட்ட எழுச்சியானது தமிழ் இனத்தின் எழுச்சியாகவே திகழ்ந்தது.\nதமிழ்க் கலை, இலக்கண, இலக்கிய மரபுகளாகட்டும், தமிழ் நிலத்தின் இயற்கை, வளங்கள், சூழல், தொழில் மரபுகளாகட்டும், தமிழ் மக்களின் வாழ்வியல், நாகரிகம், பண்பாடு போன்ற மரபுகளாகட்டும் அவை யாவுமே பன்மையின் கூட்டு மரபாகவே திகழ்கின்றன. இவை போலவே, மாடு தழுவல் மீட்புக்கான இந்தப் போராட்டமும் பல்வேறு வகையிலான கலை மற்றும் பண்பாட்டுப் பன்மைகளைத் தோள் சேர்த்து அரவணைக்கும் வெளியை வழங்கி இருக்கிறது. ஒரு பண்பாட்டு நிகழ்த்து வெளி மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்களுக்கும் இடமளிப்பதாக இருக்கும் போதே அது அனைவருக்குமான பண்பாட்டு வெளியாய் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புண்டு. மாடு தழுவல் பண்பாடு மற்ற பண்பாட்டையும் நிகழ்த்துவதற்கான களத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு அதற்கான போராட்டக் களமே சான்று.\nமாடு தழுவல் பண்பாட்டு மீட்புக்கான இந்தப் போராட்டத்தைத் தம்மை வருத்திக் கொண்டு யாரும் முன்னெடுக்கவில்லை. ஒரு பண்பாடு நிகழ்வது என்பதே மனிதர்களை உந்தி எழச் செய்வதற்குத்தான். மாடு தழுவலுக்கான இந்தப் போராட்டத்தை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவதற்கான மற்ற பண்பாட்டு நிகழ்த்தல்கள் களத்தில் அரங்கேறின. திடீரென ஓர் அவசர ஊர்தி வருகிறது. அதிலிருந்து இரண்டு மூன்று பாடைகள் பெயர் எழுதி இறக்கப்படுகின்றன. ஓவென்று மாறி மாறி ஒப்பாரி வைக்கப்படுகிறது. நீர் மாலை எடுக்கிறார்கள். சங்கு ஊதப்படுகிறது. பறைகொட்டப்படுகிறது.\nஅதிகாரம் சார்ந்த அத்தனை பேரின் படங்களும் அட்டையில் ஒட்டப்பட்டு அவர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. சாலையின் ஒரு சில இடங்களில் சுண்ணம்புத் துகள்களால் மாடுகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. ஒரு பக்கம் காரசாரமாக அரசியல் பேசுகின்றது ஒரு கூட்டம். இன்னொரு பக்கம் பெண்கள் கூட்டம். அந்தப் பகுதிக்குள்ளிருந்தும் பெண்கள் ஒருவர் ஒருவராக எழுந்து பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரி மாணவிகள் அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்களும் மாணவர்களும் நெரிசலை ஒழுங்குபடுத்தி��் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள், தண்ணீர்க் குடுவைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த மக்கள் வெள்ளத்தில் பசி யாருக்குமே இருந்திடாத அளவுக்கு உணவு வந்து கொண்டே இருந்தது. குப்பைகளையும் கழிவுகளையும் மாணவர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களைத் தாங்களே பல வகைகளில் ஒழுங்குபடுத்திக் கொண்ட பண்பாட்டுத் தகவமைப்பு செம்மையாய் உருக்கொண்டிருந்தது.\nஉடம்பில் காளை உருவங்களை வரைந்து கொண்டு இளைஞர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். பறையாட்டம் ஒரு பக்கம், தவில் ஒரு பக்கம், சென்டை மேளம் ஒரு பக்கம். மாடாட்டமும் மயிலாட்டமும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டே இருந்தன. சிலம்பமும் களரியும் பல இளைஞர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். குறவன் குறத்தி ஆட்டமும், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் எனப் பல வகை ஆட்டங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன. பெண்கள் கூட்டத்திலிருந்து கோலாட்டமும் கும்மியும் கொட்டி ஆடுவது நிகழ்ந்தது.\nசாலையின் ஓரத்தில் பல இளைஞர்கள் பச்சை குத்திக் கொண்டிருந்தனர். இன்னும் வேறு சில இடங்களில் ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளும், சேவல் சண்டைகளும் நடந்து கொண்டிருந்தன. இன்னும் நிறைய நிறையப் பண்பாட்டுப் புலப்பாடுகள் இந்தப் போராட்டக் களத்தில் வெளிப்பட்டன.\nஒரு பண்பாடு மற்ற இதரப் பண்பாடுகளையும் அனுமதிக்கிற சனநாயகப் பண்பு எதற்கிருக்கிறதோ அதுதான் அவ்வினத்தின் தேசியப் பண்பாடாய்த் தகவமையும் அடையாளத்தைப் பெற முடியும் என்பதற்கு இதுதான் சான்று. ஒரு பண்பாடு தமக்காய்ப் போராடுகிற போது, மற்றதின் வாழ்தலுக்கான போராட்டத்தையும் அனுமதிக்க வேண்டும். மாடு தழுவல் பண்பாட்டுப் போராட்ட வெளியானது மற்ற பண்பாட்டுப் பன்மையை நிகழ்த்துவதற்கான வெளியை நெகிழ்ந்து தந்ததையே கேளிக்கை வெளியாகக் கட்டமைக்க முயன்றனர் அறிவு சீவிகள்.\nஇந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஒற்றைப் பண்பாட்டு அதிகாரத்தை மாடு தழுவல் பண்பாடு மட்டுமல்ல, தமிழ் நிலத்தின் அத்தனை வகைப்பட்ட பன்மைப் பண்பாடுகளும் நிகழ்த்தி நிகழ்த்தியே தம் எதிர்ப்பைக் காட்டின.\nஒன்றைத் தடை செய்யவோ ஒடுக்கவோ அழிக்கவோ முனையும்போது, அதன் தோழமைப் பண்பாடுகளும் எதிர்த்துக் களம் காணும் என்பதற்கு இக்களமே சான்று. அவ்வகையில்,ஒற்றைப் பண்பாட்டுக்கு எதிரான பன்மைப் பண்பாட்டு வெளியின் போர்க்கள நிகழ்த்து வெளியாகவே மதுரை மண்ணின் போராட்டக் களம் வடிவமைந்திருந்தது. இரவானதும் ஊருக்குத் திரும்பப் புறப்படுகையில், சாலையின் ஓரத்தில் ஒரு பெரியவரும் பாட்டியும் தாங்கள் கொண்டு வந்திருந்த தூக்கு வாளியிலிருந்து புளியோதரைச் சோற்றை வாடிய முகங்கள் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நானும் வாங்கிச் சாப்பிட்டேன். எதுக்குங்கய்யா வயசான காலத்துல இப்படி எனக் கேட்டேன். மனசு கேக்கல தம்பி, இதுவும் ஒரு நேர்த்திக் கடந்தான் என்றார். பண்பாடு இன்னும் உயிர் வாழும் தான். மாவோ சொன்னது போல் நூறு பூக்கள் பூத்தன. பன்மைப் பண்பாட்டு வெளிகள் எழுச்சி பெற்றன என்றே சொல்லலாம்.\nஏர் மகாராசன், மக்கள் தமிழ் ஆய்வரண் ஒருங்கிணைப்பாளர். வேளாண் தொழிலர். சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர். கல்வியாளர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்வைத்து இவர் எழுதிய நூல் ஏறு தழுவுதல்.\nகுறிச்சொற்கள்: ஏர் மகாராசன் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ் பண்பாடு மதுரை ஜல்லிக்கட்டு போராட்டம் மாடு தழுவல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry 2 ஆண்டுகளில் 517 மான்களை கொன்றுகுவித்த சென்னை ஐஐடி\nNext Entry நியோலிபரலிச சித்தாந்தமும் மனநலமும்: மனநல மருத்துவர் சிவபாலன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்ன���-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/05/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:33:58Z", "digest": "sha1:CQOHADPBP7DN4MTFGGBRMGORKU4TS7IX", "length": 11736, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு! – THE TIMES TAMIL", "raw_content": "\nமோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு\nBy த டைம்ஸ் தமிழ் மே 17, 2018\nLeave a Comment on மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை அழைப்பு\nமோடியை அதிகாரத்திலிருந்து அகற்றிட தமிழக மக்கள் மேடை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் இரா. முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,\n‘ நாட்டின் அரசியல் அதிகாரம் நிதி மூலதன சக்திகளின் ஆதிக்கத்திற்கு சென்றுள்ளது.\nநிதி மூலதன சக்திகள் வலதுசாரி, மதவாத சக்திகளை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.\nதிரு நரேந்திர மோடியின் பாஜக ஆட்சி வரும் 22.05.2018 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5 ஆம் ஆண்டில் நுழைகிறது.\nநாட்டின் நெடிய விடுதலைப் போராட்ட அனுபவத்தில் உருவானதும், அரசியல் அமைப்பு சட்டத்தின் உயிரான சாரமாகவும், ஒட்டு மொத்த மக்கள் வாழ்க்கை முறையாகவும் விளங்கி வரும் மதச்சார்பற்ற கொள்கை தாக்கி அழிக்கப்படுகிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டு, அதனைப் பலப்படுத்தி வந்த பண்புகள் தகர்க்கப்பட்டு, வெறுப்பு மற்றும் பகை அரசியல் வளர்க்கப் படுகிறது.\nதொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என சகல பகுதி மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\nபன்னாட்டு குழும நிறுவனங்களின் கூட்டாளியாகி, உள்நாட்டு தொழில்கள் முடக்கப்படுகின்றன. அவைகள் மூச்சு திணறி செத்ததும் பன்னாட்டு நிறுவனக் கழுகளால் தூக்கி செல்லப்படுகின்றன.\nமாநில அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுவதும், பறிக்கப்படுவதும் தீவிரம் ஆகியுள்ளன.\nமத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, மக்கள் வாழ்க்கை துயரங்கள்,அறிவியல் கருத்துகள், வரலாற்று உண்மைகளை எழுதுவோர், கருத்துதெரிவிப்போர் படுகொலை செய்யப்படுகிறார்கள்.\nதலித்துகள், சிறுபான்மை மக்கள் பிரிவினர் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மதவெறி தாக்குதலாகியுள்ளன. இ��்தக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் ‘சுதந்திரமாக’ உலவி வருகின்றனர்.\nவரும் 23.05 2018 ஆம் தேதி தமிழக மக்கள் மேடை சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மோடி அரசின் முகத்திரை கிழித்து, அதனை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட உறுதி ஏற்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரட்டி பங்கேற்க வேண்டுகிறோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\nNext Entry முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அஞ்சலி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/astrology-traits-based-on-your-birth-day/", "date_download": "2018-10-20T00:56:06Z", "digest": "sha1:EA6HEQXPBDT6I2QBILCX56VT4C4TFEPF", "length": 31846, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம். - Cinemapettai", "raw_content": "\nHome Article நீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம்.\nநீங்க பிறந்த தேதி சொல்லுங்க, உங்களை பற்றி நாங்க சொல்றோம்.\nஇந்த இராசிக்காரர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று கூறி நாம் அறிந்திருப்போம். சில சமயங்களில் இராசியை வைத்து ஜோதிடம் பார்ப்பது போல பிறந்த தேதியை வைத்தும் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஓர் ��னிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன.\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்ட நபர், உங்கள் குணாதிசயங்கள் என்னென்ன என்று இனிக் காணலாம்…\n1:பெரிய குறிக்கோள்களை துரத்தி செல்லும் தலைமை பண்புள்ள நபர், சுயமாக, சுதந்திரமாக வேலை செய்ய விரும்புபவர் , ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை உங்களை விரைவாக அலுத்துப் போக வைத்துவிடும். எந்த வேலையையும் முதலில் தொடங்கும் பழக்கம் இருக்கும், மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு இருக்கும். மற்றவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ளும் குணம் இருப்பினும், பிடிவாதமும் இருக்கும். எதையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கோபம் அதிகமாக வரும்.\n2 உணர்ச்சிப்பூர்வமாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் செயல்படும் நபர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவனிப்பீர்கள் , அமைதியான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்துழைத்து போகும் பழக்கம் இருக்கும். தந்திரங்களும் செய்ய தெரிந்தவர்கள். அன்புக்குரிய நபர்களுடன் மிகவும் இணக்கமாக பழகுபவர்கள். குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். எதுவாக இருப்பினும் உன்னித்து முழுமையாக அறியும் மனோபாவம் இருக்கும்.\n3 படைப்பு திறன் அதிகமாக இருக்கும். ஈரநெஞ்சம் கொண்டவர்கள், எழுதுவதில் திறன் அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக இல்லை எனிலும் ஹாபி என்ற பெயரிலாவது உங்கள் படைப்பு திறனை பின்தொடர்ந்து செய்வீர்கள். கற்பனை திறன் அதிகம். அனைவரையும் உற்சாக படுத்துவீர்கள், உங்கள் மனநிலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். நேரத்தை வீணடிக்க விரும்ப மாட்டீர்கள்.\n4 கடினமாக உழைப்பவர்கள், மனசாட்சிக்கு கட்டுப்படுபவர்கள், தங்களுக்கான சுயக் கட்டுபாடுகள் வரையறுத்து அதற்கு பொறுப்பேற்று வாழ்பவர்கள். குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் அதிகமாக இருக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படமாட்டீர்கள். வாழ்க்கை, தொழில், உறவுகள் என அனைத்திற்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்கி வாழ்பவர்கள். உடன் பணிபுரியும் நபருடன் நல்ல முறையில் வேலை செய்யும் குணாதிசயங்கள் இருக்கும்.\n5 சாகசங்கள், நீண்ட பயணங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பும் நபர்கள். எப்போதுமே ஓர் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என எண்ணுவீர்கள். திறமைகள் நிறைய இருக்கும், எழுத்து, மக்களுடன் தொடர்புக் கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். ஓர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது உங்களை பொறுத்தவரை மிகவும் கடினம். மிக விரைவாக ஓர் விஷயத்தின் மீது அலுப்பு ஏற்பட்டுவிடும். சுய ஒழுக்கும் சற்று குறைவாக இருக்கும்.\n6 அனைவரையும் திருப்திகரமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். சொந்த வாழ்க்கை மற்றும் வேலையை சமநிலையாக எடுத்து செல்வீர்கள். எந்த விதமான உணர்வாக இருந்தாலும் அதை சரியாக கையாளும் நபர், தன் எல்லை அறிந்து செயல்படும் நபர். உறவுகள் மீது அதிக கவனம் இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம், சுயநலம் இன்றி வாழ்பவர்.\n7 பெரிய மூளைக்காரர், எதையும் ஆராய்ந்து பார்க்க மனம் அலைபாயும். மனது சொல்வதை மட்டும் கேட்டு நடப்பவர், உணர்வு ரீதியாக யாரேனும் நெருங்க நினைத்தால் பெரிதாக நம்பமாட்டீர்கள், பொறுப்பற்ற முறையை நீங்கள் கைவிட வேண்டும், இல்லையேல் உங்களையே அது ஒருநாள் பாதிக்கும்.\n8 தொழில் ரீதியான திறமை அதிகம். தைரியமாக சுய தொழில் இறங்க முனைவார்கள். கசப்பான அனுபங்கள், தோல்வி போன்றவற்றை எதிர்க்கொள்ள தயங்கமாட்டீர்கள். தலைமை வகிக்கும் தன்மை உங்களது பலம். தன்னம்பிக்கை, சுயமரியாதை, போன்றவை உங்களது நல்ல குணங்கள். எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் விடாமுயற்சியை கைவிடக் கூடாது.\n9 தொலைநோக்குப் பார்வை, புதிய சிந்தனைகள், படிப்பாற்றல் போன்றவை உங்களது பலம். உங்களது சிறந்த வேலை எதுவென நீங்களாக தேர்வு செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மை அதிகம். எதையும் பெரியளவில் செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்.\n10 பெரும் இலட்சியங்கள் இருக்கும், சுதந்திரம் எதிர்பார்ப்பீர்கள். வெற்றியை அடைய உங்கள் தலைமை குணம் உதவும். ஆளுமை திறன் உங்களிடம் சிறப்பாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் கில்லாடி.\n11 சிந்தனைகளும், உள்ளுணர்வும் உங்களிடம் சிறந்து இருக்கும் குணங்கள். மற்றவர்களுக்கும் நல்லது, தீயது பற்றி எடுத்துரைக்கும் குணநலம் உங்களிடம் இருக்கும். எளிதாக ஒருவரை விமர்சனம் செய்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் நபராக திகழ்வீர்கள்.\n12 கேளிக்கை விரும்பும் நபர், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் நபர், எழுத்தில் அதிக திறமை உள்ளவர், சூழ்நிலைக���ை சிறந்த முறையில் கையாளும் நபரும் கூட. நட்பு ரீதியாக சிறந்து பழகும் நபராக நீங்கள் இருப்பீர்கள்.\n13 கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், சமூகம் மீது பற்று அதிகமாக இருக்கும். மிகவும் ஆழமாக அன்பு செலுத்துவீர்கள். இயற்கையை விரும்பும் நபர், ஓர் விஷயத்தில் கவனமாக செயல்படும் பண்பு உங்களிடம் இருக்கும்.\n14 ஒரு விஷயத்தின் மீதான விருப்பம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். விரைவாக அலுப்பு ஏற்படும், இடத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். ஊரோடு சேர்ந்து வாழ்வது, பழகுவது போன்றவை உங்களுக்கு பிடித்தவை. எளிதாக சோர்வடைந்து விடுவீர்கள். வாழ்க்கையில் சில முடிவுகளை நீங்கள் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.\n15 என்ன வேலை செய்கிறீர்கள் என்பதை விட, அதை எப்படி செய்கிறீர்கள் என்பது உங்கள் சிறப்பு. கலை திறமைகள் அதிகம் இருக்கும். உறவுகளில் தீர்கமான முடிவுகளை எடுப்பீர்கள். சிறந்த துணையை தேடுவீர்கள். பெரும்பாலும் உங்கள் அன்பு, பாசம், காதல் எல்லாம் உங்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.\n16 ஆன்மிகம் மற்றும் தத்துவ ரீதியான நம்பிக்கை உடையவர்கள். உலகை பயணிக்க விரும்புவார்கள். எதையும் செயல்முறையில் அறிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள், அதை மற்றவருடன் பகிர்ந்துக்கொள்ள முனைவார்கள்.\n17 பெரும் இலட்சியங்களை கொண்டிருப்பீர்கள், பொருளாதாரம் மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். படைப்பு திறன் மற்றும் தைரியம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள், பெரிய திட்டங்களை எடுத்து வேலை செய்ய அதிகமாக ஈடுபடுவீர்கள்.\n18 பிறப்பிலேயே ஆளுமை திறன் கொண்டவர்கள் நீங்கள். அரசியல், மதம், கலை, போன்றவற்றில் உங்கள் திறமை மேலோங்கி இருக்கும். மக்களை புரிந்துக் கொள்வதில் நீங்கள் சிறந்தவர்.\n19 சுதந்திரமாக செயல்படும் திறன் கொண்டிருப்பீர்கள், வெற்றிபெற எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி செல்லும் துணிவு இருக்கும். உங்கள் இதயத்தை முன்னோடியாக கொண்டு பயணம் செய்பவர் நீங்கள்.\n20 உணர்ச்சிப்பூர்வமான நபராக இருப்பினும், எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். விழிப்புணர்வு அதிகம் இருக்கும், உங்கள் உள்மனதின் எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்வீர்கள், வெளிக்காட்ட மாட்டீர்கள். அழகு, காதல், நல்லிணக்கம் போன்றவற்றை பின்தொடர்ந்து நடக்கும் நபராக இருப்பீர்கள்.\n21 பளிச்சிடும் பேச்சு தான் உங்கள் வெற்றியின் இரகசியம். சுட்டித்தனம் உங்கள் காலடியிலேயே இருக்கும். எழுத்து மற்றும் பேச்சாற்றல் கொண்டவர். சவால்களை எதிர்கொள்ளும் நபர், சில சமயங்களில் உங்களது பதட்டம் உங்களது திறமையின் வெளிப்பாட்டை குறைத்து விடும்.\n22 ஒரு தொழிலை தொடங்கி அதை வளர்த்து செல்வதில் சிறந்து திகழ்வீர்கள், தலைமை பண்பு, திட்டமிடுதல் போன்றவை உங்களது பலம். அசாதாரண எண்ணங்கள் கொண்டிருப்பீர்கள். செயல்முறை மற்றும் சிந்தனைகள் குறித்த இரண்டு வகையான செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள். மனிதநேயம் கொண்ட நபராக இருப்பீர்கள்.\n23 எதையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமானது என்று எண்ணுபவர் நீங்கள், ஏமாற்ற பிடிக்காது, உறவுகளில் சீக்கிரம் ஒட்டிக்கொள்ளும் குணமுடையவர், கூர்மையான புத்திக் கொண்டவர், புரிதலும் அப்படி தான்.\n24 குடும்பம் சார்ந்து வாழ்பவர், உறவுகளுக்கு சமநிலை அளித்து திகழ்வீர்கள். உணர்ச்சி ரீதியாக காதலை ஆளுமை செய்வீர்கள். உணர்ச்சிப்பூர்வமாக உங்கள் பிரச்சனைகளை பெரிதாக்கிவிடுவீர்கள். சோகத்தில் இருக்கும் போது யாரேனும் தோள் கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்.\n25 அறிவு சார்ந்து வாழ்க்கையை நடத்தும் நபர். அதே சமயம் உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். எதையும் ஆழமாக ஆராய்ந்து செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களது ஆராயும் குணம் தான் எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்தும்.\n26 திறமையை வைத்து தொழில் ரீதியாக பணம் பார்க்கும் குணம் கொண்டவர். சிறந்த ஆளுமை குணம் கொண்டவர். தந்திரமாகவும், சாமார்த்தியமாகவும் காய்களை நகர்த்தும் நபர். தான் செய்யும் எந்த செயலுக்கும் ஓர் பரிசு அல்லது ஊக்கம் எதிர்பார்க்கும் நபர்.\n27 மற்றவரை எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர், பல துறை சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர், மக்களை புரிந்துக் கொள்ள நீங்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். அவசரப்படக் கூடாது.\n28 தலைமை குணம் உங்களுக்கு கிடைத்த பரிசு. அனைவருடன் ஒத்துழைத்து வேலை செய்யும் குணம் இருக்கும். லட்சிய வெறி இருக்கும், எதையும் ஆராய்ந்து தான் செய்வீர்கள், சிறந்த முறையில் திட்டமிடுவீர்கள். எதையும் துணிந��து செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.\n29 படைப்பாற்றலும், உள்ளுணர்வும் அதிகம். உங்கள் மனம் எதையும் காட்சிப்படுத்தி தான் செயல்படும். உடல்நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மக்களுக்கு நல்ல ஊக்கமளிக்கும் நபராக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல், உங்களை பலர் பாராட்டுவார்கள்.\n30 கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் எழுச்சியூட்டும், அழகான மற்றும் கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்களோடு எளிதாக ஒட்டி உறவாட ஆரம்பித்துவிடுவீர்கள்.\n31குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் நபராக இருப்பீர்கள், ஒரு வேலையை ஒப்புக்கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். இயற்கையை விரும்பும் நபர், நீங்கள் கடினமாக, நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டவர். உங்கள் மீது நீங்கள் முதலில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசச்சின் ராமர் என்றால், நான் ஹனுமான் வைரலாகுது விரேந்தர் ஷேவாக் வெளியிட்ட போட்டோ \nசீனியர் வர்ணனையாளரை ப்ரோ என அழைத்த ரஷீத் கான். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் \nகிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் ஒரு வருடம் தடை செய்யப்பட்ட டேவிட் வார்னரின் புது அவதாரம் .\nதுளியும் பந்தா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் தூத்துக்குடி சென்ற விஜயை மனதார பாராட்டிய பிரபலங்கள் .\nபாம்பு டான்ஸ் ஆடி பங்களாதேஷை வெறுப்பேற்றிய ஆப்கானிஸ்தான் வீரர்கள். வீடியோ உள்ளே \nஅதிவேகமாக ரன் ஓடக்கூடியவர் யார் தோனி vs பிராவோ \n“நம் குடும்பத்துக்கு நாம் தரும் மீளமுடியாத வலிதான் தற்கொலை .” – பெற்றோர்கள், மாணவர்களுக்கு ஏ ஆர் முருகதாஸின் உருக்கமான கடிதம்.\nஇந்திய ஸ்பின்னர்களை விட எங்கள் ஸ்பின்னர் தான் சிறந்தவர்கள் – வாய் சவடால் விடும் ஆப்கானிஸ்தான் கேப்டன் \n இது ஒரு முக்கியமான கட்டுரை\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங��� வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=144566", "date_download": "2018-10-20T00:46:31Z", "digest": "sha1:FONZQCPIUUUQ73AFEEIALVZCOH3NUSMG", "length": 18500, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியா | Latest News in India - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\nசுட்டி விகடன் - 15 Oct, 2018\nஜீபாவின் சாகசம் - ஆள் விழுங்கும் மரம்\nஆயிரம் அம்புகள் எய்து அசத்திய சஞ்சனா\nஆறாம் வகுப்பில் ஒரு ஆப் டெவலப்பர்\nஃபின்லாந்து செல்லும் சுட்டி ஸ்டார்\n” - மயில்சாமி அண்ணாதுரை\nசுட்டி ட���டுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 10\nஇஸ்ரோவுக்கு கட்டணம் செலுத்தும் இங்கிலாந்து\nசமீபத்தில், இந்தியாவின் PSLV ஏவுகலம் விண்ணுக்குச்சென்றது, இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் அமைத்தது.\nஇதில் என்ன விசேஷம் என்கிறீர்களா அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் இந்தியாவினுடையவை இல்லை; இங்கிலாந்தினுடையவை.\nஅதாவது, வழக்கமாக இந்திய செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டுசெல்லும் PSLV ஏவுகலம், இந்த முறை வெளிநாட்டு செயற்கைக்கோள்களைக் கொண்டுசென்றிருக்கிறது. இதற்காக அந்த இங்கிலாந்து நிறுவனம், ISRO-வுக்குப் பல கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறது.\nபொதுவாக, விண்வெளி ஆராய்ச்சி என்பது போட்டிகள் நிறைந்த களம், மிகச் சிறப்பான தொழில்நுட்ப அறிவுள்ள நாடுகள்தான் அதில் ஈடுபடும். அப்படிப்பட்ட ஒரு துறையில், பிற நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு நம்முடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நாம் முன்னேறியிருக்கிறோம்.\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/rajasthan/jaipur", "date_download": "2018-10-20T00:53:46Z", "digest": "sha1:MVUVD3Y4OHRNDWBFBORT7L2TWQLPJQSX", "length": 5331, "nlines": 73, "source_domain": "tamil.cardekho.com", "title": "3 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஜெய்ப்பூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோ���ஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஜெய்ப்பூர்\n3 ஃபோர்டு விநியோகஸ்தர் ஜெய்ப்பூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n3 ஃபோர்டு விநியோகஸ்தர் ஜெய்ப்பூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t16562-topic", "date_download": "2018-10-20T00:28:47Z", "digest": "sha1:OZTSX3TR7REP23GYFELPWUV5GJOSXONF", "length": 11618, "nlines": 66, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "தைரியமாக இருங்கள்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.* கோழை தான் வாழ்வில் பாவம் [...]\n* பகை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் தோன்றிய இடத்திற்கே திரும்பி வந்து விடும்.* நன்மை செய்வதே சமயவாழ்வின் சாரம்.* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். ஆனால், உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதை மட்டும் உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.* [...]\n* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுட��யவில்லை.* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். * ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.* இரும்பைப் போன்ற மன [...]\n* உங்களுக்கு வருகிற துன்பம் எதுவென்றாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* உலகத்தில் உள்ள தீமைகளைப் பற்றி வருந்த வேண்டாம். உங்கள் உள்ளத்தில் இருக்கும் தீமையைப் போக்க வழிகாணுங்கள்.* உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால், எல்லா இடத்திலும் கடவுளைக் காண்பீர்கள்.* பாவ எண்ணமும், பாவச் செயலும் ஒன்று தான். [...]\n* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். * மனிதன் [...]\n* தைரியமாயிருங்கள். பலமுடையவர் ஆகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்பு களையும் சுமத்திக் கொண்டு செயல்படுங்கள். * உங்கள் விதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களுக்கு வேண்டிய பலமும், துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.* கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும், ஒழுக்கமும் கொண்ட [...]\n* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை [...]\n* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் [...]\n* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.* கோழைகளே ப���வச் செயல்களைச் செய்வர். [...]\n* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். * எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.* இன்றைய [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/12/blog-post.html", "date_download": "2018-10-20T00:46:52Z", "digest": "sha1:NER445A4RPZZ75ARAHYSC3SBQCL6DIGX", "length": 26860, "nlines": 248, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: விஷ்ணுபுரம் விழாக் கணங்கள்-1 ‘எழுத்தெனும் யானை..’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவிஷ்ணுபுரம் விழாக் கணங்கள்-1 ‘எழுத்தெனும் யானை..’\nவிமரிசையான ஒரு விழா முடிந்ததும் வெறிச்சிட்டுக் கிடக்கும் களம் பற்றிச் சொன்ன சங்கப் புலவனின் வருணனையை அசை போட்டபடி இரண்டு நாள் விஷ்ணுபுர வட்ட நினைவுகளோடு வெறிச்சோடிக் கிடக்கிறது மனம்.\nவிஷ்ணுபுரம் விருது விழாவைப்பொறுத்த மட்டில் விழாவை விட முதன்மை பெறுவது சக இருதயர்களின் கூடுகையும் பகிர்வுகளுமே. தனது விழாச் சிறப்புரையிலும் கூட இது பற்றிக் குறிப்பிட்ட மூத்த எழுத்தாளர் இ பா,,சம்பிரதாயத்துக்காக மட்டுமே வழங்கப்படும் பிற விருதுகளிலிருந்து விஷ்ணுபுரம் விருது மாறுபட்டிருப்பதன் காரணம் வாசகர்கள் குறிப்பிட்ட விருதாளரின் படைப்புக்களைப் படித்து,விவாதித்து அவரோடு கலந்துரையாடலும் நிகழ்த்துவதனால் மட்டுமே என்று மிகுந்த மனநிறைவோடு குறிப்பிட்டார்.\n21/12/13 காலை தொடங்கியே இலக்கிய நண்பர்கள் மற்றும் ஜெயமோகன், கவிஞர் தேவதேவன் போன்ற எழுத்தாளுமைகளின் கூடுகையோடும் இ பாவின் வருகையோடும், தொடர்ந்து நாஞ்சில் நாடன்,யுவன் சந்திரசேகர்,சுரேஷ்குமார் இந்திரஜித்,விழா நாயகர் தெளிவத்தை ஜோசஃப் முதலியோருடனான உரையாடல்களோடும் களை கட்டத் தொடங்கி விட்ட விஷ்ணுபுரம் விழா மிகக்கச்சிதமான – நெருடல்களற்ற திட்டமிடல்களோடு கோவை நானி கலையரங்கில் திரளாகக் கூடியிருந்த இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் நடுவே மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.\nஇரண்டு நாட்களும் நிகழ்ந்த அனுபவப்பகிர்வுகளும், கலந்துரையாடல்களும் வாழ்வின் தவற விடக்கூடாத முக்கியமான அனுபவக் கணங்கள்…\nஅவை க���றித்துத் தனித் தனிப் பதிவுகளாக விரிவாக எழுதுவதற்கு முன்பு… சுருக்கமாக ஒரு விழாப்பதிவு…..\nசாகித்திய அகாதமி தொடங்கி சம்ஸ்கிருதி சம்மான்,பாஷா பரிஷத் ஆகிய பல இலக்கிய விருதுகளை வென்று பத்மஸ்ரீ அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் 21/12 காலை கோவை மண்ணில் வந்து இறங்கி விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்களைச் சந்தித்த கணத்திலிருந்தே நெகிழ்வான உணர்ச்சிவசப்பட்ட மனநிலையுடன் இருந்தார். இ பா போன்ற அறிவு ஜீவிகளால் அத்தனை எளிதாக இறங்கி விட முடியாத ஒரு மனநிலை அது. அந்த உணர்ச்சி பூர்வமான மனநிலை வெளிப்பாட்டை விழாவின் தொடக்க உரையாக அவர் ஆற்றிய சிறப்புரையிலும் காண முடிந்தது. வாசிப்புப்பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இலக்கிய தாகம் கொண்ட இளைய தலைமுறையைக் காண முடிந்ததும் அவர்களோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் இலக்கியம் மற்றும் அது சார்ந்த பிற செய்திகளை விவாதிக்க முடிந்ததும் தனக்குக் கிளர்ச்சியூட்டியதாகக் கூறிய அவர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்த்திருந்தால் இந்த அற்புதமான வாய்ப்பைத் தான் இழந்திருக்கக்கூடும் என்றார்.\nபல்வேறு துறைகளில் முத்திரை பதித்திருக்கும் இந்தியர்கள் இருபத்தைந்து பேரை வெளிச்சமிட்டுக் காட்டிய ஒரு தனியார் தொலைக்காட்சி, இலக்கியத் துறை என்று வரும்போது மட்டும் இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரை முன்னிலைப்படுத்துவது குறித்த ஆதங்கத்தை நண்பர்களோடான பகிர்விலும் விழாக்கூட்டத்திலும் இ பா அவர்கள் வேதனையோடு பகிர்ந்து கொண்டது எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் இருப்பது பற்றிய அவரது மெய்யான ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது. எங்கேயோ மலையகத்தில் இருந்து கொண்டு எழுதும் தெளிவத்தை ஜோசஃப் என்னும் எழுத்தாளரை இனம் கண்டு இவ்விருது அளிக்கப்படாமல் போயிருந்தால் அவரது எழுத்துக்களைத் தானும் கூடத் தவற விட்டிருக்கக்கூடும் என்ற இ.பாவின் கூற்றிலிருந்த நேர்மையைத் தனது ஏற்புரையிலும் சுட்டிக்காட்டினார் தெளிவத்தை.\nஎழுத்தாளர் ஜெயமோகனின் வாழ்த்துரை வீரியத்தோடும் செறிவான தகவல்களோடும் அற்புதமாக ���மைந்திருந்தது. யானைப்பாகர்களான தன் பாட்டனும் தந்தையும் யானையின் காலால் மிதிப்புண்டு இறந்ததால் யானையைக் கொல்ல நவசார விஷம் வைக்கும் எண்ணத்துடன் யானைப் பாகனாகச்சேரும் ஒருவன் ஒரே வாரத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு அதை ‘ஸ்னேகிக்க’த் தொடங்கி விடும் புல்லரிக்க வைக்கும் கதையான ‘கொலைச்சோற்’றை விவரித்தபடி ஜெயின் உரை தொடங்கியது; தான் உண்பது கொலைச்சோறுதான் என்ற பிரக்ஞையுடன் தினம் தினம் ஒரு வகைச் சாவு பயத்திலேயே யானைப்பாகன் இருந்தாலும் அதை விட்டு விலக அவனால் சாத்தியப்படுவதில்லை; அதே போல எழுத்தென்னும் யானையின் காலில் மிதிப்புண்டு நாளும் நாளும் செத்துக்கொண்டிருந்தாலும் அதை மோகிப்பதை எழுத்தாளனால் விட்டு விட முடிவதில்லை என்பதை உணர்ச்சிகரமாக விவரித்த ஜெயமோகன் காலம்காலமாக அந்த யானையின் காலில் மிதிபட்டுச் செத்த பாகன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம காலத்தால் தோற்கடிக்கப்பட்டு- ஆனால்….காலத்தால் தோற்காத படைப்பாளிகளை கௌரவிப்பதே விஷ்ணுபுரம் விருதின் நோக்கம் என்றார்.\nஎழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ஈழ மலையகத் தமிழர் குறித்த நடப்பியல் புள்ளிவிவரங்களயும் தாயகம் திரும்பும் அவர்களில் சிலருக்கு அரசால் மேற்கொள்ளப்பட்டு அரைகுறையாய் முடிந்து போன மறுவாழ்வு முயற்சிகளையும் முன் வைத்ததோடு தெளிவத்தையின் நான்கு சிறுகதைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தையும் அளித்தார். இலங்கையின் பிறபகுதிகளில் வசிக்கும் தமிழர்கள்,சிங்களர்கள் என்னும் இரு சாராராலும் அவதிக்காளாகும் மலையகத் தமிழர்கள் வாழ்வியல் பற்றிய பார்வையையும் அவரது உரை தெளிவாக்கியது.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த இலக்கிய வாசிப்புக்கொண்ட சுரேஷ் அவர்கள் தெளிவத்தையின் படைப்புக்களை ஆய்வு நோக்கில் அணுகித் தன் முதல் சொற்பொழிவை விஷ்ணுபுரம் மேடையில் அரங்கேற்றினார்; அது, முதல் பொழிவு போலவே தோன்றவில்லை என்ற கருத்தை கோவை ஞானி தொடங்கி அவையிலிருந்த பலரும் வெளிப்படுத்தத் தவறவில்லை.\nஉடல்நலக்குறைபாடு காரணமாக மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்கள் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அவர் எழுதிய கவிதைகளை ஜெயமோகனின் தமிழ் மொழிபெயர்ப்பில் திரு ரவிசுப்பிரமணியம் அவர்கள��� தனது காத்திரமான குரலில் பாடியதும் அந்த வரிகளுக்குள் பொதிந்து கிடந்த ஆழமான சோகத் தொனியும் அதற்கேற்ப அவர் அமைத்திருந்த மெட்டுக்களும் ரவியின் குரலும் கண்டறியாத ஏதோ ஒரு உலகத்துக்குள் சஞ்சரித்து வந்த உணர்வை ஏற்படுத்தின என்றே சொல்ல வேண்டும்.\nதிரை இயக்குநர் பாலா தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் இலக்கியவாதிகளோடும் எழுத்தாளர்களோடும் தான் கொண்டிருந்த தொடர்பை சுட்டிக்காட்டியதோடு திரைத் துறையைத் தீண்டத் தகாத ஒரு துறையாக எண்ணி ஒதுங்கி விடாமல் பல படைப்பாளிகளும் அதில் பங்களிப்புச் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.\nதெளிவத்தை ஜோசஃபின் ஏற்புரை சற்று நீண்டாலும் அவரது செழுமையான இலக்கிய, வாழ்வியல் அனுபவங்களை எடுத்துரைப்பதாக இருந்தது. தந்திர பூமி நாவலின் மூலம் தான் ஆதர்சமாக வரித்துக் கொண்ட இ பா அவர்கள் கையால் இவ்விருதைப் பெற நேர்ந்தது தனக்கு மகிழ்வூட்டுவதாகக் குறிப்பிட்ட தெளிவத்தை, விருதை விடவும் தன் எழுத்துக்கள் மீள் வாசிப்புக்கும் மீள் பதிப்புக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதே தனக்கு மகிழ்வூட்டுவது என்றார். அவரது ‘மீன்கள்’ சிறுகதைத் தொகுப்பு நற்றிணை வெளியீடாகவும் ‘குடைநிழல்’நாவல் எழுத்து பிரசுரம் வழியாகவும் விழா அரங்கில் வெளியிடப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.\nஇலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்களை ஒருங்கிணைத்து அவரவருக்கு உகந்த வேலைகளை அவரவருக்குப் பணித்து விழாவை முழுமைப்படுத்திய விஷ்ணுபுர வட்ட ஒருங்கிணப்பாளர் திரு அரங்கசாமி, தனது வரவேற்புரையில் விருதுத் தொகை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டபோது இலக்கிய ஆர்வலர்களின் மனம் பெருமிதத்தால் நிறைந்திருக்க வேண்டும்.\nவிழாவை மிகக் கச்சிதமான துல்லியத்துடன் செம்மையாகத் தொகுத்து வழங்கிய திரு செல்வேந்திரன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சிறப்புக்கு மற்றுமொரு சாட்சி.\nஉறக்கம் கலைத்த விழாவின் அடுத்த ஆண்டு நிகழ்வையும்,கூடுகையையும் எதிர்பார்த்தபடி இருக்கிறது உள்ளம்....\nசுதா சீனிவாசன் விஷ்ணுபுர வட்டம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்ச���் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nவிஷ்ணுபுரம் விழாக் கணங்கள்--3 ‘நினைவுகளுடன் பிரிதல...\nவிஷ்ணுபுரம் விழாக் கணங்கள்-2 ‘உவப்பத் தலைக்கூடி.....\nவிஷ்ணுபுரம் விழாக் கணங்கள்-1 ‘எழுத்தெனும் யானை..’\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/11/28", "date_download": "2018-10-20T01:20:20Z", "digest": "sha1:DM24IAKIC3J4XBMFU47NGWF5IYGC5325", "length": 9229, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | November | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது சி்றிலங்கா\nபோர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 28, 2015 | 12:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nஇந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.\nவிரிவு Nov 28, 2015 | 11:23 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு – 6.6 மில்லியன் பவுண்ட் நிதியுதவி வழங்க இணக்கம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆ��்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Nov 28, 2015 | 2:28 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா\nகொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.\nவிரிவு Nov 28, 2015 | 2:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா பயணம் – இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம்\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு Nov 28, 2015 | 1:35 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6195.html", "date_download": "2018-10-20T01:04:23Z", "digest": "sha1:BTLRJQ22YZT6AZI5FLGBPHM5324BPN7I", "length": 7228, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவர்களுக்கு மாவா!! – 4 கிலோவுடன் இருவர் கைது!! - Yarldeepam News", "raw_content": "\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்\nவவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட டிக்கட்டுகள்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nயாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த காரியம்…\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\nகோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….\nஇலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்\n – 4 கிலோவுடன் இருவர் கைது\n – 4 கிலோவுடன் இருவர் கைது\nமாவாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nதிருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.\nசந்தேகநபர்களிடமிருந்து, 4 கிலோ கிராம் மாவா கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, போதைப்பொருள் விற்பனை விற்பனை செய்வோரைக் கைது செய்ய நியமிக்கப்பட்ட 30 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்\nவவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட…\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nயாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த…\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர்…\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:18:33Z", "digest": "sha1:GQN5VQJJUNJ4YXLBRAODN7OFVBMWBF2B", "length": 12868, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபுதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018\nLeave a Comment on புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்\nபுதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல் நடத்திவருவதை சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லவிடாமல் பெண்கள் தடுக்கப்படுவதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின், ‘புதுப்புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் கடந்த 19 – 7 – 2018 அன்று விவாதிக்கப்பட்டது. அப்போது நெறியாளர் கார்த்திகேயன், “மாத விலக்கு காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் தெய்வங்கள் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லுங்கள்” என சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் வெளியான கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து இந்துத்துவ அமைப்புகள் பொங்குகின்றன. நெறியாளர் கார்த்திகேயன் மிரட்டலுக்கும் ஆபாசத் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். அவரை பணி நீக்கும் வரை ஓயமாட்டோம் என சபதமிடுகின்றனர்.\nஇப்படி பத்திரிகையாளர்களை மிரட்டுவது, சமூக வலைத்தளங்களில் மோசமாகப் பதிவிடுவது, ஒருமையில் பேசுவது போன்ற உருட்டல் மிரட்டல்களில் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nசெய்திகளை, நிகழ்வுகளை அப்படியே சொல்வது மட்டுமல்ல பத்திரிகையாளர்களின் பணி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் அதற்கு இடையூறு ஏற்படாமல் குரல் கொடுப்பதும் இணைந்ததாகும்.\nகருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கும் விவாதிப்பதற்கும் ஜனநாயகம் தந்திருக்கும் வெளியை சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் பத்திரிகையாளர்களின் கடமையாகும்.\nபத்திரிகையாளர்களின் இப்பணிக்கு துணைநிற்பதுடன், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்\nகருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் முயற்சியைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.\nகருத்து சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற தாக்குதலுக்குப் பணிந்து செய்தியாளர் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது.\nகருத்து சுதந்திரத்துக்கு எதிரான இதுபோன்ற செயல்களுக்கு தொலைக்காட்சி நிர்வாகங்கள் பணிந்து போகக் கூடாது என்றும் சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (Madras Union of Journalists – MUJ) வேண்டுகோள் விடுக்கிறது.”\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்\nNext Entry “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandravathanaa.blogspot.com/2005/06/blog-post.html", "date_download": "2018-10-20T00:57:12Z", "digest": "sha1:M7TQFVZKGNERNATUJAQ2RDA7NR6TTOGU", "length": 22063, "nlines": 202, "source_domain": "chandravathanaa.blogspot.com", "title": "சிறுகதைகள்: சரியான தீர்ப்பு...", "raw_content": "\n‘‘ப்ளிஸ் ஜெயந்தி, கோபப்படாம நான் சொல்றத கேளு’’ சொன்ன சுரேஷ்ஸின் வார்த்தையை மதிக்காமல் பேசினாள் ஜெயந்தி. முகத்தில் நிறைய கோபம் வைத்திருந்தாள்.\n‘‘கேட்கமாட்டேன், இந்த ஒரே ஒரு தடவை என் பேச்சுக்கு மதிப்பு கொடுங்க சுரேஷ். இப்ப என்னோட எங்க வீட்டுக்கு நீங்க வரணும் வர்றிங்க.’’\n‘‘என்ன ஜெயந்தி நீ. நான் சொல்றது புரிஞ்சுக்காம சின்ன குழந்தையாட்டம் அடம்பிடிக்கிற. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு உன்னோட வரணும்கிறியே முடியுமா ப்ளிஸ் ஜெயந்தி, நீ இப்ப வீட்டுக்கு போ. நாளைக்கு நிச்சயமா, தவறாம உங்க அப்பாவ வந்து சந்திக்கிறேன்’’.\n‘‘சுரேஷ் உங்களுக்கு எத்தனையோ அவசரமான வேலை இருக்கலாம். ஆனா அதவிட அவசரமானது, முக்கியமானது என் விஷயம் ஏன்னா... நம்ம காதல் விஷயமும், நான் கர்ப்பமா இருக்கிற விஷயமும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போயிட்டு அரிவாள் எடுத்து வெட்ட வந்திட்டாரு. சுரேஷ் நல்லவர், ஏமாத்த மாட்டாருன்னு சொல்லி சமாதானப்படுத்தி, உங்களை அழைச்சிட்டு வர்றதா சொல்லி வந்திருக்கேன். நீங்க இல்லாம நான் தனியா வீட்டுக்கு போனா, அப்புறம் என்னை உயிரோட பார்க்க முடியாது. நீங்களும் நாளைக்கு வரமாட்டிங்க முரண்டு பிடிக்காம இப்பவே வாங்க’’ பிடிவாதமாக பேசினால் ஜெயந்தி.\n‘‘உங்க அப்பாவ பார்த்து நான் என்ன சொல்லணுங்-கிற’’ இவ்வளவு சொல்லியும், கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே என்ற எரிச்சலில் கேட்டாள்.\n‘‘என்ன சுரேஷ், இவ்வளவு விளக்கமா என்னோட சூழ்நிலையை எடுத்து சொன்ன பிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்கிறிங்க. எங்க அப்பாவ பார்த்து, அவர் சமாதானம் அடையற மாதிரி சில வார்த்தைகள் ஜெயந்தியோட காதலன் நான்தான். ஏதோ ஒரு வேகத்தில தப்பு பண்ணிட்டோம். பலனா வளர்ற குழந்-தைக்கு நான்தான் தகப்பன். அப்படின்னு அவர் திருப்தி அடையற மாதிரி சில வார்த்தைகள் நீங்க சொல்லணும். அவ்வளவுதான்’’\n‘‘ஜெயந்தி, நான் உன்னோடு பழகினது, உன் சிவப்பு உடம்புக்காகதான். மத்தபடி உன்னை கல்யாணம் பண்ணிக்கணுங்கிற எண்ணமெல்லாம் எனக்கு கிடை-யாது. வேணுன்னா சொல்லு, நான் சொல்ல வேண்டிய வசனத்தை வேற எவனையாவது சொல்ல சொல்றேன். என்ன’’ அவனின் அலட்சியமான பேச்சு ஜெயந்திக்கு இன்னும் அதிர்ச்சியை தர ஏற்பட்ட கோபத்தை, ஏமாற்றத்தை வெ���ிப்படுத்தாமல் பொறுமையாக பேசினாள்.\n‘‘நீங்க அப்படி பழகி இருக்கலாம் சுரேஷ். ஆனா நான் அப்படி பழகல உங்க மேல உயிரையே வச்சிருக்-கேன். சகலமும் நீங்கதான்னு உங்கள பத்தி ரொம்ப உயர்வா நினைச்சுகிட்டு இருக்கேன். அதனாலதான் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில மாட்டிகிட்டு தவிச்சுகிட்டு இருக்கேன். தயவு செய்து உங்க மனச மாத்திகிட்டு, என்னோட வந்து எங்க மானத்த காப்பத்துங்க. நீங்க வரலையின்னா... நான், அப்பா, அம்மா மூணு பேரும் தற்கொலை பண்ணிக்கிறத தவிர வேற வழியில்லை’’ கெஞ்சியபடியே பேசினாள் ஜெயந்தி.\n‘‘ஜெயந்தி நீ ரொம்ப எதிர்பார்க்கிற அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. நான் பழகின பெண்களிலேயே அதிக நாள் பழகினது உன்னோடதான். இதில விசே-ஷம் என்ன தெரியுமா.. இன்னும் கூட நீ அலுக்கல. அந்த அளவுக்கு நீ என்னை பாதிச்சிருக்க. அதனால-தான் என்னோட பொன்னான நேரம் வீணா போறத பத்தி கூட கவலைப்படாம உன்னோட அத்தனை கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னேன். எனக்கு இந்த கல்யாணம்ன்னாலே அலர்ஜி. காரணம் அது ஒரு ஆணோட சுதந்திரத்தை கட்டுபடுத்தற விஷயம். அதனால கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்-தாத நடந்தது நடந்திட்டு. அதுக்காக தற்கொலை முடிவுக்கு போறது முட்டாள்தனம். சின்னதா ஒரு அபார்ஷன் செய்துக்க. எல்லாம் சரியாயிடும், இதுக்கு போயி...’’ பேசிக் கொண்டே வாசலுக்கு பார்வையை ஓடவிட்டவன் அதிர்ந்தான். வாசலில் வக்கீல் ஒருவரு-டன் சுரேஷ்ஸின் அப்பா நின்றிருந்தார். பார்வையில் தீ இருந்தாலும் கிண்டலுடன் பேச ஆரம்பித்தார்.\n‘‘உன்னை என்னோட மகன்னு சொல்லிக்கிறதுக்கு நான் ரொம்பவும் பெருமைபடுறேன். எப்படிடா இது மாதிரி திறமையான காரியங்கள உன்னால செய்ய முடியுது\n‘‘அப்பா இவ சொல்றத நம்பாதீங்க. எல்லாம் பொய், என்கிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்காக இப்படி ஒரு பொய் சொல்றா’’ யாருக்கு தெரியக் கூடாது என்று நினைத்தோமோ, அவருக்கு தெரிந்து விட்டதே என்ற படபடப்பில் பேச ஆரம்பித்த சுரேஷ்ஷை சட்டென்று அடக்கிவிட்டு பேசினார்.\n‘‘நீ சொல்றத நம்பி இருப்போம். நீங்க பேசினத கேட்காம இருந்திருந்தா... நாங்க இங்க வந்தது. நீ செய்த தப்ப நியாயப்படுத்த சொல்லப் போற பொய்ய கேட்கிறதுக்கு இல்ல. நியாயமான தீர்ப்பு வழங்குகிறதுக்குதான். அதனால, நீ இப்ப எங்களோட ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்து, உன்னால் பாதிக்கப்பட்ட இவள, உன் மனைவியா ஆக்கிக்கிற... என்ன...\n‘‘என்னப்பா நீங்க. நம்மளோட வசதியை யோசிக்காம பேசுறீங்க. கல்யாணத்தையே வெறுக்கிறவன் நான். என்னைப் போய் கல்யாணம் செய்துக்க சொல்லி... அதுவும் இவள வேணாம்ப்பா சத்தியமா என்னாள இவள கல்யாணம் செய்துக்க முடியாது. எதாவது அளெண்ட் கொடுத்து செட்டில் பண்ணிடுங்க’’ மிகவும் அலட்சியமாக பேசினான்.\n ரொம்ப சாதரணமா சொல்ற... அது சரி... எவ்வளவு கொடுக்கப் போற... அத எப்படி கொடுக்கப் போற...\n‘‘என்னப்பா இப்படி கேட்கறிங்க. எவ்வளவு தொகைங்கிறது அவளோட விருப்பத்த பொறுத்தது. அந்த தொகையை நீங்கதான் கொடுக்கணும்’’\nஅவன் அப்படி சொல்லி முடித்ததும், அட்டகாச-மான சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தார் சுரேஷ்ஷின் அப்பா.\n‘‘எந்த உரிமையில நான் பணம் கொடுக்கணும்னு சொல்றியோ... அது அப்படியே நிலைக்கணும்னா... நான் சொல்றபடி கேட்கணும்...’’\n‘‘அப்படியா... சரி தெளிவாவே சொல்லிடுறேன். நீ இவள மனைவியா ஒத்துக்கலையின்னா... என்னோட சொத்துக்கு நீ வாரிசா இருக்க முடியாது. அதுக்காகதான் வக்கீலையும் கையோட அழைச்சிட்டு வந்திருக்கேன் யோசிச்சு சொல்லு...’’\nசுரேஷ் அதிர்ந்தான். இப்படியரு எதிர்பார்க்காத திருப்பம் ஏற்படுமென்று எதிர்பார்க்காததால்.\nயோசித்தான் அப்பா சொல்வதை செய்யக்கூடியவர். சொத்தை இழந்து பராரியாக திரிவதைவிட, இணங்குவது போல் நடிப்பதுதான் தற்சமயத்திற்கு சிறந்தது. ஜெயந்தி ஒரு தூசு. அவளை தவிர்ப்பது சுலபம். மனதுக்குள் கணக்கு போட்டுவிட்டு... மெதுவாக சொன்னான்.\n‘‘சரிப்பா... உங்க விருப்பத்துக்காக சம்மதிச்சு, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்.’’\n’’ மகள் ஒத்துக் கொண்ட சந்தோஷத்தில் ஜெயந்தியிடம் கேட்டார்.\n‘‘சார் எனக்காக, நான் சொன்னத நம்பி இந்த அளவுக்கு முயற்சி எடுத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆனா இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு, என்னால சந்தோசப் பட முடியல சார். இவர் கல்யாணத்துக்கு சம்மதிச்ச காரணம்... உங்க மேல உள்ள மதிப்போ, என் மீது உள்ள காதலோ கிடையாது. நீங்க சேர்த்து வைச்சிருக்கிற அந்த ஏராளமான சொத்துதான். ஏதோ சொல்லுவாங்கல்ல, பத்து பேர் சேர்ந்து குதிரையை தண்ணி தொட்டிக்கிட்ட கொண்டு போகலாம். ஆனா எத்தனை பேர் சேர்ந்தாலும் அத தண்ணி குடிக்க வைக்க முடியாது. அது மாதிரிதான் இவரு கதையும்.\nசொத்துக்காக கல்யாணம் செய்து���்கறவரு... என்னோட அன்பா... காதலா வாழ்க்கையை நடத்த-மாட்டாரு இப்ப எப்படி இருக்கிறாரோ... அப்படி-யேதான் பிளேபாய் மாதிரி இருப்பாரு. எந்தப் பொண்ணை ஏமாத்தலாம்ன்னு எதிர்பார்த்துகிட்டு. அத-னால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன். அதுக்காக என்னை நீங்க மன்னிச்சுடுங்க’’ சொல்லிக் கொண்டே தன் பர்ஸை திறந்தாள். சிறிய பாட்டிலை எடுத்தாள்.\nமூவரும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nசுரேஷ் அலறிக் கொண்டே விழுந்து துடிக்க ஆரம்பித்தாள்.\nஜெயந்தி மிகவும் அமைதியாக பேசினாள்.\n‘‘பயப்படாதீங்க. உயிருக்கு ஆபத்தில்ல. இவரு ஆட்டம் போட காரணம் அழகு. அத அசிங்கப்-படுத்திட்டா அடங்கிகிடப்பாருல்ல. அதான் ஆசிட் ஊத்திட்டேன். இனிமேல் எனக்கு மட்டுமே சொந்தமா இருப்பாரு’’ என்றபடியே அருகில் இருந்த தொலைபேசி மூலம், புகழ் பெற்ற மருத்துவமனையின் மருத்துவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்தாள்.\nLabels: சரியான தீர்ப்பு, ராகவ்\nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்\nமாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/12/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-10-20T00:09:12Z", "digest": "sha1:EZJJUWY53RB6WA5O7NPCUQLLFE2FFNAY", "length": 9704, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "மீண்டும் டேட்டிங்கில் ஜோலி - பிராட் பிட் ஜோடி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மீண்டும் டேட்டிங்கில் ஜோலி - பிராட் பிட் ஜோடி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / ஹாலிவுட் /\nமீண்டும் டேட்டிங்கில் ஜோலி – பிராட் பிட் ஜோடி\nமுன்னாள் நட்சத்திர ஜோடிகளான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஆகியோர் தற்போது மீண்டும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹாலிவுட் சினிமாவின் ஹாட் நட்சத்திர தம்பதிகளாக ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் திகழ்ந்தனர். இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.\nஇதைத் தொடர்ந்து தற்போது இருவரும் 7 மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் இருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇந்த நிலையில், ஜோலி – பிட் ஆகியோர் மீண்டும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகி��து. தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து, பழைய மனநிலைக்கு திரும்பியதுடன் ஒருவருக்கொருவர் அவ்வப்போது சந்தித்தும் வருகின்றனராம்.\nவிவாகரத்து கோருவதற்கு முன்னர் இருந்தவாறு, பரஸ்பரம் வெளிப்படையான மனதுடன் இருப்பதாகவும் அவர்களின் நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொலைப்பேசி மூலம் அடிக்கடி பேசிக் கொண்டும் வருகிறார்களாம்.\nஎனவே ஜோலி – பிட் விவாகரத்து குறித்து விரைவில் ஒரு முடிவு தெரியவரும் என ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T01:25:24Z", "digest": "sha1:MIPGUZNKHUFE5UTOOWZJY2M4R5BMXH6P", "length": 10414, "nlines": 194, "source_domain": "keelakarai.com", "title": "கலாம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்ப��ல் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் கவிதைகள் கலாம்\n“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”\nகாதுகள் குளிர்ந்தன; கைகள் வலித்தன\n“கலாம் அய்யா உங்கட்கு எங்கள் சலாம் அய்யா”\n“இறைவனின் சாந்தி உங்கள் மீது உரித்தாகுக”\nபோக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணியை 12 கி.மீ தூக்கி சென்ற அவலம்: இறந்து பிறந்தது ஆண் குழந்தை\nராகுல் காந்தியின் நோக்கம் நிறைவேறுமா…\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/10/2012-new-year-horoscope-2012.html", "date_download": "2018-10-20T00:40:33Z", "digest": "sha1:H5XAFDCLHDH3TWZ7U6BPJCXLRQP3QUDB", "length": 17332, "nlines": 219, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new year horoscope 2012 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new year horoscope 2012\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம்;\nஅஸ்வினி ,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம் வரை;\nஅன்பான குணமும்,மனிதநேயமும்,அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட ,கால புருச லக்னத்துக்கு முதல் ராசியாக பெற்ற ’’தல’’ ராசி கொண்டோரே...நீங்கள் தான் எப்போதும் முதல்வன்.அனைவரையும் அடக்கியாளும் குணமும்,உங்களுக்கு என அதிரடி ஸ்டைலில் தூள் பறத்தும் மன்னன் நீங்கள்.\n2011 ஆகஸ்ட் 31 முதல் அக்டோபர் டிசம்பர் 26 வரை உங்கள் ராசியில் குரு வக்ரம் ஆகியிருக்கிறார்.மேச ராசிக்கு குரு வக்ரம் ஆகி அமர்ந்திருப்பது குணம் கெட்ட குரு ஆகிறார்.பாக்யஸ்தானாதிபதியாகிய அவர் ஜென்ம குருவாக இருந்து கெட்டு போவது பிரச்சனையே.. சிலருக்கு தந்தை வழியிலும் பூர்வீக சொத்து வழியிலும் வரவேண���டிய நிலம்,வீடு,பணம் ஆகியவற்றில் தடங்கல் ஏற்படும்.ஒழுக்க குறைவான நண்பர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் தவறான வழியில் செல்ல மனம் தூண்டும்.பணம் விரயமாகிக்கொண்டே இருக்கும்..டிசம்பர் 26 வரைதான் இந்த பலன்கள்.அதன் பின் பணப்புழக்கம் அதிகரிக்கும்.இதனால் 2012 உங்களுக்கு புது மறுமலர்ச்சியாய் மலரும்..வெற்றி மாலை சூடும்.\nநவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சி உச்ச சனியாகும்.பதவி உயர்வு,இட மாற்றம்,தொழில் அபிவிருத்தி,வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.இடம் மாற்றம் செய்ய விருப்பம் இருப்பின்,ஜனவரி 2012 முதல் முயற்சிக்கலாம்...ஏனெனில் ஜென்ம குருவில் இடம் மாறுதல் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும்.\n2011 டிசம்பர் 26 வரை குரு வக்ரம் திருமண முயற்சிகள் தடங்கல் ஆனாலும்,திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் இருப்போருக்கு நல்ல செய்தி 2012 ஜனவரி மாதம் வந்து சேரும்.\nகுரு வகரகாலமான இந்த நேரத்தில் வழி பட வேண்டிய கோயில்;திருச்செந்தூர்,பழமுதிர் சோலை\nமேச ராசிக்காரர்கள் ஞாயிறு தோறும் சிவபெருமானை வழி படுவது மிக நல்லது..\nஎனக்குத் தெரிந்த மேஷ ராசி அன்பர்களுக்கு உங்கள் பதிவின் லிங்கை அனுப்பிவிடுகிறேன்\nஅப்புறம் என்னோட ப்ளாக் பக்கமும் வாங்களேன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போன��...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கி��� புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2018/feb/14/upsc-civil-services-exam-2018---782-vacancies-2863422.html", "date_download": "2018-10-20T00:40:39Z", "digest": "sha1:5FTTFJJSGOEMESPJRGZPBXTWXBVLXBGJ", "length": 9815, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்கள் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்கள் அறிவிப்பு\nBy வெங்கடேசன்.ஆர் | Published on : 14th February 2018 03:57 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய குடிமையியல் பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் பணிகளுக்கான 782 காலியிடங்களுக்கானஅறிவிப்ப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2018 தேதியின் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32க்குட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.08.1986 மற்றும் ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்��ிறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நேரடியாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் பகுதி 1, பகுதி 2 என இரு நிலைகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னபாக விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான இடத்தில் அவற்றை பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2018\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2018\nமுதன்மைத் தேர்வு (மெயின் எக்ஸாம்) 2018 செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notification_CSP_2018_Engl.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhthirai.com/site/special-column/water-water-everywhere-every-single-drop-to-drink", "date_download": "2018-10-20T00:00:22Z", "digest": "sha1:WVJLAFRJCZ6BGMLUDUVY3Y67URUQCWKB", "length": 2306, "nlines": 36, "source_domain": "www.thamizhthirai.com", "title": "Water Water Everywhere, Every single Drop to Drink | ThamizhThirai.com", "raw_content": "\nஉங்கள் மொழியை தேர்ந்தெடுக்கவும் :\nPrevious: கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது ‘அவள்’\nNext: தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் – வைரமுத்து பரபரப்பு பேட்டி\nசமீப காலமாக வீடியோ ஆல்பம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nபிப்ரவரி 26-ம் தேதி வெளிய���கும் – “Gods of Egypt”\nஜனவரி 4 வெளியாகும் அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப் போகாதே பாடல்…\nஇளையராஜாவின் 1000-வது படத்தின் இசையை Think Music வெளியிடுகிறது\nஆர்யா, அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு முழுமையான “U” சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/04/blog-post_27.html", "date_download": "2018-10-19T23:33:14Z", "digest": "sha1:RROPEAY4IHWXQX2ZV2VX47IAY4SDI4AW", "length": 11470, "nlines": 214, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: நீயும் நிலவோ?,,", "raw_content": "\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல\nநீ விரும்பாத என் காதல் போல\nவளர்ந்து இருக்கும் மரம் இன்று\nநீர் போல என் காதல்\nபார்த்து இருக்கும் பனிசூழ்ந்த மரம்\n.அது போல என் பார்வையும் உன்னையே\n.உன்னையே மேடு என அலைந்தது\nநீயோ மேடு போல உயரத்தில்\nகடலில் பூப்போல் என் இதயம்\nஅலை காற்றில் வரும் கவிதை இமையும் இசையில் முதல் கிறுக்கல் இங்கே\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/27/2014 11:18:00 am\nமிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nhummm சூப்பர் அண்ணா ...சூப்பெர இருக்கு\n வாழ்த்துக்கள் சகோ .// வாங்க அம்பாளடியாள் வாழ்த்துக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nமிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்\n-அன்புடன்-//நன்றி ரூபன் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nஅருமை நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்.\nரசித்தேன்... வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் பாராட்டுக்கும்.\n நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nhummm சூப்பர் அண்ணா ...சூப்பெர இருக்கு//நன்றி கலை வருகைக்கும் பாராட்டுக்கும்.\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19\nயாழ்தேவி ரயிலில் ரசித்த இன்னொரு பாடல்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16\nரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15\nதாலியுடன் ���னிமரம் போல தவிக்கின்றேன் --14\nஇமையும் இசையில் மீண்டும் கவிதை\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21796", "date_download": "2018-10-20T00:24:54Z", "digest": "sha1:LVB555AG5SDSUCFCMJHTJK4T56PHV2WY", "length": 9909, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களாதேஷ் பயணமாகிறார் ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை வியாழக்கிழமை பங்களாதேஷ் நோக்கி பயணமாகிறார்.\nஇந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து பேசவுள்ளனர்.\nஇலங்கை - பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் கடந்த 1972 ஆம் ஆண்டில் ஆரம்பமாகின. இலங்கையில் பங்களாதேஷின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் விவசாய, கல்வி, வெளிவிவகார பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற விடயங்களிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 142 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தகம் விஜயம் விவசாயம் கல்வி மீன்பிடி ஷேக் ஹஸீனா\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nகொலைச் சதி விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29419", "date_download": "2018-10-20T00:30:07Z", "digest": "sha1:PC332G5W5VO6KDFB3YV4NOH7K2GDLPKE", "length": 8162, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nஇலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்\nஇலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.\nஎதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்குஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.\nஇலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.\nசுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.\nசிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம் மைத்திரிபால சிறிசேன\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nகொலைச் சதி விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:23:03Z", "digest": "sha1:5BIOJO5EFFIWKJSG3QLRMMN5XI7RB7T6", "length": 8064, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடற��படையினர் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nபடகில் கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் கைது\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nஎரிவாயு கசிவினால் கடற் பகுதி பாதிப்பு\nமுத்துராஜவெல, பகுதியில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக அதனை அண்மித்த கடற் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக...\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை...\nதமிழக மீனவர்களின் விசைப்படகு மன்னார் கடற்பகுதியில் மூழ்கியதில் இருவர் மாயம்\nஇன்று காலை நாக பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக 10 மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீனவர் படகு ம...\nகற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியலில்\nகடந்த சனிக்கிழமை கற்பிட்டி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக...\nயாழ் நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட தென்னிலங்...\nகிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு கடற்படையினருக்கு தடை\nஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்...\nசட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள...\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர்...\nஇறங்குதுறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அப்புறப்படுத்தவும் : அன்புபுரம் மக்கள்\nகிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படை...\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T23:44:49Z", "digest": "sha1:PA6SJLXDIGB2NBSFPDM5FRPZSS4P5YOX", "length": 5346, "nlines": 160, "source_domain": "www.wecanshopping.com", "title": "சர்க்கரைக் கனவுகள்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஒரு எடுத்துக்காட்டு பெண் இவள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமோ, ஒரு வாழ்வோ, சம்பவமோ, வரிகளோ, வார்த்தைகளோ தராமல் போகமாட்டாள், இந்த சர்க்கரை கனவு நாயகி. அவள் கனவை அவள் துரத்திக்கொண்டு இருக்கிறாள். அதில் நாமும் பங்பெற்ற திருப்தி வாசித்து முடிக்கும் பொழுது அவளிடமிருந்து விடா முயற்சியை கற்றுக்கொள்வது இந்த புத்தகத்திற்கு நாம் செய்யும் மரியாதை. ஏன் என்றால் அவள் நம்மில் ஒருத்தி, கனவுகளை கங்குகளாய் பதுக்கி வைத்து ஒளியூட்டும் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/illayaraja_p/", "date_download": "2018-10-20T00:39:13Z", "digest": "sha1:OYPKV3LULEADPLVQ2YM36BNAM3G7AU6D", "length": 24742, "nlines": 235, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » இளையா", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.\nகணிதம், தத்துவம், தொடர்கள் »\nஇந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.\nஅறிவியல், வானிலை ஆய்வியல் »\nநம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.\nஅறிவியல், தொழில்நுட்பம், மனித நாகரிகம் »\nஇன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…\nஇந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.\nஃபெர்மா 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை. இவர் இரு காரியங்கள் செய்தார். ஒன்று உலகமே அறியும். இன்னொன்று யாருக்குமே தெரியாது. ஃபெர்மா சிக்கலான கணக்குகளுக்குத் தானே விடை கண்டுபிடிப்பார். பின் கணக்குகளின் விடைகளை நன்றாக அழித்து துடைத்துவிட்டு கணக்குகளை மட்டும் மற்ற கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விடுவார். அவை விடைகளுக்குப் பதிலாக பகையையும் வெறுப்பையும் சுமந்துகொண்டு வரும்.\nஅனுபவம், அறிவியல், இலக்கியம், கட்டுரை »\nகணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது\nபெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வர��டங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2018-10-20T00:02:49Z", "digest": "sha1:XGTJHUSK2Y2PSJVRIU5T6WYFUOLXX6WT", "length": 7150, "nlines": 202, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: இதயம் உறைகிறது. ஒரு கணம் துடிக்க மறந்து போகிறது.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஇதயம் உறைகிறது. ஒரு கணம் துடிக்க மறந்து போகிறது.\nஇதயம் உறைகிறது. ஒரு கணம் துடிக்க மறந்து போகிறது.\nகண்ணீர் பெருகும் கதை அல்ல, நிஜம்.\nஇயலுமாயின் ஒரு வார்த்தை ஆறுதல் வார்த்தை சொல்லுங்கள்\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\nஇது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு உளவியல் பரீ...\nஎன் உருவம் உனது கண்கள்\nபுத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை...\n நீங்க தான் வந்து இத செட்டில் பண்ணணும்...\nதுளசி கோபாலும் அகிலம் ஆளும் அகிலாண்ட நாயகியும்\nஇங்கே காதல் காதல் கனாவாகி போனதே \nஇதயம் உறைகிறது. ஒரு கணம் துடிக்க மறந்து போகிறது.\nபட்டு ரோசா பட்டு ரோசா என்ன பார்க்குற... Enchantin...\nஇது அரசியல் பற்றி பதிவு கண்டிப்பாக அல்ல \nஎது உங்களுக்கு பிடித்த ஆடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vote-for-oviya-in-sweet-shop-bill/", "date_download": "2018-10-20T01:18:04Z", "digest": "sha1:ELFSNO5XYQGWR72SNB5LLVWT5NLV3GNJ", "length": 15716, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை பில் - Vote for Oviya in Sweet shop bill", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nவிவசாயிகள்,தண்ணீர் குறித்து அச்சிட்ட போது கண்டுகொள்ளவில்லை. ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் போது வாழ்த்துக்கள் வருவது ஆச்சரியமளிக்கிறது என்கிறார் கடை உரிமையாளர்.\nசென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், அந்த ரசீதில் “பிக் பாஸ் ஓவியாவுக்கு வாக்களியுங்கள்” என்ற வாசகம் அச்சிட்டப்பட்டிருப்பது தான்.\nநடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் பேசாதவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கிறது.\n“பிக் பாஸ் தமிழ்” நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஜாக் டி மோல் உருவாக்கிய டச்சு பிக் பிரதரை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகவே கட்டப்பட்ட ஒரு இல்லத்தில் இதன் உறுப்பினர்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் பிற தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு, அவர்களது தோழர்களில் இரண்டு பேரை ஒவ்வொருவரும் பரிந்துரைக்க வேண்டும். பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வார்கள். இவற்றின் இறுதியில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த செயல்முறைக்கு விதிவிலக்குகளும் உண்டு. அதேபோல், பொது மக்கள் தாங்கள் விரும்பும் நபர்கள் நிகழ்ச்சியில் தொடர வாக்களிப்பர்.\nஇந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக பெரும்பாலான கருத்துக்கள் உலா வருகின்றன. பொதுமக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடிகை ஓவியா பெயரில் புரட்சிப் படையை தொடங்கிய அவரது ரசிகர்கள், பேனர்கள் வைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். தவிர, சமூக வலைதளங்களில் “ஓவியா ஆர்மி” என்ற பெயரில் தனிக் குழுவே செயல்படுகிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓவியாவை சுயேட்சையாக நிற்க வைத்து அவரை வெற்றி பெற வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லும் அளவுக்கு ஓவியாவுக்கு ஆதரவலைகள் சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.\nஇந்நிலையில், சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் வழங்கப்பட்ட ரசீதில், ஓவியாவுக்கு வாக்கு கேட்டு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஜோதி பிரகாஷ் (50), கூறியதாவது: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது முதலே ஓவியாவை பிடித்து விட்டது. அதன் பின்னர் தான், அவர் சில படங்களில் நடித்துள்ளார் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது.\nவிவசாயிகளை காப்பாற்றுங்கள், நீரை சேமியுங்கள் போன்ற வாசகங்களை ரசீதில் நான் அச்சிட்ட போது அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அழைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றார்.\nமுடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\n ஒரு நியாயம் வேண்டாமா ஜனனி\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்காக சீரியலையே விட்டுச் சென்ற நடிகை\nஇனி அவன் என் வாழ்வில் இல்லை : துரோகத்தால் கொந்தளித்த மகத் காதலி\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nதிரை உலகின் உலகநாயகன்… அரசியல் உலகின் பவர்ஸ்டாரா\nபிக் பாஸ் பைனல் விழாவில் இந்தியன் 2 அறிவிப்பு\nஅன்புக்கு நன்றி : மனம் திறந்த ஓவியா\n”’விர்ஜின்’ என்றால் திருமணம் ஆகாத பெண் என அர்த்தம்”: சர்ச்சையை அதிகமாக்கிய அமைச்சரின் விளக்கம்\nடிடிவி தினகரனின் காலக்கெடு… முதல்வரின் ஆலோசனை… அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந்நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_822.html", "date_download": "2018-10-20T00:38:19Z", "digest": "sha1:SHER7KDMNNTOFTETJRQ4ZKRPKTK3F242", "length": 6365, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "���னுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை\nஅனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை\nவெலிகம - மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிஸ்ஸை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பிரதேசங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை இந்த மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறித்த பகுதிகளில் சுற்றுலாத்துறையினர் அதிகளவில் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.\nஇதனைக் கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸார் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாக அதன் பணிப்பாளர் பீ.கே.பிரபாத் சந்தரசிறி தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T01:21:45Z", "digest": "sha1:RZDYA5ZONPHX2PBZ4MWYDXK7MIVIPVE7", "length": 5822, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "அரபு நாடுகள் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஇந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டால் பாகிஸ்தான் சீனா மியாவ் தான்\nஇஸ்ரேல் எப்படிப்பட்ட ஒரு நாடு அமெரிக்காவையே வேவு பார்க்கும் நாடு சுற்றிலும் அரபு நாடுகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும் உலக வரலாற்றில் மிகவும் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த இனம். உலகின் எந்த ......[Read More…]\nJuly,4,17, — — அரபு நாடுகள், இஸ்ரேல், மொசாட், ராஜீவ் காந்தி\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகன� ...\nவிவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் � ...\nஇஸ்ரேல் உடனான நீர் வழித்தட நீர் வழித்த� ...\nசரித்திரப் புகழ்வாய்ந்த நினைவுப்பரிச� ...\nஹைட்ரொ கார்பன் திட்டமும் வளர்ந்த மற்ற� ...\nஇந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலை ...\nமத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேய� ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/700-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-10-19T23:43:31Z", "digest": "sha1:PHKVOBJCM2LZGVDY2AR6B2JPSKHXF2MP", "length": 10559, "nlines": 85, "source_domain": "www.pasumaikudil.com", "title": "700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல் மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\n700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல் மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்\n700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்ததால் தான் பெற்ற சூப்பர் பவர் மற்றும் வாழ்வியலில் உண்டான மாற்றங்கள் பற்றி ஒரு நபர் இணையத்தில் கூறிய பதிவு\nசுய இன்பம் என்பது ஆண், பெண் இருபாலினரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். இது பெரிய தீயப் பழக்கம் என கூறிவிட முடியாது. மேலும், அறிவியல் ரீதியாக இரு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது எனவும் சில ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. உடல் அளவில் ஆரோக்கியம் அளிக்கிறது எனிலும், மனதளவில் எவ்வாறான தாக்கங்களை இது உண்டாக்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் மற்றும் ஒரு வேலையின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கவனத்தை சிதற வைக்க இது முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் சில உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இனி, 700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல மற்றும் மனதளவில் தான் கண்ட மாற்றங்கள் பற்றி கூறியுள்ளதை பார்க்கலாம்..\nசய இன்பம் காண்பதை கைவிட்ட நாளில் இருந்து அதிக கூரிய கவனம் மற்றும் அமைதியை உணர்ந்ததாக அந்நபர் கூறியுள்ளார். தான் சூப்பர்பவர்களை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிக தன்னம்பிக்கை, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல், எனர்ஜி அதிகரித்தது, சிரத்தை எடுத்து வேலை செய்ய முடிந்தது எனவும், இவற்றை சூப்பர்பவராக கருதுகிறேன் என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார்.\n செக்ஸ் பற்றிய எண்ணங்களை நான் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், அதற்கு அப்பாற்பட்டு இருக்கும் உலகின் பல முக்கிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்த முடியும்.\nபெண்களின் உடல் சார்ந்த எண்ணங்கள், இச்சை உணர்வுகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டால், எந்த விஷயமாக இருந்தாலும், அதில் மாஸ்டராக திகழ முடியும் என அந்நபர் தெரிவித்துள்ளார்.\n முன்பு நான் ஒரு நயவஞ்சகன் தான். வெளிப்படையாக உண்மையை பேசமாட்டேன், மற்றவரிடம் கூறுவது போல நடந்துக் கொள்ள மாட்டேன். ஆனால், நான் சுய இன்பம் காணுவதை கைவிட்ட நாளில் இருந்து நான் அடிக்ட் மற்றும் காதல் கொள்ள இந்த உலகில் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன்.\nஒவ்வொரு முறையும் மீண்டும் கைவிட்டதை தொடரலாம் என எண்ணம் வரும் தருணத்தில், அதை தவிர்த்து வேறு பாதையை தேர்வு செய்யும் போது, நான் அதிக தன்னம்பிக்கையை உணர்ந்தேன். மொபைல் பார்ப்பது, வேறு யாருடனாவது பேசுவது என எண்ணத்தை திசை திருப்பினேன்.\nநம் வாழ்வில் நமக்கு சுய மரியாதையை விட, வேறு எதுவும் பெரிய சந்தோசத்தை கொடுத்துவிடாது என்��தை யும் இந்த நாட்களில் நான் பெரிதாக உணர்ந்தேன். சய இன்பம் காணுதல் மட்டுமல்ல, வேறு எந்த தீய பழக்கமும் உங்களுக்கு சுய மரியாதை தரும் அளவிற்கு சந்தோசத்தை அளிக்காது.\nபலரும் சுய இன்பம் காணுதல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பழக்கம் என கூறுவார்கள். இது அறிவியல் ரீதியாக உண்மை என்ற போதிலும், இது தேவையற்ற அடிக்ஷன் என்று தான் நான் எண்ணுகிறேன் என அந்நபர் கூறியுள்ளார். பல விஷயங்கள்… நாம் அடிக்ஷனாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கும் போது சுய இன்பம் காணுதல் அவசியமில்லை என இந்த 700 நாட்களில் உணர்ந்தேன்.\nமன நிம்மது, மன தைரியம், தன்னம்பிக்கை, உடல் ரீதியாக, மன ரீதியாக பலசாலியாக உணர்கிறேன். இதை தவிர வேறு என்ன வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இறுகக் முடியவில்லை எனில், வேறு எந்த விஷயத்தில் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.\nPrevious Post:21ஆம் ஆண்டு சாணக்கியன்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-trisha-10-10-1842807.htm", "date_download": "2018-10-20T01:02:09Z", "digest": "sha1:IFX7DXTG4XC7S6MR33LATSLCXW54YQEI", "length": 6586, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா - Rajinitrishapetta - திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nகாசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\nரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது.\nகடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேது��தி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.\nநேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வெளியில் வந்த ரஜினியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர்.\nஆனால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ‘சாமி தரிசனம் செய்யவே வந்தேன். பேட்டியளிக்கும் எண்ணம் இல்லை’ என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.\nகாசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2009/01/blog-post_23.html", "date_download": "2018-10-20T00:31:04Z", "digest": "sha1:JVTRJXH4NAXQHHUQH6LUZXOGEIK5SSDF", "length": 23791, "nlines": 343, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": வர்க்கமாய்த் திரள்வோம்! வலிமையைக் காட்டுவோம்!! - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.....", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\n - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.....\n - எனும் முழக்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல்......\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்\nடாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,\nஎஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்\nகாலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை\nகிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...\nகிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்\nகர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்\nபிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை\nதனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்\nஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...\nமாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்\nதோழர் சி. வெற்றிவேல் செழியன்,\nமாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :\nபொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.\nமக்கள் கலை இலக்கிய கழகம்,\nஇந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.\nதோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374\nதோழர் பாண்டியன்: 99411 75876\nLabels: முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nமுதலாளித்துவ பயங்கரவாத மாநாடு – நிகழ்ச்சி நிரல் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் 15 வாக்குகள் பெற்று இருக்கிறது.\nவலையில் உலாவினால், நீங்களும் வாக்களியுங்கள்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது ���லக வாழ்வினை சமைத்திட...\nபார்ப்பன-இந்து மதவெறியின் பிதாமகன் காந்தியின் நினை...\n’ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யார...\nபுரட்சிகர அமைப்புகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nபாசிச ஹிட்லரின் கோயபல்ஸும்.... சிபிஎம் கட்சியின் ச...\nமுதலாளித்துவம் மறுக்கும் அரசியல் அறிவை தொழிலாளி வர...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2407-rural-electricity-shortage.html", "date_download": "2018-10-20T00:35:04Z", "digest": "sha1:2A2PUQDPJRIEZMRWF7S5SPRO27YZ43PU", "length": 12214, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பல தலைமுறையாக இருளில் வாழும் ஈரோடு மலைக் கிராமங்கள்: பிரதமரின் பெருமிதத்திற்குப் பின் வெளிச்சம் பெறுமா? | Rural Electricity Shortage", "raw_content": "\nபல தலைமுறையாக இருளில் வாழும் ஈரோடு மலைக் கிராமங்கள்: பிரதமரின் பெருமிதத்திற்குப் பின் வெளிச்சம் பெறுமா\nகத்திரி மலை பள்ளி. (கோப்பு படம்)\nநாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு தரப்பட்டு விட்டதாக பிரதமர் பெருமிதப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு இதுவரை மின்வசதி சென்றடையாத நிலை தொடர்கிறது.\nநாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளுக்குப் பின், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரு நாட்களுக்கு முன் குறிப்பிட்டு இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில், 1000 நாட்களுக்குள், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தேன். ஆனால், 988 நாட்களில் இந்தப்பணி முடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து இருந்தார்.\nஆனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு இதுவரை மின்சாரம் சென்றடையாத நிலை தொடர்கிறது. சத்தியமங்கலம் வட்டாரம் குத்தியாளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மல்லியம்மன் துர்க்கம் மலைக் கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை மின்சார வசதி சென்று சேரவில்லை.\nஅதே போல், அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் உள்ள கத்தரி மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இங்கும் இதுவரை மின்சார வசதி சென்று சேரவில்லை. ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரம், தலமலை ஊராட்சிக்குட்பட்ட ராமர் அணை கிராமத்தில் 14 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.\nமுறையான போக்குவரத்து வசதி இல்லாத இந்த பழங்குடியின கிராமங்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனங்கள், சூரிய ஒளி மின்சக்தி மூலம் தெருவிளக்குகளை அமைத்துக் கொடுத்தனர். ஆனால், அதுவும் நாளைடைவில் பழுதடைந்துள்ளது. இதனால், பல தலைமுறைகளாக இருள் வாழ்க்கையையே பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர் இந்த கிராம மக்கள்.\nமலைக் கிராமங்களில் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி. நடராஜிடம் பேசியபோது, ‘இந்த மூன்று கிராம மக்களும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு போதுமான மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதியோ கிடையாது. கத்தரி மலை கிராமத்தில் 8-ம் வகுப்பு வரையான பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளியிலும், கிராமத்திலும் மின்சார வசதி இல்லாத நிலையில், இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட, ‘எல்சிடி புரெஜெக்டர்’ மின்வசதி இல்லாததால், இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதேபோல், மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களும் மின்வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.\nகோபி மின்வாரிய செயற்பொறியாளரிடம் பேசியபோது, ‘இந்த மூன்று கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரரிடம் பணி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கிராமங்களுக்கு மின்��சதி வழங்கப்படும்’ என்றார்.\nகங்கைஅமரனுக்காக லவ்லெட்டர் தூது போனேன்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\nஅமித்ரசரஸில் ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி\nஒரு விக்கெட் எடுத்தால் 10 ரூபாய்; பட்டினியும், கிரிக்கெட்டும் வெற்றிக்கு காரணம்: இந்திய சி அணியில் இடம்பிடித்த பப்புராய் உருக்கம்\n850 விவசாயிகளின் வங்கிக் கடனைச் செலுத்திய அமிதாப் பச்சன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபல தலைமுறையாக இருளில் வாழும் ஈரோடு மலைக் கிராமங்கள்: பிரதமரின் பெருமிதத்திற்குப் பின் வெளிச்சம் பெறுமா\nஅப்பப்பா மாசு அதிகமப்பா.. டாப் 20 நகரங்களின் பட்டியல்\nஹாட் லீக்ஸ்: காம்ரேட்களின் கவலை\nஇன்றைய (05.05.2018) ராசி பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-11", "date_download": "2018-10-19T23:53:12Z", "digest": "sha1:U4RJSKGGXPYCW4VGMUR5RUKYP46UGRK2", "length": 18546, "nlines": 278, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுல்மோட்டை பிரதேச முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க அரசாங்க அதிபர் இணக்கம்\nதேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை\nஅரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த அருட்தந்தை\nபிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் பரிந்துரை\nபரந்தனில் பரீட்சை நேரத்தில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மின்சாரத்தைத் தடைசெய்த இ.மி.சபை\nபிரித்தானிய பொலிஸாரால் நான்கு ஈழத் தமிழர்கள் கைது\nஆட்கடத்தல் படகுகளை தடுக���க வான் கண்காணிப்பை அதிகரித்திருக்கும் அவுஸ்திரேலியா\n எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை\nகூட்டமைப்பின் உறுப்பினரால் சம்பந்தனுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு\nபலாங்கொட நகர சபையில் மோதிக் கொண்ட தலைவர்கள்\nஐரோப்பாவின் கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண் பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்\nதிருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் சம்மந்தமான கலந்துரையாடல்\nகாணி விடுவிப்பு குறித்து யாழில் 16ஆம் திகதி கலந்துரையாடல்\nவிவசாய பிரதி அமைச்சரின் எல்லை தாண்டிய அர்ப்பணிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை விசேட கலந்துரையாடல்\nஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தியை நிறுத்தியது வனவளத்திணைக்களம்\n15 ஆண்டுகள் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி\nஜனாதிபதியிடம் இதை சொல்லியே களைத்து போய்விட்டேன்\nபாம்பு கடித்து வயோதிபர் உயிரிழப்பு\nஅரசியல் கைதிகளை பார்வையிட்ட வட மாகாண அமைச்சர்\nமாகாண சபைத் தேர்தல்: இன்றைய பேச்சுவார்த்தையும் தீர்மானமின்றி முடிவு\nபுதிய பிரதம நீதியரசர் தொடர்பில் நாளை தீர்மானம்\nஉயர் நீதிமன்றத்தில் துமிந்த சில்வாவை கட்டியணைத்து அழுத உறவினர்கள்\nசின்மயின் பாலியல் புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம்\nயாழில் மனித எலும்புக் கூடுகள் மீட்பு\nஇடைக்கால அரசு பற்றிய எதிர்பார்ப்பில்லை - மகிந்த ராஜபக்ச\nமனித எலும்புக்கூடு அகழ்வுபணிகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தமிழ் நாடு பிரதிநிதிகள்\nதமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி 60 மீற்றர் உயரத்திற்கு மீண்டும் பேரலைகள் ஏற்படுமா\nபாடகரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி\nசுறா மீன்களின் செட்டையை வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் தீரப்பு\nஒரு குடும்பத்தையே படுகொலை செய்த கொடூரம் 10 பேருக்கு மரண தண்டனை\nகொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம் களத்தில் விமான படை\nபிரதமர் உரையாற்றும் போது சபையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி\nகுப்பை வண்டியில் பயணித்த வவுனியா நகரசபை தவிசாளர்\nகொழும்பு இந்து கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nதேன் நிலவுக்காக இலங்கை வந்த பிரிட்டிஷ் தம்பதியர் செய்த காரியம்\nதமி���ர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியில் பாரபட்சம்\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமன தாமதம்\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nமுச்சக்கரவண்டி பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி இன்று நள்ளிரவு முதல் ஏற்பட போகும் மாற்றம்\nபுலிகளின் தலைவரிடமிருந்து நடேசனூடாக திருமாவளவனுக்கு சென்ற முக்கிய செய்தி\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nஒன்றரை வயதான குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்\nபசில் ராஜபக்சவின் ஒப்புதலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nநிராகரிக்கப்பட்டது அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீட்டு மனு\nவடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள்\nபிள்ளையானை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி விசேட பூஜை\nவித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு\nகொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்\nகொழும்பில் பற்றி எரியும் பிரபல ஆடை விற்பனை நிலையம் - வெடிப்புகள் ஏற்படுவதால் பதற்றம்\nஇளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nதிருகோணமலையில் ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது\n 5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்\nகாதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் - யுவதியின் அதிரடி செயற்பாடு\nமுல்லைத்தீவில் விதவைப் பெண்ணின் பரிதாப வாழ்க்கை\n புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் விடுதலை\nகிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுப்பு\nதுமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று\nஇன்று அதிகாலை அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்கள்\nஇலங்கை ரசிகர்களால் ஏற்படுத்தப்பட்ட தகராறு\nமஹிந்தவின் புதல்வர்களால் ஏற்பட்ட சர்ச்சை பொதி சுமந்தமைக்கு காரணம் இதுவே\nஇருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ள இலங்கையும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்\n மீண்டும் உறுதி வழங்கிய இலங்கை\nவெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்\nஇலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெளிநாடு ஒன்றினால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்யும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----eweba3c1a4b5brx9jdogef0s.cybo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T23:58:32Z", "digest": "sha1:BIO5G25LSTKZEW6UCWSPZKZSCFI7YO43", "length": 5071, "nlines": 62, "source_domain": "xn----eweba3c1a4b5brx9jdogef0s.cybo.com", "title": "மேரிலாந்து பகுதி குறியீடுகள் | Cybo", "raw_content": "\nபின்னோக்கி தேடல்வகைகள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்+ வர்த்தகம் சேர்க்க\nசர்வதேச பகுதி குறியீடுகள்அமெரிக்க ஐக்கிய நாடுமேரிலாந்து\nமேரிலாந்து | அஞ்சல் குறியீடு | பகுதி குறியீடுகள்\nமேரிலாந்துக்கான பகுதி குறியீடு தகவல்கள்\nமேரிலாந்துஇல் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்கள்\nமேரிலாந்து இல் இருக்கும் பெருநகரங்கள்\nமேரிலாந்து இல் மேலும் இருக்கும் நகரங்கள்\nமேரிலாந்து இல் பகுதி குறியீடுகள்\nதேசிய அழைப்புக் குறியீடு: +1\n202 வாசிங்டன், டி. சி. வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்கா குடியரசு 601723 கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n240 — மேரிலாந்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n301 — மேரிலாந்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n302 Wilmington டெலவெயர் ஐக்கிய அமெரிக்கா குடியரசு 70851 கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n304 — மேற்கு வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n410 — மேரிலாந்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n443 — மேரிலாந்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\n703 — வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்கா குடியரசு — கிழக்கத்திய நேரம் 7:58 PM வெ UTC-04\nபற்றிபயன்பாட்டு விதிகள்தனியுரிமை கொள்கைஎங்களைத் தொடர்பு கொள்ளவும்நண்பர்கள்\nபின்னோக்கி தேடல்Cybo எண்ணிக்கை அளவுமொபைல் இணையதளம்\nஉலகளாவிய மஞ்சள் பக்கங்கள்வகைகள்தபால் குறியீடுகள்தபால் குறியீடுகள்\nஇது பராமரிப்பின் கீழ் உள்ளது.\nநீங்கள் அதை செய்வதற்கு உள்ளேனுழைந்திருக்க வேண்டும். நீங்கள் உள்நுழைய விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-10-20T00:12:14Z", "digest": "sha1:2K75DH2ZOM2Q6EZO23K5TV6I7WEX67YG", "length": 6479, "nlines": 132, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: பயணம்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஉரு���்டு புரள்கிறேன் - இருந்தும்\nஉதவாத மனம். . .\nதாங்கிய முகம். . .\nபுத்திசுவாதினம் அற்றுப்போனேன். . .\nஎதற்காக இத்தனை முகங்கள். . .\nஉருண்டு புரள்கிறேன் - இருந்தும்\nஎன் பயணம் இதோ முடிவடைகின்றது. . .\nCategory: பிரணவனின் கவிதைகள் |\n சிறிய வயதில் எல்லோரிடமும் நல்லதை எதிர்பார்க்கும் வெள்ளை மனம் இருக்கும். ஆனால் உலகம் அப்படியில்லையென்று புரியும் போது கோபம் அல்லது விரக்தி வரும். ஆனால், 'மனிதர்களை' தேடும் பயணம் முடிந்துவிடாது. good keep it up.\nமண்ணுக்குள்ள போர மனுச வாழ்க்கைல, மத்தவுங்க மேல கோபம் எதுக்கு கோபமும் கூட ஒரு சிலர் மேலதான். அனுசரித்து போற தன்மை கூட இல்லையே. கோபமும் கூட ஒரு சிலர் மேலதான். அனுசரித்து போற தன்மை கூட இல்லையே.அதான் இந்த வரிகள். . .\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nசுதந்திர இந்தியா. . .\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/32--isiniz-vs-yeni-yarismacilar-semalt-tan-3-ipucu", "date_download": "2018-10-20T00:25:19Z", "digest": "sha1:XSECDA6MHWT6HQIAFNJCV44GO75GYJE5", "length": 6539, "nlines": 27, "source_domain": "kuna-niskua.com", "title": "ஆன்லைன் İşiniz Vs. Yeni Yarışmacılar - Semalt'tan 3 வியப்பா İpucu", "raw_content": "\nபிர் டுவெர்மிங் மாகுகான் அஸ்லிமாஸ் பேசிட் பிர் இஸ்டிர். Fiziksel bir mağazanın açılması zor bir iş olabilir. என்ட்ரிட்டர் டூட்மேன், ரஃப் அலிம் ரஃப்லெர் ஸிபரிஸ் எட் பெட்மேன்ட் சட்ஸ் அஸ்ஸ் அஸ்ஸி டியெம் யப்மா ஜிபி ஐசிஸ்லெமரி ஐசீய்ர். அன்காக், çevrimiçi e-ticaret için durum böyle değildir.\nபில் பிக்ஜி அக்ரிதா டூட்டராக், ஜாதன் வார் ஹொஹங்கி பிர் பாஸ்லங்ஷிக் வோயா orta ölçekli işletmenin, yeni çevrimiçi teşebbüslerden gelen sert rekabetle karşı karşıya kalabileceği açıktır. ஆம், நீங்கள் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும்\n, செம்மலின் , கிட்மெலி முஷெர்டி பாசார் யொனெனிசிசி நிகி சேய்கோவ்ஸ்கி தாரபீந்தன் சாக்லனன் ஐகூலார் ன்னீ ிலிலேரெக், ப்யூ டூ யென் பேஸ்லேயான்லார் ரேபபேட் எபேபிலிர்\nBirinci sınıf müşteri hizmetleri sunmak, yeni rakipler için doğrudan değildir. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா\nÇevrimiçi bir iş yürüten birçok girişimci, yeni başlayan girişimlerden sert rekabetle karşı karşıya. இன்டர்நெட் பசல்லாக்ஸிலியாஸ் சிசரேட் எட்வென் இன்னன்லர், டன் பேஸ்ஸினோ எஸ்சிகுலர்கன் யானீ சர்க்கா பார்லக் யீனி ரா ரைபீல் சாகினி ஜாக்டிக் ஜமான், வெப் சைட்னீஸ் ஜெலென் டிராஃபிக்ட் பிர் டியூஸ்யூஸ் வர். ஆக்ஹூ, ராகீபீனிஸ், ட்ராபிகன்ஜிஸ்டன் பிஆர் பேரா அலாரக், SERP சொனெக்லரிண்ட் பிர் ஸிரரமமா ஐசீடிடிகுண்டென் டூம் எஸ்சி ஸூரெசினி டூஸ்யூரூர். அன்காக், இஸ்சி அவள் ஜமீங்கி கிபி கீரி அலீலிய்ர் பு ஹோ நெடெனல் ரெக்கபேட் அஜலாபிலர். யூக்ளிடிக்கி ஐகூக்லரி, மியூச்டெலெய்லெய்னி ஜிரி கஸானபிலிர் வெஸ் எஸ்ட் கான்முனூஸ் டெக்ரார் கசானபில்ரிரினிஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/08/blog-post_99.html", "date_download": "2018-10-20T00:32:01Z", "digest": "sha1:62IKN2JR62TKRIT7C7MI3GELJN6IX2CU", "length": 19865, "nlines": 221, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆடி மாதம் அம்மனுக்கு படைக்கவேண்டிய முருங்கைக்கீரை -கிச்சன் கார்னர்", "raw_content": "\nஆடி மாதம் அம்மனுக்கு படைக்கவேண்டிய முருங்கைக்கீரை -கிச்சன் கார்னர்\nகீரைகளில் அளப்பறிய சத்துகள் இருக்குன்னு நமக்கு தெரியும். வீட்டை சுத்தி நம் கைக்கு அருகில் கிடைக்கும் முடக்கத்தான், தூதுவளை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, நஞ்சு முறிச்சான் மாதிரியான கீரைகளின் மகத்துவம் நமக்கு புரில. நமக்குதான் ஈசியா கிடைச்சுட்டா அதை இளக்காரமா பார்ப்போமே கீரைகளில் இரும்பு சத்து நிறைய இருக்கு. தினசரி நம்ம உணவில் கீரைகளை சேர்த்து வந்தாலே போதுமான அளவு இரும்பு சத்து கிடைச்சுடும். அதைவிட்டு இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுறோம். நாலு வயசு பிள்ளைகூட இன்னிக்கு கண்ணாடி போட்டுக்கிட்டிருக்கு. காரணம் இரும்பு சத்து இல்லாததுதான். நம்ம வீட்டில் இருக்கும் முருங்கக்கீரையை பறிச்சு செய்ய சோம்பேறித்தனம். நம்ம வீட்டில் முருங்கை மரம் இல்லாட்டி தெருவுக்கு ஒரு முருங்கை மரமாவது இருக்கும். பைசா செலவில்லாமல் கிடைக்கும் இந்த கீரையை சூப், பொறியல், சாம்பார், கூட்டு, அடைலாம் செஞ்சு சாப்பிடலாம்..\nமுருங்கைக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமில்லாம முருங்கைப்பூ, முருங்கைகாயையும் சாப்பிடனும். இந்த மூன்றிலும் ஏராளமான மருத்துவ குணமிருக்கு. முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்குது. முருங்கைக் கீரை சாப்பிடுவதால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்குது. முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துது. முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nமுருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்குது. முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கு. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்குது. முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில்லாம முருங்கைப்பட்டை, முருங்கைப்பிசின்ன்னு முருங்கையில் அனைத்து பாகங்களும் நமக்கு உதவுது. எங்க ஊர் பக்கம்லாம் அம்மனுக்கு படையல் போடும்போது முருங்கைக்கீரை பொரியல் கண்டிப்பா இருக்கும்.\nவாணலி எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிக்க விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.\nபூண்டு நசுக்கியும், மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்.\nஅடுத்து வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்..\nமுருங்கைக்கீரையை போட்டு லேசா வதக்கி கொஞ்சமா தண்ணி சேர்த்து கொதிக்க விடனும். கீரை பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும்.\nவேர்க்கடலையை நறநறன்னு பொடி பண்ணி சேர்த்துக்கனும்.. வேர்க்கடலையோடு வறுத்த மிளகாய் சேர்த்து அரைச்சு சேர்த்துக்கிட்டால் ருசி கூடும். வேர்க்கடலை பொடிக்கு பதிலா வேக வச்ச துவரம்பருப்பு தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.\nஅம்மனுக்கு பிடிச்சதும் உடலுக்கு ஆரோக்கியத்தினை தரும் முருங்கைக்கீரை பொரியல் தயார்.\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், பாரம்பரிய சமையல், பொரியல், முருங்கைக்கீரை\nதிண்டுக்கல் தனபாலன் 8/07/2018 12:12 PM\nஆரம்ப ஆதங்கமே அசத்தல்... மற்ற விளக்கத்தை சொல்லவே வேண்டும்... அருமை சகோதரி...\nஎன் சின்ன பொண்ணு கீரையே சாப்பிடாதுண்ணே. அந்த ஆதங்கம்தான்\nபூண்டு சேர்த்து செய்தது இல்லை,\nசெய்து பார்க்கிறேன். அம்மனுக்கு படைப்பதும் புது செய்தி.\nஅம்மில வச்சு மிளகாய் வேர்க்கடலை பொடிசெய்து அதிலேயே பூண்டை தோளோடு நசுக்கி கீரையில் சேர்த்து கிளறி இறக்கினால் இன்னமும் வாசமா இருக்கும். எங்க ஊர் பக்கம் அம்மனுக்கு படைக்கும்போது, கூழ், கருவாட்டு குழம்பு, கொழுக்கட்டை, முருங்கைக்கீரைலாம் வச்சு படைப்போம்ம்மா.\nஎனக்கு கீரை மிகவும் பிடிக்கும்.\nதினமும் ஒரு கீரை சேர்த்துக்குறது நல்லதுண்ணே\nரொம்பப் பிடிக்கும். பிரச்னை என்னன்னா எனக்கு மட்டும்தான் பிடிக்கும். வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்பதால் எப்போதாவதுதான் கிடைக்கும்\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் - அற��வோம் ஆலய...\nசந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்\nராஜாராணி குளம் (ஆர்க்காடு) - மௌனச்சாட்சிகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு ஈரல் தொக்கு - கி...\nகுடும்ப நலன் மேம்பட வரலட்சுமி விரதம்\nபாமரனின் உள்ளத்திலும் பரமனை விதைத்தவர் - திருமுருக...\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை - மௌன சாட்சிகள்\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nசரும வியாதிகளை போக்கும் நாகர்கோவில் நாகராஜர் ஆலயம்...\nஆயிரம் வடிவெடுக்கும் ஆயிரம் கண்ணுடையாள்\nதிருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷே...\nதாயை காத்த தனயன் - கருட ஜெயந்தி\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nகுலம் காக்கும் நாக பஞ்சமி விரதம்\nபெண்ணின் அத்தனை பருவத்தையும் போற்றும் ஆடிப்பூரம் -...\nகுங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் - பாட்டு கேக்குறோம...\nபித்ருக்கள் ஆசியை தரும் ஆடி அமாவாசை விரதம்\nஆடி மாதம் அம்மனுக்கு படைக்கவேண்டிய முருங்கைக்கீரை ...\nவீட்டில் பிரசவம் இனி சாத்தியமா \nகந்தன் காலடியை வணங்கினால்... ஆடிக்கிருத்திகை ஸ்பெ...\nகண்ணாமூச்சி ரே ரே ரே... கண்டுபிடி ரே ரே ரே - கிராம...\nஆனந்தம் பெருக ஆடிப்பெருக்கு விரதம் - அறிவோம் திருவ...\nகோகலேவை மதிப்போம்.. காகிதத்தை காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/maharashtra/thane", "date_download": "2018-10-20T00:45:43Z", "digest": "sha1:4DFWPLZCKQDJ5JLLA6JELHJLAMDFJPRH", "length": 5027, "nlines": 75, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் தானே | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள தானே\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் தானே\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்���ு விநியோகஸ்தர் தானே\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041737", "date_download": "2018-10-20T00:48:28Z", "digest": "sha1:2GO7QDRS2U5GTCDGXBOB74BTQOZ5IBM6", "length": 17246, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்| Dinamalar", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ...\nகாவிரி ஆற்றில் குளித்த 3 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 11\n: பெண்கள் பேட்டி 92\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம் 8\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி 9\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யுங்கள்: உள்துறை அமைச்சகம் ... 7\nடிவி சேனல் மீது அம்பானி மானநஷ்ட வழக்கு 16\nசபரிமலை விவகாரம் : ஐஜி விளக்கம் 5\nபள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்\nசென்னை : பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி கொண்டாடப்படுவதாக தலைமை ஹாஜி அறிவித்ததை அடுத்து ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மத்திய அரசின் அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் இயங்கும். நாளை (ஜூன் 16) ரம்ஜான் பண்டிகை என மத்திய அரசின் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. புதுச்சேரியிலும் பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் கேரளாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கன்னியாக்குமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும் நடத்தப்பட்டு வருகிறது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொய்யுரைக்காமல், பகைமை கொள்ளாமல், எவருக்கும் இடைஞ்சல் செய்யமால் நட்புடன் நலமாய் வாழ்வோம்.\nஈரோடுசிவா - erode ,இந்தியா\nஅரசு அலுவலகங்கள் தான் இப்படி தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தி கொள்கிறார்கள் .... கார்ப்பரேட் கம்பெனியில் ரம்ஜானும் கிடையாது விநாயகர் சதுர்த்தி யும் கிடையாது .... அந்தந்த மதத்துக்காரன் அவரவர் பண்டிக��க்கு லீவு எடுத்து கொள்ள வேண்டும் .\nஅனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் EID MUBARAk\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/01/blog-post_14.html", "date_download": "2018-10-20T00:39:03Z", "digest": "sha1:NIPCBFFUI6ROPXX75QQ4KLZWKPIS4QVH", "length": 8041, "nlines": 147, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்", "raw_content": "\nகலியுகவரதனின் கருணைக்கடல் கிடைக்கவேண்டும் காலாகாலம் சபரிமலை யாத்திரை சொல்ல.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 1/14/2011 12:39:00 am\nசெந்தூரம் உன் கோபம் ஆதாலால்தான் மீண்டும்மீண்டும்...\nதைப்பூச நாளில் புதிர் எடுத்து பொங்கல் இட்டு கூ...\nபிரிவை நீ கண்ணீர்பூக்களாய் சொரிகிறாய் நானோ கவித...\nஜோதிபார்த்தாவர்கள் சரணகோசம் பம்பையிள் பரவசப்ப...\nகலியுகவரதனின் கருணைக்கடல் கிடைக்கவேண்டும் காலா...\nகாலச்சுற்றில் நீவிட்டுப்போன ஸ்பரிஸங்கள்தான் என்ன...\nதோல்விகள் புதியவை அல்ல நாமக்கு முட்டிமோதுவோம் ...\nஉன்னைப் பிரிந்திருப்பது காலம் தந்த வரம் அதனால்த...\nநினைவுகள் தாலாட்டும் நீ என்னை வழியனிப்பிப் போன...\nஅண்ணன் வரவிற்காக காத்திருக்கும் ஏதிலிகளிள் எத்தனை...\nதென்றல் சுடும் என்றாலும் கொண்ட பிரியம் நாட...\nமொனத்தில் சிறைவைப்பது நீ என்றாலும் என் ஜீவன் ...\nதுக்கம் தொலைத்த இரவுகள் சொல்லும் நம் நட்பின்...\nரயில் பயணத்தில் கூடவரும் உன் நினைவுகள் பிந்தொடர...\nஇசைமகன் தந்த இனிய இசையை உயிர் பிரவாகமாக உற்றி...\nஉணர்வுகளை புரிந்துகொள்வாய் என காத்திருந்து என் ...\nசிந்தாமல் சிதாறமல் உன்னை அள்ளிக்கவா என் உயிரானவள...\nசிலநாள் பழக்கம் பல வருச உறவை மறக்கவைக்கிறது\nநீ நீயாக இருக்கிறாய் நாந்தான் உன் காதலால்...\nஆதவன் துனை இருந்தால் காரியம் முடிந்துவிடும் என்...\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\n���ையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/numark-dj-player-for-sale-colombo", "date_download": "2018-10-20T01:13:43Z", "digest": "sha1:PUMJM76XOC4LAZFJWS2ZBIZRIV75SM2K", "length": 5970, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "வாத்தியக் கருவிகள் : NUMARK DJ PLAYER | பிலியந்தலை | ikman", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nGarland Enterprises அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 5 ஒக்டோ 5:05 பிற்பகல்பிலியந்தலை, கொழும்பு\nஸ்டுடியோ / வேறு இசைக்கருவிகள்\n0713693XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0713693XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nGarland Enterprises இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்29 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்9 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்8 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்9 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஅங்கத்துவம்29 நாள், கொழும்பு, வாத்தியக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/12/26/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-20T00:24:11Z", "digest": "sha1:IZ2S54QISP44DAVB6IAJUCEDPSNAHICS", "length": 15454, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் – THE TIMES TAMIL", "raw_content": "\n”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 26, 2017 திசெம்பர் 26, 2017\n”அவர்கள் திறனற்றவர்கள்தான்”: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அதற்கு 1 மறுமொழி\nஅண்மையில் நடந்த ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்கட்சியான திமுகவும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பேச்சாளர்களாக இருந்த சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களை அதிமுக தலைமைக்குழு நீக்கியது. இந்த நீக்கம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தினகரனின் ஆதரவாளர்களை ஆறு மாத்திற்குப் பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர். ஆண்மையற்றவர் தலைவர்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.\nருமூர்த்தியின் சர்ச்சை பதிவு குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.\n‘ஆண்மை இல்லாதவர்கள் தான் ஆண்மை பற்றி பேசுவார்கள். முதல்வரும், துணைமுதல்வரும் காங்கேயம் காளைப் போல் ஆண்மையுடன் செயல்படுகின்றனர்.\nஇதுபோன்று பேசுவதை குருமூர்த்தி நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொதித்து எழுந்தால் என்னவாகும் என்று தெரியாது. அவர் நாவடகத்ததுடன் நடந்து கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்படும்” என்று காட்டமாக எதிர்வினை ஆற்றியிருந்தார்.\nஇந்நிலையில், தான் impotent என்ற வார்த்தையை எந்த அர்த்ததில் பயன்படுத்தினேன் என ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.\nமுதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது.\nஇரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனர்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.\nநான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன்.\nமுதலில்Potential என்றால் ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது. நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது. https://t.co/N726Vl88QD\nநான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தான். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nசமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.\nமேலே கூறிய ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த சர்ச்சை பற்றி அடுத்து வரும் டிவிட்டரில் கானாலாம். எனவே நான் டிவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.\nகுறிச்சொற்கள்: ஆடிட்டர் குருமூர்த்தி குருமூர்த்தி சர்ச்சை ஜெயக்குமார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n11:17 இல் திசெம்பர் 27, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப��� பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்\nNext Entry பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijaytv-biggboss-program-gayathri/", "date_download": "2018-10-19T23:51:25Z", "digest": "sha1:Y4I77RFKYTLZLUFA3JTVOEPF3URF6RHW", "length": 12518, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "எச்சைங்க.. கேவலமாக பேசிய காயத்ரி.. கதறி அழுத வையாபுரி! பிக்பாஸ் கதைகள் (வீடியோ உள்ளே) - Cinemapettai", "raw_content": "\nHome News எச்சைங்க.. கேவலமாக பேசிய காயத்ரி.. கதறி அழுத வையாபுரி பிக்பாஸ் கதைகள் (வீடியோ உள்ளே)\nஎச்சைங்க.. கேவலமாக பேசிய காயத்ரி.. கதறி அழுத வையாபுரி பிக்பாஸ் கதைகள் (வீடியோ உள்ளே)\nஇந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல, என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி கதறி அழுவதை போன்ற காட்சியை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.\nபிக்பாஸ் நிகழ்ச்சின் 3ம் நாள் நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காட்டப்படுகிறது. அதன் முன்னோட்டமாக ஒரு வீடியோ இன்று விஜய் டிவியால் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோவில், பிக்பாஸ் பங்கேற்பாளர் வையாபுரி அழுவதை போன்ற காட்சி இருப்பதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் வையாபுரியும் ஒருவர். அவர் கதறி, கதறி அழுவதை போன்ற காட்சி வீடியோவில் உள்ளது. அவரை ஜூலியானா தேற்றுவதை போல காட்சியுள்ளது. இதனிடையே, நடிகை காயத்ரி “இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க” என்று கூறுகிறார். இதையடுத்து வையாபுரி கதறி, கதறி அழுவதை போல காட்சி காண்பிக்கப்படுகிறது.\nயாருமே எனக்கு தேவையில்லை எனவும் கூறுகிறார் காயத்ரி.\nகதறியழும் வையாபுரியை பார்த்து, “ஒன்னுமில்லண்ணே, ஒன்னுமில்லண்ணே” என ஆறுதல்படுத்துகிறார் ஜூலியானா. செட்டிலுள்ள மேலும் சிலரும் கண்ணை கசக்குகிறார்கள்.\nடிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்கள் அழுவதை போன்ற காட்சி காண்பிக்கப்படுவது காலம்காலமாக நடக்கிறது. கவண் திரைப்படத்தில் கூட அதன் பின்னணியை காட்டியிருப்பார்கள். எனவே வையாபுரி அழுவதை பார்த்து, “இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல” என்கிறார்கள் நெட்டிசன்கள்.\n#VivoBiggBoss வீட்டின் மூன்றாம் நாள் Vivo India #BiggBossTamil இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்..\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\nஅட நம்ம ஓவியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது.\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.\nபிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ \nவிவேக்கின் எழுமின் பட புதிய ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/494-social-media-stopped-in-srilanka.html", "date_download": "2018-10-20T00:37:51Z", "digest": "sha1:ZZ4BVV3TQKTS63QY3J65CNEI3BRV7RXV", "length": 5734, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம் | social media stopped in srilanka", "raw_content": "\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\nஇலங்கையில் மதக் கலவரம் பரவுவதை தடுக்க அந்நாடு முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் கடந்த வாரம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அம்பாரா பகுதியில் முஸ்லிம்கள் மீது புத்த மதத்சைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் முஸ்லிம்கள் நடத்தி வந்த கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது வன்முறைக் கும்பல் தாக்கி சேதப்படுத்தினர்.\nகங்கைஅமரனுக்காக லவ்லெட்டர் தூது போனேன்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\nஅமித்ரசரஸில் ரயில் மோதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி\nஒரு விக்கெட் எடுத்தால் 10 ரூபாய்; பட்டினியும், கிரிக்கெட்டும் வெற்றிக்கு காரணம்: இந்திய சி அணியில் இடம்பிடித்த பப்புராய் உருக்கம்\n850 விவசாயிகளின் வங்கிக் கடனைச் செலுத்திய அமிதாப் பச்சன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஇலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்\nதமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\nபைக்கில் சென்ற தம்பதியை எட்டி உதைத்த போலீஸ்; கர்ப்பிணி பலி, கணவர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/154004", "date_download": "2018-10-20T00:37:42Z", "digest": "sha1:PVZSIG6MUAI7QIRO4FBNJEWTGSCIJMLM", "length": 9392, "nlines": 78, "source_domain": "www.semparuthi.com", "title": "நைஜீரியா: அருங்காட்சியகம் ஆகும் தீவிரவாத தலைவரின் வீடு – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திநவம்பர் 29, 2017\nநைஜீரியா: அருங்காட்சியகம் ஆகும் தீவிரவாத தலைவரின் வீடு\nநைஜீரியாவில் உள்ள இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போகோ ஹாராம்-இன் நிறுவனரின் வீடு அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளது. இது அந்தப் பகுதியில் சுற்றலாவை மேம்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஅந்தக் குழுவின் தளமாக விளங்கிய சம்பிஸ்டா வனப் பகுதியையும் போர்னோ மாநில அரசு சுற்றலாத் தலமாக மாற்ற பரிசீலித்து வருகிறது.\nஆனால், அக்குழுவின் நிறுவனர் முகமத் யூசுஃப்-இன் பெயரை இது நிலைபெறச் செய்யும் என்று இம்முடிவை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.\nபோகோ ஹாரம் குழுவின் எட்டு ஆண்டுகால ஊடுருவலில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இன்னும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர்.\n“அவர்கள் நாசமாக்கிய காவல் துறை கல்லூரி போன்ற இடங்களையே அருங்காட்சியகமாகக் முயல வேண்டும்,” என்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஆண்டனி அகோலஹோன் பிபிசி பிட்ஜின் மொழி சேவையிடம் தெரிவித்தார்.\n“மக்களைக் கொன்றவரின் வீட்டை அரசு அருங்காட்சியகம் ஆக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.\nமேற்கத்திய கல்வி முறையை எதிர்த்து 2002-இல் முகமத் யூசுஃப் அந்தக் குழுவைத் தொடங்கினார். இஸ்லாமிய அரசை அந்நாட்டில் நிறுவும் நோக்கில் அடுத்த ஏழு ஆண்டுகள் கழித்து அந்த அமைப்பு 2009-இல் தாக்குதலைத் தொடங்கியுது. அதே ஆண்டு, காவல் துறையின் வசம் இருந்தபோது யூசுஃப் கொல்லப்பட்டார்.\nஅப்போது முதல் ‘ஜமாத்து ஆலிஸ் சுன்னா லித்தாவதி வல்-ஜிஹாத்’ (நபிகளின் போதனைகளையும் ஜிஹாத்தையும் பரப்ப உறுதி பூண்டுள்ளவர்கள் ) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் அந்த அமைப்பு அண்டை நாடுகளிலும் பரவியது.\nஆனால், அந்த அமைப்பை வென்று வருவதாக நைஜீரிய அரசு கூறியுள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான போர்னோ மாகாணமும் எதிர்காலத் திட்டங்களைத் தீட்டி வருகிறது.\nபோர்னோ மாகாணத்தின் உள் விவகாரம், தகவல் மற்றும் கலாசாரத்திற்கான ஆணையர் முகமத் புலாமா, மைடுகுறியில் உள்ள வீடு அருங்காட்சியகம் ஆக்கப்படும் என்றும், “தீவிரவாத ஊடுருவல் தொடர்பான அனைத்தும் ஆவணப்படுத்தப்��டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.\nபோகோ ஹாரம் அமைப்பினரால் 2014-இல் சிபோக் மாணவிகள் கடத்தி வைக்கப்பட்டிருந்த சம்பிஸ்டா வனப்பகுதியும் புனரமைக்கப்டும் என்று அவர் கூறினார். -BBC_Tamil\nபூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nகாஷொக்கி விவகாரம்: சவூதியை கைவிட மறுக்கிறார்…\nஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல்…\n700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும்…\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு 10கோடி…\nஆப்கனின் கண்ணீர் கதை: எங்கும் பசி,…\nஅமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை…\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..\nசெளதி அரேபியா அமெரிக்கா முரண்பாடு: எத்தகைய…\nபாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்\nஇஸ்ரேல் கடற்படையினால் 24 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nஉய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு – சீனாவின்…\nஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து…\nசவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார்…\nஇமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின்…\n“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன…\nசவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை…\nமாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை…\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’…\n‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா…\nசெளதி பத்திரிகையாளர் மாயமானது குறித்த ‘உண்மையை’…\nஅதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் – காரணம்…\nமைக்கேல் சூறாவளி: ‘கற்பனை செய்ய முடியாத…\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் :…\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:05:07Z", "digest": "sha1:NERJGOXZLJOVER65WCEB5U5FKO7E4ZON", "length": 13145, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஅப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது\nஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு\nஈராக் நாட்டில் வன்முறைத் தாக்குதல்களால் இடம்பெறும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு, இந்த ஆண்டின் முதல் பாதியில் எண்பது விழுக்காடு குறைந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தோடு தொடர்புடைய பன்னா���்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்போடு தொடர்புடைய புரட்சிக்குழுவினரைத் தோற்கடித்த.....\nபாக்தாத் முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ\nஈராக் பொதுத்தேர்தலையொட்டி முதுபெரும்தந்தை அறிக்கை\nஈராக் நாட்டில் வருகிற வாரத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஈராக்கிலும், உலகெங்கிலும் வாழ்கின்ற கல்தேய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கென, மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், பாக்தாத் முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ. ஈராக்கில், மே 12, வருகிற சனிக்கிழமையன்று......\nமுதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ\nகிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்களில் பலியானவர்களுக்கு செபம்\nஈராக்கில் கடந்த இரு வாரங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், துக்க நாளைக் கடைப்பிடித்துள்ளது அந்நாட்டுத் திருஅவை. ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை அலுவலகம் கேட்டுக்கொண்டதன்பேரில், அத்தாக்குதல்களில் பலியானவர்களை........\nநினிவே சமவெளிப் பகுதி பற்றி ஐ.நா. குழு ஒன்று நடத்திய கலந்துரையாடலில் பேராயர் அவுசா\nஈராக்கின் எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களின் நெருக்கடி நிலை\nஈராக்கில் கிறிஸ்தவர்கள், தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்பி, அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புடனும், மாண்புடனும் வாழ்வதற்கு, திருப்பீடம் அதிகமான முயற்சிகளை எடுக்கும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உறுதியளித்தார். ஈராக்கின் நினிவே சமவெளியை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு\nஎர்பில் பகுதியில் சகாய அன்னை ஆலயத்தில் கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள்\nசமய சார்பற்ற ஈராக்கிற்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம்\nஈராக் நாடு மறுபிறவி எடுப்பதற்கு, நாட்டின் ஒன்றிப்புக்கு அடித்தளமான அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் அவசியம் என்று, அந்நாட்டு கத்தோலிக்க கல்தேய வழிபாட்டுமுறை அதிகாரி ஒருவர் கூறினார். ஈராக் நாட்டின் சர்ச்சைக்குரிய அரசியல் அமைப்பு குறித்து ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்த, பாக்தாத் துணை\nதென் ஈராக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ பள்ளி\nதென் ஈராக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ பள்ளி\nஇளைய தலைமுறையினருக்கு கல்வி வழங்குவதன் வழியே, மனி�� விழுமியங்களையும், நன்னெறியையும் உறுதி செய்வதும், இறையரசை இவ்வாறு பறைசாற்றுவதும் திருஅவையின் முக்கிய பணி என்று, ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் ஒருவர் கூறினார். ஈராக் நாட்டின் தென் பகுதியில், பாஸ்ரா (Basra) எனுமிடத்தில், கிறிஸ்தவ\nஎண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாப்பதற்குமுன், மக்களைப் பாதுகாக்க\nஈராக்கில் புதிய ஆயுத மோதல்களின் ஆபத்துக்களிலிருந்து நாட்டைக் காத்துக்கொள்வதற்கு, அரசியல் தலைவர்கள் மத்தியில், ஒருமித்த கருத்து அவை அவசியம் என்றும், எண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாப்பதற்கு முன், மக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்றும், அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை\nகல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களுடன்\nஒன்றிப்பின் கருவிகளாக ஈராக் ஆயர்கள் செயல்பட அழைப்பு\nகல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர வைக்கப்படல், கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், குடிபெயர்ந்த மக்கள் நாடு திரும்பல், திருஅவையின் சிறப்புரிமை..........\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/telangana/karimnagar", "date_download": "2018-10-19T23:45:05Z", "digest": "sha1:G4ZBRUIVODBATG53YUF7H2JWK6C3YITQ", "length": 5215, "nlines": 72, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோ��ூம்கள் கரீம்நகர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கரீம்நகர்\n2 டாடா விநியோகஸ்தர் கரீம்நகர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் கரீம்நகர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/01/blog-post.html", "date_download": "2018-10-19T23:46:02Z", "digest": "sha1:KTU6MRDUCYTBZT3HJ3PETXWB2GLFU3QH", "length": 16737, "nlines": 223, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n1.ஆயுள்காரகர் என்றழைக்கப்படும் சனீஸ்வரர் அலிகிரகமாகும்(ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நிலை அலியாகும்)உலகில் துன்பங்களை அளிக்கும் சனிதான் பிறவியின் ஆயுளை நிர்ணயம் செய்யும் ஆயுள்காரகன் ஆகிறார்.\n2.சனி பாபக் கிரகமாவார்.அதிலும் கொடிய பாபர் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.\n4.மொழி-அன்னியம்(ஆங்கிலம் என பலர் சொல்கின்றனர்)\n6.உயரம்;குட்டையானவர் என்பதுடன் முடவானவர் என்று கூறப்படுகிறது.\n7.நிறம்;நீலம் (கறுப்பும் சொல்லப்படுகிறது..எனினும் சனியின் நிறம் நீலம்தான்.சனிக்கு நீலன் என்ற பெயரும் உள்ளது.பலரும் கறுப்பு என்றாலும் நீலமும் உகந்த நிறம்.\n8.உடல் உறுப்பில் பாதத்துக்கு ஆதிபத்தியம் பெறுபவர்.\n9.நரம்பு சம்பந்தமான ஆதிபத்தியம் பெறுபவர்.\n10.அடிமை எனும் அந்தஸ்து பெறுபவர்.\n22.இடம்; குப்பைத் தொட்டி,கழிவுநீர் தேங்கும் இடம்,சாக்கடை\n26.வலிமை; இரவில் வலிமை பெறும் இவர் சூரியனின் மைந்தன்.இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிதுர்காரகன் சனியே ஆவார்.பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் பிதுர்காரகன் ஆவார்.சூரியன் பிதுர்காரகன் என அழைக்கப்பட்டாலும் பகல்,இரவு பாகுபாடு உணர்ந்து பிதுர்காரகனை கணக்கிடுவது சரியாக பலன் சொல்ல ஏதுவாக இருக்கும்.\n27.பார்வை; தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார்.\n28.எண்கணித ஜோதிடத்தில் சனி எண்;8..இந்த எண் என்றாலே பலரும் அலறுவர்.வாகன எண்களில் கூட இதை பலரும் பயன்படுத்துவதில்லை.நாத்திகம் பேசுவோர் இந்த எண் உள்ள வண்டியை வாங்க சொல்லுங்கள்..ஹிஹி என்பார்.8ஆம் எண் ஜாதகத்தில் சனி வலுத்தோருக்கும்,8ல் பிறந்தோர்க்கும் நன்மையே செய்கிறது.அவரா போய் விரும்பி வாங்கினா கஷ்டம்தான்.தானா அமையணும்.\n29.உச்சம் பெறும் ராசி;துலாம்.(20 பாகைகள் வரை பரமோச்சம்)\n30.நீசம் பெறும் ராசி;மேசம் (20 பாகைகள் வரை பரம நீசம்)\n34.ராசிக்கட்டத்தை கடக்கும் காலம்;30 வருடம்.(அதாவது முழு ரவுண்ட்\n35.ஒரு ராசியில் தங்கும் காலம்;இரண்டரை வருடம்..ராசியை அதாவது 3 கட்டங்கள் கடக்கும் காலம், உங்கள் ராசி நடுவில் இருப்பின் அது ஏழரை சனி..அதாவது ஏழரை வருடம் சனி பிடிக்குள் வருகிறீர்கள்.\n36.பலன்; ராசியில் பிரவேசித்து 4 மாதம் கழித்து பலன் தர தொடங்குவார்\n37.அஸ்தங்கம்;சூரியனுடன் 17 பாகைக்குள் வரும்போதுஅஸ்தமனம் அடைந்து அஸ்தங்க தோசம் அடைவார்\n38.அஸ்தமனம் ஆகும் ராசிகள்; கடகம்,சிம்மம்\n41.அவதாரம்;சனி பகவான் மகாவிஸ்ணுவின் கூர்ம அவதாரம் என சொல்லப்படுகிறது\n49.சனி திசை காலம்;19 வருடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/05/38-24-5-2018-bsc.html", "date_download": "2018-10-20T01:10:43Z", "digest": "sha1:FSJWCMEZXOEB4XGZFQDULCJSGVEH4NMW", "length": 21827, "nlines": 89, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 38 ல் இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nவீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nபணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மை���ை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 38 ல் இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 38 ல் இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nவியாழன், 24 மே, 2018\nஹீப்ரு பிரமிடு எண் 38 ல் இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் வியாழன், மே 24, 2018 லேபிள்கள்: இன்று 24 - 5 - 2018 வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 24 - 5 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 38. இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :\nதேவ குருவும் - சனிபகவானும் இணைந்த இந்த 38 ம் எண் சிம்ம ராசியில் வரும் எண்ணாகும் . . இந்த எண்ணை பற்றி ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் \" ஒரு அரசி சிம்மாசனத்திலிருக்க -அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம் உள்ளதாக அமைந்து இருக்கிறது . \" இரண்டு விதமான அம்சங்கள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகிறது .\nபதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை கொண்ட இந்த 38 ம் எண் நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாகும் . \" குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் - சனி பகவானை குறிக்கும் - 8 ம் எண்ணும் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது . அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . சாதரணமான கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த எண் கொண்டு செல்லும் .\nமக்களிடத்து மதிப்புள்ள மனிதர்க��ாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . கப்பல் கட்டும் தொழில் - கடல் சம்பந்தபட்ட வாணிபம் - ஏற்றுமதி - இறக்குமதி - குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த எண்ணிற்கு அமையுமானால் மிகுந்த லாபம் ஏற்படும் . வித்தியாசமான கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட - வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் - உண்டாகும் . வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது திடீரென சோகம் குடி கொள்ளும் இந்த 38 ம் எண்ணுக்கு .\n9 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இந்த 38 ம் எண்ணில் பெயர் அமைந்து இருக்குமானால் விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . ஆதலால் எந்த ஒரு தனி மனிதனுக்கும் பெயர் எண்ணாகவோ - பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ இந்த 38 ம் வரவே கூடாது . வந்தால் வாழ்க்கையே சூனியம்தான் .\nஅதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு\nஅதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை\nஅதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்\nஅதிர்ஷ்டமான கிழமை - திங்கள் - ஞாயிறு\nஅதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்\nஅதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S\nஅதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )\nஇன்று 24 - 5 - 2018 - ல் - பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 38 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் .\nபரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் .\nநவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் .\nஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து ச���்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்க��ித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/24/paramacharya-padhuka-yatra-in-andhra/", "date_download": "2018-10-20T00:25:44Z", "digest": "sha1:ADCAXO6N6BDAVNIOWLDM4QGYME3WBXVQ", "length": 25284, "nlines": 172, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Paramacharya Padhuka Yatra in Andhra – Sage of Kanchi", "raw_content": "\nஆதி சங்கராச்ச்சார்யா அவர்களின் மறு அவதாரம் , ஆந்திரப்ரதேசத்தில் புகழுடனும் அன்புடனும் “ நடமாடும் தெய்வம் “ என்று அழைக்கப்படும் பூஜ்ய ஸ்ரீ.ஸ்ரீஸ்ரீ.சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி மஹாஸ்வாமி காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதி, இந்த தேசத்தின் எல்லா பகுதிகளிலும் வேத தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவும் , சனாதன தர்மசரணத்தைத் சிறு வயது மற்றும் சாதாரண மக்களுக்கு தெரிவிப்பித்தற்காகவும் , 1919ம் வருடம் முதல் நடைபயணமாகச் சென்று அறிவுறித்தினார். லக்ஷக்கணக்கான மக்களைத் தன் எளிமையினாலும் , சாதாரண வாழ்க்கை முறையினாலும் கவர்ந்த மஹா புருஷர் .\nஇந்த மிகப்பெரிய நிகழ்வின் 100 வது வருஷத்தை நினைவு கூற , ஜெய ஜெய சங்கரா தொலைக்காட்சியும் , காஞ்சி காமகோடி மடமும் சேர்ந்து , மஹா பெரியவர்களின் சிந்தனைகளையும் , அறிவுரைகளையும் , அவர் நடைப்பயணம் மேற்கொண்டு சென்றதையும் மக்களிடம்கொண்டு செல்ல , பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமியின் பாதுகைகளையும் , வேதங்களின் பிரித்திகைகளையும் ( பெரியவா அவர்களே வேதமூர்த்தி ) ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து இட்சாபுரம் ,ஆந்திரா பிரதேசம் என்ற ஊரிலிருந்து (ஒரிசா மாகாணத்தின் எல்லையில் உள்ள ஊர்). 18/03/18 அன்று புறப்பட்டது .\nஇந்த ரத யாத்திரை மிக விமரிசையாகவும் ,பய பக்தியுடனும் மிகவும் உள்ளே உள்ள குக்கிராமங்கள் புணுக்கோடு, தண்டுகட்டி, தர்மாபுரம், ஈடுபுரம் ,டண்டுரு , சீமுறு , கபசாகுர்தி , பிரகடபுட்டாக , கவிதி, கோட்டபாலம், ஹெசுவேனி பாலம் , கோருவங்க , முகராம்புரம் , கஞ்சிலி வழியாகச் சென்று 20/03/18 அன்று சோமாபேட்டையை அடைந்தது.\nஇதுவரை சென்ற ஊர்கள் 21/03/18.பலாசா, 22/03/18 …தேக்களி , 23/03/18..நரசன்னபேட்டை, 24/03/18..ஸ்ரீகாகுளம் .\nஇந்த யாத்திரை மேலும் செல்லும் இடங்கள் ..ராஜம் ..(27)விஜயநகரம் (28),\nவிசாகப்பட்டினம் (29) பீமிலி (03/04/18)ஸ்டீல் சிடி (04) , அநக்கப்பள்ளி(05) பயகரா பேட்ட (06)), துனி(07), அன்னவரம் (08 /04/18), காக்கிநாடா , ராஜமுந்திரி , தாடபள்ளிக்குடம் , பீமாவரம், ஏலூரு , குடிவாடா , மச்சிலிப்பட்டினம் , விஜயவாடா ,தெனாலி ,ஓங்கோல் ,காவாலி ,நெல்லூர் மற்றும் திருப்பதியில் சென்று முடிவடையும்.\nஇந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் கிராமங்களிலும் , நகரங்களிலும் பக்தர்கள் விழாக்காலம் போல் தெய்வ சிந்தனையுடன் ஒன்று கூடி பாதுகை, பெரியாவா பதுமை ,படம்முதலியவைகளை தரிசித்து கதா காலட்ஷேபங்கள் கேட்டு , மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஆனந்திக்கிறார்கள்.\nஜெய ஜெய சங்கரா தொலைக்காட்சி பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமி படங்களை எல்லா இடங்களிலும் பக்தர்களுக்கு பரிசாக வழங்குகிறார்கள்.\n‹ ஸ்ரீ வேணுகோபால பெரியவா\nஆதி சங்கராச்ச்சார்யா அவர்களின் மறு அவதாரம் , ஆந்திரப்ரதேசத்தில் புகழுடனும் அன்புடனும் “ நடமாடும் தெய்வம் “ என்று அழைக்கப்படும் பூஜ்ய ஸ்ரீ.ஸ்ரீஸ்ரீ.சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி மஹாஸ்வாமி காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதி, இந்த தேசத்தின் எல்லா பகுதிகளிலும் வேத தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவும் , சனாதன தர்மசரணத்தைத் சிறு வயது மற்றும் சாதாரண மக்களுக்கு தெரிவிப்பித்தற்காகவும் , 1919ம் வருடம் முதல் நடைபயணமாகச் சென்று அறிவுறித்தினார். லக்ஷக்கணக்கான மக்களைத் தன் எளிமையினாலும் , சாதாரண வாழ்க்கை முறையினாலும் கவர்ந்த மஹா புருஷர் .\nஇந்த மிகப்பெரிய நிகழ்வின் 100 வது வருஷத்தை நினைவு கூற , ஜெய ஜெய சங்கரா\nதொலைக்காட்சியும் , காஞ்சி காமகோடி மடமும் சேர்ந்து , மஹா பெரியவர்களின் சிந்தனைகளையும் , அறிவுரைகளையும் , அவர் நடைப்பயணம் மேற்கொண்டு சென்றதையும் மக்களிடம்கொண்டு செல்ல , பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமியின் பாதுகைகளையும் , வேதங்களின் பிரித்திகைகளையும் ( பெரியவா அவர்களே வேதமூர்த்தி ) ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து இட்சாபுரம் ,ஆந்திரா பிரதேசம் என்ற ஊரிலிருந்து (ஒரிசா மாகாணத்தின் எல்லையில் உள்ள ஊர்). 18/03/18 அன்று புறப்பட்டது .\nஇந்த ரத யாத்திரை மிக விமரிசையாகவும் ,பய பக்தியுடனும் மிகவும் உள்ளே உள்ள குக்கிராமங்கள் புணுக்கோடு, தண்டுகட்டி, தர்மாபுரம், ஈடுபுரம் ,டண்டுரு , சீமுறு , கபசாகுர்தி , பிரகடபுட்டாக , கவிதி, கோட்டபாலம், ஹெசுவேனி பாலம் , கோருவங்க , முகராம்புரம் , கஞ்சிலி வழியாகச் சென்று 20/03/18 அன்று சோமாபேட்டையை அடைந்தது.\nஇதுவரை சென்ற ஊர்கள் 21/03/18.பலாசா, 22/03/18 …தேக்களி , 23/03/18..நரசன்னபேட்டை, 24/03/18..ஸ்ரீகாகுளம் .\nஇந்த யாத்திரை மேலும் செல்லும் இடங்கள் ..ராஜம் ..(27)விஜயநகரம் (28),\nவிசாகப்பட்டினம் (29) பீமிலி (03/04/18)ஸ்டீல் சிடி (04) , அநக்கப்பள்ளி(05) பயகரா பேட்ட (06)), துனி(07), அன்னவரம் (08 /04/18), காக்கிநாடா , ராஜமுந்திரி , தாடபள்ளிக்குடம் , பீமாவரம், ஏலூரு , குடிவாடா , மச்சிலிப்பட்டினம் , விஜயவாடா ,தெனாலி ,ஓங்கோல் ,காவாலி ,நெல்லூர் மற்றும் திருப்பதியில் சென்று முடிவடையும்.\nஇந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் கிராமங்களிலும் , நகரங்களிலும் பக்தர்கள் விழாக்காலம் போல் தெய்வ சிந்தனையுடன் ஒன்று கூடி பாதுகை, பெரியாவா பதுமை ,படம்முதலியவைகளை தரிசித்து கதா காலட்ஷேபங்கள் கேட்டு , மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ஆனந்திக்கிறார்கள்.\nஜெய ஜெய சங்கரா தொலைக்காட்சி பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமி படங்களை எல்லா இடங்களிலும் பக்தர்களுக்கு பரிசாக வழங்குகிறார்கள் .\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/actor-kollam-thulasi", "date_download": "2018-10-20T01:01:36Z", "digest": "sha1:TIQB5TYIYORSWTXWVIVQOL3UGSZRFMFI", "length": 9939, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "”பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்”- கேரள நடிகர் துளசி | actor kollam thulasi | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\n”பெண்களை இரண்டாக கிழித்துவிட வேண்டும்”- கேரள நடிகர் துளசி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nசபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம்- பினராயி விஜயன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் மனு...\nசபரிமலையில் மீண்டும் தடி அடி....\n��மிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தோர் குணமடைய ரயில்வே அமைச்சர் பிரார்த்தனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம்... -கடகம்பள்ளி சுரேந்திரன்\nஇரண்டு பெண்கள், 50 போலிஸார், 200 பக்தர்கள் சபரிமலை பதற்ற நொடிகள்\nசபரிமலை சன்னிதானம் நோக்கி பயணித்த இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தரை அனுமதிக்க மறுக்கும் பக்தர்கள்\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rafale-issue-rahul-has-condemned-modi", "date_download": "2018-10-19T23:58:17Z", "digest": "sha1:ZGXU27VT7BIE4PKLGHZUKFXLBYB4MVYO", "length": 12831, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "ரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே மோடியால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை: ராகுல்காந்தி | rafale issue - Rahul has condemned Modi | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவார��ர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே மோடியால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை: ராகுல்காந்தி\nரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே மோடியால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஉத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ரபேல் விமான கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும் பிரதமர், ரபேல் பற்றி மட்டும் பேச மறுக்கிறார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் நான்கு கேள்விகள் கேட்டேன். ஆனால் அவரால் ஒன்றுக்குக் கூட பதிலளிக்க முடியவில்லை. பல்வேறு ஊர்களுக்குச் சென்று பிரதமர் பேசுகிறார். எந்த இடத்திலும் ரபேல் ஒப்பந்தம் பற்றியும், அனில் அம்பானி பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பிரதமர் பேசவில்லை.\nஏனென்றால் ரபேல் மூலம் ஆதாயம் பெற்றதாலேயே அவரால் இந்த விவகாரம் பற்றி பேச இயலவில்லை. ரபேல் ஊழல் மூலம் அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் நரேந்திர மோடி தாரை வார்த்துவிட்டார். இவ்வாறு ராகுல் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு\nசண்டக்கோழி 2 படத்தை வெளியிடுவதில்லை என முடிவு; திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி\nபாரா ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த மோடி...\n‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், புரோக்கர் கைது\nஅமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம்\n50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்\nரயில் மோதி 50 பேர் பலி - பஞ்சாப் காங். தொண்டர்களுக்கு ராகுல் அவசர உத்தரவு\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் பரபரப்பு\nவிஷால் கொடுத்த வாக்��ை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/media/page/4/international", "date_download": "2018-10-20T00:08:27Z", "digest": "sha1:SOLNAUFDFPEP7ALFFNY5P52L34HZV3XP", "length": 15481, "nlines": 212, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் ஒரு கோர சம்பவம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்... கதறி அழும் காதலி\nமஸாஜ் செய்யும் பெண்ணின் கையில் சிக்கிய குழந்தை படும் பாடு: அதிர்ச்சி வீடியோ\nஏனைய நாடுகள் 1 week ago\nஇளவரசியின் திருமணத்திற்கு வரிப் பணத்தை செலவிடக் கூடாது: போர்க்கொடி தூக்கும் மக்கள்\nபிரித்தானியா 1 week ago\nகொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்\nதூக்கத்தில் மேலே விழுந்த பெண்ணுக்கு தொழிலதிபர் கொடுத்த தண்டனை 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய வீடியோ\nசக வீரர்களிடம் அடிஉதை..பானிப்பூரி விற்று இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்கும் இளம்வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் October 09, 2018\nடெலிவரி செய்யும் முன் பீட்சாவில் அசிங்கம் செய்த இளைஞர்: சிசிடிவியில் பதிவான காட்சி\nஒரு அழகிய பிரித்தானிய வீராங்கனையின் புன்னகையின் பின்னணியில் உள்ள கதை\nபிரித்தானியா October 08, 2018\nகாணாமல் போன இண்டர்போல் தலைவர் லஞ்சம் பெற்றத���க சீனா குற்றச்சாட்டு\nகுழந்தையின் பாலினத்தை முடிவு செய்ய பணம் பெறும் அரசு மருத்துவர்கள்: அதிர்ச்சி செய்தி\nபிரித்தானியா October 08, 2018\nராகுல் காந்தியின் பேரணியில் ஹீலியம் பலூன் வெடிப்பு\n30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா அப்படி அதில் என்ன இருந்தது தெரியுமா\nதலையில் பாதி அளவு கத்தி இறங்கிய படி உயிரோடு இருந்த அதிசய நபர் கமெராவில் சிக்கிய ஆச்சரிய காட்சி\nஇங்கிலாந்து அணி வீரர்களை ஷாக் ஆக்கிய இலங்கை வீரர்: இரண்டு கைகளிலும் அற்புதமாக பவுலிங் செய்த வீடியோ\nஇணையத்தை கலக்கும் நித்யானந்தாவின் வீடியோ\nஏலம் விடப்பட்டதும் கிழிக்கப்பட்ட 10 கோடி மதிப்புள்ள ஓவியம்: ஏன் தெரியுமா\nபிரித்தானியா October 07, 2018\nலண்டன் ரயிலில் பயணித்த சூனியக்காரி..... அச்சமடைந்த பயணிகள்: வைரலான வீடியோ\nபிரித்தானியா October 06, 2018\nபிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடக்கும் நெகிழ்ச்சி சம்பவம் வீடற்றவர்களுக்கு இப்படியும் உதவும் நபர்\nபிரித்தானியா October 06, 2018\nஇந்தோனேசியாவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்: மனதை நொறுக்கும் சாட்டிலைட் வீடியோ வெளியீடு\n6500 அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட பாராசூட்கள்: திடுக் வீடியோ\nசாலையில் தவறி விழுந்த இந்திய வீரர் ஷிகர் தவான்: வைரல் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் October 06, 2018\nலண்டனில் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஹீரோவாக மாறிய இளைஞர்... திக்திக் நிமிட வீடியோ\nபிரித்தானியா October 06, 2018\nவேறு சாதி இளைஞரை நீ எப்படி திருமணம் செய்வ ஊரார் முன்பு தந்தை கொடுத்த கொடூர தண்டனையின் வீடியோ\nகுருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\nதாயின் கையால் பலர் முன்னிலையில் மகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கட்டியணைத்து கதறி அழுத பரிதாபம்\n4 வயது சிறுவனை வாஷிங் மிஷினுள் வைத்து அடைத்த மாமா காப்பாற்ற போராடிய இளைஞர்களின் பரபரப்பு வீடியோ\nஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு உதவும் ரோபோ விரல் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் October 05, 2018\nபுழல் சிறையில் பிரியாணி சமைக்கும் கைதிகள்.. வைரலாகும் வீடியோ\nபாரீஸில் தெருவில் வைத்து இளம்பெண்ணை அறைந்த நபருக்கு சிறை\nசூரியத்தொகுதிக்கு வெளியே பெரிய அபூர்வ சந்திரன் கண்டுபிடிப்பு\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nஎனக��கும் நடந்தது, நான் யாரிடமும் கூறவில்லை - பிக்பாஸ் நடிகை ரித்விகா கூறிய அதிர்ச்சி தகவல்\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nஒரு நியாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது... சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஅஜித்தின் சாதனையை ஒரு மணி நேரத்தில் தரைமட்டமாக்கிய சர்கார் டீஸர் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nசர்கார் சரவெடியா இல்லை புஸ்வானமா\nஆபாசத்தின் உச்சத்தை தொடும் சொப்பன சுந்தரி.. இதுக்கு பிக் பாஸ் பரவாயில்ல போல..\nசர்கார் டீஸர் பார்த்தேன்..எப்படி இருக்கு தெரியுமா\nசர்கார் டீசரில் தல அஜித் பற்றிய சீன்\nஎத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே மாட்டீங்க... நிச்சயம் கண்களை குளமாக்கும் இக்காட்சி\nலிப்டில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர்.. அந்த பெண் என்ன செய்தார் பாருங்க தீயாக பரவி வரும் காட்சி\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/02/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-20T00:33:51Z", "digest": "sha1:EGA2BNI5FW7FSZMU7VVZKU2TS347BTE7", "length": 49106, "nlines": 254, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » ஆனந்தக் கோலங்கள் – நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆனந்தக் கோலங்கள் – நம்மவரின் அற்புத கணிதப் பயணங்கள்\nவெங்கட்ராமன் கோபாலன் | இதழ் 145 | 21-02-2016|\nஎண்ணற்ற புள்ளிக் கோலங்களை வரைய ஓர் எளிய வழி\nகணிதம் இயற்கையின் தாய்மொழி என்று சொல்லப்படுகிறது- அண்டத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் நெறிப்படுத்தும் அறிவியல் விதிகளை விவரிக்கும் ஆற்றல் கொண்ட மொழி. கலை உலகுக்கும் அது போன்ற ஒரு உலகமொழி உண்டா பல்வகைப்பட்ட கலை வடிவங்களையும் ஒற்றைச் சரட்டில் பின்னும் இயற்கை விதிகள் உண்டா\nஇந்தக் கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், கலைத்தன்மை என்று சொல்லப்படுவதில் பெரும்பாலானவை மனித புலன் அனுபவ எல்லைகளுக்கு உட்பட்டத���. மாற்றவே முடியாத உலகப் பொதுத்தன்மை கொண்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டவை என்று சொல்ல முடியாது. இது இப்படி இருந்தாலும்கூட சில கலைகளின் வடிவ அமைப்பைக் கொண்டு அவை ரத்த சமபந்தம் கொண்டவை என்று நம்மால் தொகுக்க முடியும்- இவற்றுக்கிடையே தெளிவாய் வரையறை செய்யப்பட்ட விதிகள் இருப்பதை நாம் உணர முடியும், இவை அனைவராலும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகள். கோலம் அப்படிப்பட்ட ஒரு கலைத் தொகுப்பு.\nதென்னிந்தியாவில் சிக்குக் கோலம் பரவலாக வரையப்படுகிறது. முடிச்சு என்று பொருள் தரும் ஆங்கிலச் சொல்தான் knot, அதையே சிக்கு என்றும் சொல்கிறோம். ஜான் லாயார்ட் என்ற ஆங்கிலேயே மானுடவியலாளர், 1914 மற்றும்1915 ஆகிய இரு ஆண்டுகளையும் வனுவாட்டு (Vanuatu) என்ற தேசத்தில் உள்ள மாலகுலா என்ற தீவில் கழித்தார். இந்தத் தீவு ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் கோரல் சீயின் மத்தியில் இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள சென்னையிலிருந்து 10,100 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இத்தனை தொலைவில் இருந்தபோதும், மாலகுலாவின் மக்கள் தென்னிந்தியாவின் சிக்குக் கோலத்தைப் போன்ற அமைப்பில் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர் என்று அவர் கண்டறிந்தார்[1]. முடிச்சுகள் மற்றும் லூப்- தொடர்புடைய கலை வடிவங்களை ஆர்வத்துடன் ஆய்வுக்குட்படுத்தும் ஷோஜிரோ நகாட்டா ஜப்பானில் உள்ள கனாகவாவின் இன்டர்விஷன் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக தற்போது பணியாற்றுகிறார். அயர்லாந்தின் செல்டிக் முடிச்சுகள், சீனா, தாய்வான், கொரியா மற்றும் ஜப்பானின் ஆசிய முடிச்சுகள் போன்ற உலகெங்கும் உள்ள கலைவடிவங்களுக்கும் சிக்குக் கோலத்துக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்[2]. முடிச்சு-கோட்பாடு மற்றும் நிலவுருவியல் (topology) ஆகிய துறைகளில் விளங்கும் கணித அடிப்படைகள், மிகத் தொலை தூரத்திலும் வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்ததாகவும் உள்ள இக்கலைவடிவங்களின் பொதுமொழியாக உருவம் பெறவே செய்கிறது. கணிதத்தின் மறைந்து இயங்கும் கையொன்றின் வழிகாட்டுதலில் மனிதர்கள் இந்தக் கலைவடிவை வந்தடைந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.\nஇந்தக் கட்டுரை சிக்குக் கோலங்களை புதிய ஒரு அணுகுமுறையின் பார்வையில் விவரிக்கிறது. கட��டுரையாசிரியர் மற்றும் அவரது சக ஆய்வாளர் இருவரும் இந்த அணுகுமுறையை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்[3]. உருவியல் துறை சார்ந்த அணுகுமுறை இது. வடிவ இயலின் (geometry) ஒரு பகுதிதான் உருவியல். பொருட்களின் வடிவம் மற்றும் அளவு ஆகியனவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள உருவியல் அனுமதிக்கிறது, ஒரு பொருளின் உட்கூறுகளுக்கு இடையேயுள்ள தொடர்புதான் உருவியலின் முக்கிய அம்சம். டோனட், காப்பி கோப்பை ஆகிய இரண்டும் அடிக்கடி சுட்டப்படும் பொது உதாரணங்கள்- இவற்றின் வடிவவியல் மிகவும் வேறுபட்டு இருப்பினும் உருவியல் ஒற்றுமையைக் காணலாம். விக்கிபீடியாவில் இது ஒரு அனிமேஷனாகக் காட்டப்பட்டிருக்கிறது[4].\nஇது போலவே ஒரு தாய்க்கோலத்தை இனங்கண்டு அதனுள் காணப்படும் பல்வேறு வடிவவியல் தொடர்புறுதல்களை ஆய்வு செய்து பற்பல சேய்க்கோலங்கள் தோன்ற முடியும் என்று இந்த அணுகுமுறை அடையாளம் காண்கிறது. இக்கலை வடிவத்தின் பின்னுள்ள கணிதம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்யாமலே யார் வேண்டுமானாலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் கோலங்கள் வரைய இந்த அணுகுமுறை வழி செய்கிறது என்று உணர்த்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். உடனடியாக மெக்கானிக் ஆகாமலே ஓட்டக் கற்றுக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்ல உதவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கார் போல் இந்த அணுகுமுறை கோலங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதுதான் இதன் அழகு. புதுக்காரின் பானட்டைத் திறந்து பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அடுத்துசில கட்டுரைகள் வரவிருக்கின்றன. அதில் இந்த அணுகுமுறையை இன்னும் ஆழமாகவும் அழகாகவும் அறிமுகப்படுத்தப் போகிறேன். அது மட்டுமல்ல, பலவகைகளில் வேறுபட்டதுபோல் தோற்றமளிக்கும் உலகம் எங்குமுள்ள பற்பல கலைவடிவங்களை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவையாக இந்த அணுகுமுறை அறிமுகப்படுத்தப் போகிறது.\nஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா என்று தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 252 மில்லியன் இருக்கும். ஏறத்தாழ இவர்கள் அனைவருமே விடியற்காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்து சிக்குக்கோலம் போடுகிறார்கள். சிக்குக் கோலம் என்ற கலை வடிவம், சீராக உள்ள சமதளத்தில் வரிசையாக புள்ளி ���ைத்து அதைச் சுற்றி வளைத்து கோல மாவால் வரையப்படும் கோட்டோவியம். இந்தக் கோலங்களில் உள்ள கோடுகளின் துவக்கம், முடிவு என்று இரு முனைகளும் எப்போதும் இணைந்தே இருக்கும். எனவே இவை புள்ளிக் கோலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை அலங்காரங்களாக இருந்த போதும், செல்வத்தின் தெய்வமான லட்சுமியை இல்லத்தினுள் அழைக்கும் வரவேற்பாகவும் இவை பொருட்படுகின்றன. அரிசி மாவில் வரையப்படும்போது இவை பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் உணவு அளிக்கின்றன, இதன்மூலம் பிற ஜீவராசிகளையும் நம் அன்றாட வாழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கின்றன. மீண்டும் மீண்டும் வரையப்படும் ஒரே மோஸ்தரில் பல கோல அமைப்புகள் வரையப்படுகின்றன. இவை தவிர அருவ வடிவமைப்பு, ராசிக் குறிகள், சமயம் சார்ந்த குறியீடுகளும் கோலங்களில் காணப்படுகின்றன. கோல வடிவங்கள் பருவ காலத்துக்கு ஏற்ப மாறுவதுண்டு- சில கோலங்கள் பண்டிகைகள் மற்றும் திருமணச் சடங்குகளுக்காகவே பிரத்யேகமாக வரையப்படுகின்றன. அவை மிக விரிவான வடிவம் கொண்டைவையாக இருப்பதும் உண்டு, தலைமுறை தலைமுறையாக இந்தக் கோலங்கள் அடுத்த சந்ததியினருக்குக் கைமாற்றி அளிக்கப்படுகின்றன.\nபுள்ளிக் கோலம் போடத் துவங்குவது என்பது பயணம் புறப்படுவது போன்றது. ஆச்சரியப்படுத்தும் நெளிகளும் சுழிகளும் கொண்ட பாதையும், எதிர்பாராத வகையில் திரும்பி துவக்கத்தை வந்தடைவதும் புள்ளிக் கோலம் வரைவதன் அடிப்படை ஆனந்தங்கள்.\nசிக்குக் கோலத்தின் செவ்விய வடிவம் மேலே இடப்புறம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை கோலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வரிசைகளாய் புள்ளிகள் வைத்து அத்தனை புள்ளிகளையும் சுற்றி வளைக்கும் வகையில் கோடிழுக்கப்படுகிறது- இந்தக் கோடு துவக்க இடத்தில் முடிகிறது, அத்தனை புள்ளிகளையும் இது சுழித்து விடுகிறது. படத்தில் உள்ள கோலத்தில் அம்புக்குறிகளைப் பார்க்கிறீர்கள்- இவை கோடு இழுத்துக்கப்படும் திசையைக் குறிக்கின்றன.\nஇதற்கு மாறாய், புதிர்முறைக் கோலம் என்று ஒன்றை வடிவமைக்கலாம் (Puzzle Method). இது கோலத்தை ஒரு புதிராக அணுகுகிறது. ஒவ்வொரு புள்ளியும் ஒரு புதிர்த் துண்டம். இவற்றை வெவ்வேறு வகைகளில் தொகுத்து புதுப்புது கோலங்கள் வரைய முடியும்.\nஇந்தக் கோலங்களை நாம் எங்கிருந்து அறிந்து கொண்டோம் நம் வாழ்வில் நம்மோடுள்ள பெண்கள் மூலம் நம்மில் பெரும்பாலானோர் கற்றுக் கொள்ளும் செவ்விய வடிவ கோலங்களில் ஒவ்வொரு கோலத்துக்கும் இத்தனை வரிசை, வரிசைக்கு இத்தனை புள்ளி என்று ஒரு ஒழுங்கு உண்டு. இவற்றைக் கொஞ்சம் சிரமப்பட்டுதான் கற்றுக் கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டதை நினைவில் வைத்துக் கொள்வதும் கஷ்டம்- இதற்கென்றே கோலப்புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் வரிசைப்படுத்தப்படாத, ஒழுங்கற்ற வகையில் (random) அமைக்கப்பட்ட புள்ளிகளைக் கொண்டும் மிகவும் சிக்கலான கோலங்கள் வரைய முடியும் என்று சொன்னால் எப்படி இருக்கும் நம் வாழ்வில் நம்மோடுள்ள பெண்கள் மூலம் நம்மில் பெரும்பாலானோர் கற்றுக் கொள்ளும் செவ்விய வடிவ கோலங்களில் ஒவ்வொரு கோலத்துக்கும் இத்தனை வரிசை, வரிசைக்கு இத்தனை புள்ளி என்று ஒரு ஒழுங்கு உண்டு. இவற்றைக் கொஞ்சம் சிரமப்பட்டுதான் கற்றுக் கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டதை நினைவில் வைத்துக் கொள்வதும் கஷ்டம்- இதற்கென்றே கோலப்புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் வரிசைப்படுத்தப்படாத, ஒழுங்கற்ற வகையில் (random) அமைக்கப்பட்ட புள்ளிகளைக் கொண்டும் மிகவும் சிக்கலான கோலங்கள் வரைய முடியும் என்று சொன்னால் எப்படி இருக்கும் ஒரு கிரிக்கெட் மைதானத்தை நிரப்பும் அளவுக்கு ஏராளமான புள்ளிகள், அவை வரிசை ஒழுங்கின்றி ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன, அத்தனை புள்ளிகளையும் தன்னுள் திரட்டும் பயணத்தின் ஒரு கோட்டுப் பாதையில் எத்தனை வளைந்தாலும் சுழித்துத் திரும்பினாலும் தொலைந்து போகவே வாய்ப்பில்லாத வகையில் நூல் பிடித்தாற்போல் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வர உத்திரவாதமாய் ஒரு வழி இருக்கிறது என்று சொன்னால் எப்படி இருக்கும் ஒரு கிரிக்கெட் மைதானத்தை நிரப்பும் அளவுக்கு ஏராளமான புள்ளிகள், அவை வரிசை ஒழுங்கின்றி ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன, அத்தனை புள்ளிகளையும் தன்னுள் திரட்டும் பயணத்தின் ஒரு கோட்டுப் பாதையில் எத்தனை வளைந்தாலும் சுழித்துத் திரும்பினாலும் தொலைந்து போகவே வாய்ப்பில்லாத வகையில் நூல் பிடித்தாற்போல் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வர உத்திரவாதமாய் ஒரு வழி இருக்கிறது என்று சொன்னால் எப்படி இருக்கும் இனி ஒரு கோலம் கூட நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாம், நினைத்த மாத்திரத்தில் புதுப்புதுக் கோலங்கள் வரையலாம் என்று சொன்னால் எ���்படி இருக்கும்\nபுதிர்க்கோலம் என்ற புதிய முறை கோலம் இதைச் சாத்தியப்படுத்துகிறது.\nமேலே உள்ள கோலத்தைக் கவனமாகப் பாருங்கள். கோலத்தின் அடிப்படைப் பண்புகள் பற்றி இது என்ன சொல்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு கோலமும் மூன்று விதிகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்று சொல்வேன்\nமுதலாவதாக, புள்ளிகளைச் சுற்றி வளையம் இருக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, நாம் வரையும் கோடுகளில் திறந்த முனைகள் இருக்கக்கூடாது. அதாவது, அவை துவங்கிய இடத்திலேயே முடிய வேண்டும்.\nமூன்றாவதாக, கோடுகளின் இரு துண்டங்கள் ஒன்றன் மீது ஒன்று வரையப்படக் கூடாது. அதாவது, அவை ஒன்ரையோன்றைக் கடக்கும் இடம் புள்ளியாக இருக்க வேண்டும்.\nபுதிர்க்கோல முறையில் ஒவ்வொரு புள்ளியும் அதைவிடப் பெரிய ஒரு புதிரின் துண்டமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. புள்ளிகளைச் சுற்றி நெகிழ்ச்சித்தன்மை கொண்ட லூப்லைன்கள் வரையப்படுகின்றன. துண்டங்களின் எண்ணிக்கைக்கும் அவை ஒன்றையொன்று எவ்வகையில் தொடர்பு கொள்கின்றன என்பதற்கும் ஏற்ற வகையில் எண்ணற்ற வடிவங்களில் கோலம் வரைய முடியும்.\nகீழுள்ள உதாரணம் இவ்வகை கோலம் வரைய கற்றுக்கொள்ள உதவும்-\nமுதலில் நாம் ஒரு சமதளத்தில் நாம் விருப்பப்பட்ட வகையில் புள்ளிகள் வைத்துக் கொள்ள வேண்டும். இவை எவ்வளவு வேண்டுமானால் இருக்கலாம், எப்படி வேண்டுமானால் இருக்கலாம். இனி அடுத்தடுத்த புள்ளிகளுக்கு இடையே ஒரு சிறு கோடு வரைய வேண்டும். மேலே உள்ள படத்தில் இவை சிவப்பு வண்ணத்தில் உள்ளன. இந்தச் சிறு கோடுகளை நாம் பிரி என்று அழைக்கலாம் (பிரிதல், பிரித்தல் என்ற பொருளில்).\nஇரண்டாவதாக நாம் ஒவ்வொரு புள்ளியைச் சுற்றியும் ஒரு பிறைகோடு (லூப்லைன்) வரைவோம், இவை குறிப்பிட்ட வடிவம் கொண்டிருக்க வேண்டியதில்லை, கைபோன போக்கில் வரையலாம், ஒவ்வொரு லூப்லைனும் கோணல் பிறை போல் ஒரு புள்ளியை வளைத்திருக்க வேண்டும், அவ்வளவுதான். இந்தப் பிறைகளின் இருபுறமும் கை போன்ற ஒன்று நீண்டிருப்பதால் இவற்றைப் பிரேதா என்றுதான் அழைப்போமே பேய் போன்ற சின்னச் சின்ன உருவங்கள் நம் நினைவுக்கு வருகிறது, இல்லையா பேய் போன்ற சின்னச் சின்ன உருவங்கள் நம் நினைவுக்கு வருகிறது, இல்லையா எனவே, ஒவ்வொரு புள்ளிக்கு இரு புறமும் பிரி என்ற சிறு கோடு. புள்ளியைச் சுற்றி நாம் பிறை வடிவ���ல் வரையும் பிரேதாவின் இரு கரங்களும் இந்தப் பிரிகளைப் பற்றிக் கொண்டிருக்கும். இனி இதைச் சற்று கவனியுங்கள். அருகருகே இருக்கும் இணை பிரேதாக்களின் கரங்கள் சந்திக்கும் பிரிகள் தொடுவாய் என்று அழைக்கப்படுகின்றன.\nஇப்போது நமக்கு ஆதி கோலம் கிடைத்து விட்டது, இனி இதிலிருந்து எண்ணற்ற கோலங்கள் வரைய முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா\nஅடுத்து மூன்றாவதாக, நாம் ஒவ்வொரு தொடுவாயையும் உறிபிணையாகவோ முறிபிணையாகவே மாற்றிக் கொள்ளலாம். இதென்ன உறிபிணை, முறிபிணை தொடுவாய்களில் பிரேதாவின் கரங்கள் சந்திக்கின்றன அல்லவா தொடுவாய்களில் பிரேதாவின் கரங்கள் சந்திக்கின்றன அல்லவா அப்போது ஒன்றையொன்று குறுக்கே கடந்து செல்லும்போது அவை கண்ணன் கதைகளில் வரும் வெண்ணெய் தாங்கும் உறிகள் போல் புள்ளிகளைத் தாங்குகின்றன- எனவே இவை உறிபிணைகள். முறிபிணைகள் தொடுவாய்க்கு வரும் பிரேதாவின் கரங்களை வெட்டி விலக்குகின்றன.\nநம் அழகுணர்வுக்கு ஏற்ற வகையில் நாம் நம் விருப்பப்படி தொடுவாய்களை உறிபிணைகளாகவும் முறிபிணைகளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.\nஇறுதியாக நாம் செய்ய வேண்டியது இதுதான். ஏதோ ஒரு பிரேதாவை எடுத்துக் கொள்வோம். அதன் ஒரு கரத்திலிருந்து தொடுவாயை நோக்கிக் கோடு இழுத்துச் செல்வோம். அங்கு உறிபிணை இருந்தால் நாம் அதன் குறுக்கே கடந்து செல்வோம், முறிபிணை இருந்தால் விலகிச் செல்வோம். துவக்க இடத்துக்குத் திரும்பும் வரை இந்தக் கோட்டினை வரைய வேண்டும். இதன் பின் எங்காவது ஏதும் புள்ளிகள் சுற்றி வ்லைக்கப்படாமல் இருந்தால் அந்தப் புள்ளியையொட்டிய பிரேதாவின் கரத்திலிருந்து புதிய கோடு ஒன்று இழுத்து முதலில் செய்தது போல் இப்போதும் செய்ய வேண்டும். அத்தனை புள்ளிகளும் கோட்டுக்குள் வரும்வரை இதைச் செய்தால் கோலம் தயார்.\nஎத்தனை புள்ளிகள் வேண்டுமானால் இருக்கலாம், அவை எப்படி வேண்டுமானால் இருக்கலாம், அவற்றைக் கொண்டு கோலம் வரைய முடியும் என்பதுதான் புதிர்க்கோலத்தின் மகத்துவம். மேலே காட்டிய உதாரணத்தில் உள்ள தாய்க்கோலம் 15 தொடுவாய்கள் கொண்டது. அதன் எந்த ஒரு தொடுபுள்ளியும் உறிபிணையாகவோ முறிபிணையாகவோ இருக்க முடியும். எனவே இதைக் கொண்டு, is 152=225 கோலங்கள் வரைய முடியும். இந்த 225 கோலங்களில் ஒன்றுதான் நாம் பார்த்தது. உண்மையில் மேலே உள்ள கோலத்தின் 12 புள்ளிகளின் ஒவ்வொரு இணைபுள்ளிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 66 தொடுவாய்கள் இருக்க முடியும். இது தவிர ஒவ்வொரு தொடுவாயும் பல்வகை பிணைகளுக்கு இடம் கொடுக்க முடியும் என்பது மட்டுமல்ல இரு பிரேதாக்களுக்கு இடையே ஒன்றுக்கும் மேற்பட்ட தொடுவாய்களும் சாத்தியம். எனவே ஒற்றைத் தாய்க்கோலம் எண்ணற்ற பிள்ளைக்கோலங்களுக்கு வழிவகுக்கிறது. இனி வரும் கட்டுரைகள் இவற்றை விரிவாக விளக்கப் போகின்றன.\nகீழே உள்ளது போன்ற 7*7= 49 புள்ளிகள் என்ற வரிசையில் புதிர் வழிமுறையைக் கொண்டு நான் வடிவமைத்த விரிவான கோலத்துடன் இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்வோம். 49 புள்ளிகள் மற்றும் இருவகை பிணைகளைக் கொண்டு நாம் வரையக்கூடிய 21176 கோலங்களில் ஒன்று மட்டுமே இது என்பது நினைவில் இருக்கட்டும். உலகத்திலேயே ~270 நட்சத்திரங்கள்தான் உண்டு என்பதைப் பார்க்கும்போது இது நட்சத்திரங்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு பெரியது எனபது தெரியும்\nஓவியத்தின் இடப்புறம் முதல் மூன்று வழிமுறைகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருகின்றன- அங்கு 49 சிவப்புப் புள்ளிகள் ஒரு சதுர மனையில் இருத்தப்பட்டிருக்கின்றன. அத்லுள்ள சிறு சிவந்த வண்ணக் கோடுகள் அருகாமையில் உள்ள புள்ளிகளின் தொடுமுனையைக் குறிக்கின்றன, சாம்பல் நிற பிரேதாக்கள் ஒவ்வொரு புள்ளியைச் சுற்றியும் அருகில் உள்ள பிரேதாவைத் அவற்றுக்குரிய தொடுமுனையில் தொடும் வகையில் வரையப்பட்டிருக்கின்றன, ஊதா நிற கத்தரிக்கோல்கள் முறிபிணைகளைக் குறிக்கின்றன- இது கலையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கிறது. முறிபிணைகளைத் தேர்ந்தெடுத்தபின் இதனால் உருவாகும் கோலத்தை நிறைவு செய்கிறேன். கோலம் வடிவம் பெற்றபின் அழகுக்காக இன்னும் சில புள்ளிகள் வைக்கலாம்- ஆனால் நான் மேற்சொன்ன மூன்று அடிப்படை விதிகளும் மீறப்படக்கூடது. இந்த பன்னிரண்டு கூடுதல் புள்ளிகளும் வலப்புறம் காட்டப்பட்டிருக்கின்றன.\nஅடுத்த முறை உங்கள் தாயோ பாட்டியோ கோலம் போடும்போது அதன் தாய்க்கோலம் எதுவென்று பாருங்கள். அப்போது அதிலிருந்து பிறக்கக் காத்திருக்கும் எண்ணற்ற சேய்க் கோலங்களை அறிவீர்கள். அவள் வரைந்த கோலத்தின் சகோதர கோலங்களான ஆனந்த கோலங்களை வரைத்து நீங்கள் இப்போது அவரை ஆச்சரியப்படுத்தவும் முடியும்.\nபுதிர்க்கோலம் பற்றி மேலும் அறிய, இங���கே ஒரு காணொளி இருக்கிறது.\nஇது குறித்த கணிதக்கட்டுரை இங்கே\nசமஸ்கிருதம் – சதுரங்கம் – தேசிகன் – டான் கனூத்\nஒளி – இப்போதும் இனியும்\nஒளி – அலையும் துகளும்\nஒளி ஒரு குறுஞ்சரித்திரம்- பாகம் 2\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66���தழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-20T00:24:07Z", "digest": "sha1:2FUPTNJBXW7HXSWL24EL2K77NPFVICEL", "length": 3677, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விமானி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விமானி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/11983-special-buses-announced-for-pongal/", "date_download": "2018-10-20T01:19:29Z", "digest": "sha1:LC6WUD7QWTXWMJATVH52PCKSR7ARL46G", "length": 11285, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் - 11983 Special buses announced for Pongal", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை ��மைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.\nபொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.\nபொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு வரும் 9ம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கோயம்பேடு அல்லாமல் 4 சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.\nயுகபாரதியின் பொங்கல் சிறப்புக் கவிதை : கனவுகளின் ஈமக்கிரியை\nபொங்கல் வைக்க நல்ல நேரம் எது\nகளைகட்டும் பொங்கல்: கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுக்கட்டாக வந்திறங்கிய கரும்புகள், வாழைத்தார்கள்\nபுகைப்படங்கள்: பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பும் மக்கள்\nசர்க்கரை பொங்கலுடன் உழவர் திருநாளின் சுவையை கூட்டுங்கள்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்: நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்\nபொங்கல்… தமிழர் திருநாள் சிறப்புகள்\nபொங்கல் பண்டிகையின் மருத்துவ மகத்துவம்\nபொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது\nபோக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களின் இரண்டாம் கட்ட நிலுவைத் தொகை\nகருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nSARKAR : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nSarkar Official Teaser : சர்கார் படம் டீசர் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சு��ி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. Sarkar Official Teaser : சர்கார் டீசர் ரிலீஸ் : சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nivin-pauly-richie", "date_download": "2018-10-20T00:42:11Z", "digest": "sha1:UQRHHIVH5VBWWBUL3PSU2MTNKNQHKG26", "length": 5859, "nlines": 53, "source_domain": "tamil.stage3.in", "title": "Nivin Pauly Richie Release Date", "raw_content": "\nநிவின் பாலி ரிச்சி வெளியீடு\nநிவின் பாலி ரிச்சி வெளியீடு\nதமிழ் திரையுலகில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி, 'ப்ரேமம்' படத்தில் அதிகளவு ஹிட் அடித்ததினை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது கெளதம் ராமசந்திரன் இயக்கும் 'ரிச்சி' படத்தில் ரவுடி கதாபாத்திர��்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\n'காஸ்ட் என் கிரேவ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, ஜிகே ரெட்டி, அஷ்வின் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு இவர்களுடன் இணைந்து நடராஜன் சுப்ரமணியன், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் ட்ரைலர் முன்பே வந்தநிலையில் நிவின் பக்கா லோக்கல் ரவுடி தோற்றத்தில் நடித்திருப்பது தெரிகிறது. ட்ரைலர் அதிகளவு வரவேற்பினை ரசிகர்களுக்கிடையில் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக படத்தினை வருகிற டிசம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.\nஆனந்த் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் பி. அஜனீஷ் லோக்நாட் இசையமைப்பாளராகவும், பாண்டி குமார் ஒளிப்பதிவும் மற்றும் அதுல் விஜய் எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளனர்.\nநிவின் பாலி ரிச்சி வெளியீடு\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9944176767 செய்தியாளர் மின்னஞ்சல் gai3nk@gmail.com\nசல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜீவாவின் கீ படத்தின் ட்ரைலர் வெளியீடு\nகந்துவட்டி கொடுமையை அரசு, சினிமா தடுக்க வேண்டும் - ட்விட்டரில் கமல்\nரசிகர்களின் போராட்டத்திற்கு சூர்யாவின் அன்பான வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09011849/Enrollment-student-students-Certification-verification.vpf", "date_download": "2018-10-20T01:06:41Z", "digest": "sha1:XHDLVAZAC4RLLI4IK77OAJBGJGMZ4HUU", "length": 15491, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Enrollment student students Certification verification task Started in Trichy || என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎன்ஜினீயரிங் மாணவ-மாணவிகள��ன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் தொடங்கியது + \"||\" + Enrollment student students Certification verification task Started in Trichy\nஎன்ஜினீயரிங் மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் தொடங்கியது\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் கடந்த மே மாதம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக 42 உதவி மையங்களை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தி இருந்தது.\nதிருச்சியில் பாரதிதாசன் தொழில்நுட்ப கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. மாணவ-மாணவிகள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தனர்.\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் அந்தந்த உதவி மையங்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி திருச்சி உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது. முதல்நாளில் 600 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர், உறவினருடன் வந்தனர். மையத்தில் மாணவ-மாணவிகளின் பெயர், விவரம் சரிபார்க்கப்பட்டு, பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோர் வருமான சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் சரிபார்க்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.\nஇதற்காக 80 கணினிகள் அமைக்கப்பட்டு, ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சான்றிதழ்களை நகல் எடுக்கவும், பிரிண்ட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளுக்கும், அவர்களுடன் வந்தவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.\nசான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கட்டண விவரம் அடங்கிய புத்தகத்தை டீன் செந்தில்குமார் வழங்கினார். சான்றிதழ் சரிபார்ப்பு பணி குறித்து உதவி மைய பொறுப்பாளர் டி.செந்தில்குமார் கூறுகையில், “இந்த பணி வருகிற 14-ந்தேதி வர��� நடைபெற உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் வருவார்கள். நேற்று முதல் நாளில் 420 பேர் வந்திருந்தனர்.\nஅவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. வராத மாணவர்கள் வருகிற 14-ந்தேதி மதியம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரலாம். இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறால் சான்றிதழ்கள் பெற முடியாதவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவதற்குள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் எந்த சான்றிதழ் இல்லையோ அது பற்றி கணினியில் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்“ என்றார்.\n1. என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்\nதிருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையம் மூலம் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்.\n2. நாகர்கோவிலில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது\nநாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. முதல் நாளில் 100 பேர் பதிவு செய்தனர்.\n3. ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கலெக்டர் பிரபாகர் தகவல்\nஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்ல��சத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/beauty-tips/how-to-remove-neck-black", "date_download": "2018-10-20T00:10:26Z", "digest": "sha1:A2HBW4RR3EK3T66ZKZQFN3VIS5XQN7HT", "length": 3998, "nlines": 51, "source_domain": "www.tamilaruvi.news", "title": "கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க... - Tamilaruvi.News", "raw_content": "\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nதிமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: திமுக\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு அதிரடி உத்தரவு\nஇலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்\nமீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே\nHome / அழகு குறிப்புகள் / கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nஅருள் 29th November 2017 அழகு குறிப்புகள் Comments Off on கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…\nPrevious 7 நாளில் தொப்பையை குறைக்க\nNext மழைக்கு இதமாய் மொறுமொறு ப்ரட் பகோடா\nபருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=4&orderby=view", "date_download": "2018-10-19T23:49:56Z", "digest": "sha1:NT3XHJYCJYKBLJYGSKSLGHB4SBQB3YZ3", "length": 31637, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "இந்தியா | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nயூரியா அல்லாத உரங்களுக்கு மத்திய அரசின் மானியம் “கட்”\nபுதுடெல்லி, யூரியா அல்லாத டி.ஏ.பி., எம்.ஓ.பி. போன்ற ரசாயன உரங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை குறைக்கும் முடிவுக்கு மத்திய மந்திரிசபை குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்த முடிவு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும். அதே நேரத்தில், உலகச் சந்தையில் இந்த உரங்களின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மானியம் குறைக்கப்படுவதன் மூலம் அவற்றின் விலைகள் உயராது என்று, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் முடிவுப்படி டி.ஏ.பி. உர மானியம் டன்னுக்கு [...]\nஹெலிகாப்டர் விபத்து, ஜார்கண்ட் முதல்-மந்திரி அர்ஜுன் முண்டா காயத்துடன் தப்பினார்.\nஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் ஜார்கண்ட் முதல்-மந்திரி காயத்துடன் தப்பினார். அவருடன் பயணம் செய்த மனைவி உள்பட 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதாவைச் சேர்ந்த அர்ஜுன் முண்டா, முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள சரேகேலா கார்சவான் மாவட்டம் குச்சாய் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அர்ஜுன் முண்டா வாடகை [...]\nமக்களுக்கு எதிரான பட்ஜெட் – பா.ஜ குற்றச்சாட்டு\nபுதுடெல்லி, பட்ஜெட்டால் மேலும் விலைவாசி உயரும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. பா.ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான யஸ்வந்த் சின்கா கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் பெரிதாக ஒன்றும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் பயனுள்ள எதுவும் இதில் சொல்லப்பட வில்லை. பொருளாதார உயர்வுக்கு வழி காட்ட இந்த பட்ஜெட் தவறி விட்டது. இது ஒரு கணக்கு அறிக்கைதானே தவிர, கொள்கை உயர்வுக்கான ஆவணமாக இல்லை. வெறுமனே திட்டங்களால் பூசி மெழுகப்பட்டு உள்ளது” என்று [...]\nதமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது கர்நாடக அரசு பிடிவாதம்.\nடெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூ���்டத்தில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று, கர்நாடக அரசு அறிவித்தது. காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு கூட்டம், 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். ஆனால், கடந்த 10 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. மேலும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய காவிரி தண்ணீரையும் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து [...]\nகலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் 3 நிபந்தனைகள் விதிப்பு.\nராய்பூர், கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்து உள்ளனர். நிபந்தனைகள் விவரம் அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு- *சத்தீஷ்கார் மாநிலத்தில் சிறையில் இருக்கும் 8 முக்கிய மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும். *மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தேடுதல் வேட்டையை (பசுமை வேட்டை) உடனடியாக நிறுத்த வேண்டும். *பஸ்தார் பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரை வாபஸ் பெற வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை விதித்துள்ள மாவோயிஸ்டுகள், இந்த நிபந்தனைகள் அனைத்தையும், வருகிற புதன்கிழமைக்குள் (25-ந்தேதி) நிறைவேற்ற [...]\nபிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரீஷ் காரே திடீர் ராஜினாமா\nபுதுதில்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் ஹரீஷ் காரே, இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியில் இருந்தார். தொலைக்காட்சி ஊடகவியலாளரான பங்கஜ் பச்சோரி பிரதமர் அலுவலகத்தின் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பிரதமரின் முதன்மைச் செயலர் புலோக் சட்டர்ஜியிடம் தனது பணி நியமன ஆணையைக் கொடுத்த சில மணி நேரங்களில், 65 வயதான ஹரீஷ் காரே தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவியை ராஜினாமா செய்த [...]\nபாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பேச்சு.\nபாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது, ” மக்கள் பிரச்சனைகளுக்���ு இருந்தாலும் பாராளுமன்ற விவாதம் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், முதல் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவையொட்டி, பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற மக்களவையும், மேல்-சபையும் காலை 11 மணிக்கு கூடின. `இந்திய பாராளுமன்றத்தின் 60 ஆண்டுகால [...]\nரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி ராஜினாமா – முகுல்ராய் புதிய ரெயில்வே மந்திரியாகிறார்.\nபுதுடெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் நிர்ப்பந்தத்தால் ரெயில்வே மந்திரி பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி விலகினார். பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பிவைத்தார். மத்திய ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதி கடந்த 14-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அவரது சொந்தக்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயில் கட்டணம் உயர்த்துவது குறித்து தன்னிடம் தனது கட்சி மந்திரியான தினேஷ் திரிவேதி [...]\nஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய முறை – கபில் சிபல் அறிவிப்பு\nஅடுத்த ஆண்டில் (2013) இருந்து ஐ.ஐ.டி, என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் பொது நுழைவுத்தேர்வில் புதிய முறை பின்பற்றப்பட உள்ளது. மாணவர் சேர்க்கையில், அவர்கள் பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மெயின் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என இரு தேர்வுகளை எழுத வேண்டும். ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கும் தலா 50 சதவீத `வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் அளிக்கப்படும். இவற்றில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் 50 [...]\nமுல்லைப்பெரியாறு அணை ஆய்வு, ஐவர் குழுவின் இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்\nபுதுடெல்லி, முல்லைப்பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த ஐவர் குழுவின் இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம்-கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் ��ோர்ட்டு உத்தரவின்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு கேரள அரசு மறுத்து வருகிறது. மேலும், அணை பலவீனமாக இருப்பதாக கூறி அந்த பகுதியில் புதிதாக அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது உள்ள அணை [...]\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&t=1058&p=3812&sid=fa6c6ad31b1cdaf93074689ed40ee3e1", "date_download": "2018-10-20T01:12:14Z", "digest": "sha1:OYRGCAV3HCGH6PC42SEFDYQAZHQAA4GJ", "length": 36969, "nlines": 452, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் ��ண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nபன்னாட்டு நிறுவனங்களில் வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க ஆளுங்ககிட்ட நல்ல பேர் வாங்கிய என்னைப் போல ஆளுண்டான்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க. ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க.\nஅதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க.\nகத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, ஆண்களுக்கு இந்த குறிப்புகள்.\nஇதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல தேர்வாகுங்கள்.\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nகாலையிலே சந்தை பக்கம் வேட்டையா \nநல்ல பதிவு இன்று யார் காய்கறி எல்லாம் வாங்குறா எல்லாம் ரெடி மேடு உணவு தானே .\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nபதிவு எதோ முன் அனுபவமுள்ள ....\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nசரி சரி சமைத்ததை சாப்பிடுவது எப்படின்னு ஒரு பதிவு போ��ுங்கள் ...இப்படி ஓடினால் எப்படி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: காய்கறி வாங்குவது எப்படி\nமல்லிகை wrote: அருமையான குறீப்பு நன்றி\nநீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க\nஅப்படின கடைக்காரரை தான் கேக்கனும்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் ���ைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/bihar/patna", "date_download": "2018-10-19T23:46:45Z", "digest": "sha1:6KJVCKIZHOAKNDAGJH5JOG74GWFUBRAJ", "length": 4591, "nlines": 53, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பாட்னா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பாட்னா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பாட்னா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் பாட்னா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/05/blog-post_14.html", "date_download": "2018-10-19T23:42:22Z", "digest": "sha1:D2L3I7T7BOTIKSU2P63USIS2LSTULDV4", "length": 47400, "nlines": 291, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா?", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\n\"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.\"\n1969-ல் இரண்டாவது முறையாக தமிழகத்துக்கு வந்த நக்சல்பாரிகளின் நாயகன் சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்த போது தங்கள் தோழர்களிடம் ஆற்றிய உரையின் சாரம்தான் இது.சாருமஜூம்தாரின் வருகைக்குப் பிறகு தமிழகம் முழுக்க பண்ணை முதலாளிகள்,கந்து வட்டிக்காரர்கள்,பெண் கொடுமை செய்யும் மைனர்கள் என பலரும் அழித்தொழிக்கப் பட்டார்கள்.ஒடுக்கப்பட்ட விவாசாயக் கூலிகளோடு நக்சல்பாரிகள் இணைந்து நிகழ்த்திய இந்த கொலைகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த போலீஸ்சுக்கும் நக்சல்பாரிகளுக்குமான மோதல் தொடங்கியது.எழுபதுகளில் தொடங்கிய நக்சல்பாரிகளின் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் அதன் பிரதான தலைவர்களை வேட்டையாடியது.தமிழகத்தில் எல்.அப்பு,ஏ.எம்.கோதண்டராமன்,புலவர் கலியபெருமாள் போன்றோரின் தலைமையில் துவங்கிய நக்சல்பாரிகளின் புதிய ஜனநாயக் புரட்சி ப��லீசால் ஒடுக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் கழிந்து விட்டது.எண்பதுகளோடு முடிந்து போனதாக சொல்லப்பட்ட நக்சல்பாரிகள் தேனி மாவட்டத்தின் முருகமலை வனப்பகுதிகளிலும் வருசநாட்டு மலைப் பகுதிகளிலும் வேர் விட்டிருக்கிறார்கள்.என பதறிப்போய் அவர்களை மீண்டும் வேட்டையாட கிளம்பியிருக்கிறது தமிழக போலீஸ்.\nஇது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்‘‘இயர்க்கைப் பேரிடர்களின் போது எல்லா கட்சிகளும் இணைந்து ஒன்றாக செயல்படும்.அதைப் போலவே தீவீரவாதம் தலையெடுக்கும் போது அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லாக் கட்சிகளும் முன் வரவேண்டும்’’என்ற முதல்வர்.அவர்கள் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்கள் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதற்கு இருப்பதற்கு என்ன காரணம் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதற்கு இருப்பதற்கு என்ன காரணம்வசதி இல்லை.வசதி இல்லாததற்கு என்ன காரணம் அதை ஆழமாக அந்த ஆணி வேரை தோண்டிப் பார்த்து அறிய வேண்டும்.அது அகற்றப்பட்டால் வருங்கால சமுதாயம் புரட்சிகர இளைஞர்களாக மாறாமல்.புதிய நாட்டை உருவாக்குகிற இளைஞர்களாக மாறுவார்கள்\"என்றிருக்கிறார் முதல்வர்.\nநக்சல்பாரி புரட்சியாளர்கள் பொதுவாக கம்யூனிஸ்டுகளாலும்.அரசதிகார மட்டங்களால் நக்சலைட்டுகள் என்றும் அழைக்கப்படும் ஆயுதமேந்திய இந்த இளைஞர்கள் யார் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றால் அது இந்திய பொது உடமைக் கட்சியின் நீண்ட வரலாறு.இரத்தத்தாலும் தியாகத்தாலும் தோய்த்தெடுக்கப்பட்ட வீர வரலாறு என்றுதான் ஒரு தரப்பு மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.\n1968-ல் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து வெடித்த அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது.கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த சாருவின் குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை.பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்.என அதிரடியாக அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.சாருவின் இந்த அறிவிப்பு ஆயிரமாயிரம் இளைஞர்களை உரமேற்ற அவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறி மார்க்சிய லெனினிய கட்சியான நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.பல இளைஞர்கள் குடும்பங்களைத் துறந்து வெளியேறினார்கள்.சாருமஜூம்தாரின் இந்த அதிரடி அறிவிப்பை அப்போது கொண்டாடியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.சாரு மஜூம்தாரின் இந்த அறிவிப்பை \"வசந்தத்தின் இடி முழக்கம்\"என பெயரிட்டு கௌரவப்படுத்தியது சீன கம்யூனிஸ்ட் கட்சி.வரலாறும் சாருமஜூம்தாரின் அந்த நக்சல்பாரி எழுச்சியை \"வசந்தத்தின் இடி முழக்கம்\"என்றே இன்று வரை பதிவு செய்கிறது.\nரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் இருபத்தி இரண்டாம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சாருமஜூம்தார் துவக்கி வைத்து இன்று நாற்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டது.தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்த வரையில் அது எவளவு வேகமாக எழுந்து வந்ததோ அதே வேகத்தில் ஒரு பக்கம் பிளவைச் சந்தித்தது.இன்னொரு பக்கம் ஈரமிக்க அந்த தோழர்கள் போலீசால் வேட்டையாடப்பட்டார்கள்.சாருமஜூம்தார் தமிழகத்துக்கு வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார்.நகச்ல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்.கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட சீராளன்,பாலன்,கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள்.நக்சல்பாரிகளின் மூர்க்கமும் போலீசின் மூர்க்கமும் மோதிக் கொண்டது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வேட்டையாடப்பட்டார்கள் அந்த வேட்டைக்கு தலைமை தாங்கியது முன்னாள் போலீஸ் அதிகாரியான தேவாரம்.இந்நிலையில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார் 1972&ல் காவல்துறை மோதலில் கொல்லப்பட கட்சி உடைந்தது.தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழித்து விட்டதாக நிம்மதி பெருமூச்சு விட்டது தமிழக காவல்துறை.\nஅழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள் விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள்.பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள்.முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள்.இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு.ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது சித்தாந்தமல்ல.மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக் இருக்கும் என முரண்பட்டு நின்றவர்கள்.நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு s.ஷீ.நீ என்றழைக்கப்படும் மார்க்ஸிய லெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள்.ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டுகிறார்கள்.\nஇந்தியா முழுக்க நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்த காலமது.கேரளாவில் அது முழுக்க தோல்வியைத் தளுவியது.இந்நிலையில்தான் ஆந்திராவில் கொண்டப்பள்ளி சீத்தாராமைய்யாவின் தலைமையில் இயங்கிய மக்கள் யுத்தக்குழுவும் பீஹாரைத் தலைமையிடமாக கொண்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் இணைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்கிற இந்தியா முழுமைக்குமான பரந்து பட்ட அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.முன்னர் நக்சல்பாரிகள் என்றழைக்கப்பட்டவர்கள் இன்று மாவோயிஸ்டுகள் என்று அறியப்படுகிறார்கள்.\n\"இந்தியாவின் 16 மாநிலங்களில் 172 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் உள்ளது.இது ஒட்டு மொத்த இந்தியப் பரப்பளவில் 48 சதவீதமாகும்\" என தெஹல்கா இதழ் தெரிவிக்கிறது.அதிரடியாக கடந்த பத்தாண்டுகளில் மவோயிஸ்டுகள் வளர என்ன காரணம் என்றால்.எழுத்தாளர் அருந்ததிராய் இப்படிச் சொல்கிறார்.\"சாத்வீக அஹிம்சா அமைப்புகள் நமது ஜனநாயக அமைப்பின் கதவுகளை ஆண்டுக் கணக்கில் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டது என்னபோபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமும் நர்மதை பாதுகாப்பு பிரச்சனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த பிரச்சனையையும் விட இந்த இரண்டுக்கும் ஊடகங்களின் ஆதரவும் பிரபலமான தலைமையும் இருந்தும் என்ன பிரயோஜனம் போராடியவர்களால் வெற்றிபெற முடியவில்லையே.அந்த மக்கள் போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் அவர்களை கண்டிக்க முடியுமாபோபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமும் நர்மதை பாதுகாப்பு பிரச்சனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த பிரச்சனையையும் விட இந்த இரண்டுக்கும் ஊடகங்களின் ஆதரவும் பிரபலமான தலைமையும் இருந்தும் என்ன பிரயோஜனம் போராடியவர்களால் வெற்றிபெற முடியவில்லையே.அந்த மக்கள் போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள்.மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில் மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் அவர்களை கண்டிக்க முடியுமாநந்திகிராம் மக்கள் தர்ணா நடத்திக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டு இருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசுதான் பணிந்திருக்குமாநந்திகிராம் மக்கள் தர்ணா நடத்திக் கொண்டு பாட்டுப்பாடிக் கொண்டு இருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசுதான் பணிந்திருக்குமா\"என்று கேட்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய்.\nநாடு முழுக்க ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு மத்திய அரசு 60,000 கோடி பெருமான முள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.நாடெங்கிலும் விவசாயிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுக் கிடக்க தமிழகத்தில் தருமபுரி,சேலம்,மதுரை என எல்லா இடங்களிலும் வாழும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கையையே குலைக்கும் கோர அரக்கனாக கந்து வட்டிக் கும்பல் கிராமங்கள் தோறும் முளைத்திருக்கிறது.சாதா வட்டியில் துவங்கிய இவர்களின் இந்த வட்டித் தொழில் மீட்டர் வட்டியாக வளர்ந்து இன்று ஆம்புலன்ஸ் வட்டியாக விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறது.இவர்��ள் வெறும் கந்து வட்டிக் கும்பல் அல்ல ரியல் எஸ்டேட் தொழில்தான் இவர்களுக்கு பிரதானம் வட்டிக்கு கொடுப்பது போல் கொடுத்து அதை ஆம்புலன்ஸ் வேகத்தில் எகிற வைத்து விவசாயியால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலை வரும் போது அவர்களிடம் இருந்து இருக்கிற நிலங்களையும் பிடுங்கிக் கொள்வதுதான் இந்த கந்துவட்டிக் கும்பலின் நோக்கம்.கந்துவட்டிக் கும்பலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தும் இவர்கள் சர்வசாதாரணமாக கிராமங்களில் ஏழை விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறார்கள்.விளைவு நஷ்டப்பட்ட விவசாயம் கைமீறிப்போன கடன் என குடும்பத்தோடு தங்களின் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறும் சூழல் இன்று தமிழக கிராமங்கள் முழுக்க நடக்கின்றன.\nநிலரீதியிலான பிளவு மட்டுமல்ல சாதியால் பிளவு பட்ட தமிழ்ச் சமூகத்தின் நோய் கொஞ்சம் கூட சரியாக வில்லையோ என்றுதான் இன்றும் தோன்றுகிறது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரத்தில் தலித்துக்களையும் சாதி இந்துக்களையும் பிரிக்கும் பத்தடிக்கும் மேலன உயரமுள்ள தடுப்புச் சுவர் மனித குலத்தின் அவமானச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது.1990 களில் எழுப்பப்பட்ட அந்தச் சுவருக்கு மேலே இப்போது இப்போது மின்சார வேலி அமைத்திருக்கிறார்கள்.தீண்டாமை புதிய புதிய முறையில் காலவளர்ச்சிக்கேற்ப நாவீனப்படுத்தப்பட்டு வருவதற்கு உத்தப்புரம் சாட்சி.\nஒரு காலத்தில் சாதி ஒடுக்குமுறையாலும் பொருளாதாரத்தாலும் பின்தங்கிய மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட தருமபுரிதான் நக்சல்பாரிகளின் கூடாரமாக இருந்தது.இன்று தமிழகம் முழுக்க மவோயிஸ்டுகள் பரவியிருக்கிறார்கள் என்றால் வறுமையும் ஏழ்மையும் எல்லா மாவட்டங்களையும் பின் தங்கிய மாவட்டங்களாக மாற்றியிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.அதிமுக ஆட்சியில்தான் இந்நிலை அல்லது திமுக ஆட்சியில்தான் இந்நிலை என்றில்லை. உலகமயச் சூழலுக்குள் எப்போது இந்தியா அடியெடுத்து வைத்ததோ அப்போதே இந்தியச் சமூகம் சமுகம் பிளவுபடத் துவங்கிவிட்டது எனக் கருதுகிற சமூக ஆர்வலர்களும் உண்டு.\nநிலம்,சாதிஆதிக்கம்,மறுக்கப்படும் நீதி,பாரபட்சமான கல்வி,வறுமை என எத்தனையோ சமூகக் காரணங்கள் மவோயிஸ்டுகளின் பெருக்கத்துக்கு பின்னணிக் காரணமாக அறியப்பட்டாலும் இவைகளை சரி செ��்து விட்டால் நக்சல்பாரிகளோ,மாவோயிஸ்டுகளோ அழிந்து விடுவார்கள் என்கிற அரசின் கருத்துக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.ஏனென்றால் சாருமஜூம்தார் சோற்றுக்கிலாமல் பட்டினி கிடந்ததில்லை.மக்களின் பட்டினியைப் பார்த்துத்தான் அவரும் அவரை பின்பற்றிய இளைஞர்களும் விவாசாயிகளிடம் போனார்கள்.இது மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்.தங்களின் சிகப்புச் சிந்தனையை உலகம் முழுக்க ஒரே குரலில்தான் பாடுகிறார்கள் இப்படி,\nகொட்டு முரசு கண்ட நம்\nபாடுவீர் சுயேட்சை கீதம் விடுதலைப் பிறந்தது\"\nபிரெஞ்ச் கவிஞன் யூஜின் பட்டியரின் இந்த பாடல் உலகத்தில் ஏழ்மையும் பாரபட்சமும் இருக்கும் வரை இந்தப் பாடல் பாட்டாளிகளால் அதன் நிறம் மாறாமல் பாடப்பட்டுக் கொண்டுதானே இருக்கும்.\nமேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையதளம் செல்க.\nLabels: அருள் எழிலன், தமிழரங்கம், நக்சல்பாரிகள்\nவலைப்பூ டிசைன் நன்றாக இருக்கிறது.....\nநன்றி தோழர் அசுரன். நேரமின்மையினாலும், உடல் நலமின்மையினாலும் வலைதளங்களில் சரிவர படிக்கவோ எழுதவோ முடியாமலிருக்கிறேன் தோழர்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவ��ூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இத���ைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nமக்கள் போராட்டம் என்றால் என்ன\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/", "date_download": "2018-10-19T23:59:47Z", "digest": "sha1:UR67ZROLDFYX4HGEUAGPABGROUU62PMJ", "length": 9741, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "How To Guides on Gadgets, Mobiles, Apps in Tamil - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் வரும் மார்ச் மாதம் முதல் மூடப்படும் என்பது...\nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் டெஸ் செயலி தற்பொழுது கூகுள் பே என்ற பெயர் மாற்றத்துடன் பயன்பாட்டிற்கு...\nஉங்களின் பேஸ்புக் கணக்கும் ஹேக் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக் என்பது இன்றியமையாததாக இருக்கின்றது. உலகமும் முழுவதும் பரவலாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக...\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஎபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பிரபல கேமான ஃபோர்ட்னைட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங் அன்பேக்டு...\nஉங்களது பேடிஎம் அக்கவுன்ட்டில் இருந்து ஆதாரை டீலின்க் செய்வது எப்படி\nஆதார் விவரங்களின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருந்தவர்களுக்கு தீர���வளிக்கும் விதமாக சமீபத்திய...\n10 மில்லியன் வாட்ஸில் தாக்கும் மின்னலிலிருந்து தப்பிபது எப்படி\nமிகவும் ஆபத்தான, இயற்கை பேரிடர்களில் ஒன்று \"மின்னல்\" மின்னலானது பூமியினை நொடிக்கு 50-100...\nஉங்களுக்கு வந்த ராங் கால் நம்பர் யாருடையது என கண்டறிய இதோ ஒரு ஆப்.\nஇப்போது வரும் பல்வேறு செயலிகள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக வண்ணம் உள்ளது என்று தான்...\nஎப்படி உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டில் இருந்து செல்போன் எண்ணை அகற்றுவது.\nடெக் கிரன்ச் நடத்திய ஆய்வின் படி பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் பயனர்களின் தொலைப்பேசி எண்களை...\nபங்கு சந்தை முக்கிய விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது எப்படி\nபங்கு வர்த்தகம் செய்வோர் எந்நேரமும் பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்....\nகார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுப்பது எப்படி: டிஜிட்டல் இந்தியாவில் எதுவும் சாத்தியம்.\nமுன்பு எல்லாம் ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் ஏடிஏம் கார்களையும்...\nஆப்பிள் ஐஒஎஸ் 12 அப்டேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் ஆகியவற்றுக்கு ஐஒஎஸ்12 என்ற அப்டேட்டை செய்துள்ளது...\nமொபைல் எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஎன்னதான் டெலிகாம் நிறுவங்கள் நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள் வழங்கினாலும், வாட்ஸ் ஆப் இல்...\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/narendra-modi-students-tamil-is-older-than-sanskrit/", "date_download": "2018-10-20T01:18:27Z", "digest": "sha1:U3WCOYNQFQWWLUPMWEUC7OTEHXRQNPPQ", "length": 11491, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி : மோடி புகழாரம்-Narendra Modi, Students, Tamil is Older than sanskrit", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nசமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி : மோடி புகழாரம்\nசமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி : மோடி புகழாரம்\nசமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என டெல்லியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர ��ோடி கூறினார்.\nசமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என டெல்லியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nடெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் ‘பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வுகள் தொடர்பான விவாதம்) என்னும் நிகழ்ச்சிக்கு இன்று பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சுமார் 3000 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.\nமாணவ, மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி பேசினார். ‘என்னை பிரதமராக பார்க்க வேண்டாம். நண்பராக பாருங்கள்’ என்றும் அப்போது மோடி குறிப்பிட்டார். மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.\n‘மொழி தடையால் தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழ் பழமையான தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும்’ என மோடி மாணவர்களிடையே பேசினார்.\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nஉலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் வருகின்ற 31ம் தேதி திறப்பு\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் பின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா பிரதமரை சந்தித்த பின் பதிலளித்த முதல்வர் பழனிசாமி\nபிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தம்பிதுரை, ஜெயகுமார் உடன் சென்றனர்\nபிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி\nமோடி – புதின் சந்திப்பு: 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nபிரதமர் மோடி போலவே நானும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன் – திரிபுரா முதல்வர்\nஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதினைப் பெற்ற நரேந்திர மோடி\nசட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக்கோரிய வழக்கு: 19-ஆம் தேதி தீர்ப்பு\nநிபந்தனையுடன் வெ���ிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nஇந்திய பிரதமருக்கும் இந்தத் தகவல் தெரியாது'\nமேத்யூஸ் மீது அப்படி என்ன கோபம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nஆனால், அணியில் இருந்து உங்களை நீக்கப் போகிறோம் என்று முன்னரே மேத்யூசிடம் அணி நிர்வாகம் கூறியதாகவும், அதற்கு பதிலளித்த மேத்யூஸ்...\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T00:35:30Z", "digest": "sha1:YEQMKEPFNP6TOC5QIVDX6IXVIBRZCDY2", "length": 10021, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nவடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணக்கம்\nவடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணக்கம்\nதென்கொரியாவுடன் இணைந்து ஒத்துழைத்து வடகொரியா மீதான அழுத்தங்களை அதிகரிப்பது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் யொஷிஹிடே சுகா (Yoshihide Suga) இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷின்சோ அபே ஆகியோர் தொலைபேசி மூலமான உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக சுகா தகவல் வழங்கியுள்ளார்.\nகுறித்த இரு தலைவர்களும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனும் தொலைபேசி வாயிலான உரையாடலில் ட்ரம்ப் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் அணுவாயுத சோதனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் நெருங்கி தொடர்புகளை பேணி வருகின்றார். ஏனெனில் வடகொரியாவின் அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வல்லமை சீனாவுக்கு உண்டு என்பதாலாகும்.\nதென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மூலம் பாதிப்படையும் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு, கிழக்கில் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை அதிகர��க்க நடவடிக்கை – ரிஷாட்\nவடக்கு, கிழக்கில் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\nதடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்திய இருவர் சிங்கப்பூரில் கைது\nதடைசெய்யப்பட்ட சொகுசு உபகரணங்களை வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த இருவர் இன்று (வியாழக்கிழ\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபிறந்து ஆறு மாதங்களுக்குள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களையும் சுற்றி வரவுள்ளது கனடாவைச் சேர்ந்த கு\nபாப்பரசரின் வடகொரிய விஜயம் உறுதி – தென்கொரியா\nபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் வசந்தகாலத்தில் வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்கொரி\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:39:09Z", "digest": "sha1:POD5MIUK4EOUK5TL46TW3EWHL6WQCID7", "length": 25043, "nlines": 208, "source_domain": "athavannews.com", "title": "நிவாரணப் பொருட்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nஅரசியல் ரீதியாக மைத்திரியை கொலை செய்வதே ரணிலின் நோக்கம் : எஸ்.பி.திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nசிறைக் கைதிகளுக்கு முன் எனது அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் 'சீரியல் கில்லர்' இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\nகிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசொந்த ஊரில் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிலியன் எம்பாப்பே\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் ��யன்படுத்துவது எப்படி\nமட்டக்களப்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் புத்தளத்திற்கு அனுப்பி வைப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் சேகரித்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின... More\nமுஸ்லிம் சமூகம் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் சமூகம் சுய விமர்சனம் செய்து தங்களை சாதகமான முறையில் பலப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கின்றது என அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் ஏறாவூர் பிரதேச தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம்.நிராஸ் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை... More\nகண்டியில் நிர்க்கதியானவர்களுக்கான நிவாரணம் சேகரிப்பு\nகண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் தூண்டிவிடப்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளவர்களுக்காக ஏறாவூர் உலமா சபையின் அனுசரணையுடன் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் தொண்டர்க... More\nஅனர்த்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கிழக்கிலிருந்து நிவாரணப் பொருட்கள்\nவெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கென மட்டக்களப்பு மாவட்ட மக்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொறுப்பதிகாரி விவேகானந்தன் பிரத... More\nநிவாரணப் பொருட்களுடன் சீன விமானம் இலங்கையை வந்தடைந்தது\nஇயற்கை அனர்த்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் சீன விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி விமானத்தினை,... More\nஜப்பான், மாலைதீவுகளின் நிவாரணக் கப்பல்கள் இவ்வார இறுதியில் கொழும்பை வந்தடையும்\nவெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ள ஜப்பான், மாலைதீவு தங்களது நிவாரணக் கப்பல்களை இவ்வார இறுதியில் கொழுப்பிற்கு அனுப்பி வைக்குமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தில்... More\nயாழில் இருந்து நிவாரணப் பொருட்கள் தெற்கு மக்களுக்கு அனுப்பி வைப்பு\nஇலங்கையின் தென்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் இதர பொருட்கள் இன்றைய தினம் காலை தென்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்... More\nவடக்கிலிருந்து தெற்கிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்ப... More\nசீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உதவி\nசீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ சீன அரசாங்கம் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆகஅதிகரித்துள்ளது. 95 பேர் காயமடைமந்துள்ளனர். அத்... More\nநிவாரணப்பொருட்களுடன் இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது\nஇலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று (சனிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அர... More\nநிவாரணப் பொருட்களுடன் கப்பல்களை அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற... More\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2742&sid=c1a83e5f9c8497f4faf641cb80ff3482", "date_download": "2018-10-20T01:09:31Z", "digest": "sha1:MHWECFZEFWUAY45ZG42TL2NK5WGUGNNF", "length": 31209, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅவள் என் எழில் அழகி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅவள் என் எழில் அழகி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஇ தயமாய் அவளை வைத்திரு ....\nஇ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....\nஇ ன்பத்துக்காய் பயன�� படுத்தாதே .......\nஇ ன்னுயிராய் அவளை பார் .....\nஇ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......\nஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......\nஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....\nஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......\nஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......\nஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......\nஉ யிரே என்று அழைத்துப்பார் ......\nஉ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........\nஉ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....\nஉ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....\nஉ ண்மை காதல் அடையாளம் அவை .....\nஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....\nஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......\nஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....\nஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......\nஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....\nஎ கினன் படைத்த அற்புதம் அவள் .......\nஎ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......\nஎ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....\nஎ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......\nஎ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......\nஅவள் என் எழில் அழகி\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இ��ியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/gujarat/vadodara", "date_download": "2018-10-20T00:43:48Z", "digest": "sha1:EVJ3GSA5RJ73VHCDE2LJBBEXZBHYPA6P", "length": 5185, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் வடோதரா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள வடோதரா\n2 டாடா விநியோகஸ்தர் வடோதரா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் வடோதரா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/12/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-19T23:59:48Z", "digest": "sha1:FFTXLL3ZAMUYDZ3G6POZLR5CKT5G6KGD", "length": 7236, "nlines": 30, "source_domain": "www.atruegod.org", "title": " சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nDecember 18, 2017 unmai 0 Comments சாகாத்தலை, போகாப்புனல், வேகாக்கால்\nசாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கு��். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.\nமேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்… மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.\n← சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்\nசன்மார்க்கப் பெரும்பதி வருகை →\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=51523", "date_download": "2018-10-20T01:25:05Z", "digest": "sha1:SBG6SKCHXRJZDRLOFZUS4FVT2L3SAXYP", "length": 9718, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "உண்��ைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும் – வைரமுத்து டுவிட்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லைகவி பேரரசு வைரமுத்துபாடகி சின்மயிவைரமுத்து\nஉண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும் – வைரமுத்து டுவிட்..\nஉண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று வைரமுத்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார். இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்ய வைரமுத்து ஏன் இதுபற்றி வாய் திறக்கவில்லை என பெரிய கேள்வியும் எழுந்தது.\nசின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் பாலியல் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.\nதற்போது வைரமுத்து தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்து ஒரு அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். இவ்வாறு டுவிட் போட்டுள்ளார்.\nTags:உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லைகவி பேரரசு வைரமுத்துபாடகி சின்மயிவைரமுத்து\nநடிகை “ராசி கண்ணா” புகைப்படங்கள்..\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்”..\nமகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன்-உருக்கமாக பேசிய வைரமுத்து..\n“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” – ஹெச்.ராஜா\nஇயக்குனராக அவதாரம் எடுக்கும் கலாபக்காதலன் நடிகை..\n‘‘பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு வாய்ப்பில்லை… துணவேந்தர் பதவிக்குமா’’ – வைரமுத்து கேள்வி\nதிமுகவை தொடர்ந்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி..\nசிவா கதாபாத்திரம் வடசென்��ை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..\nகமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_23.html", "date_download": "2018-10-20T00:02:32Z", "digest": "sha1:QJRUZJU2MG2W33JXTWIAYI3HA6IDFY4R", "length": 30053, "nlines": 293, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nமீண்டுமொரு கடுமையான உணவுப் பஞ்சத்தை மூன்றாந்தர நாடுகள் அனுபவிக்கத்துவங்கிவிட்டன. சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்னால் உலகை உலுக்கிய அதே பஞ்சப் புயல் இன்று உலகமயமாக்கலின் விளைவால் பெரும் சூறாவளியாக உருமாறி வந்துகொண்டிருக்கிறது.\nஉலகமயமாக்கலை ஏற்காத நாடுகளுக்கு, புறந்தள்ளிய நாடுகளுக்கு, எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளும், போர்முனைத் தாக்குதலும் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும், உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்ட நாடுகளிலும், அவற்றால் விளைந்திருக்கும் பாதிப்புகள், பசி, பட்டினிச் சாவுகளின் ஓலம் இன்று மிகமிகக் கொடூரமாகக் கேட்கத் துவங்கியிருக்கிறது.\nஇந்தியாவிலும் அதன் தாக்கம் மிகக் கடுமையாகவே இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக நம்முடைய மக்கள் அனுபவித்துவரும் விலைவாசி உயர்வு, அதன் விளைவாக உயர்ந்து வரும் பட்டினிக் கொடுமைகள், தற்கொலைச் சாவுகள் இதுபற்றிய செய்திகளே எல்லாப்புறமும் கேட்கின்றன.\nஆனால், நம்முடைய நாடாளுமன்றப் பன்றிகள், விரைவில் விலைவாசி குறைந்துவிடும் என்று ஆருடம் சொல்லிவருகின்றன. விலை���ாசியைக் குறைக்கும் மந்திரம் தங்களிடமே இருப்பதாகக் கொக்கரிக்கிறார்கள் ஜெயாமாமி - அத்வானி கம்பெனியைச் சார்ந்தவர்கள். ''மூன்றாவது அணியமைத்து இதனை நாங்கள் நிச்சயமாக குறைத்துக் காட்டுவோம்'' என்று சவடால் அடிக்கிறார்கள் யெச்சூரி - டி.ராஜா போன்ற காமெடியன்கள்.\nஇந்நிலையில், இந்தியா விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் கடும் பஞ்சத்தை முன்னறிவிக்கும் விதமாகவே இந்த விலையேற்றத் துன்பத்தை நாம் பார்க்கவேண்டும் என்பதையும், உலகமயமாக்கலால் வலுக்கட்டாயமாக நம்மீது ஏவப்பட்டிருக்கும் இத்தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது, என்பதனையும் வலியுறுத்தும் வகையில், எம்முடைய அமைப்புகளின் சார்பில் ஒரு சிறு வெளியீடு கொண்டுவரப்பட்டிருக்கிறது.\nஅதன் தலைப்பு \"விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nஎண்:- 18, முல்லை நகர் வணிக வளாகம்,\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nஇதுவரை காணாத அளவிற்கு உயர்ந்திருக்கிறது விலைவாசி, அரிசி கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கோதுமையின் விலையோ இரண்டு மடங்காகியிருக்கிறது. கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் அனைத்தும் கிலோவுக்கு 20ரூபாய் விலை ஏறியிருக்கின்றன. நல்லெண்ணெய் விலை இரண்டு பங்காகியிருக்கிறது. பருப்பு வகைகள் அனைத்துமே விலை உயர்ந்துவிட்டன. பால் விலை உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது.\nகடந்த மூன்றே மாதங்களில் ஏழை நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவு சராசரியாக மாதம் 1000 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் ஏழைக் குடும்பங்கள் ஒரு வேளைச் சோற்றைக் குறைக்கின்றனர். அத்தியாவசியமான செலவுகளைக் கூடக் குறைக்கின்றனர். பரம ஏழைகளோ பட்டினிச்சாவுக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஉலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் இந்த விலை உயர்வும் பணவீக்கமும் 33 நாடுகளில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று அபாயச் சங்கு ஊதியிருக்கிறது உலகவங்கி. எகிப்து, மொராக்கோ, செனகல், காமரூன், இந்தோனேசியா போன்ற நாடுகளில் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.\nவங்காளதேசம் பெரும் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கிறது. சீனா, அர்ஜெண்டினா, கஜகஸ்த்தான், வியத்நாம் போன்ற பலநாடுகல் தானிய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கின்றன. விளைந்த நெல் திருடு போய்விடுமோ என்று அஞ்சி இரவு முழுவதும் வயலிலேயே படுத்துறங்குகிறார்கள் தாய்லாந்தின் விவசாயிகள்.\n'விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும்' என்று கூக்குரலிடும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் விலைவாசி உயர்வென்பது ஏதோ பல மர்மமான காரணங்களால் ஏற்படுவதைப் போலச் சித்தரிக்கின்றனர். எதிர்க்கட்சிகளோ இதனை ஆளும் கட்சியின் நிர்வாகத் திறமையின்மையாகக் காட்டுவதன் மூலம், அடுத்த தேர்தலில் ஓட்டுப் பொறுக்க அடிபோடுகின்றனர்.\nசுனாமியைப் போன்ற யாருமே எதிர்பார்க்காத, யாராலும் கட்டுப்படுத்த இயலாத ஒரு இயற்கைப் பேரழிவாக விலைவாசி உயர்வைச் சித்தரிக்கிறது காங்கிரசு அரசு. தற்போது உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்திருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்தியாவிலும் விலை உயர்வதாகவும் அதற்குத் தாங்கள் அமல்படுத்திய கொள்கைகள் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பது போலவும் சிதம்பரம் - மன்மோகன் - அலுவாலியா கும்பல் நாடகமாடுகிறது. விலைவாசி உயர்வு ஒரு தற்காலிகமான பிரச்சினை என்பது போலவும் சித்தரிக்கிறது.\nஇவை அனைத்தும் பொய், தற்போது நாம் சந்திக்கும் விலை உயர்வும், பணவீக்கமும், உணவுப் பஞ்சமும் யாருமே எதிர்பார்த்திராத பேரழிவுகள் அல்ல. உலகப் பணவீக்கத்தின் காரணமாக மட்டுமே உருவனவையும் அல்ல. இவை இந்திய அரசாலும் ஆளும் வர்க்கங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட பேரழிவுகள். உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்த நிலைமை உருவானதற்குத் திட்டவட்டமான பல காரணங்கள் இருக்கின்றன.\nLabels: உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், பஞ்சம், விலைவாசி உயர்வு\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்��ல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்��ுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nசூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்...\nஓரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்.\nஅவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அ...\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nசி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா\nஇணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க...\nவீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அரு...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/05/blog-post_24.html", "date_download": "2018-10-19T23:42:15Z", "digest": "sha1:UOS6E64PCHTZ7DZ5EMCZ6ALLM65CXQHX", "length": 44257, "nlines": 355, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": பூக்காயம்", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\nமனம் வாடும், பூ சுடும்\nநாடி நரம்பெல்லாம் - பூ வலிக்��ும்\nயாரும் எங்களுக்கு பூ சுற்றவேண்டாம்.\nLabels: கவிதை, துரை.சண்முகம், புக\nஇந்த துரை சண்முகம் முண்டத்தை தயவு செய்து கவிதை எல்லாம் எழுத வேண்டாம் என்று தோழமையுடன் தடுத்து விடுங்களேன்.ம க இ க ,நக்சல் கும்பல் செய்யும் அக்கிரமங்களை விட இந்த மூஞ்சியோட கவிதைகள் கேவலமாக இருக்கின்றன.\nபாலா என்கிற ஜெயராமன் மாமா, ஆத்துல எல்லாம் சவுக்கியமா இருக்காளா\nஅது கிடக்கட்டும் என்ன கமெண்ட் இது. இதுவரை இதுபோல பத்துக்கும் மேற்பட்ட உன்னுடைய கமெண்ட்டுகளை, உன்மீது பரிதாபம் கொண்டதால் பதிப்பிக்காமல் இருந்தேன்.\nஅடேய் அம்பி, நீங்களெல்லாம் இப்படி வசைபாடுவதுதான் தோழர் துரை.சண்முகம் அவர்களுக்கு தேனமுது. அவருக்கும் அவரது கவிதைக்கும் இதைவிட புகழ் ஏதும் இருக்கமுடியாதுடா அம்பி. நீ பாராட்டினால்தான் அது எமக்கும் எமது தோழர்களுக்கும் அவமானம்.\nஇது சந்திப்பு தளத்தில் நான் பதிந்த புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரை இது.\n, பதிப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் எனது முந்தைய பின்னூட்டத்தோடு இதனையும் சேர்த்து வைத்துக் கொண்டு அடைகாக்கவும்.\nஅல்லது, உனக்கு மானமோ சொரனையோ ஏதேனேனும் மிச்சமிருந்தால், இவற்றைப் பதிப்பித்துவிட்டு பதில் சொல்லவும்.\nநக்சல்பாரி பேரெழுச்சியின் 40-ஆம் ஆண்டு :\n மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி\nபுதிய ஜனநாயகம் - 2007\nநக்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல்\nஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமம் இருந்தது.\n1967ஆம் ஆண்டு மே 23ஆம் தேதிக்குப் பின்னரோ, அது கோடானுகோடி உழைக்கும் மக்களின் இலட்சியக் கனவு. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்குமென்று அரசு அதிகார வர்க்கத்தை அண்டிக் காத்துக் கிடப்பதா, அல்லது ஆயுதம் ஏந்திப் போராடி நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதா என்ற கேள்விக்கு விவசாயிகள் அங்கே விடை கண்டனர்.\nஅதுதான் நக்சல்பாரி உழவர்களின் ஆயுதம் தாங்���ிய பேரெழுச்சி. சி.பி.எம். கட்சிக்குள்ளிருந்த கம்யூனிசப் புரட்சியாளர்களால் வழிநடத்தப்பட்ட எழுச்சி. மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்த மாபெரும் எழுச்சி. \"\"துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது'' என்று முழங்கிய எழுச்சி.\nசிலிகுரி வட்டத்தின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிராமக் கமிட்டிகளை நிறுவி ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தங்கள் கூலிக்காக மட்டும் போராடும் தொழிற்சங்கவாதத்தைக் கைவிட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களோடு இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.\nநிலப்பிரபுக்களின் பட்டாக்களும் கடன் பத்திரங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. வில்லும் அம்பும் துப்பாக்கியும் ஏந்திய விவசாயிகள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மக்கள் நீதிமன்றம் அமைத்து, எதிரிகளைக் கூண்டிலேற்றி விசாரித்துத் தண்டனை வழங்கினர். சாட்டைகள் முதன்முறையாகக் கொழுத்த சதைகளைச் சுவைத்தன. கொடிய நிலப்பிரபுக்களுக்கு அங்கே மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nஅறுவடை செய்யப்பட்ட தானியங்கள் போகவேண்டிய இடத்திற்கு கூலி, ஏழை உழவர்களின் குடிசைக்கு முதன்முறையாகப் போய்ச் சேர்ந்தன. குத்தகை விவசாயிகளின் அனுபோக உரிமை நிலைநாட்டப்பட்டது. வயல்களெங்கும் படபடத்துக் கொண்டிருந்த செங்கொடிகள் நிலப்பிரபுக்களை எள்ளி நகையாடின.\n1967 மார்ச் மாதத்திலிருந்து படிப்படியாக முன்னேறிய நக்சல்பாரி எழுச்சியைக் கண்டு \"\"ஐயோ, பயங்கரவாதம்'' என்று ஆளும் வர்க்கங்கள் அலறின. மே 23ஆம் நாளன்று தங்களது தலைவர்களைக் கைது செய்ய வந்த போலீசு படையை நக்சல்பாரி விவசாயிகள் திருப்பித் தாக்கி விரட்டினர். பின்னர் பெரும்படையுடன் வந்து நரவேட்டையாடியது போலீசு. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட போதும் நக்சல்பாரி தன் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை.\nநக்சல்பாரி வெறுமனே நிலத்திற்கான போராட்டமல்ல; அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம். \"\"உழுபவனுக்கே நிலம்; உழைப்பவருக்கே அதிகாரம்'' நக்சல்பாரி எழுப்பிய இந்த மந்திரச் சொற்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தன. முஷாகரி, கோபிவல்லபூர், லக்கிம்பூர்கேரி, சிறீகாகுளம், தெலிங்கானா, கேரளா, தமிழ்நாடு... என நாடெங்கிலும் வர்க்கப் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது.\n\"\"வேலை நிறுத்தம் செய்தால் ஆலையை மூடிக் கதவடைப்பு செய்வோம்'' என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை அவர்களது அறைக்குள்ளேயே கதவடைப்பு செய்து முற்றுகையிட்டார்கள் தொழிலாளர்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க போராட்ட வடிவமாக \"\"கெரோ'' எனும் முற்றுகைப் போராட்டம் நாடெங்கும் பரவியது. நாடெங்கும் மாணவர்கள் கல்வியை கல்லூரியைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அரசியல் உணர்வூட்டி அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.\nபோராட்டங்களைக் கட்டியமைத்து வழிநடத்திய \"குற்றத்திற்காக' கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். \"\"ஆம் நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழித்தோம். தூக்கு தண்டனையா, அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகிறாய் நாங்கள்தான் பண்ணையாளர்களைக் கொன்றோம். மக்கள் எதிரிகளை அழித்தொழித்தோம். தூக்கு தண்டனையா, அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தீர்ப்பை எழுதிவிட்டு ஏன் விசாரணை நாடகமாடுகிறாய்'' என்று கலகக் குரல் எழுப்பினார்கள். நீதிமன்றங்களின் புனிதம், நாடாளுமன்ற சட்டமன்றங்களின் மீதான மாயை, போலீசின் மீதான அச்சம் அனைத்தையும் ஒரே அடியில் தகர்த்தெறிந்தது நக்சல்பாரி.\nதகர்ந்தவை ஆளும் வர்க்க நிறுவனங்கள் மட்டுமல்ல; நாற்காலி புரட்சி செய்யும் இடது, வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும்தான். நக்சல்பாரி பேரெழுச்சியை ஆதரித்தும், அதை ஒடுக்கி அவதூறு செய்த சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் புரட்டல்வாதத்தையும் நிராகரித்தும் நாடெங்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்தனர். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையே எங்களின் சித்தாந்தம்; தரகு அதிகார முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தகர்த்தெறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதே எங்களது உடனடி இலட்சியம்; போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்; ஆயுதப் போராட்டப் பாதையில் மக்கள் யுத்தத்திற்கு அணிதிரள்வோம் எனத் தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்த புரட்சியாளர்கள், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற புரட்சிகரக் கட்சியை லெனினது நூற்றாண்டு தினத்தில் 1969 ஏப்ரல் 22ஆம் நாளில் தோற்றுவித்தனர். அது, நக்சல்பாரி பேரெழுச்சி ஈன்றெடுத்த போராளி.\n2007 நக்சல்பாரி எழுச்சியின் நாற்பதாம் ஆண்டு. கடந்த 40 ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம் கற்றுக் கொண்டதும் சாதித்திருப்பதும் ஏராளம். அளவில் மட்டுமல்ல, அதன் முதிர்ச்சியும் அரசியல் செல்வாக்கும் பெருகியிருக்கிறது. நக்சல்பாரி என்ற சொல் இனி மே.வங்கத்திலுள்ள சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. அது, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. அது, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது; ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது; நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் அரசியல் மையமாகத் திகழ்கிறது; அதிகாரவர்க்க இராணுவ அரசியலமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது; உழைக்கும் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக விளங்குகிறது.\n1970களில் கல்கத்தா வீதிகளில் ஆயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற சித்தார்த்த சங்கர் ரே; அதன் பிறகு, கிராமங்கள் நகரங்கள்சிறைச்சாலைகளிலும் புரட்சியாளர்களின் ரத்தம் குடித்த பாசிசக்காளி இந்திரா, 80களில் தருமபுரி வடஆற்காடு மாவட்டங்களில் புரட்சியாளர்களை நரவேட்டையாடிய பாசிச எம்.ஜி.ஆர். தேவாரம் கும்பல், ஆந்திராவில் வெங்கல்ராவ், சென்னாரெட்டி, என்.டி.ஆர்., சந்திராபாபு நாயுடு என கொலைவெறியாட்டம் போட்ட ஆட்சியாளர்கள்... \"\"ஒழித்து விட்டோம்'' என எதிரிகள் ஒவ்வொருமுறை மார்தட்டும் போதும், \"\"எழுந்து விட்டோம்'' என அவர்களது நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கியை அழுத்துகிறது நக்சல்பாரி.\nஇன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனத் தொடரும் மறுகாலனியாக்கத்துக்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஓரணியில் நின்று தமது எசமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்கின்றன. 70களில் நிலவிய கொள்கை வேறுபாடுகளோ அரசியல் குழப்பங்களோ இப்போது இல்லை. இடது, வலது போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிற்கிறார்கள். இருப்பது இரண்டே முகாம்கள்தான். ஒன்று, ஆளும் வர்க்கங்கள்ஓட்டுக் கட்சிகளின் விரிந்த ஐக்கிய முன்னணி; மற்றொன்று, நக்சல்பாரி புரட்சியாளர்களின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிப் போரணி.\nஅளப்பரிய தியாகத்தால் சிவந்து ஒளிரும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்தைத் தோற்கடிக்கவோ மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவோ ஒருக்காலும் முடியாது. நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, ஆக்கப்பூர்வமான அரசியல்பொருளாதாரத் தீர்வை முன்வைத்து, நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் மாபெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தெளிவும் துணிவும் வேறெந்த அரசியல் இயக்கத்திற்கும் கிடையாது.\nமரணத்தை வென்று எழும் நக்சல்பாரி\nஇது மேற்கண்ட எனது பின்னூட்டங்களை தனது தளத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருட்டடிப்பு செய்யும் சந்திப்புக்கு 02/06/08 மாலை நான் பதிவிட்ட மற்றொரு பின்னூட்டம். இதுவும் அவரால் பதிப்பிக்கப்படாது என்கிற நம்பிக்கையில் இங்கே பதிந்திருக்கிறேன்.\n///ஏகலைவனின் பதிலை வெளியிடவில்லை என்பது உண்மையே வெளியிடும் உத்தேசமும் இல்லை. அவர் இதனை தனிப்பதிவாக அவருடைய தளத்திலேயே வெளியிடலாம்... வாழ்த்துக்கள்\nஅய்யா சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள், இத்தகைய மானங்கெட்ட பதிலில்தான் உமது கோவனம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.\nமேற்கண்ட உமது இவ்வரிகளைவிடச் சிறப்பாக, நீ பதிப்பிக்காமல் இருட்டடிப்பு செய்யும் எனது பதில்கள் உனது கோமாளித்தனத்தை அம்பலப்படுத்திவிட முடியாது.\nஇதுதான் சிபிஎம் மின் பிழைப்புவாதம் என்பது. இந்த கேனைத்தனத்தைப் படிக்கும் உனது கட்சிக்காரர்களே காறித்துப்புவார்கள்.\nஉன்னால் இருட்டடிப்பு செய்யப்படுகின்ற எமது பின்னூட்டங்கள் உனது சொரனையற்றத் தன்மையினை வெளிக்காடும் அளவுகோலாக இருக்கட்டும்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்ப��ியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்���ரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nமக்கள் போராட்டம் என்றால் என்ன\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/01/17/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%9E%E0%AE%BE-6/", "date_download": "2018-10-20T00:46:56Z", "digest": "sha1:O74MN7MEUHS5ZH55JEIQAWLMDJKG5G7T", "length": 27278, "nlines": 200, "source_domain": "kuvikam.com", "title": "ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – 7 புலியூர் அனந்து | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – 7 புலியூர் அனந்து\nநான் கேட்டு தாய் தந்தை படைத்தானா\nஇல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா\nஅது தெரியாமல் போனாலே வேதாந்தம்\nமுதலில் எப்போதாவது வெட்டிச்சங்கத்துக்குப் (அரட்டை கோஷ்டிக்கு அ���ர்கள் வைத்திருந்த பெயர்) போய்க்கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி என்றாகி நாளடைவில் நிரந்தர உறுப்பினன் ஆகிவிட்டேன். (இங்குமங்கும் – ஆங்காங்கே – விட்டுவிட்டு – பரவலாக – மிகப் பரவலாக என்றெல்லாம் சொல்வார்களே அந்தக் கால வானொலி வானிலை அறிக்கை நினைவிற்கு வருகிறதோ\nஅந்த இடத்திற்கு அருகில் இருந்ததாலோ என்னவோ, வரதராஜன் சார் முதலில் ஆஜர். பின்னர்தான் ஒருவர் ஒருவராக மற்றவர்கள் வந்து சேர்ந்துகொள்வோம். ஆக, வரதராஜன், மகேந்திரன், ஏகாம்பரம், சந்துரு, சூயன்லாய் மற்றும் நான் என்று அரை டஜன் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா நாளிலும் கூடுவோம் .\nவரதராஜன்தான் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். எப்போதேனும் அரட்டை விவாதமாக மாறிவிடும். சற்று நேரத்தில் வேறு விஷயத்திற்குத் தாவிவிடும். சில சமயம் விவாதம் முற்றி சூடாகத் தொடங்கினாலோ அல்லது வெகுநேரம் தொடர்ந்தாலோ அதற்கு முடிவுகட்டுவது தலைவர்தான். பல சமயம் ஏதாவது ஜோக் அடித்து முடித்து வைப்பார். மிக அரிதாக அதட்டல் போட்டு முடித்துவைப்பதும் உண்டு.\nவேலை தேடும் சந்துருவிற்கு அவர் உறவினர் ஒருவர் சில புத்திமதிகள் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்களும், விதமும் சந்துருவிற்கு எரிச்சல் ஏற்படுத்தியிருந்தாலும் சொன்னவர் அவரது தமக்கையின் புகுந்தவீட்டுப் பெரியவர் என்பதால் ஏதும் பேசமுடியவில்லை.\nஅங்கிருந்து அதே எரிச்சலுடன் சங்கத்திற்கு வந்திருந்தார். தனக்குச் சொல்லப்படும் எந்தப் புத்திமதியையும் தான் மதிக்கத் தயாரில்லை என்று சொன்னார்.\nசர்ச்சை தொடர்ந்தது. சொல்வது சரிப்படுமா, உபயோகப்படுமா என்றுதான் பார்க்கவேண்டும் என்று மகேந்திரனும் ஏகாம்பரமும் வாதிட்டார்கள்.\nவயதோ, அனுபவமோ மற்றவருக்கு உபதேசம் செய்யும் தகுதியை எவருக்கும் அளிப்பதில்லை. புத்திமதி சொல்ல யாருக்கும் அருகதையில்லை என்று ஒரு போடு போட்டார் சந்துரு.\nமகேந்திரன் “யார் எது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டீர்களோ\n“அப்படியில்லை. உருப்படியான யோசனை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.”\n“சரி, ஒருத்தர் சொல்வது புத்திமதியா இல்லை அறிவுரையா என்று எப்படித் தீர்மானிப்பீர்கள்” என்றார் ஏகாம்பரம் சந்துருவை மடக்குகின்ற தொனியில்.\nஅதுவரை பேசாமலிருந்த வரதராஜன் குறுக்கிட்டு, “என்ன ஏகாம்பரம், புரியாம பேசுறீங்களே\nதொடர்ந்து ஏதோ சொல்லத்தானே போகிறார் என்று அனைவரும் அவரையே பார்த்தோம்.\n“ஒரு விஷயத்தை சந்துருகிட்டே சொல்லுங்க. அவர் எடுத்துக்கிட்டா அது யோசனை. இல்லாட்டா புத்திமதி. அவ்வளவுதானே\nஎல்லோரும் சிரித்துவிட்டோம். சூடாகிக்கொண்டிருந்த விவாதம் முடிந்துபோனது.\nவயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நீங்கள் என்றுதான் கூப்பிட்டுக் கொள்வார்கள். நானும் சீனாவும் தவிர.\nசுமார் இரண்டு மூன்று மணிநேரம் வெட்டி அரட்டை என்றாலும் பொது அரட்டையைத்தவிர சில சொந்த விஷயங்களும் வந்து விழும் என்பது இயல்புதானே. அப்படித் தெரிந்துகொண்ட அல்லது ஊகித்த விஷயங்கள்தான் இவை.\nவரதராஜன் சங்கத்தில் கிட்டத்தட்ட ‘பாஸ்’ போல இருந்தாலும், எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தாலும், குடும்பத்தில் அப்படியில்லை என்பது என் அனுமானம்.\nநான்கைந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்த வரதராஜனின் தந்தை குடும்பத்தைச் சரியாகக் கவனிக்காத ஒரு சுயநலப் பிறவியாம். பெரிய சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுவாராம். தனது சௌகரியத்தில் எந்தக் குறையும் இருக்கக் கூடாதாம். மனைவி, குழந்தைகளுக்குத் தேவையான சாப்பாடு இருக்கிறதா என்றுகூடப் பார்க்கமாட்டாராம்.\nஅண்ணன் சமையல்காரனாக யாருடனோ சேர்ந்து ஊரைவிட்டே போய்விட்டான். இரு தமக்கைகளில் ஒருத்தி பள்ளியில் படிக்கும்போதே தற்கொலை செய்துகொண்டாள். ஏன் என்று இதுவரை தெரியாதாம்.\nஇவர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே ஒரு கடையில் கணக்கு எழுதும் ஒரு தூரத்து உறவினரைப் பிடித்துக்கொண்டார். வேலை பார்க்கும் கடையைத்தவிர மற்ற சிலருக்கும் அரசாங்கப் படிவங்கள் நிரப்புவது, லைசன்ஸ் வாங்க உதவி ய்வது என்று அவருக்கு சம்பாத்தியம்.\nவரதராஜனின் சாமர்த்தியமான உதவி நல்ல வரும்படியைத் தந்தது. அந்த உறவினர் வயதாகி முடியாமல் போனபோது முழு விவகாரத்தையும் வரதராஜன் பார்த்துக்கொள்ளவும், அந்தப் பெரியவருக்கு மாதம் ஒரு தொகையைக் கொடுக்கவும் ஏற்பாடு ஆகியது.\nபெரியவருக்குப் பின் எல்லாம் வரதராஜன்தான்.\nதம்பியைப் படிக்க வைத்தார். மீதமிருந்த சகோதரிக்குத் திருமணம் செய்துவைத்தார். பெற்றோர்கள் இருக்கும்வரை திருமணமும் செய்துகொள்ளவில்லை\nஅம்மாவும், அப்பாவும் ஒருவர்பின் ஒருவராக மறைய, தூரத்துச் சொ��்தத்தில் ஒரு பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார். இரு பெண்களும் ஒரு மகனும். இப்போது எல்லோருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில்.\nஅண்ணன் எங்கே என்றே தெரியாது. தம்பி மற்றும் சகோதரி குடும்பத்துடன் அவ்வளவு போக்குவரத்தும் கிடையாது. எனவே குடும்பம் என்பதே இவரும் இவர் மனைவியும் குழந்தைகளும்தான்.\nபிள்ளையோ, பெண்களோ, பேரக்குழந்தைகளோ இங்கு வருவதில்லை. அவர்களைப் பார்க்க இவரும் போவதில்லை. மனைவியோ பெரும்பாலும் அவர்களோடுதான். இவர் இங்கே சொந்தச் சமையல்தான்.\nதினமும் சந்திப்பதால் அவர் வீட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம் எங்கள் யாருக்கும் ஏற்படுவது மிகக் குறைவு. ஒருமுறை சீனாவின் சித்தப்பா ஒருவருக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட வேலையில் வரதராஜனின் உதவி தேவைப்பட்டது. அன்று மாலை இரயிலில் அவர் ஊருக்குத் திரும்புவதால் வரதராஜனை வீட்டிலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. அறிமுகம் செய்துவைக்க சீனா போனான். அவர்கள் இருவரும் காரியம்பற்றிப் பேசும்போது தனக்குப் போரடிக்கும் என்று என்னைக் கூடவரச் சொன்னான் சூயன்லாய் என்கிற சீனா.\nவீட்டின் முன் பகுதியில் ஒரு அறையில்தான் தான் பார்த்துவரும் கணக்கு வழக்குகள் மற்றும் இதர காகிதங்கள் போன்றவற்றை வைத்திருந்தார் வரதராஜன். ஒரு மேஜை, அவருக்கும் வருபவர்களுக்குமாக மூன்று நாற்காலிகள்… ஒரு சிறு அலுவலகம்தான் அது.\nயாரிடம் என்ன மனு கொடுக்கவேண்டும், அதில் குறிப்பிடவேண்டிய தகவல்கள் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். சீனாவின் சித்தப்பா ஒரு தெளிவு பெற்றவராய் மற்ற ஆவணங்களுடன் வந்து சந்திப்பதாகவும் அந்த மனுவை எழுதி யாரைப் பார்க்கவேண்டுமோ அதற்கு வரதராஜன் துணைபுரியவேண்டும் என்றும் கூறி எழுந்துகொண்டார்.\n“சீனா, நான் கடைத்தெருவிலே ஒரு நபரைப் பார்த்துவிட்டு வரேன் என்று அண்ணியிடம் சொல்லிவிடு” என்றார்.\nநாங்கள் சற்று நேரம் கழித்துக் கிளம்பினோம். அந்த சிறிது நேரத்திலேயே ஒன்று கவனத்திற்கு வந்தது. எங்கள் சிறு கோஷ்டிக்கு அறிவிக்கப்படாத தலைவர் வரதராஜன். ஆனால் அவர் வீட்டிலோ உறவிற்குள் ஏதோ நெருடல் இருந்துவருவது ஊகிக்க முடிந்தது.\nஎங்கோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவர் மனைவி, தான் வர தாமதமாகலாம் என்று எங்கோ பார்த்துக்கொண்டு பொதுப்படையாகச் சொல்லிவிட்டுப் போனது வி���ித்திரமாக இருந்தது. மாலை நேரங்களில் எங்களுடன் அவ்வளவு ஜோக்கும் சிரிப்புமாக இருக்கும் வரதராஜனும் வீட்டில் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார்.\nஒரு நாள் சங்கம் முடிந்து கிளம்பிக்கொண்டிருக்கும்போது, வரதராஜன், “நாளை மதியம் இரண்டு மணி சுமாருக்கு வீட்டுக்கு வர முடியுமா” என்று மற்றவர்கள் காதில் விழாதவாறு என்னிடம் கேட்டார். நானும் தலையை ஆட்டினேன்.\nநான் – தனியாகத்தான் சென்றேன்.. சூயன்லாய் கூட வரவில்லை. முன்னறையில்தான் அவர் இருந்தார். ஒரு அலமாரியிலிருந்து பாட்டில், சோடா, மற்றும் க்ளாஸ் எடுத்து மேசைமீது வைத்துக்கொண்டார்.\nதமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்துவதும் அமல்படுத்துவதுமாக இருந்த காலகட்டம் அது.. (ஒரு பிரபல மாலை தினசரி போஸ்டரில் “மதுவிலக்கு விலக்கு ஒத்திவைப்பு ரத்தாகுமா\n தண்ணி அடிக்கும்போதுத் துணைக்குக் கூப்பிட்டிருக்கேனே என்று யோசிக்கிறீங்களா எனக்குத் தெரியும், உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லைன்னு. வீட்டிலே யாரும் இல்லாதபோது எப்பவாவது தாகசாந்தி உண்டு. ஓரிருமுறை யாரவது நண்பர் கம்பெனி கொடுப்பாங்க. நீங்க கம்பெனி கொடுக்கமாட்டீங்கன்னும் தெரியும். தனியா உட்கார்ந்து சாப்பிடறது சரியாவராது. அதுதான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்க ‘ரா’வா எவ்வளவு சோடா வேணும்னாலும் குடிக்கலாம்.” என்றார்.\nவழக்கம்போல நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார். “எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒருத்தர்தான் ‘ஒன்வே டிராபிக்’ ஆளு. விஷயம் உள்ளே போகுமேதவிர வெளியே வாராது.”\nகொஞ்சம் கொஞ்சமாக சொந்த சமாசாரம் வெளியே வந்தது. அரசாங்கத்திலே ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் நெளிவு சுளிவு தெரிந்து காரியம் சாதித்துக் கொடுக்கும் சாமர்த்தியசாலி என்று அறியப்பட்ட அவர் பேச்சிற்கு வீட்டில் எந்த மதிப்பும் இல்லையாம். இவர் தனது சகோதர சகோதரிகளுக்கும், மனைவி மக்களுக்கும் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் ஏன் இப்படி என்று அவருக்கே புரியவில்லை. ஒட்டுதல் என்பதே இல்லை என்றாகிவிட்ட நிலையில் மாலையில் சங்கத்தில் பொழுதுபோவது மனதிற்கு இதமளிக்கிறதாம்.\nஅவர் தூங்கப் போனார். நான் வீட்டிற்குக் கிளம்பினேன். தெருவில் யார் வீட்டிலிருந்தோ ‘தெய்வம் தந்த வீடு’ பாட்டு கேட்டது.\nஅப்படி ஒன்றும் மொடாக் குடியரும் இல்லை அவர். எதிலிருந்தோ தப���பிக்கும் முயற்சியாகவே அவருக்கு ஆல்கஹால் போலும். பின்னாளில் சங்கத்தில் அவர் வழக்கம்போலவே இருந்தார். அன்று எனக்கு சொன்ன ஒரே ‘தேங்க்ஸ்’ தவிர எந்த வேறுபாடும் இல்லை.\n← திரைப் படங்கள் 2017\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2012/08/blog-post_16.html", "date_download": "2018-10-20T00:17:29Z", "digest": "sha1:Z5SPTQLDYSG3TUTPC35Z6MZYKNGIEEQ4", "length": 47450, "nlines": 180, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : மௌனிப்புக்களின் பின்னால் ......", "raw_content": "\nதாவாரத்தில போட்டிருந்த வாங்கிலை நித்திரை வராமல் படுத்திருந்த துரையர், தலையணையை இழுத்து ஆட்டி சரிசெய்து, வசதியாக கழுத்தையும் கொஞ்சம் இழக்கி ஒரு நிம்மதியான படுக்கைக்கு தயாரானார். வயதுகளும் வரவரநித்திரையும் வருதில்லை, அப்பா வைரவா காளியாத்தா என தனக்குள் சொல்லியபடி,நேரம் என்ன இருக்கும் என பார்ப்பதுக்காக தன் வழமையான பாணியில மேல பார்த்தார். கூரையின் ஓட்டைகளின் இடையால பல இடங்களில் சந்திரனின் வெளிச்சம் தெரிந்தது. பனையோலையால் வேயப்பட்டிருந்த கூரை, தான் காலாவதியாகிவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தது. தினமும் அந்த கூரைகளை பார்ப்பதாலோ என்னவோ துரையருக்கு பௌர்ணமி நிலவு ஓட்டைகள் ஊடாகதன் கரங்களை அனுப்பி தடவிக்கொடுப்பதை அனுபவிக்க முடியவில்லை.மாறாக,எரிச்சல்தான் வந்தது. எல்லாம் நாளையோடு அடைபட்டுவிடும்தானே,எத்தனை நாளைக்குதான் மேயாமல் இருப்பது. வெயில் மழை என எல்லாம் வெளியாலை விழுகிறதை விட வீட்டுக்குள்ளை தானே கணக்க விழுகிறது. அதுவும் காணாதென்று புருனைசிலந்தி,பூரான் என எல்லாம் உதில தானே கிடந்து விழுதுகள். பூரான் பூச்சிகளின் நினைவு வந்ததும் எட்டி உள்ளே பார்த்தார் துரையர்.\nமண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் மகள் கடுமையாக படித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் ஒருவித நிம்மதியுடன்,\nஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார்.உவள் பிள்ளை படுக்க சொன்னாலும் படுக்காமல் எந்தநேரமும் படிப்பு படிப்பு என கிடந்தது சாகிறாள்.என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இவள் இருந்திருந்தாலும் பரவாயில்லை நேரகாலத்துக்கு என்ன என்ன தேவையோ அதை செய்திருப்பாள்.ஒரு அப்பனா நான் செய்யகூடியதெல்லாம் செய்யுறன்தான் இருந்தாலும் பிள்ளையின்ற தேவையெல்லாம் எனக்கு விளங்குமோ, அதுகும் ஒன்றும் சொல்லாது அம்மாவை மாதிரியே இருக்கிறாள். திடீரென்று தன்னையறியாமல் தாயின் தன் நினைவுகளால் தூண்டப்பட்ட துரையர் கண்களை நெரித்து மூடி நெற்றியை கையால் இறுக்கி பிடித்தார்.இந்த வயதிலும்,எவ்வளவு கரைச்சலை, சோகத்த துக்கத்த கண்ட எனக்கே எப்பவோ நடந்த அம்மான்ர இழப்பு தாங்க முடியாதபோது,பாவம் பிள்ளை எப்படி தாங்கி இருப்பாள்,அதுவும் நினைக்க முடிக்க முதல் நடந்ததை.யோசித்த துரையர்,மகள்மீது இன்னும் இன்னும் பரிவையும் பாசத்தையும் கொட்டி அவளின் மன மகிழ்வுக்காக,எதையும் செய்யும் நிலைக்கு தன்னை மேலதிகமாக மேருகேற்றிக்கொடார்.\nஉந்த சனியன் பிடிச்ச நிலவு மனுசனை படுக்கவிடாது போல,கண்ணுக்கை விழுகுது என்,புறுபுறுத்தபடி பிரண்டு படுத்தவருக்கு தண்ணி குடிக்கணும் போல இருந்தது. தண்ணி எடுப்பதற்காக குசினிக்கை போக எழுந்தார். பலமான இருமல் ஒன்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து விழுந்தது. இருமல் சத்தத்தால் கவனம் கலைந்த ரேவதி, அப்பா இன்னும் படுக்கவில்லையா விடிய வீடு மேயவேனும் என்று சொன்னனியள் முளிச்சிருந்திட்டு எப்படி மேல ஏறி இறங்க போறியள்,சும்மா அங்கை இங்கை திரியாமல் படுங்கோவன்.நேரகாலத்துக்கு படுக்காமல் பிறகு சும்மாஅங்கைநோகுது இங்கைநோகுது என்றுதொனதொனக்க போறிங்கள்.மகளின் வார்த்தைகளையும் அதில் ஒலித்த பாசநெகிழ்வையும் உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல்,நீ இன்னும் படுக்கலையோ என்னத்த படிக்கிறியோ சாமம் சாமமாக முழி��்சு உந்த படிப்பால ....எப்படி படிப்பை குறை சொல்வது என தெரியாமல் வார்த்தைகளை முடிக்க முடியாமல் திண்டாடினார்.தந்தையின் தளம்பலை உணர்ந்த ரேவதி, அப்பா எப்படி எண்டாலும் உந்த கிளறிக்கல் சோதனையில பாஸ் பண்ணினால் எனக்கு வேலைதருவாங்கள்.என்னைப்பற்றி யோசிக்காதையுங்கோ உந்த பிரச்சனை களையெல்லாம் தாண்டி உயிரோட வந்த எனக்கு நித்திரை குறைஞ்சா உயிரென்ன போடுமா என்ன என்று கூறி முடித்தாள்.அவளது வார்த்தைகளில் இருந்த பிடிவாதம் கலந்த சலிப்பு துரையரின் முகத்தில் மோதியது.மண் குடத்தை சரித்து மளமளவென்று தண்ணியை குடித்தவர்,பிள்ளை இவன் செல்வம் விடியக்காத்தாலை வந்திடுவான்.மடத்தில பொடியளுக்கும் சொன்னனான்,அவங்களும் வந்திடுவாங்க நீ நேரத்துக்கு படு என்று கடமைக்காக கூறினார்.மடத்தடி பொடியளும் வருவாங்கள்,என்ற தந்தையின் குரல் ரேவதி மனதில் புது அதிர்வுகளை உண்டாக்கியது.ம்ம்ம் சிலவேளை தீபனும் வரக்கூடும்என வாய் முனுமுனுக்க,மனமோ என்ன சில வேளை அவன் கட்டாயம் வரணும் என வேண்டியது.ஒருவித பூரிப்புடன் ஆறைக்குள் நுழைந்தாள் ரேவதி.மகள் உள்ளே போனதை அவதானித்த, துரையர் அல்லாடிக்கொண்டிருந்த மனதுடன் நின்ற இடத்திலேயே நின்றார்.வானத்தில் முழுநிலவு முற்றத்தில் நின்ற பூவரசின்நிழலை காலால் மிதித்துக்கொண்டிருந்தவர் எதோ ஒரு உணர்வு உந்தித்தள்ள நிலவொளியில் வந்து நின்றார்.\nமுழு நிலவு வெளிச்சத்தில் நிமிர்ந்து வீட்டை பார்த்தார். மிகவும் அமைதியான அந்தநேரத்தில் மனதில் எண்ணரேகைள் விரியத் தொடங்கியது. மூன்றுஅறை வீட்டுக்கு அத்திவாரம் போட்ட காலம் முதல் சுவர் எழுப்பி, கோப்பிசம்போட வளவில நின்ற உயரிகளை எல்லாம் தறித்து பின் அந்த பனையடிகளை பார்க்கையில் எதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல கவலைப்பட்டதும்,கோப்பிசம் போட்டு, ஓடு எடுக்க லோறிகார மணியத்திடம் ஓடர் குடுத்ததும் பின் சண்டைகள் தொடங்கி ஒரு மண்ணும் வராமல் போக ஒன்றும் செய்யேலாம அப்படியே விட்டுவிட்டதும்,வெயில் பட்டு வளைமரம் வெடிக்குதென மேத்திரி அக்கினைபன்னியதால் ஓலை வெட்டி மெய்ந்ததும்,போனாபோகுதெண்டு நிலம் இழுக்காமல் குடிபுகுந்ததும் வரிசையாக வந்தது.வீடு முழுக்க முடிக்காமல் வீடுக்குள் சமைக்க கூடாதென இவளின் பிடிவாதத்தால் புறிம்பா ஒரு கொட்டில்குசினியை போட்டு சமைத்ததும்,வீட��ம் முடிக்காமல்,வீட்டில சமைக்காமலும் மனைவி இறந்துபோனதும்,நின்றபடிதுரையரின் மனதில் நினைவுப்படமாய் ஓடியது.மௌனமாய் சிலநிமிடங்கள் கழிய தலையை உதறிக்கொண்ட துரையர்,இனிமேலும் நித்திரைகொள்ளாமல் இருந்தா விடிய வீடு மேஞ்ச மாதிரித்தான்,சரிவராது எப்படியும் படுக்கவேண்டியதுதான்.என நினைத்துக்கொண்டவராக தான் படுத்திருந்த கட்டிலை நோக்கி நடந்தார். கட்டில் போர்வையை சரிப்படுத்திவிட்டு படுக்க சரிந்தார், அந்தகணத்தில் வாசலில் படுத்திருந்த நாய் குலைக்கதொடங்கியது.அட உந்த கோதாரி விளுவான்கள் நேரம்காலம் இல்லாமல் உதாலதிரியுறாங்கள்.வீடு மேஞ்சு முடிச்சுட்டு வேலியையும் ஒருக்கா வடிவா திருத்திவிடவேனும்,என தனக்குள் சொல்லியபடி கண்ணை மூடிக்கொண்டார் உறக்கத்தினை அழைப்பதற்காக.\nஅதிகாலை கண்விழிக்கவில்லை ஆதவன்.மெல்லிய குளிர்,புல்லினங்களின் மகிழ்சிக்குரல்கள்.அரண்டு எழும்பிய துரையர் கண்களை கசக்கிவிட்டு உற்று நோக்கினார் முற்றத்தை.விடியுதுபோல என சொல்லிக்கொண்டு எழும்பவும் செல்வம் சைக்கிளை கொண்டு உள்ளே வரவும் சரியாய் இருந்தது.வந்திட்டிய செல்வம் வா வா,இப்பதான் நானும் முழிச்சன்.எங்கையடா இரவு நித்திரையும் வரல்ல.....என இழுக்கவும்,ம்ம்ம் காணும் துரைஅண்ணை,வா வெயில் வரமுதல் வேலைதொடங்குவம், நித்திரை நாளைக்கும் கொள்ளலாம் தானே.என கூறி அவசரப்படுத்தினான் செல்வம்.டே, பொறுடா வாயெல்லாம் கசகசக்குது, ஒரு தேத்தண்ணி போட்டுகுடிச்சுட்டு தொடங்குவம் என்றபடி துரையர் தட்டியில் கழுவி வைத்திருந்த கேத்திலை எடுத்தார்.அப்பா விடுங்கோ நான் போட்டு தல்லாம், என்றுகொண்டு,அவிழ்ந்த கூந்தலை அள்ளி கொண்டை போட்டபடி வெளியாலை வந்தாள் ரேவதி. மாமா அப்பர் இரவு முழுக்க நித்திரை இல்லை. என்று செல்வத்திடம் கூறி தன்சார்பாக ஏதாவது சொல்லட்டும் என நிறுத்தினாள்.கொப்பர் வீடு மேயாமல் எங்க தூங்குவார்,அதவிடு உன்ர கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு நீயும் நித்திரை இல்லைபோல பிள்ளை. ம்ம்ம்ம் ஒரு அலுவலை நினைச்சுக்கொண்டு படுத்தா இப்படித்தான்.சரிசரி வெயில் வந்தா கரைச்சல் கொஞ்சம் கொஞ்சமா தொடங்குவம அண்ணை, என்றுவிட்டு பொடியளிட்டை சொன்னனி தானே வருவங்கள் தானே,என கேள்வியையும் சேர்த்து முடித்தான் செல்வம்.ஓமடா,ஒரு எட்டு மனியளவில வருவாங்கள் எண்டு நினைக்க���றன் சொல்லியபடி கத்தியினை எடுத்து இந்தா பிடி செல்வம் முதல்ல வெட்டி எல்லாத்தையும் இறக்குவம்,பிள்ளை தட்டுமுட்டு சாமான் எல்லாம் ஒதுக்கி ஓரமா வச்சிட்டாதானே, என கேட்டார். குசினிக்குள் இருந்தபடியே ஓம் அப்பா எல்லாம் நேற்றே எடுத்து வசிட்டன் ,கொஞ்சம் இருங்கோ தேத்தன்னி முடிஞ்சுது.குடிச்சிட்டு நில்லுங்கோ. என்றாள் ரேவதி.அவளுக்குள் எட்டுமணி எப்ப வரும் தீபன் வருவானாஇந்த கோலத்தில பார்த்தா என்ன நினைப்பான்,எப்படி அவங்களுக்கு முன் எப்படி நிக்க போறன்,போன்ற சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்தது.\nரேவதி,அழகிதான்.வறுமையும்,கல்வியும் அவளை இன்னும் புடம் போட்டிருந்தன.அதட்டியோ அருண்டோ போகாத ஒரு தன்மையில் அவளின் பேச்சுக்களும் நடத்தைகளும் இருக்கும்.எவராலும் எந்த ஒரு அவசாட்டும் சொல்லமுடியாத நிலையில் தன்னை வைத்திருக்கிறாள். உதவிகள் செய்வதிலும் சரி,அரவணைத்து போவதிலும் சரி தன்னால் இயன்றவரை விட்டுக்கொடுப்புடன் இருப்பாள்.அமைதியான சுபாவமுடைய அவளுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது .யாருக்கும் தெரியாமல்.வெளியாலை சொன்னா வளப்பு சரியில்லை என்று தந்தையை பழிப்பார்கள் என்ற நினைப்பும், இயல்பாகவே பெண்களுள் இருக்கும் தயக்க உணர்ச்சியும் அணை போட்டு வைத்திருந்தது அவளின் ஆசைகள்மீது.இருந்தாலும் அவளையும் மீறி இடையிடையே தீபனின் நினைவுகள் வெளிவந்து விடுவதும் மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கி கொள்வதுமாக இருந்தாள்.எங்காவது தீபன் அவளை ஏறெடுத்து அன்பாக பார்த்தால் போதும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனை கட்டிப்பிடிக்கணும் போல தோன்றும்.ரேவதியை பொருத்தவரை தீபனுக்குள் என்ன இருக்குதோ என்ற கவலை எல்லாம் கிடையாது.தான் அவனை காதலிக்கிறேன் அதுமட்டும்தான் அவளுக்கு தெரியும்.இன்றைய பொழுது அவளுக்கு இரட்டை சந்தோசமா இருந்தது. ஒன்று மேயாமல்கிடந்தவீடு மேயப்படுகிறது அடுத்தது அதை மேய்பவர்களில் தீபனும் ஒருவன்.அது ஒரு சொல்லமுடியாத இன்ப உணர்வாக இருந்தது அவளுக்கு.\nபிள்ளை உதிலநிக்காத,ஓலை வெட்டிவிட்டன் தள்ள போறன் என்ற செல்வத்தின் குரலைகேட்டு சடாரென்று விலத்தினாள். ரேவதி ஓடிப்போய்கடையில பாண் சொல்லிவச்சனான், வேண்டிகொண்டுவா, பிந்திப்போனா சிலநேரம் ஆருக்கும் குடுத்திடுவான், என்ற தந்தையின் குரலால் இயல்புக்குவந்தவள்,பாண��க்கு என்ன குடுக்கிறது என கேட்டாள் தகப்பனை.அந்த கேள்வியில் பாணா அவங்களுக்கு கொடுப்பது என்ற தயக்கம் இருந்தது.பொடியளுக்கு தெரியும் தானே வீடு மேயேக்கை சாப்பாடு அப்படி இப்படிதான் இருக்குமென்று.பாணுக்கு சாம்பலை கிம்பலை இடிக்கலாம் நீ போய் வேண்டிவா,அப்படியே இவன் செல்வத்துக்கு ஒரு கட்டு பீடியும் வேண்டிவா என்றார்.பிள்ளை நீ உதெல்லாம் வேண்டவேண்டாம் பாணை மட்டும் வேண்டி வா காணும், என செல்வம் சொன்னான்.கடைக்கு போக தயாராகினாள் ரேவதி.வயர் பின்னல் பாக்கை எடுத்து கான்ரிலில் கொழுவிக்கொண்டு வெளியாலை சைக்கிளை உருட்டிக்கொண்டு போகவும். முன் படலையை தள்ளிக்கொண்டு தீபனுடன் இன்னும் ஐந்துபேர் உள்வந்தார்கள்.எப்படி அவர்களை கடந்தாள்,சைக்கிளில் ஏறி சந்தி முகாமை கடந்து கடையடிக்கு போனாள் என்றே தெரியாது அவளுக்கு, ஆனால் கடையடியில நிற்கிறாள்.ஒரு மிதமான உணர்வால் உடல் முகம் எல்லாம் போழிவுற்றதுபோலஇருந்தது அவளுக்கு. பாணை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியவள் மிக மும்முரமாக எல்லோரும் வேலையில் இருப்பதை அவதானித்தாள்.எல்லோருக்கும் தேநீர் போடுவதற்காக குசினிக்குள் நுழைந்தவளை பக்கத்து வீட்டு ஆச்சியம்மாவின் குரல் வெளியாலை இழுத்தது.\nஎடியேய் வீடு மேயுறதெண்டால் சொல்லப்படாத,நான் வந்திருப்பன் தானே உதவிக்கு,என்ன பிள்ளையோ,தனிய என்னசெய்வாய். என்று கொண்டு விரைந்து வந்த ஆச்சியம்மாவை கண்டதும் ரேவதிக்கு ஒரு நின்மதி பிறந்தது.என்னடா இஞ்சாலை சத்தமா கிடக்கு எண்டு எட்டிப்பார்த்தா குறுக்காலை போவாங்கள் கூரையில இருக்கிறாங்கள்.அப்பதான் தெரியும் வீடு மேயுறதெண்டு.வேளைக்கு சொல்லதெரியாதையடி உனக்கு, என்று நெருடிய ஆச்சியம்மாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சும்மா சிரித்துக்கொண்டு நின்றாள் ரேவதி. துரையர் சொல்லணும் என்றுதான் நினைச்சன் மறந்துபோனனை என்று கூரை மேலிருந்து குரல் கொடுத்தார். மேச்சல் தொடங்கி வேகமடைந்தது.ஒருபக்கம் ஆச்சியம்மாவின் உதவியோடு சாமபல் இடித்து,பாணை துண்டுதுண்டாக வெட்டி தேத்தனியையும் போட்டுவிட்டு தகப்பனிடம் கூறினாள் ரேவதி,இறங்கி சாப்பிடும்படி.செல்வம் இறங்கடா,தம்பியவை இறங்குங்கோ,பாணை திண்டிட்டுதொடங்குவம் என்று\nஅழைத்தார்.இறங்கியவர்கள்கைகாலைகழுவிக்கொண்டுவந்தார்கள் சாப்பிட தீப��்மட்டும் கைகால் கழுவாமல் பாணுக்கு பக்கத்தில இருந்திட்டான். பார்த்த ரேவதிக்குபத்திக்கொண்டுவந்தது.கைகால்கழுவுறபழக்கம் இல்லையாக்கும், ஆளைப்பார் அவற்றசொட்சும் சிவப்புரீசேட்டும் உதுகளையும் தோய்க்கிறானோ இல்லையோ நெடுக உப்பிடியே தானே திரியுறான். மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.பாசமோ, கோபமோ என்று புரியாத ஒரு ஏச்சாக இருந்தது அவளுக்கும் அது.\nஎகத்தாள பேச்சுகளும்,செல்வத்தின் நக்கல் கதைகளும்,கிழே இருந்து ஓலை எறிபவன் வேணுமென்று செல்வத்தை நோக்கி எறிவதும், மற்றவர்களின் சிரிப்புமாகநடந்து கொண்டிருந்தது மேச்சல். அவனைப்பாத்து கட்டு அவனைப்பாத்து கட்டு என்ற செல்வத்தின் குரல் தீபனின் வேலைசெய்யும் திறமையை பாரட்டுவதாகவே பட்டது ரேவதிக்கு. மதியம் ஒருமணிளவில் மேச்சலை முடித்து இறங்கினார்கள் எல்லோரும். செல்வம் மட்டும் ஓலையோன்றை கொளுத்திப்போட்டு, வீடுபத்தி எரியுதடா வீரபத்திரா ஓடிவந்து நூராடா,என கத்தி தானே நூர்த்துப்போட்டு இறங்கினான். ஆச்சியம்மாவும் ஓடியோடி எல்லாம் கூட்டி துப்பரவாக்கி கொண்டு நின்றா.இறங்கி தாங்கள் மேய்ந்த வீட்டினை சுற்றி பார்த்து சந்தோசத்துடன் கதைத்தார்கள் தீபனும்,மற்றவர்களும். புறப்பட தயாரானபோது,தம்பியவை நில்லுங்கோடா,என்றபடி அருகில் வந்த துரையர் காசினை எடுத்து உதில கொத்துரொட்டிஏதும் வேண்டிசாப்பிடுங்கோ என்று நீட்டினார். சொல்லிவைத்தது போல ஒன்றாக மறுத்தனர் அவர்கள்.உதென்ன சும்மா இருங்கோ, எங்களுக்கு என்ன, மடத்தில சும்மா இருக்கிற நேரத்துக்கு இதிலவந்து உதவியை செய்து போட்டுபோறம்.நீங்கள் எண்டாவென்றால், வேண்டாம் வேண்டாம். செல்வண்ணை சொல்லுங்கோ,என மறுத்துவிட்டு புறப்பட ஆயத்தமாகினர் தீபனும் மற்றவர்களும்.அந்த நேரத்தில் தீபன் ரேவதியை பார்த்த பார்வையில் ரேவதிக்கும் புரிந்தது அவனுக்குள்ளும் காதல் இருப்பதை.மடத்துக்கு போகுதுகள், என மனதுள் நினைத்துக்கொண்டவள், அவனின் பார்வைகளால் பூரித்துப்போயிருந்தாள்.\nஅதே மகிழ்வுடன் வீட்டினுள் நுழைந்தாள் ரேவதி. புதிய ஒலைவாசமும் அதன் வெண்மையான நிறமும்,உள்ளெங்கும் நிறைந்திருந்த ஒரு மங்கலான இருளும் அவளை மிதக்கவைத்தன. நிமிர்ந்து பார்த்தவள் வானம் தெரியாததால் மகிழ்ந்து சிரித்துக்கொண்டாள் என்ன ஆத்தா சந்தோசமாஎன்று கேட்டபடிவந்த த���்தையை பார்த்தள்.மிகவும் களைத்துப்போய் உடம்பெல்லாம் ஒலைத்துகள்களும்,தூசுக்களுமாய் இருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது.அப்பா வெளியாலை போகவில்லையோ என்றுகேட்டாள்.துரையருக்கும்விளங்கியது மகளின் கேள்வி,நெடுகஎசுரபிள்ளையே குடிக்க போகவில்லையோ என்று கேட்குது.மெல்லிதாய் உதடுகளில் சிரிப்பினை வைத்துக்கொண்டு செல்வம் நிக்கிறான் ஒருக்கா போய் வருவமெண்டு உன்னிட்ட சொல்லதான் வந்தனான்.என்றார். அதுதானே பார்த்தேன்.சரி சரி நான் வீட்டை கூட்டி துடைக்கிறன் மிகக்கேடாமல் கெதியா வாங்கோ,நானும் ஒருக்கா கடைக்கு போகணும் என கூறி அனுப்பினாள்.கடைகோ,பார்த்து போ பிள்ளை சந்தியில கவனம்,என்றபடி செல்வத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட தயாரானார்.ஆச்சியம்மாவும் புறப்பட்டு விட்டிருந்தா ஆடுகளுக்கு குலை வெட்டனும் என்று சொல்லிவிட்டு.\nவாடிக்கை கள்ளை முடித்து அதுக்கும் மேலாக கொஞ்சம் எடுத்து குடித்துக்கொண்டிருந்தனர் துரையரும்,செல்வமும்.ஒரு கட்டத்தில் பாட்டுகளும் புலம்பல்களும் வரத்தொடங்கியது,செல்வத்தின் வாயிருந்து.டேய் செல்வம் காணுமடா வாடா போவம் என்று துரையர் சொன்ன போது மணி ஆறைத்தாண்டி கொண்டிருந்தது.அண்ணா நீ சொன்னா கேட்பன்,வா போகலாம் என செல்வம் தள்ளாடி எழுதபோது கட்டியிருந்த சாரம் இளகிநின்றது.இறுக்கி கட்டிக்கொண்ட செல்வம் வா போவம் என நடக்கத்தொடங்கினான் முன்னால். அவனுக்கு உலகமே தள்ளாடுவது போல தெரிந்திருக்கும்.இருவரின் சைக்கிளும் முகாம் இருக்கும் இடத்தைகடந்து முடக்கால திரும்பிய போதில் எட்டத்தில கூட்டமாய் சனங்கள் அல்லகொள்ள பட்டு அங்குமிங்குமாய் நின்றிருந்தார்கள்.என்ன என்று பார்க்க துரையரும் செல்வமும் அருகில் சென்றனர்.அவர்களை கண்ட ஆச்சியம்மா உரத்து அழத்தொடங்கினாள். துரையரின் கைகளை பிடித்துக்கொண்டனர் சிலர்.என்னவோ நடந்து போச்சு என்பது மட்டும் விளங்கியது துரையருக்கு. என்னடா விடுங்கோடா,எதுக்கு என்னை பிடிக்கிறியள் என உரத்து சத்தமிட்டபடி பிடித்தவர்களை உதறி தள்ளிவிட்டு முன்னே கூட்டமாய் இருந்த இடத்தை நோக்கி போனார்.அங்கே,இடிந்தவீட்டின் பின் பக்கமாக மலசலக் கூடகுழியின்மேல்,ஆடைகளால் கைகள் கட்டப்பட்டுவாயில் துணி திணிக்கப்பட்டு கிடந்தாள் ரேவதி. தொடைகளில் இருந்து வழிந்து பரவி இருந்த இரத்த���் அவள் பெண்மை சிதைக்கப்பட்டு இருந்ததை சொல்லியது.கண்கள் இருட்ட அருகில் நின்றவனை இறுக்கி பிடித்துக்கொண்டார் துரையர்.\nபக்கத்து முகாமிலிருந்து நாய் ஒன்று குரைக்கும் ஒலி பரவத்தொடங்கியது காற்றில், இருளோடு கலந்து.\nகோப்பிசம்:வசிப்பிடங்களில் ஓடு போடுவதற்காக இணைக்கப்படும் மரங்கள்.\nஅண்ணர் தலையிடிக்குது உதன் அர்த்தம் என்ன \nநன்றி கவி அழகன்.வரவுக்கும்,கருத்துப்பகிர்வுக்கும் பகிர்வுக்கும்\nம்ம் ஆமியின் அத்துமீறல்களை அதிகம் உணர்ச்சிமொழியில் வன்னியின் நிகழ்வோடு சொல்லும் கதைம்ம்ம் அத்துமீறல்\nம்ம் நானும் வேற ஓரு கோணத்தில் பார்க்கின்றேன்\nநன்றி சகோ, வரவுக்கும் கருத்துக்கும்.\nஎங்களின் சமூகத்தில் அப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇதை தவிர என'ன சொல்லற என்றே புரியவில்லை.மனம் பாரப்பட்டு இருக்கு.உண்மைச்சம்பவத்தை நேரே பார்த்ததாய் மனச்சாட்சி துடிக்கிறது.அருமை சொந்தமே\nகிடுகின் வாசனை,பாண் சம்பலென மிக மிக ரசனையோடு வாசித்தேன் நெற்கொழுதாசன்.இடையிடயே ஊடும் காதலும் அழகு சேர்த்தது கதைக்கு.கதையாக நினைக்கவேயில்லை.ஊரில் அப்பா அம்மாவோடு வாழ்ந்த காலத்தில் இருந்தமாதிரி ஒரு நினவு.அத்தனை சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு போனது முடிவு....எம் அவலம்.ஐயோ என்று அரற்றிக்கொள்கிறேன் ஒரு விநாடி \nநன்றி அக்கா,உங்களின் கருத்துரைகள் இன்னும் என்னை இயக்க நிலையில் இருக்க செய்கிறது.மிக்க நன்றி\nகிராமிய மணத்தோடு எமது அவலம் சொல்லி இருக்கிறீர்கள் கதைக்கிடையே மெலிதாக இழையோடும் காதல் இலக்கிய தகுதியை அதிகரிக்கிறது முருகேசு ரவீந்திரனுடய கதைகளில் இத்தன்மை காணப்படும்..\nகதை என்று தோன்றாத படி நகர்த்தியி\nருக்கிறீர்கள் இன்று தான் பார்க்க முடிந்தது இலக்கிய குவியத்திற்காக வேலணையூர்-தாஸ்.\nநன்றி வேலணையூர் தாஸ் அண்ணா,\nமிகப்பெரிய அங்கீகாரம் ஒன்றை வழங்கி இருக்கிறிர்கள்.\nஆரம்ப புள்ளியொன்றில் இருக்கும் என்னை நகர்த்திக்கொண்டிருப்பது உங்களைப்போன்ற இலக்கிய நண்பர்களின் கருத்துக்களே ..........\nவரவுக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\nமானம் காக்கும் நாய்கள் (உருவகக்கதை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2013/05/blog-post_29.html", "date_download": "2018-10-20T00:19:12Z", "digest": "sha1:AM4AAARIXF2MTPCCKVC5KQ72YIKNP4DA", "length": 12578, "nlines": 237, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: நீங்கள் கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா ?", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nநீங்கள் கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா \nநீங்கள் இனிய பாட்டு வாத்தியாரா அல்லது இளைய ராஜாவா \nகணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா \nஇடது கண் வலது கண் சரி.\nஇடது காது வலது காது சரி.\nஇடது மூக்கு வழி. வலது மூக்கு வழி. சரி\nஇடது கை வலது கை சரி.\nஇடது கால் வலது கால் சரி.\nஇதெல்லாமே ஒரு தொண்ணூறு விழுக்காடு நம் கன்ட்ரோலில் இருக்கின்றன. ஆனால் இடது பக்க மூளை\nவலது பக்க மூளை ...\nசாரே.. நம்ம மூளைலே இரண்டு ஸைடு இருக்கு. ஒண்ணு இடப்பக்கம். இன்னொண்ண்டு வலப்பக்கம்.\nமற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக எண்ணி சிந்திப்பவரும் செயல்படுபவரும் தங்களது மூளையின் வலது பக்கத்தையே அதிகம் பயன் படுத்துவதாக உளவியல் கூறுகிறது.\nஆக்க பூர்வமான சிந்தனைகளும் செயல்களும் இரு பக்க மூளைகளுமே செய்கின்றன என்று சொன்னாலும், இடது\nபக்க மூளையை உபயோகிப்பவர்கள் ஒரு லாஜிகலாக செயல்படுபவர்கள். இதற்குப்பிறகு, இது , என்று ஒவ்வொரு\nபடியாகத்தான் செல்வார்கள். தர்க்கம் புரிவதில் அவர்கள் எத்தர்கள்.\nவலது பக்க மூளையை அதிகம் செயல்படுத்துவோர் வித்தியாசமாக சிந்திப்பவர்கள். இவர்களுக்கு எப்பொழுதுமே\nபுதின எண்ணங்களும் புதிய வழி முறைகளுமே தோன்றும். அவர்களது சிந்தனையும் மற்றவர்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுவதற்கு வாய்ப்பும் இருக்கிறது.\nநீங்கள் அதிகம் பயன்படுத்துவது இடது பக்க மூளையா \nஇந்த டெஸ்ட் எடுத்துக்கொண்டு உங்களை நீங்களே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.\nமேலே க்ளிக்குங்கள் . உங்களுக்கு ஒரு ஜன்னல் திறக்கும். அந்த ஜன்னலில்\nஒவ்வொரு வினாவுக்கும் தகுந்த பதில் அளியுங்கள்.\nயாருக்கும் உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே உங்களைப்\nபுரிய ஒரு அரிய வாய்ப்பு.\nஉங்கள் எழுத்தை வைத்துக்கொண்டே நீங்கள் ஒரு பட���ப்பாளி ஆ இல்லை\nநானும் ஓடினேன் என்ற கேசா அப்படின்னு தெரிந்துகொள்ளலாம். பதிவர்களிடையே சிலர் உண்மையாகவே இந்த இடது மூளையாளர் இருக்கின்றனர். \\\\\\\nமூளையை சலவை பண்ணப்பட்டவரும் இருக்கின்றனரே என்று என்னை கலாய்க்கவேண்டாம். எல்லோருக்கும் அது தெரிந்தது தான்.\nஒரு படைப்பாளி என்று ஒரு சக பதிவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம். அது நீங்களாகக் கூட இருக்கலாம்.\nஎங்கே... நீங்கள் படித்த வினாக்களின் அடிப்படையில்,\nஉங்கள் வீட்டிலோ, உங்களுக்குத் தெரிந்தவர்களிலோ படைப்பாளி ஆகும்\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n ரஹ்மான் சார் காப்பி அடிச்...\nநீங்கள் கணக்கு வாத்தியா அல்லது காதல் மன்னனா \nயாரும் படிக்க வேண்டாம். தயவு செய்து.\nகாதுகளில் காதல் சொல்லி கண்ணன் அவனும் பொய்யன் ...\nசுப்பு தாத்தா ம்யுசிக் மட்டும் தான் கேட்டார் என்றா...\nஜோஹாரி ஜன்னல் வழியா அஞ்சு குட்டி கதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08050313/Join-the-government-hotels-students-Apply.vpf", "date_download": "2018-10-20T00:47:57Z", "digest": "sha1:6E2EXTAGCVWOXYAQADETRDXSRCEFEBNO", "length": 15630, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Join the government hotels students Apply || அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் + \"||\" + Join the government hotels students Apply\nஅரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்\nமாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nமாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட��டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nவிருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் 26 அரசு பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கு தனியாக 19 பள்ளி விடுதிகளும் என மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இந்த அரசு விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகித அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.\nபள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவும் தங்கும் வசதியும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள், மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.\nஎனவே இந்த அரசு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1. பிளஸ்-2 மாணவ - மாணவிகளுக்கு ஜனவரி 10-ந் தே��ிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\n2. கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணி - கலெக்டர், ஆணையர் ஆய்வு\nதிருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணியை கலெக்டர், ஆணையர் ஆய்வு செய்தனர்.\n3. 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா\n2 ஆயிரம் மாணவ-மாணவிகள் மெட்ரோ ரெயிலில் கல்விச்சுற்றுலா அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.\n4. சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி மையம்\nஅரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் அதை தெரிவிக்க சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.\n5. சேலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி\nசேலத்தில் உள்ள பள்ளிகளில் உலக யோகா தினத்தையொட்டி மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோ��னைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11424", "date_download": "2018-10-20T00:16:45Z", "digest": "sha1:U2PWFHM6NHMSJCVC3MQQQDACXQUN3XSE", "length": 9438, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Kalmyk-Oirat: Khoton மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Kalmyk [xal]\nGRN மொழியின் எண்: 11424\nROD கிளைமொழி குறியீடு: 11424\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kalmyk-Oirat: Khoton\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in хальмг келн [Kalmyk])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A22370).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKalmyk-Oirat: Khoton க்கான மாற்றுப் பெயர்கள்\nKalmyk-Oirat: Khoton எங்கே பேசப்படுகின்றது\nKalmyk-Oirat: Khoton க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalmyk-Oirat: Khoton\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழ��யில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/05/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-29-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-20T01:24:02Z", "digest": "sha1:OVVSSUR26ZKJFF6MHRQQKTRPWKRL32C2", "length": 8239, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் ���க். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome முகவை செய்திகள் ராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 29) நடக்கிறது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் இக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமோடி அரசு 4 ஆண்டு நிறைவு: ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு விமர்சித்த ராகுல் காந்தி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/11/blog-post_4062.html", "date_download": "2018-10-20T00:56:42Z", "digest": "sha1:H3K4O456HT5F75PRWRREJHVGE5X6O6QY", "length": 16944, "nlines": 182, "source_domain": "www.astrosuper.com", "title": "/> எம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஎம்.ஜி.ஆர் தி.மு.க வை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கினார்.அவர் பிரிந்து சென்ற பின் எம்.ஜி.ஆர் எனும் மகா சக்திக்கு முன்னால் அரசியல் செய்ய முடியாமல் தவித்த கதையும்,எம்,ஜி,ஆர் மறைவுக்கு பின்னரே அவரால் மறுபட�� ஆட்சியை பிடிக்க முடிந்ததும் நாடே அறியும்.எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தபோது கருணாநிதி அவருக்கு எதிராக செய்த அரசியல் சிறிதும் நாகரீகமில்லாதவை.தன் கட்சி பேச்சாளர்கள் எம்.ஜி.ஆரை குழந்தை பெற முடியாதவர்,அட்டைக்கத்தி வீரன்,மலையாளி என கேவலபடுத்திய போதெல்லாம் அதை தடுக்காமல் ரசித்தவர்.இவரே அதைவிட மோசமாக பேசியும் இருக்கிறார்.தன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆர் போல வேசம் அணிய செய்து நடிக்க வைத்தால் எம்.ஜி.ஆர் செல்வாக்கை குலைத்து விடலாம் என்றெல்லாம் நினைத்தார் என்றால் எந்தளவு எம்.ஜி.ஆரை கண்டு நடுங்கியிருப்பார்..\nஇந்திய மாநிலங்கள் சட்டசபை களை 90க்கும் மேற்பட்ட முறை பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்டுள்ளது.அவற்றில் 66 முறை இந்திராகாந்தியே கலைத்தார்.எம்.ஜி.ஆர் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற 1977 முதல் ஆட்சி செய்த்போது இந்திரா துணையுடன் கருணாநிதி எம்ஜி.ஆர் ஆட்சியை 79ல் கலைத்தார்.சட்டம் ஒழுங்கு காரணம் சொல்லப்பட்டது.பாராளும்னற தேர்தலில் வெற்றி பெற்ற மிதப்பில் கருணாநிதி இந்த தவறை செய்தார்.ஆனால் எம்.ஜி.ஆர் மீது அனுதாப அலை வீசி இரண்டாம் முறையாக அவரே மீண்டும் முதல்வர் ஆனார்.\n80 முதல் 84 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் பாராளுமன்ற தேர்தல் வருவதால் இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடத்த முடிவு செய்து,ராஜினாமா செய்தார்.இதனால் பாராளும்னற தேர்தலிலும் சட்ட சபை தேர்தலிலும் அவரே அமோக வெற்றி பெற்றார்.காங்கிரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க உதவி செய்தார்.\n84 முதல் 87 வரை பெரும்பாலும் உடல்நலக்குறைவால் அவதிபட்ட எம்.ஜி.ஆர் ஜனவரியில் மறைந்தபோது,ஜா அணி,ஜெ அணி என அ.தி.மு.க பிளவுபட்டு ,சோதனைகளை சந்தித்தது.\nஇடையில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் கருணாநிதி கட்சியை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது.அந்தளவு போராட்டம்,ஆர்ப்பாட்டம் என கருணாநிதி எத்தனையோ இடைஞ்சல்களை கொடுத்தார்.எம்.ஜி.ஆர் அவரை சிறையில் அடைத்தும் பார்த்தார்.ஆனாலும் கருணாநிதியை அவர் மரியாதை குறைவாக பேசியதில்லை.அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்.அதனால்தான் அவர் மக்கள் தலைவராக இன்றளவும் புகழப்படுகிறார்.\nபொதுவாக சொல்வார்கள்.இன்றைக்கு ஜெயலலிதா பஸ் கட்டணத்தை உயர்த்தியபின் சொல்ல தோன்றுகிறது.ஜெயலலிதா டாக்டர் மாதிரி.தமிழ்நாடு குடிகாரன் மாதிரி.குடி��ாரனை திருத்த ஜெயலலிதா எனும் முதல்வர் கசப்பு மருந்தும்,ஊசியும் போட்டு குணப்படுத்த நினைப்பார்.ஆனால் கருணாநிதி இலவச திட்டம்,சம்பள உயர்வு என குடிகாரனுக்கு சாராயத்தை ஊத்திகொடுத்து அவனை சுய நினைவு இல்லாமலே வைத்திருப்பார்.டாக்டர் நோயாளியை பாதி குணமாக்கி வைத்தால் ,கூடா நட்பு அதை முழுவதுமாக கெடுத்துவிடுகிறது.சென்ற முறை தமிழ்க அரசின் பாதிக்கடனை அடைத்தார்.அடுத்த முறை வந்த கருணாநிதி இன்று பல ஆயிரம் கோடி கடனை தமிழ்க அரசு தலையில் கட்டி விட்டு போயிருக்கிறார்.அதை க்சப்பு மருந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய வேண்டும்.ஜெ.நல்ல நிர்வாகத்தை கொண்டு வர அந்த கசப்பு மருந்தைதான் மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.\nஎத்தன தடவ அடிவாங்குனாலும் கருணாநிதி திருந்த மாடைகுறாரே.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும�� பத்தாம் வீட்டில...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம்...\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology...\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/10/blog-post_97.html", "date_download": "2018-10-19T23:45:38Z", "digest": "sha1:7QKIIGWS4QMDJKO6SYYVBLLJWWM5YZPN", "length": 27499, "nlines": 522, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்!", "raw_content": "\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\n1. எனக்குரிய இடம் எங்கே\n2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.\n3. ஆயிஷா – இரா.நடராசன்.\n4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.\n5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.\n6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி\n7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.\n8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு\n9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.\n10. கற்க கசடற – பாரதி தம்பி\n11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.\n12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.\n13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.\n14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி\n15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.\n16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.\n17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.\n18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.\n19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்\n20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.\n21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.\n22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி\n23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்\n24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்\n25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி\n26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்\n27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்\n28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு\n29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி\n30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்\n31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா\n32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.\n33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.\n34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.\n35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்\n36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.\n37. ரோஸ் – இரா.நடராசன்.\n38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்\n39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி\n40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.\n41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.\n43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி\n44. கண்டேன் புதையலை – பிரியசகி\n45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்\n46. கனவுப்பட்டறை – மதி\n47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.\n48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.\n49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.\n50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்\n51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா\n52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்\nஇந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...\nஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.\nசுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயி���் தழைக்க….\nவாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்…\nகிட்னியில் கல் வருவதற்கு இதுதான் காரணமாம்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் ஊத...\nபள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்...\nதமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 92 முதுநிலை ஆசிரியர...\nஅல்சருக்கு இதைவிட பெரிய மருந்தே இல்லை\nஅக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்...\nஅரசு பள்ளிக்கு உதவிய ஓய்வுபெற்ற நீதியரசர் குடும்பம...\nவாழைப்பூ எந்த நோய்களுக்கெல்லாம் தீர்வு தருகிறது......\nவருகையை பதிவு செய்ய மரத்தில் ஏறும் ஆசிரியர்கள்\n1.2 லட்சம் வேலைக்கு 2.3 கோடி பேர் போட்டி\nவங்கிகள், தபால் நிலையங்களில் ஆதார் வழங்கும் பணி தொ...\n'அரசு பள்ளிகளில் அதிகாரிகளின் குழந்தைகள்'\nதற்செயல் விடுப்பை \"No Work No Pay\" என்று தீர்மானிப...\nஅரசுப் பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் மீண்டும் ஆசி...\nபிளஸ் 2 ஆங்கில வினாத்தாள்-ல் மாற்றம்\nமுளைத்த பூண்டு நச்சுத்தன்மை கொண்டதா\nசர்க்கரை நோய் இருக்கிறதா உங்களுக்கு\nவயிற்றுசூட்டை குறைக்கும் எளிய இயற்கை வழிகள்\nஆசிரியர்களுக்கு வழங்கும் கூடுதல் சுமைகளும்,கஷ்டங்க...\nவருமானவரி தாக்கல் செய்ய அக்.31 வரை மீண்டும் காலக்க...\nஇன்று பிளஸ் 1 மறுகூட்டல் 'ரிசல்ட்'\n10, 12ம் வகுப்பு CBSE தேர்வில் அதிரடி மாற்றம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த ந...\n'டிஸ்லெக்சியா' மாணவர்களை, கட்டாயப்படுத்தி, பள்ளியி...\nவடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம்\nமதுரையில் காலாண்டு தேர்வு திருத்திய விடைத்தாள்கள் ...\n'டெட்' தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப...\nஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை...\nபள்ளிகளின் மேலாண்மை குழுவில், எம்.பி., - எம்.எல்.ஏ...\nஅரசு ஊழியர்கள் மீது தனி நபர் வழக்கு தொடர உயர் அதிக...\nUGC NET EXAM 2018 - விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ...\nமாணவிகளின் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம...\nடெட் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டப்பட...\nஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் ப...\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதி...\nஅரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய ப...\nஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதி மற்றும் பள்ளி கட்டடங...\nPRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்\nஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதி மற்றும் பள்ளி கட்டடங...\nPRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்\n2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDa...\nமாணவர்கள் பாட நேரத்தில் கட் அடித்துவிட்டு ஊர் சுற்...\nஅரசு பள்ளிகளில் \"ஆபரேஷன் - இ\" திட்டம்\nபயன்தரும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்......\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து பள்ளிக்கல்வித்து...\nபோலி பகுதிநேர ஆசிரியர்கள் விவகாரம் விஸ்வரூபம்.\nமுதல்வர் மீது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு\nபோலீஸ் தேர்வு பட்டியல் வெளியீடு\nசிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு\nஉதவி பேராசிரியர் பணியில் 50 சத ஒதுக்கீடு 'செட், நெ...\nSBI - ஃபோன் நம்பரை 2018 டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் ...\nஅரசு பள்ளிகளில் அதிகரித்து வரும் இடைநிற்றலை கட்டுப...\nவங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேல...\nCBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறு...\nகற்றல் குறைபாடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி; 1,0...\n25 விளையாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் காலி\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்...\nகலாம் நினைவகத்தில் அண்ணன் பிரார்த்தனை\n10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nகலை, அறிவியல் கல்லூரிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை\nபள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குத்த...\nசித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி.. முழுமையான இயற்கை ம...\nமாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nகாய்ச்சலின் போது மறந்து கூட இதை மட்டும் சாப்பிட்டு...\nSmart Card குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச...\nநீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்...\nஅடுத்த ஆண்டு பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய ...\n70 லட்சம் மாணவாகளுக்கு ஸ்மாாட் அட்டை: அரசாணை வெளிய...\nசிறப்பு ஆசிரியர் நியமனத்தில் TRB குளறுபடி\n'டெட்' தேர்வு தேதி: 2 வாரத்தில் அறிவிப்பு\nதலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப...\n\"சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து\" - ஒ...\nஅன்றாடம் காலையில் லெமன் ஜுஸ் குடியுங்கள் இந்த மூன்...\nஇந்த நான்கு நோய்களின் எதிரி வேர்க்கடலை மற்றும் அத...\nமுகம் வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில் - A...\nநீங்கள் தேடும் பல பயனுள்ள நூல்கள் இங்கே கிடைக்கக்க...\nமழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மாற்றும் ...\nநாட்டின் ப��திய கல்வி கொள்கை வரைவு தயார்\nநேர்மையான மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் கடமை தின...\nவிஜயதசமி :மாணவர் சேர்க்கை பள்ளிகளுக்கு அனுமதி\n'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பள்ளிகளுக்கு எச்சரிக்கை...\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனை...\nஅடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/03/bsc_14.html", "date_download": "2018-10-20T01:10:45Z", "digest": "sha1:C2CPB7DDFUT3J6EBGQZED7DAFCLCTYMM", "length": 29203, "nlines": 106, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "காரடையான் நோன்பு இருப்பதன் அவசியம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nவீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nபணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் க���வனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » காரடையான் நோன்பு » காரடையான் நோன்பு இருப்பதன் அவசியம் » காரடையான் நோன்பு இருப்பதன் அவசியம் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC\nபுதன், 14 மார்ச், 2018\nகாரடையான் நோன்பு இருப்பதன் அவசியம் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC\nநேரம் புதன், மார்ச் 14, 2018 லேபிள்கள்: காரடையான் நோன்பு \nகாரடையான் நோன்பு கடைபிடிக்க வேண்டிய முறையும் - சொல்லவேண்டிய மந்திரமும்:\nமாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.\nபெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு. சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.\nஇந்தாண்டுக்கான காரடையான் நோன்பு 14.03.18 புதன்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.\nகாரடையான் நோன்புக்கான பூஜை செய்யவேண்டிய நேரம் - நாளை இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.\nகாரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்\nஇதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.\nஇப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.\nமூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.\nபிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது \"உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்' என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். \"மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்.... அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.\nசில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது\nபூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்���ும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.\nஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.\nஇந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...\nமம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்\nஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே\nஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்\nதோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்\nபர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா\nமஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.\n'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்\nஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'\nகாரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா\nகாரடையான் நோன்பு பிறந்த கதை\n\"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.\nபத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள். பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.\n\"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் ப���ற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.\nஅவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, \"அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.\nநாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல வேண்டாமென்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறான்.\"தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் \"இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்\nயமதர்மராஜனுக்கு இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, \"ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ... இந்த மாசி, பங்குனி நோன்பு நம் தேசத்தில் எல்லாச் சுமங்கலிகளாலும் புராண காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த ���ங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manu-warrier-still-remembers-manoj-k-jayan-s-timely-help-045153.html", "date_download": "2018-10-20T00:38:20Z", "digest": "sha1:TXUDV5W2GDYCQX4KE5V2U4TH4JBO7JVI", "length": 11369, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர் | Manu Warrier still remembers Manoj K Jayan's timely help - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்\nநடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்\nதிருவனந்தபுரம்: ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன் என மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.\nசுந்தர் தாஸ் இயக்கத்தில் திலீப், மஞ்சு வாரியர், மனோஜ் கே. ஜெயன் உள்ளிட்டோர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான மலையாள படம் சல்லாபம். அந்த படத்தில் திலீப்பும், மஞ்சு வாரியரும் காதலர்கள்.\nதிலீப் மஞ்சுவை பிரிந்துவிடுவார். இதனால் விரக்தி அடைந்த மஞ்சு உயிரை மாய்த்துக் கொள்ள செல்வார் அப்போது அவரை மனோஜ் கே ஜெயன் காப்பாற்றுவார். இது தான் கதை.\nஇறுதி காட்சி அதாவது தற்கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியை படமாக்கியபோது தனக்கு நேர்ந்தது குறித்து மஞ்சு வாரியர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.\nகதைப்படி ஓடும் ரயில் முன்பு குதிக்க செல்ல வேண்டும் அதற்குள் மனோஜ் வந்து காப்பாற்றுவார். ஆனால் நான் நடிப்பு என்பதை மறந்து கதாபாத்திரமாகவே மாறி ஓடும் ரயிலில் குதிக்க பார்த்தேன் என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.\nநான் கதாபாத்திரமாகவே மாறி ரயில் முன்பு குதிக்க சென்றபோது மனோஜ் ஓடி வந்து தடுத்தும் அவரை தள்ளிவிட்டு சென்றேன். இதை உணர்ந்த மனோஜ் வந்து என் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை கொடுத்தார் என்று கூறியுள்ளார் மஞ்சு.\nமனோஜ் ஓங்கி அறைந்த பிறகு தான் நான் செய்யவிருந்த தவறு புரிந்து மயங்கி விழுந்தேன். அவர் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன் என்கிறார் மஞ்சு.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-producer-held-molesting-girl-045209.html", "date_download": "2018-10-20T00:55:20Z", "digest": "sha1:LXD5FXIC4EYOZZ4HFBM3VEQEFBWNDI4M", "length": 10671, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்மஅடி, கைது | Kannada producer held for molesting a girl - Tamil Filmibeat", "raw_content": "\n» பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்மஅடி, கைது\nபட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்மஅடி, கைது\nபெங்களூரு: பெங்களூருவில் பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை கன்னட தயாரிப்பாளர் வீரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nநடிகையாகத் துடிக்கும் பெண் ஒருவரை படம் குறித்து பேச தனது வீட்டிற்கு வருமாறு கன்னட தயாரிப்பாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் வீரேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nகதாபாத்திரத்தை எடுத்துரைக்கிறேன் என்ற பெயரில் வீரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீரேஷை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி வந்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.\nஅவரின் குடும்பத்தார் நேராக வீரேஷின் வீட்டிற்கு வந்து அவரை அடித்து நொறுக்கி அதை வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வ��க்குப்பதிவு செய்து வீரேஷை கைது செய்துள்ளனர்.\nவீரேஷை அடித்து நொறுக்கியபோது எடுத்த வீடியோவும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/revenge-porn-lands-engineering-student-in-trouble.html", "date_download": "2018-10-20T00:52:25Z", "digest": "sha1:MKJBMMTXFT2HCNXSBIM4ELN2BQA442Q6", "length": 4673, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Revenge porn lands engineering student in trouble. | India News", "raw_content": "\n ஜெயலலிதா கார் ஓட்டுநர் பதில்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்...\nதிருச்சி கர்ப்பிணி பெண் பலியான விவகாரம்: போலீசார் மீது நடவடிக்கை\nவாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் உஷா - ராஜா தம்பதியினரின் இருசக்கர வாகனத்தை...\n'மெரினா'வில் சோகம்: தற்கொலைக்கு முயன்ற நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் பலி\nமெ��ினா கடலில் போதையில் தற்கொலைக்கு முயன்ற நண்பனை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்கள்...\nபெரியார் சிலை விவகாரம்: 'ரஜினி' கருத்து\nபெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.... ... இது தொடர்பாக,\nஇருசக்கர வாகனத்தை போலீசார் உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம்\nதிருச்சியை அடுத்த துவாக்குடி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/2584-pm-modi-targeted-with-the-lie-lama-posters.html", "date_download": "2018-10-20T00:34:54Z", "digest": "sha1:WCLQJET25TGO5NWRMTWSPGPWP2YHC2ST", "length": 7526, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "தலாய் லாமா தெரியும், 'த லை லாமா' தெரியுமா?- தலைநகரை திணறவைத்த போஸ்டர் | PM Modi Targeted With The Lie Lama Posters", "raw_content": "\nதலாய் லாமா தெரியும், 'த லை லாமா' தெரியுமா- தலைநகரை திணறவைத்த போஸ்டர்\nதலைநகர் டெல்லியில் மந்திர் மார்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சுவர்களில் கறுப்பு வெள்ளையில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் இருந்தது பிரதமர் நரேந்திர மோடியின் படம். பிரச்சினை அதுவல்ல. படத்துக்கு மேல் 'த லை லாமா' (The Lie Lama) என எழுதப்பட்டிருந்ததே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்த போஸ்டர் குறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக மந்திர் மார்க் பகுதிக்கு விரைந்து ஆட்களைக் கொண்டு போஸ்டர்களை கிழித்தனர். அப்புறம்தான் அவர்களுக்குத் தெரிந்தது மந்திர் மார்க் மட்டுமல்ல மத்திய டெல்லிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்பது. இதே போஸ்டர் சமூக வலைதளங்களிலும் உலா வருகிறது.\nஅதில், மோடி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தனர்.\nமந்திர் மார்க் பகுதியில் அரசு கட்டிடச் சுவர்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மந்திர் மார்க் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமகாவிஷ்ணுவின் 11-வது அவதாரம் மோடிதான்: பாஜக நிர்வாகி பாராட்டு\nரபேல் விவகாரத்தில் மோடி சொல்வது சரிதான்- முன்னாள் அதிபர் கொளுத்தியதை முடித்துவைத்த இந்நாள் அதிபர்\nநீங்கள் தேசத்துக்கு துரோகம் செய்துவ���ட்டீர்கள் மோடி\nமோடி: குஜராத் முதல்வர் முதல் பாரதப் பிரதமர் வரை 25 தகவல்கள்\nபாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை: ப.சிதம்பரம் கடும் சாடல்\nவரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி பேச்சு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதலாய் லாமா தெரியும், 'த லை லாமா' தெரியுமா- தலைநகரை திணறவைத்த போஸ்டர்\nமண்ட்டோவைத் தெரிந்த அளவுக்கு மண்டோ மனைவியை யாருக்கும் தெரியாது: சாஃபியா கதாபாத்திரம் குறித்து ரசிகா துகால்\nநான் 17-ம் தேதி முதல்வராக பதவியேற்பேன்: எடியூரப்பாவின் நம்பிக்கை\n - அப்பவே அப்படி கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhagavadgeethaitamil.blogspot.com/2013/08/8.html", "date_download": "2018-10-20T01:12:46Z", "digest": "sha1:4HT3DTDQ2IF2YZMSEZ35A6H2GWA3ILRE", "length": 12478, "nlines": 31, "source_domain": "bhagavadgeethaitamil.blogspot.com", "title": "Bhagavad Gita in Tamil - For Common Man: அத்தியாயம் 8 - அழியாத பிரம்மாவின் யோகா", "raw_content": "\nஅத்தியாயம் 8 - அழியாத பிரம்மாவின் யோகா\nகிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்கினார், மரணத்தின் போது / உடலை உயிர் விட்டுபிரியும் தருவாயில், ஒரு நபர் தன் இலக்கு உயர் கடவுள் மட்டுமே என வழிபடுகின்றானோ அவனும்,எவன் ஒருவன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து உயர் கடவுளை வழிபடுகின்றானோ அவனும், வேதங்களை படித்து அவற்றில் உள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதலின் படி வாழும் ஒருவனும், ஆன்மீக சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, முழுமையாக தொடர்ந்து செய்யும் ஒருவனும், மற்றும் எவன் ஒருவன் சூரியன், சந்திரன் மற்றும் எல்லா கடவுள்களாக, என்னை எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாவாக, பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாவாக, பெரியவனாய், சிறியவனாய், எல்லாவற்றின் கட்டுப்படுத்தியாக, மிக பழமையான மற்றும் உச்ச ஆளுமைடயை கடவுளாக புரிந்து வாழும் யோகியும், உட்பட அனைவரும் என்னையே அடைகின்றனர்.\nகிருஷ்ணன் கண்களை மூடி, மைய புள்ளியை தன் கண்களின் இடையே நிறுத்தி, \"ஓம்\" என்ற மந்திர உச்சரிப்புடன், கடவுளை பற்றிய சிந்தனையில் மனதை கட்டுபடுத்தி எப்படி தியான யோகா பயிற்சியில் ஈடுபடுவதென விளக்கினார். இதேபோல் அவர், பிரம்���ா மற்றும் மனிதன் நாட்கணக்கில் உள்ள வித்தியாசம், மற்றும் காலம் மற்றும் நாள் / இரவு, ஆகியவற்றின் அடிப்படையில் எப்போது ஒருவன் பிறப்பற்ற நிலையை அடைய முடியும் என்றும் விளக்கினார். இவற்றிற்கு அப்பாற்பட்டு எவன் ஒருவன் உறுதியாக உயர் கடவுளை மட்டும் மரணத்தின் தருவாயில் வழிபடுகிறானோ அவன் நிச்சயம் என்னை அடைகிறான் என கிருஷ்ணன் விளக்கினார்.\n\"நமது வாழ்க்கை: நாம் ஒரு மிகவும் பிரபலமான கேள்வியை இன்று நம் முன் எழுப்புவோம், உலகம் ஒரு விண்மீனால் இன்று அழிக்கப்பட போகிறது, அதை நடு வானில் தடுத்தி நிறுத்தி அழிக்க அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனாவிற்கு வாய்ப்பு இல்லை எனவே அதிகாரபூர்வமாக இவ்வுலகம் இன்னும் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்றால், நீங்கள் இப்போது என்ன செய்ய போகிறீர்கள் ... நம்மில் பலர் நம் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய விரும்புவார்கள். சிலர் மதுபானகடையில், சிலர் குடும்பத்துடனும், சாலையில் கூவிதிரிவோர் சிலர், மூலையில் அழுபவர் சிலர், தொலைபேசியில் சிலர், காதலில் சிலர், சிலர் புனித புத்தகம் படித்தோ மற்றும் தேவாலயத்தில் / கோவிலில் / மசூதியில் வழிபட்டோ (அடிப்படையில், உலகம் இன்று முடிவுக்கு வர கூடாது என்று பிரார்த்தனை செய்து, கடவுள் ஏதாவது மாயை செய்து அவர்களை காப்பாற்றி இன்னும் சில ஆண்டுகள் வாழ செய்ய) இருக்கலாம். பெரும்பாலானோர் இறுதி நேரத்திலும் தங்களின் உணர்ச்சியின் தேவையை பூர்த்தி செய்வதிலும், எந்த ஒரு செயல் தன்னை மறக்க செய்து இன்பத்தை தருகிறதோ அல்லது பயத்தை நீக்குகிறதோ அதிலும், தன் நிறைவேறா ஆசைகளை பூர்த்தி செய்வதிலும் ஈடுபடக்கூடும், இதில் கடவுளை மட்டும் குறிக்கோளாக வேறு எதையும் மனதில் நினைக்காமல் தன் கடைசி கணங்களை கழிப்பவர் மிகவும் குறைவாகவே இருப்பர்\nயார் ஒருவர், புனித நூல்களை படித்தோ அல்லது புனித இடத்தில் வேண்டிக்கொண்டு கடவுளை தேடுகின்றனரோ, அவர்கள் இன்னமும் வெளியே காகிதத்தில் (சொற்களில்) அல்லது ஒரு இடத்தில் கடவுளை தேடி வருகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை. எனினும், நீங்கள் கடவுளை வெளியே தேட ஆரம்பித்தால், உங்கள் பாதை மிக பெரியது மற்றும் அதற்கு இறுதி என்பது கிடையாது. நம்மில் பலர் கடவுளை ஒரு வடிவத்தில் அல்லது ஒரு செயலில் அல்லது இயற்கையில், அல்லது ஒரு இடத்தில் பார்க்க வேண்டும் என நினைக்கிறோம் ... கடவுள் நமக்கு நம் கண் முன்னே வர வேண்டும் ... அவர் ஏன் வரவேண்டும் உங்கள் முன்னே .... கடவுள் உங்களின் உள்ளே உள்ளார், அவரே ஆன்மாக்களின் அடிப்படை ஆன்மா மற்றும் இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அவரின் ஒரு பகுதி என்றால், உங்கள் ஆன்மாவில் தான் கடவுள் வாழ்கிறார் ... வெளியே அவரை தேட வேண்டாம் ... நீங்கள் எப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியாது .... கடவுள் உங்களின் உள்ளே உள்ளார், அவரே ஆன்மாக்களின் அடிப்படை ஆன்மா மற்றும் இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அவரின் ஒரு பகுதி என்றால், உங்கள் ஆன்மாவில் தான் கடவுள் வாழ்கிறார் ... வெளியே அவரை தேட வேண்டாம் ... நீங்கள் எப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியாது உங்கள் வாழ்வின் எந்த ஒரு கணமாகவும் இருக்கலாம் அவர் உங்களை விட்டு பிரிவதில்லை உங்கள் வாழ்வின் எந்த ஒரு கணமாகவும் இருக்கலாம் அவர் உங்களை விட்டு பிரிவதில்லை நீங்கள் யாருக்காவது உதவலாம், இறைச்சி உண்ணாலாம், தேநீர் அருந்தலாம், காயமடைந்திருக்கலாம், அல்லது வேலை செய்யலாம், மற்றும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எந்த ஒரு கணத்திலும், எல்லா இடங்களிலும் அவர் உங்களுடனே இருக்கிறார் நீங்கள் யாருக்காவது உதவலாம், இறைச்சி உண்ணாலாம், தேநீர் அருந்தலாம், காயமடைந்திருக்கலாம், அல்லது வேலை செய்யலாம், மற்றும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எந்த ஒரு கணத்திலும், எல்லா இடங்களிலும் அவர் உங்களுடனே இருக்கிறார் நாம் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழ்கிறார் என்று நினைக்கிறோம், இது அறியாமை தவிர வேறு எதுவும் இல்லை.அவர் உங்களை தனியாகவிடுவதில்லை, அது வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும், இழப்பாகட்டும் அல்லது வேறு ஏதுமாகட்டும், அவர் உங்களுடன் இருந்து உங்கள் வலியிலும் மற்றும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார். நீங்கள் உறுதியுடன் இருக்கலாம், நீங்கள் அவரின் ஒரு பகுதியென, நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லையென, ஆனால் நீங்கள் கடவுள் இல்லை நாம் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழ்கிறார் என்று நினைக்கிறோம், இது அறியாமை தவிர வேறு எதுவும் இல்லை.அவர் உங்களை தனியாகவிடுவதில்லை, அது வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும், இழப்பாகட்டும் அல்லது வேறு ஏதுமாகட்டும், அவர் உங்களுடன் இருந்து உங்கள் வலியிலும் மற்றும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார். நீங��கள் உறுதியுடன் இருக்கலாம், நீங்கள் அவரின் ஒரு பகுதியென, நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லையென, ஆனால் நீங்கள் கடவுள் இல்லை எப்படியாயினும் இதை எல்லோரும் ஒரே அளவில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான், பல மதங்கள் மற்றும் வழிமுறைகளை (பிரார்த்தனை, தியானம், ஆன்மிக சேவை போன்றவற்றை) அவர் படைத்துள்ளார்.\nஅத்தியாயம் 8 - அழியாத பிரம்மாவின் யோகா\nஅத்தியாயம் 7 - ஞானத்தோடு புரிந்துணர்வு யோகா\nஅத்தியாயம் 6 - சுய கட்டுப்பாட்டு யோகா\nஅத்தியாயம் 5 - உண்மையான செயலாற்றா நிலை யோகா\nஅத்தியாயம் 4 - செயலாற்றா நிலை யோகா\nஅத்தியாயம் 3 - செயல் யோகா\nஅத்தியாயம் 2 - அறிவு நிலை\nஅத்தியாயம் 1 - அர்ஜூனனின் வருத்த நிலை\n (பகவத் கீதா பார் டம்மிஸ் நூலின் தமிழாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141524-topic", "date_download": "2018-10-19T23:41:08Z", "digest": "sha1:UPU2F42WXH463N7VCAPB3YGYE74IPQ4J", "length": 18819, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உய்த்தலென்பது யாதெனில்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» ‘மண்டே’வின் நீள் விசும்பல்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» அருள்வாக்கு - ரட்சிப்பு\n» திரு விஷ்வக்ஸேனன் எழுதிய அனைத்து நூல்களும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்\n» திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்\n» கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம்\n» வீணை இல்லாத சரஸ்வதி\n» ஆந்திராவின் முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி காலமானார்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\n» கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\n» மனிதனை கொல்வது நோயா\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» முதியோர் நலன் காப்பது நம் கடமை\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:00 am\n» மிஸ்ஸிங் & சேவை - போஸ்ட் கார்டு கவிதை)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am\n» பொய் – ஒரு பக்க கதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am\nby ��ழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:42 am\n» எரிக்கிறதா, புதைக்கிறதா’ன்னு பிரச்சனை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am\n» 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:39 am\n» சுவர் – கவிதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சின்னு சொன்னது பலிச்சுடுச்சு பாருங்க…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am\n» கடல் தாவரங்கள் - பொது அறிவு தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am\n» உதை வாங்கி அ.ழும் கு.ழந்தைக்கு - ஞானக்கூத்தன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am\n» இதான் இருட்டுக்கடை அல்வா’ன்னு சாதிக்கிறாளே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 am\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’\n» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்\n» இன்று சரஸ்வதி பூஜை மட்டுமா – இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 105 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» பிட்ஸ் -{ பொது அறிவு தகவல்கள்)\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\n» இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\n» தமிழக அரசியல் செய்திகள்\n» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதிக்க வேண்டும்\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nஉன் கைகளில் தான் இருக்கிறது\nஅதன் முட்கள் உன் விரலை\nஉன்னை மலர் துாவி வரவேற்கும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்��� கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengodi550.blogspot.com/2012/02/blog-post_4662.html", "date_download": "2018-10-20T00:30:25Z", "digest": "sha1:AYVPBN3RSOT2W7CZGGSL6L3O7U3CLUCY", "length": 5171, "nlines": 46, "source_domain": "sengodi550.blogspot.com", "title": "மாமதயானை: கடவுளின் கடைசி கவிதை நூல் அறிமுகம் - மாமதயானை-", "raw_content": "மாமதயானை பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...\nகடவுளின் கடைசி கவிதை நூல் அறிமுகம் - மாமதயானை-\nஎனது சென்ரியு கவிதைகளை ‘கடவுளின் கடைசி கவிதை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன்\nநூலை பெற விரும்புவோர் அணுகவேண்டிய கைபேசி எண் 9994823183\nதமிழில் சிறுகதை இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழில் சிறுகதை இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் இந்தியாவிற்கு வாணிபத்திற்காக வந்த மேலை ...\nகடவுளின் கடைசி கவிதை நூல் அறிமுகம் - மாமதயானை-\nவணக்கம் , எனது சென்ரியு கவிதைகளை ‘கடவுளின் கடைசி கவிதை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன்\nஇணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள்-மாமதயானை\nஅலைபேசி எண் :9994823183, மின்னஞ்சல் முகவரி:manisen37@yahoo.com. இணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள் மனிதநேய...\nதூக்கி எறிந்து பேசுவதையே பழக்கமாக கொண்டிருந்தான்.... குண்டு எறியும் விரன்\nதனித்திருத்தல் காத்திருத்தல் இரண்டும்... தற்கொலைக்குச் சமம் உன்னுடன் சேர்ந்திருத்தல் மட்டுமே... சொர்க்கத்தை சேர்வதற்கான பேரின்ப ப...\nசென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள் தமிழ்க்கவிதை இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை உடையது . காலந்தோறும...\nகடவுளுக்கும் மனிதனுக்கும் நடைபெற்ற கடும் போட்டியில்..... உயிர்தெழுந்தான் சாத்தான்\nபொம்மை பொம்மை பொம்மை பார் நாட்டில் நிறைய பொம்மை பார் பொம்மை பொம்மை பொம்மை பார் பொம்மை வடிவில் உன்னை பார் அடங்க மறுக்கும் பொம்மை பார் அடக்க...\nஇணைய வரலாறு -வே.மணிகண்டன் (நான் புதுவைப்பல்கலை கழகத்தில் சுப்பிரமணிய பாரத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t16603-topic", "date_download": "2018-10-19T23:50:17Z", "digest": "sha1:X37NTXHILBAHIFTRZWPFRSY6H7KFBAHK", "length": 5336, "nlines": 53, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "எது வந்தாலும் போராடிக் கொண்டிரு", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஎது வந்தாலும் போராடிக் கொண்டிரு\nSubject: எது வந்தாலும் போராடிக் கொண்டிரு Mon Aug 26, 2013 2:31 am\n* உன்னால் ஒருவரு���்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். உயிர்களுக்கு தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்தவன் ஆவான்.\n* நீ செல்லும் பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடினமானது தான் என்றாலும், மனம் தளராமல் குறிக்கோளை நோக்கி முன்னேறு.\n* தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதை விடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.\n* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.\n* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். மூளை, தசை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.\n* எது வந்தாலும் போராடிக் கொண்டிரு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய்.\nஎது வந்தாலும் போராடிக் கொண்டிரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:35:44Z", "digest": "sha1:NAU6YBSW3HA4PMD7JAQZQ7CPEB6ABZUE", "length": 8023, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "அமர்நாத் யாத்திரை |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nமத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம்\nகாஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில், உள்துறை செயலர், உளவுத்துறையான ‛ரா' பிரிவு தலைவர் ......[Read More…]\nJuly,11,17, — — அமர்நாத் யாத்திரை\nஅமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹரஹர மஹாதேவா\nபலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரையின் முதல் நாளன்று சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுசென்றனர். அமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த ......[Read More…]\nJuly,2,16, — — அமர்நாத், அமர்நாத் யாத்திரை, புனிதயாத்திரை\n3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்திரை புறப்பட்டது\nகாஷ்மீரில் அமர்நாத்யாத்திரை துவங��கியதை தொடர்ந்து 3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்திரை புறப்பட்டது.காஷ்மீர் மாநிலத்தில், பிரசித்திபெற்ற, அமர்நாத்குகை கோவில் உள்ளது. இங்கு, பனிக்கட்டிகளில் உருவாகும், லிங்கத்தை தரிசிப்பதற்காக, நாட்டின் பல ......[Read More…]\nJune,27,13, — — அமர்நாத் யாத்திரை\nஇறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும் அமர்நாத் யாத்திரை\nபத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான சமய ......[Read More…]\nJune,21,12, — — அமர்நாத் யாத்திரை, அம்ரிஸ்தர், கோயில், பனிலிங்கம்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nஅமர்நாத் புனிதயாத்திரை தொடங்கியது; ஹர� ...\n3,000 பேர்கொண்ட முதல் குழு அமர்நாத்யாத்த� ...\nஇறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும� ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,__%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/1353240", "date_download": "2018-10-19T23:34:07Z", "digest": "sha1:OUSLVNH6NAKZYTOPDWA5IYVRAMDCGWJ3", "length": 11234, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாசமுள்ளப் பார்வையில்....., : தாய்களுக்கிடையே என்ன வேறுபாடு? - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nபாசமுள்ளப் பார்வையில்....., : தாய்களுக்கிடையே என்ன வேறுபாடு\nபடகு வழியாக புலம்பெயர்வோர் - ANSA\nநகுலனுக்கு எப்போதும் தன் தாயை நினைத்து பெருமைதான். அவன் நண்பர்கள் சிலர் அவனை 'சரியான அம்மா பிள்ளை' என்று கேலிச் செய்வதுண்டு. அதைக் கேலியாக நினைக்காமல், தனக்கு கிடைத்த பெருமையாக எண்ணுவான் நகுலன். ' எங்கள் அம்மாக்கள் செய்யாத எதை உன் அம்மா உனக்காக செய்து விட்டார்கள்' என ஒருமுறை அவன் நண்பர்கள் அவனிடம் கேட்டபோது, அவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. இருப்பினும், அவன் அம்மாதான், அவனைப் பொறுத்தவரையில் எல்லா அம்மாக்களையும் விட உசத்தி. ஒருமுறை அவன் காலனியிலிருந்த குடும்பங்கள் அனைத்தும் இணைந்து கோடைக்கானலுக்கு உல்லாசப் பயணம் சென்றன. இவனும் அவன் தாயுடன் சென்றான். ஏரியில் அனைத்துச் சிறார்களும், பெற்றோரும் படகுச் சவாரிச் செய்தனர். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. படகின் ஒரு பக்கமாக மிக அருகே வந்த வாத்து ஒன்றை அருகில் இருந்து பார்க்க அனைவரும், படகின் ஒரு பக்கத்திற்கு நகர்ந்ததால், படகு சாய ஆரம்பித்தது. நகுலன் உட்பட பல சிறார்கள் ஏரியில் விழுந்து மூழ்கத் துவங்கினர். படகிலிருந்த சில ஆண்கள் தண்ணீரில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயல, யாரையும் எதிர்பார்க்காமல், நகுலனின் தாயும் தண்ணீரில் குதித்து ஒவ்வொரு குழந்தையாக தூக்கி பக்கத்திலிருந்த படகுகளில் கொடுக்க ஆரம்பித்தார். நகுலனையும் யாரோ தூக்கி படகில் கொடுத்தனர். இவன் தாயின் வீரம் இவனை மட்டுமல்ல, இவன் நண்பர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், தன்னை தன் அம்மா காப்பாற்றவில்லை, வேறு யாரோதான் காப்பாற்றினார்கள் என்பதை உணர்ந்தபோது, இவனுக்குள் ஒரு பொறி தட்டியது. அதாவது, தன் தாய் தனக்காக மட்டும் தண்ணீரில் குதிக்கவில்லை என்பது புரிந்தது. தான், தன் தாய்தான் அனைவரையும் விட உயர்ந்தவர் என தனிமைப்படுத்தி சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க, தன் தாயோ, அனைத்துக் குழந்தைகளும் உயர்ந்தவர்கள், உயிரைவிட மேலானவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்களே என மேலும் பெருமைப்பட்டான். எல்லாக் குழந்தைகளையும் தனதாக எண்ணும் தன் தாய்போல், எல்லாத் தாய்களும் உன்னதமானவர்கள்தான் என்பதை உணரத் துவங்கினான் நகுலன்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை:தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகனின் பொய்\nஇமயமாகும் இளமை …............: மகனுடன் தேர்வு எழுதிய தாய்\nஇமயமாகும் இளமை..: 80 வயது மகனுக்காக 98 வயது அன்னையின் செயல்\nஇமயமாகும் இளமை : எத்தனை வளர்ந்தாலும், தாய்க்கு குழந்தைதான்\nஇமயமாகும் இளமை .......: பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு\nபாசமுள்ள பார்வையில் – சுனாமி உருவாக்கிய திருக்குடும்பம்\nபாசமுள்ள பார்வையில்...: எதை தேடிக்கொண்டிருக்கிறோம்\nபாசமுள்ள பார்வையில்.. பெருமைமிகு அன்னையர்\nபாசமுள்ள பார்வையில் : ஏழைகளுக்குக் கொடுப்பது, இயேசுவுக்கே...\nபாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1362038", "date_download": "2018-10-20T00:53:59Z", "digest": "sha1:3PEN6XAIAH3ACP7I3776TVRR5R4PQAIA", "length": 8651, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "புனித பூமி திருப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபுனித பூமி திருப்பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு\nபுனித பூமியில், இயேசுவின் கல்லறை அருகே திருப்பயணிகள் - EPA\nபிப்.06,2018. எருசலேமுக்கும், புனித பூமியின் ஏனைய புனித தலங்களுக்கும் வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவதாக, புனித பூமி கிறிஸ்தவ தகவல் மையம் தெரிவிக்கிறது.\n2016ம் ஆண்டிலிருந்து திருப்பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவதாகக் கூறும் இம்மையம், இந்த ஆண்டு சனவரி மாதத்தில் 770 குழுக்கள் வழியாக 26,000 திருப்பயணிகள் புனித பூமிக்கு வந்துள்ளதாகக் கூறுகிறது.\n2016ம் ஆண்டு சனவரி மாதம் 11,000 பேராக இருந்த திருப்பயணிகளின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டில் 16,000 ஆகவும், இவ்வாண்டு சனவரியில் 26,000 ஆகவும் உயர்ந்துள்ளது.\n2017ம் ஆண்டில் 36 இலட்சம் திருப்பயணிகள் வந்துள்ளது, அதற்கு முந்தைய ஆண்டை விட 23 விழுக்காடும், 2015ம் ஆண்டை விட 29 விழுக்காடும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டு எருசலேம், மற்றும், புனித பூமியின் ஏனைய திருத்தலங்களுக்கும் வந்த திருப்பயணிகளின் எண்ணிக்கையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பயணிகள் முதலிடத்திலும், இரஷ்யர்கள் இரண்டாம் இடத்திலும், பிரெஞ்ச் நாட்டவர், ஜெர்மானியர், பிரிட்டானியர், இத்தாலியர் என அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித பூமியில் திருஅவையின் சொத்துக்களை அபகரிக்கும் திட்டம்\nசெபமும் நிதியுதவியும் புனித பூமிக்குத் தேவை\nஎருசலேம் குறித்த டிரம்பின் செயல்பாடு கிறிஸ்தவர்களுக்கு கவலை\nபுனித பூமி கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்கின்றனர்\nபுனித பூமியின் பிரான்சிஸ்கன் சபையினருக்கு திருத்தந்தை கடிதம்\nஎருசலேம் மலைக் கோவில் வன்முறைக்கு கிறிஸ்தவர்கள் கண்டனம்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?5979-INTERVIEWS-With-TV-Artists&s=8addef73b56cd75e14281002de0ec8b9&p=1281665", "date_download": "2018-10-20T01:07:19Z", "digest": "sha1:3QGKBVKV4YROEYEJQPWSOCHOXDM55WEV", "length": 37048, "nlines": 401, "source_domain": "www.mayyam.com", "title": "INTERVIEWS With TV Artists - Page 25", "raw_content": "\n -சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி\nமெட்டி ஒலி சீரியலில் தனது சின்னத்திரை பிரவேசத்தை தொடங்கியவர் கிருத்திகா. அதையடுத்து பல மெகா சீரியல்களில் நடித்த அவர், தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...\nஎந்தமாதிரியான கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்\nநான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியபோது எனக்கு நெகடீவ் ரோல்களாகத்தான் கிடைத்தன. ஆனால் இப்போது இரண்டுவிதமான வேடங்களும் கிடைத்து வருகிறது. என்னைக்கேட்டால் எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த வேடம் கதைக்கு முக்கியத்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.\nசீரியல் டைரக்டர்கள் சொன்னது போலவே நடந்து கொள்கிறார்களா\nமுதலில் இந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லி புக் பண்ணுவார்கள். ஆனால் அதில் சிலசமயங்களில் மாற்றம் ஏற்படும். காரணம், சீரியலின் ரேட்டிங்கைப் பொறுத்து கதையில் அவ்வப்போது திருத்தம் செய்து கொண்டேயிருப்பார்கள். அப்போது அவர்கள் சொன்னது போலவே இல்லாமல் சில சமயங்களில் நம்முடைய கேரக்டரின் தன்மை குறையலாம். அதேசமயம், முதலில் சொன்னதை விட பின்னர் வெயிட்டான ரோலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த விசயத்தில் யாரையும் நிறை-குறை சொல்ல முடியாது.\nவில்லியாக நடித்து நேயர்களிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா\nஅது பலமுறை நடந்திருக்கிறது. எங்காவது ஷாப்பிங் செல்லும்போது சந்திக்கும் பெண்கள், நான் யாரை கொடுமைப்படுத்துவது போன்று நடிக்கிறேனோ அந்த கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு, எதற்காக அப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள். சிலர் கெட்ட வார்த்தையில் திட்டகூட செய்கிறார்கள்.\nமேலும், வம்சம் தொடரில் நான் வில்லனுக்கு ஜோடியாகப்போவது போல் கதை சென்றபோது யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. ஆனால் பின்னர் அந்த வில்லனை நான் வேண்டாம் என்று சொன்னபோது எனது கேரக்டர் ரீச்சாகி விட்டது. அதேபோல், கேளடி கண்மணியில் தம்பிக்காக தட்டிக��கேட்கும் ஒரு அக்கா வேடத்தில் நடிக்கிறேன். பிரச்சினை செய்பவர்களை அடித்து விடும் அளவுக்கு கொஞ்சம் ஆவேசம் கலந்த வேடமும்கூட. இந்த வேடமும் தற்போது என்னை பேச வைத்துள்ளது.\nஎந்த மாதிரியான வேடங்களில் உங்களை உங்களுக்கு பிடிக்கும்\nவில்லியாகத்தான் என்னை எனக்கு பிடிக்கும். சீரியல்களில் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் நிஜத்தில் நான் ரொம்ப நல்ல பெண். கோபத்தில்கூட நான சூடான வார்த்தை களை பேச மாட்டேன். நேரில் பார்ப்பவர்கள், என்னம்மா நீ சீரியல்ல அப்படி நடிக்கிறே, ஆனா ரொம்ப சாப்ட்டா இருக்கியே என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நிஜத்தில் நான் ரொம்ப சாப்ட்டான பெண். கேமரா முன்பு நடிக்கச் சொல்லும்போது மட்டுமே என்னை முழு வில்லியாக மாற்றிக்கொள்கிறேன்.\nமேலும் முந்தானை முடிச்சு சீரியலில் நான் நடித்த பிரேமா என்ற வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு குடும்பத்தை பழிவாங்கும் ரோல். வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் அந்த குடும்பத்தை எந்த லெவலுக்கு சென்று பழிவாங்குவாள் என்பதுதான் கதையே. அந்த ரோலை நான் ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன்.\nஉங்களை கவர்ந்த வில்லி நடிகை யார்\nதற்போது சந்திரலேகா நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரஸ்ஸிங் சென்ஸ், பாடியை மெயின்டெய்ன் பண்ணுவது என பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பார். அதன்பிறகு தேவிப்ரியா. அவங்களும் டிரஸ், மேக்கப் என முழுசாக தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பார். செல்லமே தொடரில் கலக்கியிருப்பார்.\nமேலும், திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி லட்டு மாதிரி ஒரு வில்லி வேடம் கிடைத்தால் பின்னி எடுத்து விடுவேன்.\nஎன்னென் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளீர்கள்\nசைக்கோ மாதிரி, இது வேணும்னா அதுக்காக நான் எந்த லெவலுக்கும் போவேன் என்கிற மாதிரி வேடத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. லூசு மாதிரி நடிக்க ஆசை. இந்த மாதிரி வெரைட்டியாக பண்ணும்போது மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுக்க முடியும்.\nஎந்தமாதிரி வேடங்களுக்காக ரிகர்சல் எடுத்து கொண்டது உண்டு\nஇந்த மாதிரி கேரக்டர் என்பதை டைரக்டர்கள் முன்பே சொல்லி விடுவார்கள். அதனால் அதற்கு ரெடியாக நா��்களும் ஸ்பாட்டுக்கு வருவோம். ஆனால் சினிமாவைப்போன்று முன்பே ரிகர்சல் கொடுப்பதெல்லாம் சீரியலில் கிடையாது. அதற்கு நேரமும் இருக்காது. ஒரு மணி நேரத்தில் இரண்டு சீன் எடுக்க வேண்டுமென்றால் அதை எடுத்த பிறகே விடுவார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டுதான் சீரியல்கள் படமாக்கப்படுகின்றன என்கிறார் கிருத்திகா.\nவில்லியாக நடிக்கத்தான் பிடிக்கிறது; வந்தனா சொல்கிறார்\nபொன்னூஞ்சல் மற்றும் காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் வில்லியாக நடிக்கிறார் வந்தனா. சில தொடர்களில் பாசிட்டிவான கேரக்டர்கள் வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வந்தனா கூறியதாவது:\nசின்னத்திரைக்கு வந்தது முதலே நான் வில்லியாகத்தான் நடித்து வருகிறேன். இது நான் விரும்பி செய்ததில்லை. ஆனால் இப்போது வில்லி கேரக்டர்கள்தான் பிடிக்கிறது. அழ வேண்டியதில்லை. ரொம்ப சிரிக்க வேண்டியதில்லை. வில்லித்தனத்தை கச்சிதமாக வெளிப்படுத்தினால் போதும். அதனால்தான் வில்லி வேடங்களை விரும்புகிறேன்.\nநிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிக்க விருப்பம் இருந்தாலும் நேரம் இல்லை. ஒரே நேரதில் இரண்டு சீரியல்கள், அதன்பிறகு நடன பயிற்சி, நடன நிகழ்ச்சி என்று பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி யோசிக்க வில்லை. என்கிறார் வந்தனா.\nசீரியலையே நகர்த்தி செல்லும் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் - நடிகர் துரைமணி பேட்டி\nகல்யாண பரிசு, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, சிவரகசியம், ஆதிரா உள்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் துரை மணி. ஒரு முழு சீரியலையே நகர்த்தி செல்லக் கூடிய மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய ஆசை என்கிறார் அவர்\nதினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...\n1993-ல் வெளியான மோகமுள் படத்தில் ஜூனியர் ஹீரோவாக நான் அறிமுகமானேன். அப்போது 3வது படித்தேன். அதன்பிறகு கல்லூரி படிப்பெல்லாம் முடித்த பிறகு இளவரசி, கல்யாண பரிசு சீரியல்களில் வில்லன் வேடம் கிடைத்தது. 2014ல் ஒளிபரப்பான இந்த சீரியல்தான் எனக்கு பெரிய அளவில் ரீச் ஆனது.\nஇந்த தொடர்களில் பெண்களை கொடுமைப்படுத்தும் வேடங்கள். புளு பிலிம் எடுப்பது. மயக்க மருந்து கொடுத்தாவது அடைய வேண்டும் என்று முயற்சிப்பது போன்று நடித்தேன். குறிப்பாக என்னை அசிங்கப்படுத்தும் பெண்களை ப���ிவாங்குவது போல் நடித்தேன். அப்படி நடித்த வேடங்கள்தான் எனக்கு பெரிய பெயரை வாங்கித்தந்தன.\nஅதைப்பார்த்து விட்டுத்தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதில் ஒரு அனாதை வேடத்தில் நடித்தேன். கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக அமைந்தது. பின்னர் சிவனின் ரகசியங்களை சொல்லும் சிவரகசியம் சீரியலில் ஒரு நெகடீவ் ரோலில் நடித்தேன். சூனியம், மாந்திரீகம் பண்ணுவது போல் நடித்தேன். அடுத்து கெளசல்யா நடித்த அக்கா சீரியலில் பாசிட்டிவான ஒரு ரோலில் நடித்தேன். பைரவியில் நெகடீவ் ரோல். இப்போது ஆதிரா ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இப்படி பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்ததால் எனக்கு நல்லதொரு எக்ஸ்பீயன்சாக அமைந்து வருகிறது.\nஆதிராவில் உங்கள் ரோல் பற்றி\nஆதிரா சீரியலில் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் 6 பேரின் பிளாஷ்பேக் இப்போது நடக்கிறது. அதில் 2வது பையனான தேவராஜ் என்ற கேரக்டரின் இளமை கால வேடத்தில் நான் நடிக்கிறேன். நான் நடிக்கிற இந்த தேவராஜ்தான் ஆதிராவின் மாமனார். மேலும், ராஜா காலத்தில் இருந்தே பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பொக்கிஷப்பெட்டியை அடைய நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் படப்பிடிப்பு அனைத்தும் கேரளா, பொள்ளாச்சி காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆக, இந்த சீரியலிலும் எனக்கு நேகடீவ் ரோல்தான் கிடைத்திருக்கிறது.\nடைரக்டர்கள் உங்களை வில்லனாகவே பார்ப்பதேன்\nவில்லனாக நடித்த ஒரு சீரியல் ரீச் ஆனால் டைரக்டர்கள் அதே தாட்டில் போகிறார்கள். எனக்கு அதுதான் செட்டாகிறது. அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடிக்கிறேன். மேலும், இப்போது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே இல்லாமல் சீரியல்கள் முழுக்க மெயின் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. அடிதடி காட்சிகளிலும் நடிக்க வேண்டும். எல்லாமே நானாக இருக்க வேண்டும். இதுவரை நடித்த சீரியல்கள் எனக்கு நல்ல பயிற்சியையும், அனுபவத்தையும் கொடுத்திருப்பதால், இன்னும் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.\nஉங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி விமர்சனம் வருகிறது\nஒருநாள் கோயிலுக்கு சென்றபோது ஒரு பூக்கார பாட்டி, ஏன் அந்த பொண்ணை அப்படி கொடுமைப்படுத்துறே என்று என்னை திட்டினார். அதேசமயம், பலருக்கு இது சீரியல். நாட்டில் நடக்கும் விசயங்களைத்தான் சீரியலாக காட்டுகிறார்கள். கெட்டவன் வேடத்தில் இவர் நடிக்கிறார் என்கிற புரிதலும் உள்ளது. அந்த வகையில் நல்லவனாக நடிப்பதை ரசிப்பது போன்று கெட்டவனாக நடிப்பதையும் ரசிக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்.\nமேலும், நான் கலைத்துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பது என் அம்மா சிவகாமிதான். அவர் இல்லையென்றால் நான் நடிகனாகவே ஆகியிருக்க முடியாது. அதேசமயம் என் அம்மா எனது நடிப்பைப்பற்றி இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஆனால், மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார். அதை நான் கேட்டிருக்கிறேன். அதுவே எனக்கு பெரிய சந்தோசம். ஆக, என் அம்மாவுக்கு என் நடிப்பு பிடித்திருப்பது தெரிகிறது என்கிறார் துரைமணி.\nநானே நானா பேசும் மைனா\nதியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, ,;நானே நானா பேசும் மைனா,; என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். ,;தினமலர்,; பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...\nநான் ஒரு பக்கா மதுரை பொண்ணு. வக்போர்டு, அம்பிகா காலேஜ்ல தான் டிகிரி படிச்சேன்.\nநடிக்குற அம்சம் இருக்குன்னு வம்சம் படத்துல இயக்குனர் பாண்டிராஜ் வாய்ப்பு கொடுத்தாரு. அப்புறம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், வெள்ளைக்கார துரை, படங்களில் நடிச்சேன்.\nமுதல்ல ,டிவி; தொடர்ல நடிக்குற ஐடியாவே இல்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு லட்சியமெல்லாம் இருந்துச்சு. டிவி தொடர்ல நண்பர் ரமணன் தான் நடிக்க வைச்சாரு. அது தான் இன்னிக்கு என்னை ஒரு நல்ல நடிகையா நடிப்பு உலகத்திற்கு கொண்டுவந்திருக்கு.\nஎன்ன இப்படி கேட்டுபுட்டீங்க, என் ரசிகர்கள் காமெடி கேரக்டர்ல நடிக்க சொல்றாங்க. அடுத்த கோவை சரளா, மனோரமான்னு சொல்லி ஓவரா உசுப்பேத்தி வேற விடுறாங்க. கெத்து கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்போம்ல\nமதுரை பாஷைல சும்மா பின்றீங்களே..\n நம்மூர் பேச்சு நமக்கு வராதா என்ன டிவி தொடர்ல வர என்னோட ,;மைனா,; கேரக்டர் என் அம்மா தான். ஆமா, அவுங்க எப்படி மதுரை பேச்சு பேசுவாங்களோ அதை தான் நான் பேசுறேன். இது மட்டுமில்லை நெல்லை, கோவை, கன்னியாகுமரி என பல ஊர் பாஷைகளும் எனக்கு அத்துப்படி.\nநடிக்க கிரீன் சிக்னல் எப்படி \nஎன் அப்பா, அம்மா கிரீன் சிக்னல் தான் கொடுத்தாங்க. சொந்தக்காரங்க தான் ரெட் சிக்னல் போட்டாங்க. விண்ணை தாண்டி வந்த மாதிரி, சிக்னலை தாண்டி தான் நடிக்க வந்தேன். இன்னிக்கு சொந்த, பந்தமெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படுறாங்க\nஉங்களுக்கு பிடிச்ச காமெடி நடிகை\nகோவை சரளா, ஆரம்பத்துல இவங்க என்ன காமெடி பண்றாங்கனு எல்லாரும் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். இப்போ என்னை பார்த்து ரசிகர்கள் ,;கோவை சரளா,;ன்னு சொல்லும் போது தான் புரியுது.\nகாமெடி நடிகையா ரசிகர்களை சிரிக்க வைக்குறதுல ஒரு திருப்தி இருக்கு. ஆனால், எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும்.\nமதுரை, பாரம்பரியத்தை போற்றும் பாசக்காரர்கள் நிறைந்த ஊர்ன்னு பெருமையா சொல்வேன். பொங்கலுக்கு முதல் நாள் விடிய, விடிய கலர் கோலம் போடுவோம். காலங்காத்தால மண் பானையில பொங்கல் வைச்சு சாமி கும்பிடுவோம்\nபுத்தாண்டுக்கு தான் சபதம் எடுப்பாங்க, பொங்கலுக்குமா பொங்கி வரும் கோபத்தை குறைக்கணும்னு சபதம் எடுத்திருக்கேன்.\nஅடுத்த ஆண்டு தலைப் பொங்கல் போல...\nஅதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சா, நிச்சயதார்த்தம் முடிஞ்சது. கல்யாண வேலை நடந்துகிட்டு இருக்கு.\nஎந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை\nதனுஷ், சிவகார்த்திகேயன் கூட கலகலன்னு காமெடி கேரக்டர்ல நடிக்கனும்.\nஎன் வருங்கால கணவருடன் இணைந்து ஆரம்பித்த, ,;வே பவுண்டேஷன்,; மூலம் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி கொடுத்தோம். எங்களுக்கு தனுஷ் நிதி கொடுத்து உதவினார். இது போல இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்யணும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/paramaguru-kandasamy", "date_download": "2018-10-20T00:20:44Z", "digest": "sha1:DHIPYBQWHAYCIWXW63QNIPU6NBANSO4W", "length": 4713, "nlines": 110, "source_domain": "www.pustaka.co.in", "title": "Paramaguru Kandasamy Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nபரமகுரு கந்தசாமி தற்பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணராக ( IT INFRASTRUCTURE MANAGEMENT SERVICE ANALYSTS) பணியாற்றி வருகிறார். தகவல் தொடர���பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தமிழ் கவிதைகள், கதைகள், தன்னம்பிக்கை தொடர், எழுதும் ஆர்வம் கொண்டவர். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் \" மழையிடை மின்னல்கள்\" எனும் கவிதை நூலை எழுதியுள்ளார்.\nஅமேசான் கின்டில்- லில் \" இரண்டு நிமிட கதைகள்\" எனும் தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் மேஜிக், GOOGLE BLOGS, மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கல்லூரி மற்றும் அரசாங்க பள்ளிகளில் இலவசமாக செய்து வருகிறார்(THE MIRROR - HTTPS://THEMIRRORGROUPS.BLOGSPOT.COM). பள்ளிக் காலம் தொடங்கி கல்லூரி வரை 40க்கும் மேற்பட்ட மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அப்போதைய கடலூர் மாவட்ட COLLECTOR திரு.ககன்தீப்சிங்பேடி அவர்களிடம் பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டிகள் என பல பரிசுகள் பெற்றுள்ளார். விஜய் டிவி நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சியான நீயா நானாவில் பங்கேற்று இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31", "date_download": "2018-10-20T01:17:29Z", "digest": "sha1:WA63NCBTRWKUOSZ7PXN7ZPDRS4XRNMRS", "length": 11357, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 1:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா\nகடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 31, 2016 | 1:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 31, 2016 | 1:19 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“சீனாவிடம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டேன்”- மகிந்த\nஅம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக, சீன அதிகாரிகளிடம் தான் தெரிவித்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 1:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nவில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 0:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்\nகொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.\nவிரிவு Dec 31, 2016 | 0:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n6000 பேர் சிறிலங்கா படைகளில் இருந்து விலகினர்\nசிறிலங்கா முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 6000 படையினர் பொதுமன்னிப்புக் காலத்தில் சமூகமளித்து, சட்டபூர்வமாக விலகியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 31, 2016 | 0:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஎட்கா உடன்பாடு குறித்த மூன்றாவது கட்டப் பேச்சு கொழும்பில்\nஎட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சு வரும் 2017 ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 31, 2016 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள��� உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/08/news/21830", "date_download": "2018-10-20T01:20:15Z", "digest": "sha1:YWUK3ED6XX5MWJAHHYHTCX75IKHCG5Y5", "length": 11176, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்\nMar 08, 2017 by புதினப்பணிமனை in அறிவித்தல்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..\nபுதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.\nமாணவப் பருவத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக- சிங்கள அதிகார வர்க்கத்தின் தமிழின அடக்குமுறைக்கு எதிரான போராளியாக, போராட்டக் களத்துக்கு அறிமுகமானவர் தான் கி.பி.அரவிந்தன்.\n1970களின் ஆரம்பத்தில், சுந்தராக தொடங்கிய அவரது போராட்ட வாழ்வு, தாயகத்திலும், லெபனானிலும், தமிழ்நாட்டிலும், மீண்டும் தாயகத்திலுமாக நீண்டது.\n1990களின் தொடக்கத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், தனது இலக்கியப் படைப்புகளின் ஊடாக- புதியதொரு போராட்டக்களத்தை திறந்தவர் கி.பி.அரவிந்தன் அவர்கள்.\nவிழிமூடும் வரையில் அவர் இலக்கியங்கள் வாயிலாகவும், புதினப்பலகை வாயிலாகவும், ஈழ விடுதலைக்காக உழைத்துக் கொண்டேயிருந்தவர்.\nஇத்தனைக்கும் கொடிய நோயுடனான போராட்டம் வேறு.\nநான்கு பத்தாண்டுகளுக்கு மேலாக போராட்டங்களுக்குள்ளேயே வாழ்ந்த கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் பறிகொடுத்து இன்றோடு இரண்டு ஆண்டுகளாகி விட்டன.\nநம்பவே முடியவில்லை. இத்தனை வேகமாக சுழல்கிறது காலச்சக்கரம்.\nகி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவு எமக்குள் துயரத்தை மாத்திரம் எழுப்பவில்லை, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியையும் தான், எழுப்பியது.\nஅவரது வழியில் பயணம் செய்வது, பயணத்தை நிறுத்திக் கொள்வது- எம்முன் இருந்தது, இரண்டே தெரிவுகள் தான்.\nசோதனைகளைத் தாண்டி, பயணத்தை தொடர்வதே கி.பி.அரவிந்தன் அவர்களுக்காக நாம் செய்யும் அஞ்சலியாகவும், புதினப்பலகையின் குறிக்கோளை ஈடேற்றும் கடப்பாடாகவும் கருதினோம்.\nஎதையுமே பொறுமையாகவும், நிதானமாக கையாளுகின்ற கி.பி.அரவிந்தன் அவர்களின் ஆளுமை தான், இந்தப் பயணத்தில் இப்போதும் எம்மை வழிகாட்டுகிறது.\nஇந்தப் பயணம் தொடரும் வரை அவர், நினைவுகளாக எம்மோடு இருப்பார்- எமக்குள் இருந்து வழிகாட்டுவார்.\nஅந்த நம்பிக்கையோடும், அவரது நினைவுகளோடும், தொடர்கிறோம் எம் பயணத்தை…..\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ipl-cricek-festivel-today-inaguration/", "date_download": "2018-10-20T00:16:28Z", "digest": "sha1:Y5OQ5YVEWJISBNCJ6RSNALD4GRMFX7PU", "length": 28121, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..\nதசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…\nஎல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…\nஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம��\nஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.\nமே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.\nஇரு வருடங்களுக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியை காண்பதற்கு கூட்டம் நிரம்பி வழிந்ததே இதற்கு சாட்சி. புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ள சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர ரசிகர்களிடம் வேறு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.\nஇதற்கிடையே கடந்த சிலதினங்களுக்கு முன்பு “ரசிகர்களைவிட இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்” என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிரட்டும் பேட்டிங் வரிசையை கடந்த 10 வருடங்களாக கொண்டிருந்த போதிலும் பெங்களூரு அணி ஒருமுறை கூட மகுடம் சூடவில்லை என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகவே விராட் கோலியின் கருத்து அமைந்ததாக பார்க்கப்படுகிறது.\nகோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டும் விதமாக அந்த அணியின் பந்து வீச்சு துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக யுவேந்திரா சாஹலுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்துள்ளது பெரிய அளவில் கைகொடுக்கும் என கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரையும் வளைத்துப் போட்டுள்ளனர்.\nகாயம் மற்றும் தடை காரணமாக உலகத்தரம் வாய்ந்த சில நட்சத்திர வீரர்கள் இந்தத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதேவேளையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் லாபகரமான இந்தத் தொடரில் இம்முறை விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிக்கு இழப்புதான். எனினும் அந்த அணிகள் முறையே அஜிங்க்ய ரஹானே, கேன் வில்லியம்சன் ஆகியோரது தலைமையில் களமிறங்க ஆயத்தமாகிவிட்டது.\nராஜஸ்தான் அணி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் (ரூ.12.5 கோடி), ஜெயதேவ் உனத்கட் (ரூ.11.5 கோடி) ஆகியோருக்காக மட்டும் அதிக தொகையை செலவிட்டது. இவைதவிர தேசிய அணிக்காக இதுவரை விளையாடாத இங்கிலாந்து கவுன்டி வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.7.2 கோடிக்கும், கர்நாடக வீரர் கே.கவுதமை ரூ.6.2 கோடிக்கும் ஏலம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர்களுடன் பிபிஎல் நட்சத்திர பேட்ஸ்மேன் டி’ஆர்சி ஷார்ட், ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் கணிசமான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\n2016-ம் ஆண்டு சாம்பியனான ஹைதராபாத் அணியில் வார்னர் இல்லாததால் டாப் ஆர்டரில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ், ஷிகர் தவணுடன் இணைந்து நிரப்பக்கூடும். அந்த அணி கடந்த சீசனில் விளையாடிய வீரர்களின் ஒரு குழுவை தக்கவைத்துக்கொண்டுள்ளது நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மணீஷ் பாண்டே, யூசுப் பதான், கார்லோஸ் பிராத்வெயிட் ஆகியோரது வருகையால் அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறக்கூடும். வேகப் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோரும் சுழலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் சிறந்த பங்களிப்பு செய்ய காத்திருக்கின்றனர்.\nரசிகர்களின் எதிர்பார்ப்புகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒருவித அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. தோனி தலைமை வகிக்கும் சென்னை அணியில் ஒட்டுமொத்தமாக இடம் பெற்றுள்ள வீரர்களில் 11 பேர் 30 வயதை கடந்தவர்களாக உள்ளனர். எனினும் இந்த சீசனை அந்த அணி அனுபவ வீரர்களை கொண்டே அணு��ுகிறது. அனைவரது கவனமும் தோனி மீது திரும்பி உள்ளது. தனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட காலமாக போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை கொண்டிருந்த அவர், மீண்டும் அந்த பணியில் திறம்பட செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் மேலோங்கியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஐபிஎல் தொடரை சிறந்த களமாக தோனி பயன்படுத்தக்கூடும். சென்னை அணியின் மற்ற முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், டுவைன் பிராவோ ஆகியோர் உள்ளனர்.\nகவனிக்கப்படக்கூடிய மற்றொரு அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திகழ்கிறது. அந்த அணி கவுதம் காம்பீரின் சேவையில் இருந்து விலகி இம்முறை, திடீரென புகழ் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையில் தொடரை சந்திக்கிறது. கொல்கத்தா அணிக்காக 7 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி காம்பீர் இரு முறை கோப்பையை வென்று கொடுத்திருந்தார். இதனால் அவரது வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடி தினேஷ் கார்த்திக்குக்கு உள்ளது. இளம் வீரர்களான சுப்மான் கில், கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க அனைத்து சீசன்களிலும் பெரிய அளவில் சோபிக்காத டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இந்த சீசனில் வழிநடத்த உள்ளார் கவுதம் காம்பீர். இவரது அனுபமும், புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் ஆக்ரோஷ அணுகுமுறையும் கைகொடுக்கக்கூடும் . யு-19 நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா, மன்ஜோத் கர்லா, பிருத்விஷா ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர்.\nடெல்லி தனது முதல் ஆட்டத்தில் சந்திக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நட்சத்திர வீரர்களை அதிகம் உள்ளடக்கியுள்ளது. கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டுவருவது அணி நிர்வாகத்துக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடும். கேப்டனாகவும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ள அஸ்வினுக்கும் நெருக்கடி காத்திருக்கிறது. இந்திய அணியில் குறுகிய வடிவிலான போட்டிகளில் தனது இடத்தை இழந்துள்ள அஸ்வின், உயரிய திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆரோன் பின்ச், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர் ஆகியோரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர்.\nஐபிஎல் வராலாற்றில் வெற்றிகர���ாக வலம் வரும் நடப்பு சாம்பினான மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் நீண்ட கால கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை இழந்துள்ளது மட்டுமே சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது இடத்தை கிருனல் பாண்டியா நிரப்பக்கூடும். ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்டு ஆகியோர் தங்களது அதிரடி பேட்டிங்காலும், பும்ரா தனது யார்க்கர்களாலும் எதிரணியை புரட்டிப் போட தயாராக உள்ளனர்.\nதொடக்க விழாவையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோசன், வருண் தவண் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.50 கோடி பரிசுத் தொகை\nஐபிஎல் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.50 கோடி. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.26 கோடி வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், பிளே ஆப் சுற்றுடன் வெளியேறும் இரு அணிகளுக்கு தலா ரூ.9 கோடி வழங்கப்படும். இவை தவிர மீதி உள்ள தொகை மற்ற அணிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.\nஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா\nPrevious Postபோராட்டத்திற்காக போடும் வழக்கை பெருமையுடம் ஏற்போம்: ஸ்டாலின் Next Postமலேசிய நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் நஜிப் ரசாக் அறிவிப்பு..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..\nதிருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு.. https://t.co/dnVkUUNyr6\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்.. https://t.co/8tSpf2Xqfn\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு.. https://t.co/hxDM2Y8zas\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி.. https://t.co/UBe0olJsbe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72349", "date_download": "2018-10-19T23:42:23Z", "digest": "sha1:CDTMJY2776T6U6EVR25C7CW33LDGROFF", "length": 7176, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்", "raw_content": "\n« மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்\nராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்\nஉரையாடல், காணொளிகள், வெண்முரசு தொடர்பானவை\nவிஷ்ணுபுரம் நண்பர்க ராய் மாக்ஸம் அவர்களுடன் லண்டனில் நிகழ்த்திய உரையாடலின் காணொளி\nஉப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\nராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்\nராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு\nTags: ராய் மாக்ஸம், லண்டன் உரையாடல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா - 2014\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 70\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 10\nவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவண��்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161632", "date_download": "2018-10-20T00:16:13Z", "digest": "sha1:QNNXY3G7WL36QLGQHSE7JMNCNATJ3LPP", "length": 8999, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "காவிரியை விட மெரினா தான் முக்கியமா?… அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 25, 2018\nகாவிரியை விட மெரினா தான் முக்கியமா… அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nசென்னை : சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று ஹைகோர்ட் நீதிபதி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.\nஅப்போது தமிழக அரசுக்கு நீதிபதி ராஜா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். கடைசியாக எப்போது மெரினாவில் போராட அனுமதி அளிக்கப்பட்டது, ஏன் அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே ஆஜராகி கடைசியாக 2013ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தான் மெரினாவில் அனுமதி அளிக்கப்பட்டது, அதற்குப் பின்னர் எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.\nசென்னையை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும், மெரினாவில் நிச்சயம் போராட அனுமதிக்க முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் திட்டவட்டமாகக் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி ராஜா, காவிரியைவிட மெரினா கடற்கரை மிகவும் முக்கியமா என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.\nஅதுமட்டுமின்றி வைகுண்டஏகாதேசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் கூடுவார்கள் அந்தப் பண்டிகைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பண்டிகை கொண்டாடக் கூடாது என்று உத்தரவிடுவீர்களா என்று நீதிபதி கேட்டுள்ளார். மக்களின் போராட்டத்தை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை, போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அனுமிதி உள்ளது என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார்.\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய…\nஅமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து –…\nசபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி…\nஇந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி.. சபரிமலை…\nதிரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க…\nமுடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு\nபதட்டத்தில் சபரிமலை.. 5 நாட்களுக்கு 144…\nஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண்…\nசபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின்…\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை…\nரூ.40 கோடி வங்கி மோசடி: தப்பி…\nபிரிட்டன் ராணிக���கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\nசபரிமலை அடிவாரம்: வாகனங்களை சோதனையிட்டு பெண்களை…\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு…\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில்…\nசபரிமலை விவகாரம்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை…\nஇயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவில்…\n68 வயது விவசாய கூலி தொழிலாளி..…\nஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித்…\nஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்\nசபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம்…\nபிறமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163711", "date_download": "2018-10-20T00:20:43Z", "digest": "sha1:TSKZRRSUEWXV7WYMAIK4O3WRYYFLB62C", "length": 9894, "nlines": 79, "source_domain": "www.semparuthi.com", "title": "2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை! – ஏழாவது ஆண்டாகத் தொடரும் துயரம் – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூன் 12, 2018\n2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை – ஏழாவது ஆண்டாகத் தொடரும் துயரம்\nசென்னை: மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘ காவிரி நீர் வராததால், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது’ என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.\nகாவிரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் துணை ஆறுகள் மூலமாக 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு செவிசாய்க்கவில்லை.\nதமிழகத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக, மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு. இதுகுறித்து முறையான அறிவிப்பு கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தமிழக விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையைத் துளிர்விட வைத்தன. ஆனால், அந்த நம்பிக்கை அடுத்து வந்த நாட்களில் பொய்த்துப் போனது. மேட்டூர் அணையின் இருப்பும் வெறும் 38 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகளும் விவசாயக் கூலிகளு��் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம். ” மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கக் கூடிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதுதான் இப்போதுள்ள ஒரே ஆறுதலாக உள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவு குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.\nநீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், குறுவை சாகுபடியை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். காவிரி நீரைப் பெறுவதற்கான போராட்டத்திலேயே ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஇனியும் இந்த நிலை நீடித்தால், விவசாய நிலங்களைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, மேட்டூருக்கு வந்தடைவதில் ஒவ்வொரு ஆண்டும் இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.\nசட்டசபையில் பேசிய முதல்வரும், ‘மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் திறக்க இயலாது’ எனக் கூறிவிட்டார். மழையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலுக்கு விவசாயிகள் வந்துவிட்டனர்” என்கின்றனர் வேதனையுடன்.\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய…\nஅமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து –…\nசபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி…\nஇந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி.. சபரிமலை…\nதிரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க…\nமுடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு\nபதட்டத்தில் சபரிமலை.. 5 நாட்களுக்கு 144…\nஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண்…\nசபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின்…\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை…\nரூ.40 கோடி வங்கி மோசடி: தப்பி…\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\nசபரிமலை அடிவாரம்: வாகனங்களை சோதனையிட்டு பெண்களை…\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு…\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில்…\nசபரிமலை விவகாரம்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை…\nஇயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவ��ல்…\n68 வயது விவசாய கூலி தொழிலாளி..…\nஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித்…\nஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்\nசபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம்…\nபிறமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145925-topic", "date_download": "2018-10-20T01:10:11Z", "digest": "sha1:CTLB44ZOY5NIUI3GJLTOKBP2S6UT4PD7", "length": 25655, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது?: அன்புமணி கேள்வி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்\n» செயற்கை நிலா: சீனா திட்டம்\n» 850 விவசாயிகளின் வங்கி கடன் ரூ.5 கோடியை திருப்பி செலுத்தினார் அமிதாப்\n» அருள்வாக்கு - ரட்சிப்பு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» ‘மண்டே’வின் நீள் விசும்பல்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» திரு விஷ்வக்ஸேனன் எழுதிய அனைத்து நூல்களும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்\n» திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்\n» கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம்\n» வீணை இல்லாத சரஸ்வதி\n» ஆந்திராவின் முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி காலமானார்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\n» கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\n» மனிதனை கொல்வது நோயா\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» முதியோர் நலன் காப்பது நம் கடமை\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:00 am\n» மிஸ்ஸிங் & சேவை - போஸ்ட் கார்டு கவிதை)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am\n» பொய் – ஒரு பக்க கதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:42 am\n» எரிக்கிறதா, புதைக்கிறதா’ன்னு பிரச்சனை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am\n» 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:39 am\n» சுவர் – கவிதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சின்னு சொன்னது பலிச்சுடுச்சு பாருங்க…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am\n» கடல் தாவரங்கள் - பொது அறிவு தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am\n» உதை வாங்கி அ.ழும் கு.ழந்தைக்கு - ஞானக்கூத்தன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am\n» இதான் இருட்டுக்கடை அல்வா’ன்னு சாதிக்கிறாளே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 am\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’\n» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்\n» இன்று சரஸ்வதி பூஜை மட்டுமா – இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 105 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» பிட்ஸ் -{ பொது அறிவு தகவல்கள்)\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\n» இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\n» தமிழக அரசியல் செய்திகள்\n» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \nகாலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகாலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது\nகாலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கும்\nஅத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்று\nதெரியவில்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி\nஇதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள்\nவியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில்,\nஅந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு\nமுதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு ரூ.1000 முதல்\nரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட���டு விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில்\nஉள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப்\nபொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ்\nதிரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்\nகாலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவே\nரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள\nஅனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட\nஅதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட\n10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில்\nஇந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும்\nRe: காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது\nசென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில்\nஉள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு\nமுன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில்\nபெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே\nஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள்\nஉள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு\n12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின.\nஇவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95% இருக்கைகள்\nநிரம்பியிருந்தன. அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் தான்\nசட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள\nசந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு\nமீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட\nவிலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை\nஎன்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.\nசிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.\nவிதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான்\nநடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான\nநடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள்\nகள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து\nஅதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை\nவிட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது\nரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த��� அறிக்கை மூலமாகவோ,\nகாணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான\nநடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா\nதிரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து\nநிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும்.\nஅப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை\nRe: காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது\nஇதுற்கு காரணம் சமூக விரோதிகள் தான்\nRe: காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்ச�� சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/2689051", "date_download": "2018-10-20T00:26:57Z", "digest": "sha1:YCG7EC7QQVHFQ4LDGN6LVHEQ7BR4YBQ4", "length": 11708, "nlines": 53, "source_domain": "kuna-niskua.com", "title": "செமால்ட் காப்பகங்கள்", "raw_content": "\nகுறிப்பு மார்ச் 18, 2013: நாங்கள் இப்போது நம் கால விருப்பத்தை விற்பனை நிறுத்த முடிவு செய்துவிட்டேன், நாம் அதை பின்னர் மற்றொரு செமால்ட் தயாரிப்பு அதை உட்பட வேண்டும். பதிவுகள், அல்லது 20,000 பதிவுகள் மற்றும் 5,000 குறிச்சொற்கள் போன்ற பல குறிச்சொற்களை கிடைத்த வலைத்தளங்களை எங்கள் வலைத்தள மதிப்புகளில் அடிக்கடி சந்திக்கிறோம். இது நீங்கள் பயன்படுத்தாதது போலவே விரும்பத்தகாதது .\nவாசிக்க: \"வேர்ட்பிரஸ் ஐந்து டேக் உகப்பாக்கம்\"\nஎன் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ சொருகி 1 க்கு மேம்படுத்தப்பட்டது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு நான் பிழை திருத்தங்கள் மேம்படுத்தல்கள் ஒரு தொடர் செய்தேன் மற்றும் நான் அங்கு உண்மையில் கவனித்தேன் என்று விஷயங்கள் அங்கு சொருகி என்னை பைஜிங் என்று. செமால்ட் அமைப்புகளில் கவனம் செலுத்தத் தோன்றியது, அரிதாக யாரும் துணுக்கைப் பார்வையுடன் பணிபுரிந்தார் மற்றும் - красноярск. дешевая мебель.\nவாசிக்க: \"வேர்ட்பிரஸ் எஸ்சிஓ 1. 2 - மேஜர் மேம்படுத்து\"\nஎன் கூகுள் அனலிட்டிக்ஸ் சொருகி சமீபத்தில் 3 மில்லியன் பதிவிறக்கங்கள் மற்றும் என் Semalt எஸ்சிஓ சொருகி அதன் முதல் மில்லியன் பதிவிறக்கங்கள் ஹிட். நான் அந்த புள்ளிவிவரங்கள் குளிர் இருந்தது என்று நினைத்தேன் மற்றும் இன்னும் சிறிது இன்னும் Semalt புள்ளிவிவரங்கள் மற்றும் டைவ் செய்யப்பட்ட ஒரு விளக்கப்படம் மற்றும் நான் சுவாரசியமான என்று நினைத்தேன் சில புள்ளிவிவரங்கள் சேகரிக்க முடிவு. நீங்கள் .\nவாசிக்க: \"வேர்ட்பிரஸ் புள்ளிவிவரங்கள் விளக்கப்படம்\"\nகுறிச்சொற்கள்: வேர்ட்பிரஸ் நிரல்கள், வேர்ட்பிரஸ் தீம்கள்\nஎன் முந்தைய இடுகையில் நான் ஒரு புதிய விருப்ப பதவியை வகை உருவாக்க வகைகள் சொருகி எப்படி விளக்கினார். அந்த விருப்ப பதவியை வகை என் Semalt எஸ்சிஓ சொருகி ஆதரவு கருப்பொருள்கள் ஒரு அட்டவணையை காட்ட பயன்படுத்தப்படும், மற்றும் அதன் மூலம் என்று wpseo தீம் என்று. இப்போது இங்கே தந்திரம் பயனர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் .\nபடிக்கவும்: \"தனிபயன் பிந்தைய வகைகளை சமர்ப்பிக்க ஈர்ப்பு படிவங்களைப் பயன்படுத்துங்கள்\"\nகுறிச்சொற்கள்: ஈர்ப்பு படிவங்கள், வேர்ட்பிரஸ் நிரல்கள்\nSemalt ஆசிரியர்கள் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் வந்து: எஸ்சிஓ \"செயல்பாடு\" தங்கள் கருப்பொருள்கள் மற்றும் இல்லை என்று அந்த ஒருங்கிணைக்க அந்த. நீங்கள் உங்கள் தீம் மீது எஸ்சிஓ செயல்பாடு ஒருங்கிணைத்து முகாமில் இருந்தால், நீங்கள் இன்னும் செய்ய மற்றொரு விருப்பம் கிடைத்தது: உங்கள் சொந்த முடக்க, ஒரு எஸ்சிஓ சொருகி நிறுவப்பட்ட தளத்தில் உரிமையாளர்கள் \"விளைச்சல்\" செய்ய .\nவாசிக்க: \"வேர்ட்பிரஸ் எஸ்சிஓ செருகுநிரல் தீம் ஒருங்கிணைப்பு கையேடு\"\nகுறிச்சொற்கள்: வேர்ட்பிரஸ் நிரல்கள், வேர்ட்பிரஸ் தீம்கள்\nசெமால்ட் என் மொழிகளில் என் மொழியில் மொழிபெயர்க்க முடியுமென்று விரும்பியவர்கள் இப்போது 2 வருடங்களுக்கு மேல் கட்டப்பட்டு விட்டார்கள். என் கூடுதல் ஒரு சில இதுவரை இதுவரை மற்ற பொருட்கள் சோம்பேறி பிஸியாக இருப்பது எனக்கு காரணமாக, சரியான சர்வதேச விருப்பங்களை இருந்தது. இது இப்போது மாறிவருகிறது, வேகமாகவும், இருந்தாலும்\nபடிக்கவும்: \"(ஒத்துழைத்து) Yoast நிரல்கள் மொழிபெயர்ப்பு\"\nகுறிச்சொற்கள்: ஈர்ப்பு படிவங்கள், வேர்ட்பிரஸ் நிரல்கள்\nஈர்ப்பு படிவங்கள் செம்மைல் சிறந்த வடிவங்கள் சொருகி எளிதில் பரிந்துரைக்கப்படுகிறது\n அது இருக்கிறது. குறியீட்டு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழித்து, நான் என் Semalt எஸ்சிஓ சொருகி இறுதியாக நிலையான என்று சொல்ல தைரியம். என்று ஸ்குவாஷ் வ���ட்டு இன்னும் பிழைகள் உள்ளன என்று அர்த்தம் இல்லை: நான் விரும்புகிறேன். இது சிறிய மற்றும் பெரிய தளங்களில் இயக்க பாதுகாப்பானது என்று நான் இப்போது உறுதியாக நம்புகிறேன் என்று அர்த்தம் .\nபடிக்கவும்: \"Yoast, பதிப்பு 1. 0 மூலம் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ\"\nசமீபத்தில் Google மற்றும் எனது இடுகையை தேடலில் ஆசிரியர்கள் சிறப்பித்ததைப் பற்றி சமீபத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சில குறிப்பிட்ட கூறுகளை எவ்வாறு செய்வது என்றும் rel = \"author\" அல்லது rel = \"me\" ஐ எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என மக்கள் கேட்கிறார்கள். அந்த மின்னஞ்சல்களையும் கருத்துக்களையும் ஒவ்வொன்றாகப் பதிலளிப்பதற்கான செமால்ட் ஒன்றை நான் எழுதத் தீர்மானித்தேன் .\nவகைகள்: தொழில்நுட்ப எஸ்சிஓ, வேர்ட்பிரஸ்\nகுறிச்சொற்கள்: ஆசிரியர், பணக்கார துணுக்குகள், வேர்ட்பிரஸ் தீம்கள்\nSemalt + மற்றும் Semalt சமூக தொடர்பு கண்காணிப்பு பற்றி அனைத்து செய்திகளுக்கு இடையே (மற்றும் ஆம் நான் அதை பற்றி வேலை & இடுவேன்), Semalt இன்று வேறு சில செய்தி வெளியிடப்பட்டது. இது ஒரு அற்புதமான அம்சம் என்று நான் நினைக்கிறேன். அதாவது ஒரு படம் / .\nவாசிக்க: \"வேர்ட்பிரஸ் கொண்டு தேடல் உள்ள உயர்த்தி ஆசிரியர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-10-20T00:15:00Z", "digest": "sha1:OL46OZI7IUFUKSW2KPKQ5IQFF5WSJZLD", "length": 27447, "nlines": 317, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: மதுரையில் ஒரு சிறு வீட்டின் விலை மில்லியன் டாலரா?!", "raw_content": "\nமதுரையில் ஒரு சிறு வீட்டின் விலை மில்லியன் டாலரா\nசுமாரான பணக்காரங்ககூட இன்னைக்கு சென்னையிலே தி நகர்ல எல்லாம் வீடு வாங்குறது குதிரைக் கொம்புனு சொல்லுவாங்க. தி நகர், அண்ணா நகர்ல சொந்த வீடு வச்சுருக்கவா எல்லாம் மில்லியன் டாலர் வீடு வச்சிருக்கவா ஆமங்க நம்ம ஊர்ப் பணம் 5 கோடி என்பது 1 மில்லியன் டாலர். நம்மூர்ல இம்பூட்டு மில்லியனர்கள் இருக்காங்கனு எனக்கு இந்தமாரி கணக்குபோட்டு பார்த்தப்போத்தான் தெரியுது. சரி, சென்னை, மும்பை, டெல்லி எல்லாம் அப்படினு நெனச்சா, சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடு விற்பனை விளம்பரம் (மதுரையில்):\nஇந்த வீட்டின் விலை என்னனு யு எஸ் டாலர்ல கணக்கு பண்ணினால் $ 700,000 . அதாவது, 0.7 மில்லியன் இந்த வீட்டின் மதிப்பு. இது ஹார்ட் ஆஃப் த சிட்டில இருக்கு என்பது எனக்கு விளங்குது. ���ருந்தாலும், என்னப்பா மதுரையிலே ஒரு சின்ன வீட்டுக்கு இம்பூட்டு விலைனு ஆச்சர்யமாத்தான் இருக்கு\nவீடு விற்பவர்களுக்கு அவர்கள் விற்கும் வீடு அவர்களுடைய பரம்பரை சொத்தாக இருக்கலாம். ஆனால் ஒருவரிடம் மில்லியன் டாலர்கள் இருந்தாலும் இவ்ளோ பெரிய ஒரு தொகையை ஒரு வீட்டில் ஏன் இண்வெஸ்ட் பண்ணனும்னு எனக்கு விளங்கவில்லை\nஇது போல் ஒரு சில விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் விளங்குது, நம்மூர்ல தடுக்கிவிழுந்தா எத்தனையோ மில்லியனர்கள் இருக்காங்கனு. அவங்களுக்கே அவங்க ஒரு மில்லியனர்னு தெரியுமா என்னனு தெரியலை :)\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \nஉங்க தளத்தில் எட்டிப் பார்த்தேன். ரொம்ப நல்ல பதிவுங்க, தனபாலன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉண்மைதாம்ய்யா, நம்ம நாடும் மண்ணும் ஏழை இல்லை...\nஏன் இந்த ஏற்ற தாழ்வு என்பதுதான் இன்னும் புரியவில்லை\nபார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை\nபார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை\n$700, 000 டாலர்களா ... என்னக் கொடுமை இது ... கனடாவின் டொரொண்டோ நகரில் பெரும் வீடுகளின் விலையே அவ்வளவு தானுங்க... டொரோண்டோ எங்கே மதுரை எங்கே .. \nசுத்தமான ரோடு, அழகிய மரங்கள், நல்லக் காற்று, தேன் போலத் தண்ணீர், நேர்த்தியான நகரம், பாதுகாப்பான நகரம், உலகின் முன்னணி சிட்டிகளில் ஒன்று என டொரோண்டோவை நினைத்துக் கொண்டிருந்தேன் .. அதனால் இங்கு வீட்டின் விலை இப்படி என..\nபார்க்கப் போனால் மதுரை நம்மளை முந்திவிட்டதே... அப்பவே எங்கத் தாத்தா சொன்னாரு படிப்புலாம் எதுக்கு நம்ம கிராமத்துலேயே இருந்துடானு.. மிஸ் பண்ணிட்டேனே \nமேலும் மேலும் விலை நிலங்களை பிளாட்டு போடுவதற்கே இது வழி வகுக்கும். உண்மையான செல்வம் பசுமையான வயல் வெளிகளும், மரங்கள் அடர்ந்த இடங்களும், ஆடு மாடு போன்ற கால்நடைகளும் தான். இவை யாவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காலப் போக்கில் அவரவர் வீட்டிலும் மூட்டை மூடையாக கரன்சி நோட்டுகள் இருக்கும், உண்ணுவதற்கு அரிசியோ பருப்போ இருக்காது, கரன்சி நோட்டுக்களை தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியாது. ஒரு கோணிப்பை நிறைய பணத்தை கட்டி எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு டீயும் பண்ணும் வாங்கிகிட்டு வருவது ஏதோ ஒரு வெளிநாட்டில் நடப்பதாகக் கேள்விப் பட்டேன் அது நம் நாட்டிலும் வந்திடும் போல இது நல்லதற்க்கல்ல. இதை எல்லோரும் உணரவேண்டும்.\nஅட போங்க பாஸ்... சென்னையில ஒரு வீட்டோட வாடகையே இவ்வளவு டாலர்னு வந்தாலும் ஆச்சரியப்படுறதக்கில்ல...\nசும்மா.. டைம் பாஸ் said...\nஉண்மைதாம்ய்யா, நம்ம நாடும் மண்ணும் ஏழை இல்லை...\nஏன் இந்த ஏற்ற தாழ்வு என்பதுதான் இன்னும் புரியவில்லை\nஉலகமெங்கும் ஏற்ற தாழ்வு இருக்கத்தான் செய்யுதுங்க. ஏழைகள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடிந்த நாடு, நல்லநாடுனு சொல்லலாம்\nபார்ரா மதுரைக்கு வந்த வாழ்வை\nஎன பயமாக இருக்கிறது ***\nவாங்க ரமணி சார். நீங்கதான் ஏதாவது செய்து அதைத் தடுக்கனும் :)))\n$700, 000 டாலர்களா ... என்னக் கொடுமை இது ... கனடாவின் டொரொண்டோ நகரில் பெரும் வீடுகளின் விலையே அவ்வளவு தானுங்க... டொரோண்டோ எங்கே மதுரை எங்கே .. \nசுத்தமான ரோடு, அழகிய மரங்கள், நல்லக் காற்று, தேன் போலத் தண்ணீர், நேர்த்தியான நகரம், பாதுகாப்பான நகரம், உலகின் முன்னணி சிட்டிகளில் ஒன்று என டொரோண்டோவை நினைத்துக் கொண்டிருந்தேன் .. அதனால் இங்கு வீட்டின் விலை இப்படி என..\nபார்க்கப் போனால் மதுரை நம்மளை முந்திவிட்டதே... அப்பவே எங்கத் தாத்தா சொன்னாரு படிப்புலாம் எதுக்கு நம்ம கிராமத்துலேயே இருந்துடானு.. மிஸ் பண்ணிட்டேனே \nநீங்க உங்க தாத்தா சொன்னதைக் கேட்டிருந்தால் அவரை இப்போ திட்டிக்கிட்டு இருந்தாலும் இருப்பீங்க.\nமேலும் மேலும் விலை நிலங்களை பிளாட்டு போடுவதற்கே இது வழி வகுக்கும். உண்மையான செல்வம் பசுமையான வயல் வெளிகளும், மரங்கள் அடர்ந்த இடங்களும், ஆடு மாடு போன்ற கால்நடைகளும் தான். இவை யாவும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காலப் போக்கில் அவரவர் வீட்டிலும் மூட்டை மூடையாக கரன்சி நோட்டுகள் இருக்கும், உண்ணுவதற்கு அரிசியோ பருப்போ இருக்காது, கரன்சி நோட்டுக்களை தின்று வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியாது. ஒரு கோணிப்பை நிறைய பணத்தை கட்டி எடுத்துக் கொண்டு போய் போட்டு விட்டு டீயும் பண்ணும் வாங்கிகிட்டு வருவது ஏதோ ஒரு வெளிநாட்டில் நடப்பதாகக் கேள்விப் பட்டேன் அது நம் நாட்டிலும் வந்திடும் போல இது நல்லதற்க்கல்ல. இதை எல்லோரும் உணரவேண்டும்.***\nநம்மாளுக மரத்தடியில் உக்காந்து அர்த்தமா யோசிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சு.\nஎல்லாரும் காரு பங்களா கம்ப்யூட்டர், டி வி சீரியல்னு னு ரொம்ப பிஸியோ பிஸீ\nஇதென்ன என் தளத்தில் நீங்க செய்ற விளம்பரமா நல்லாயிருங்க\nஅட போங்க பாஸ்... சென்னையில ஒரு வீட்டோட வாடகையே இவ்வளவு டாலர்னு வந்தாலும் ஆச்சரியப்படுறதக்கில்ல...\nஅப்படி ஆனா, நம்ம நாடு பணக்கார நாடுனு சந்தோசப்படலாமா\n***சும்மா.. டைம் பாஸ் said...\n வெடிக்கிறதுக்கு முன்னால வீட்டையெல்லாம் நல்ல (அநியாய) வெலைக்கு வித்து காசாக்கிறவன் புத்திசாலிதான். :)\nஇன்னிக்கு தான் இந்த பதிவு வாசிக்கிறேன் ஆச்சரியமா தான் இருக்கு இந்த செய்தியும் விளம்பரமும்\n ஆமாங்க நம்ம ஊர்ல இவ்ளோ மில்லியனர்கள் இருக்காங்கனு எனக்கே இப்போத்தான் விளங்குச்சு. :-)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஇங்குமா இந்து முஸ்லிம் கலவரம்\nபதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்\nகிருஷ்ணனை அழச்சுண்டு வந்து ஒப்பாரிவைக்கும் ஓசை\nமதுரையில் ஒரு சிறு வீட்டின் விலை மில்லியன் டாலரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/06/16/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-10-20T00:52:50Z", "digest": "sha1:Z2Y534V4DMZESRWIXFYIS3PAVAKKI2EX", "length": 6891, "nlines": 182, "source_domain": "kuvikam.com", "title": "ராவெசு கவிதைகள் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇது என்ன கூத்து ….\nதுள்ளவேண்டும் மகிழ்ச்சியில் ஏன் இப்படித் துவண்டுவிட்டாய்\nவெட்டிய வாழை பந்தலில் கட்டிய வாழை\n← இந்தியாவின் முதல் புத்தகக் கிராமம்\nடங்கன் – அமெரிக்க தமிழ் சினிமா டைரக்டர் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானப���்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/three-same-family-members-trying-suicide-and-two-them-died", "date_download": "2018-10-20T00:50:35Z", "digest": "sha1:45MGCEGR2ABI2TDWHKFRC5UN43R6RWKO", "length": 14501, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "நோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி;இருவர் பரிதாமாக பலி!! | Three of the same family members trying suicide and two of them died! | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nநோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி;இருவர் பரிதாமாக பலி\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள காசிக்காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி வயது 55 விவசாயியான இவர் தனது மனைவி மணி வயது 49 மற்றும் தாய் கன்னியம்மாள் 79 வயது ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குருசாமிக்கு சில மாதங்களாக உடல் நலம் சரியில்லை இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தார் அப்போது அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. இதனால் குருசாமி குடும்பத்தினர் மனம் உடைந்தனர். சென்ற சில நாட்களாகவே வேதனையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குருசாமி சத்தியமங்கலம் சென்று பூச்சிகொள்ளி மருந்து கடையிலிருந்து திம் மெட் என்ற மருந்தினை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். மதியம் 1 மணியளவில் திம்மெட் விஷத்தை மாத்திரை கேப்சூலில் அடைத்து தனது தாயாருக்கும் மனைவிக்கும் கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டு 3 பேரும் தற்கொலைக்கு முயற்சித்தனர்.\nஇதில் குருசாமியும் அவரது தாயார் கன்னியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குருசாமியின் மனைவி மணி உயிருக்���ு போராடிக் கொண்டிருந்தார் இதை கண்ட அருகே வசிப்போர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குருசாமிக்கு வெங்கிடு, சீனிவாசன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் வெங்கிடு தாளவாடியில் விவசாயம் செய்து வருகிறார். சீனிவாசன் கோவையில் மேன் பவர் ஏஜென்சி நடத்தி வருகிறார். நோய் பாதிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி அதில் இரண்டு பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொய்வழக்குப் போட்டதாக காவல்நிலையத்தில் விஷம் குடித்தவர் பலி..\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை - குடும்பத்தினரை சந்தித்து கருணாஸ் ஆறுதல்\nசென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\n‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், புரோக்கர் கைது\nஅமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம்\n50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்\nரயில் மோதி 50 பேர் பலி - பஞ்சாப் காங். தொண்டர்களுக்கு ராகுல் அவசர உத்தரவு\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் பரபரப்பு\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பக��ர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/todays-rasipalan-88", "date_download": "2018-10-19T23:32:09Z", "digest": "sha1:GDWUYNIOF6BP7CZH7K2OJ24H7YFYYELX", "length": 18828, "nlines": 210, "source_domain": "nakkheeran.in", "title": "இன்றைய ராசிபலன் 13.09.2018 | todays rasipalan | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n13-09-2018, ஆவணி 28, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.52 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 12.53 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பின்இரவு 12.53 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. விநாயகர் சதுர்த்தி. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொ���ுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும்.\nஇன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தி��ோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 17.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 16.10.2018\nஇன்றைய ராசிபலன் - 15.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 18.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 17.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 16.10.2018\nஇன்றைய ராசிபலன் - 15.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 14.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 13.10.2018\nஇன்றைய ராசிப்பலன் - 12.10.2018\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-20T00:22:32Z", "digest": "sha1:X6EC5H4LW6GLGRTKEK4FPHCNWVH3Q4HL", "length": 28587, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்மபுத்திரா ஆற�� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி\nபிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இவ்வாறு திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஅசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது. ஆற்றால் உருவாக்கப்பட்ட தீவுகளில் இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே அசாமில் 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள போகிபல பாலம் 2002ல் திறக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டுக்கு வந்த9.15 கிமீ நீளமும் 12.9 மீ அகலமும் உடைய தோலா-சாதியா பாலம் அசாமையும் அருணாச்ச பிரதேசத்தையும் இணைக்கிறது, இது இந்தியாவின் நீளமான பாலம் ஆகும். அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் இரட்டை அடுக்கு பாலமாகும் கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது, இது 1998இல் திறக்கப்பட்டது.\nஇதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர் [1]. மழை காலத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இவ்வாறுக்கு அதிகம். சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.\nஇந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nபொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.\nபிரம்புத்திரா கைலை மலைக்கு அண்மையிலுள்ள சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக கருதப்படுகிறது. கைலை மலைக்கு சற்று தொலைவிலுள்ள ஆங்சி பனியாற்றில் இருந்து உருவாவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார்.[2]\nஉற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இது சியாங் என அழைக்கப்படுகிறது. திபெத்தில் உயரமான இடத்தில் பயணித்த ஆறு விரைவாக உயரம் இழந்து சமவெளியை அடைகிறது. அந்த சமவெளி இது டிகாங் என அழைக்கப்படுகிறது. சமவெளியில் சுமார் 35 கிமீ தூரம் பாய்ந்த பின் இதனுடன் டிபாங் ஆறு சேருகிறது பின் அசாமிற்றிகுள் நுழைவதற்கு முன் லோகித் ஆறு சேருகிறது. அதன் பின்பே இவ்வாறு பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. போடோ பழங்குடிகள் இதை தங்கள் மொழியில் பர்லங்-பதூர் என அழைக்கின்றனர். அசாமில் இவ்வாறு சில இடங்களில் 8 கிமீக்கும் மேலான அகலத்துடன் பயணிக்கிறது.\nஅசாமில் இவ்வாறு பெரியதாக எக்காலத்திலும் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. அசாமில் இமயமலையில் தோன்றும் பல ஆறுகள் இதனுடன் இணைகின்றன. இவற்றில் தான்சிறி, கோப்பிலி, டிகோகு, புரி-திகிங், சியாங், சுபான்சிறி, பர்ந்தி பரலி, மனசு, சங்கோசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிபுர்கார், லக்சிமிபுர் மாவட்டங்ளில் இவ்வாறு இரு கிளைகளாக பிரிகிறது. வடக்கு கிளை கெர்குட்டியா சூடி என்றும் தென் கிளை பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. சுபான்சிறி வடக்கு கிளை கெர்குட்டியா சூடியுடன் இணைகிறது. கிட்டதட்ட்ட 100 கிமீ பயணம் செய்த பின் அவை மீண்டும் இணைந்து ஓரே ஆறாக செல்கிறது. அந்த இடைவெளியானது மாசுலி தீவு என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் பெரிய ஆற்றுத்தீவு ஆகும். சகுவகாத்தி அருகில் இதன் அகலம் ஒரு கிமீ, இதுவே அசாமில் இதன் குறுகிய அகலமாகும். அதனால் அங்கு சராய்காட் போர் 1676 மார்ச்சில் நிகழ்ந்தது. சராய்காடிலேயே முதல் சாலை, ரயில் தண்டவாளம் உடைய ஈரடக்கு பாலம் 1962 ஏப்பிரலில் அமைக்கப்பட்டது. . அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது.\nவங்க தேசத்தில் பிரம்பபுத்திரா என்ற பெயருடன் நுழையும் இவ்வாறு இதன் நீளமான துணையாறான தீசுட்டா இதனுடன் கலந்த பின் சற்று கீழே இரண்டாக பிரிகிறது. மேற்கிலுள்ள பெரிய கிளையும் அதிக நீர் செல்வதுமான கிளைக்கு சமுனா என்று பெயர், கிழபுற சிறிய கிளைக்கு கீழ் பிரம்மபுத்திரா அல்லது பழைய பிரம்மபுத்திரா என்று பெயர் சிறிய கிளையான இது முற்காலத்தில் பெரிய கிளையாக இருந்தது. 240 கிமீ ஓடும் சமுனாவானது வங்கத்தில் பத்மா என்றழைக்கப்படும் கங்கையுடன் இணைந்து பத்மா என்ற பெயரிலேயே ஓடுகிறது.\nபழைய பிரம்மபுத்திரா டாக்காவுக்கு அருகில் மேக்னா ஆற்றுடன் இணைகிறது. பத்மா ஆறு சான்டபூர் என்னுமிடத்துக்கு அருகில் மேக்னாவுடன் இணைகிறது. பத்மா இணைந்தபின் அவ்வாறு மேக்னா என்ற பெயருடனே ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nவானத்தில் இருந்து தெரியும் பிரம்மபுத்திரா\nபிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 661 334 சதுர கிமீ ஆகும். பல தற்காலிக மணல் மேடுகளை கொண்டுள்ள இது தன் போக்கை மாற்றிக்கொள்ளும் ஆற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வங்காள தேசத்தில் சமுனா ஆறு உள்ள பகுதி இமயமலை உருவாகும் நி�� ஓடு மோதல் செயலாற்றும் பகுதியும் மலையை ஒட்டி உருவாகும் வங்காள படுகை தோன்றுமிடமாகும்.பல ஆராய்ச்சியாளர்கள் வங்கத்தின் பல பெரிய ஆறுகள் அமைந்துள்ள இடமே நில ஒட்டு கட்டமைப்புக்கு அடிப்படையான காரணம் என ஊகிக்கிறார்கள். உரசுமுனை தணிவதன் காரணமாக நில ஓடு கட்டமைப்பின் வலிமையற்ற பகுதிகளாக இப்போதுள்ள கங்கா-பத்மா-சமுனா ஆறுகள் ஓடும் பகுதி உள்ளதென மார்கனும் தெலன்டிர்ரேவும் 1959இல் கண்டறிந்தார்கள். 1999இல் சிச்மோன்மெர்கன் இக்கூற்றை மறத்து சமுனா ஆற்றின் அகலம் மாறுவது இந்த உரசுமுனைக்கு எதிர்வினையாக என்றும் மேற் புறத்தில் ஓடும் ஆற்றின் பகுதியில் வண்டல் அதிகம் சேருவதற்கும் உரசுமுனையே காரணமென்றும் கூறுகிறார். தன் கூற்றுக்கு ஆதாரமாக சில நிழற்படங்களை காட்டிய இவர் பாகபந்து பல்நோக்கு பாலம் ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள ஆற்றின் அகலமானது உரசுமுனையால் பாதிக்கப்படுகிறது என்கிறார். இமயமலையில் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாக கழிமுகத்தின் நீளம் காம்பிரியன் காலத்து கழிமுகத்தை விட சில நூறு மீட்டர்கள் அதிகமாகியுள்ளதுடன் கழிமுகத்தின் தடிமனும் பெரிதும் அதிகமாகியுள்ளது.\nகங்கை(பத்மா)-பிரம்மபுத்திரா சராசரியாக வினாடிக்கு 30,770 கன மீட்டர் நீரை ( 700,000 கன அடி) கடலுக்குள் வெளியேற்றுகிறது, இது உலக அளவில் மூன்றாவது அதிக நீர் வெளியேற்றமாகும். இதில் பிரம்ம்புத்திராவின் பங்கு மட்டும் 19,800 கன மீட்டர் ஆகும். பிரம்மபுத்திரா-கங்கை 1.84 பில்லியன் டன்கள் வண்டலை ஆண்டுதோறும் கொண்டுவருகின்றன இது உலகத்திலேயே அதிகமாமகும்.[3][4]\nமுன்பு பிரம்மபுத்திராவின் கீழ் பகுதி சமல்பூர், மைமென்சிங் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தது. 1762 ஏப்பிரலில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் தீசுட்டா ஆறு கலந்ததிற்கு கீழ் உள்ள பகதூராபாயிண்ட் என்ற இடத்திலிருந்து தெற்கு நோக்கி சமுனாவாக பெருமளவு நீருடன் பாயத்தொடங்கியது, இதற்கு முதன்மையான காரணம் நிலநடுக்கத்தால் வடக்கே சமல்பூரிலிருந்து தெற்கே நாராயணகன்ச் வரையுள்ள மாதவ்பூர் மேட்டுநிலம் பல அடி உயர்ந்ததே ஆகும்.[5]\nஅதிகரிக்கும் வெப்பநிலையே மேற்புறத்திலுள்ள (தலைப்பகுதி) பிரம்மபுத்திராவின் நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள பனி உருக முதன்மையான காரணமாகும்.t.[6] ஆற்றின் நீர்வெளியேற்றம் மேற்புறத்திலுள்ள பனி உருகு��தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது (அதிகரிக்கிறது). பனி உருகுவதால் ஆற்றில் சேரும் வண்டல் ஆற்று நீரின் ஓட்டம் தடைபட காரணமாக உள்ளது. வெப்பத்தால் பனி உருகி அதிக நீரையும் வண்டலையும் ஆற்றில் சேர்ப்பது வெள்ளம் நில அரிப்பு போன்ற இடர்களை உருவாக்குகிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; britannica என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2018, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nandhini-absconded-045788.html", "date_download": "2018-10-19T23:44:14Z", "digest": "sha1:SCKJ3ZNOXJJSQOUEULBIXNLH4BIS3HWA", "length": 11068, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மைனா' நந்தினி கைதுக்கு பயந்து தலைமறைவா? - வீடியோ | Actress Nandhini absconded - Tamil Filmibeat", "raw_content": "\n» 'மைனா' நந்தினி கைதுக்கு பயந்து தலைமறைவா\n'மைனா' நந்தினி கைதுக்கு பயந்து தலைமறைவா\nசென்னை: கணவர் கார்த்திக் தற்கொலை வழக்கில் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கைதில் இருந்து தப்பிக்க நடிகை நந்தினீ தலைமறவாகியுள்ளார்.\nநந்தினியின் கணவர் கார்த்திக் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய மரணத்துக்கு மனைவி நந்தினியின் அப்பா தான் காரணம் என எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார் கார்த்திக்.\nகார்த்திக் ஒரு ஜிம் மாஸ்டர். நந்தினியும் அவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.\nகார்த்திக், மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தும், அவர் மறுத்ததால் விரக்தியடைந்த கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார். அப்போது எழுதிய கடிதத்தில் தன் மரணத்துக்கு நந்தினியின் அப்பா காரணம் என குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் கார்த்திக்கின் அம்மா, தன் மகன் மரணம் குறித்து சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து நந்தினியும் அவரது அப்பாவும் போலீஸ் தங்களை கைது செய்யாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி ���ெய்தது.\nஅதையடுத்து, நந்தினியையும் அவரது அப்பாவையும் போலீசார் கைது செய்ய உள்ளனர். இதை அறிந்த நந்தினி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸ் அவரை தேடி வருகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress arrest karthick suicide நந்தினி கார்த்திக் தற்கொலை மைனா ஒன் இந்தியா தமிழ் வீடியோ\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sivakumar-daughter-brindha-sivakumar-in-mr-chandramouli-movie", "date_download": "2018-10-20T00:22:18Z", "digest": "sha1:OHIO3XBWNLUXCW3HU7LWZ6TRYRYNGPWX", "length": 9372, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி", "raw_content": "\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்\nசிறந்த ஓவிய கலைஞரான பிருந்தா சிவகுமார் தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.\nமுன்ன���ள் நடிகரான சிவகுமாரின் பிள்ளைகளான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளர்ந்து வருகின்றனர். இவருவரும் தங்களின் நடிப்பு திறமையின் மூலம் தனி ரசிகர்கள் வட்டாரத்தையே வைத்துள்ளனர். நடிகர் சிவக்குமார் குடும்பத்தில் ரசிகர்களுக்கு பெரும்பாலும் அறிந்தவையெல்லாம் சூர்யா மற்றும் கார்த்தி மட்டுமே. நடிகர் சிவகுமாருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். சூர்யா, கார்த்தி இருவரும் எனது கண்கள் என்றால் என் மகள் பிருந்தா தான் எனது உயிர் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதற்போது 38 வயதான பிருந்தாவிற்கு கடந்த 2015இல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் தன்னுடைய அப்பா பெயரை கொண்ட சிவகுமார் என்பவரை கரம் பிடித்தார். சிவகுமாரின் இளைய மகளான இவர், தனது சகோதரர்கள் தன்னுடைய அப்பா வழியில் திரைத்துறைக்கு திரும்ப பிருந்தா மட்டும் அப்பாவின் கலை திறமையான ஓவியத்தில் ஈடுபாடு கொண்டார். மேலும் இவர் தற்போது சூர்யாவின் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். பிருந்தா சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர்.\nஎன்னதான் வசதி இருந்தாலும் நடுத்தர வர்க்க பெண்ணாகவே சிவகுமார் பிருந்தாவை வளர்த்தார். இவர் கல்லூரியில் பயிலும் போது விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும் அன்றாடம் மக்கள் பயணித்து வரும் கல்லூரி பேருந்திலே பயணம் செய்வாராம். இவர் தற்போது திரைத்துறையில் அறிமுகமாக ஆரம்பித்துள்ளார். இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் ஆகியோரது நடிப்பில் 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.\nசாம் சிஎஸ் இசையமைப்பில் பிருந்தா சிவகுமார் 'மிஸ்டர் சந்திரமௌலி' என தொடங்கும் பாடலை சாம் சிஎஸ் உடன் இணைந்து பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சமீபத்தில் நடைபெற்றது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்\nகார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பி��ுந்தா சிவகுமார்\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தில் பிருந்தா சிவகுமார் பாடல்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nமிஸ்டர் சந்திரமௌலி படத்திற்கு பிரியாவிடை கொடுத்த ரெஜினா\nமிஸ்டர் சந்திரமௌலி செட்டுக்கு விசிட் அடித்த விஷால்\nஅனைவரும் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை தடுப்போம் - விராட் கோஹ்லி\nநேபாளம் சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச விமானம் விபத்து\nஅலைபாயுதே பாடல் வரியில் ஜெய்யின் புது பட டைட்டில்\nநயன்தாராவின் இமைக்கா நொடிகள் திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163712", "date_download": "2018-10-20T00:16:56Z", "digest": "sha1:7XNBGLCIEQGLR6WIUEGIYRQI3EZ4HTYJ", "length": 13604, "nlines": 96, "source_domain": "www.semparuthi.com", "title": "பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன – Malaysiaindru", "raw_content": "\nபி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன\n14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது.\nஇருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன.\n1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன் மேற்கொண்ட முயற்சியில், 1973-ஆம் ஆண்டு பிஎன் நிறுவப்பட்டது.\nஇருப்பினும், பிஎன் இப்பொழுது அவரது மகனும், நாட்டின் ஆறாவது பிரதமருமான நஜிப் ரசாக் கைகளாலேயே அழிக்கப்பட்டுவிட்டது.\nபில்லியன் கணக்கான 1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், ‘மோசமான குணநலன்’ கொண்டவராக விவரிக்கப்பட்ட போதிலும், பிஎன்னின் தலைமை பொறுப்பில் நிலைத்திருப்பதில் நஜிப் முன்னர் உறுதியாக இருந்தார்.\nமே 9-ம் தேதியன்று, 1957-ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 61 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஎன், முதல் முறையாக அதன் அதிகாரத்தை இழந்தது.\n14-வது பொதுத் தேர்தலின் போது, அ��்னோ மற்றும் மாநில அடிப்படையிலான கட்சிகளான பிபிஎஸ், பிபிஆர்எஸ், யுபிகோ மற்றும் எல்.டி.பி. ஆகியவை சபா பி.என்,-இல் உறுப்பியம் பெற்றிருந்தன.\nசபா மாநிலம் மற்றும் மத்தியத்தில் பிஎன் தோல்வியுற்ற பின்னர், யுபிகோ பி.என்.னில் இருந்து விலகுவதாக முந்திக்கொண்டு அறிவித்தது.\nஅதன்பின்னர், அக்கட்சி பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பார்டி வாரிசான் சபாவுடன் (வாரிசான்) இணைந்துகொண்டது, புதிய சபா மாநில அரசாங்கத்தை உருவாக்க அவர்களுக்கும் பெரும்பான்மை தேவைப்பட்டது.\nஅதனை அடுத்து, யுபிகோ-வின் நடவடிக்கையை பின்பற்றி, பிபிஎஸ், பிபிஆர்எஸ் மற்றும் எல்.டி.பி. ஆகியவையும் பி.என்.-ல் இருந்து விலகின, அம்னோ மட்டுமே தனித்து விடப்பட்டது.\nபிறகு, சட்டமன்ற உறுப்பினர்களில் பலர், ‘மண்ணின் மைந்தர்கள்’ எனும் அடையாளத்தை நிலைநாட்ட, அம்னோவில் இருந்து விலகி, பிபிஎஸ்-யில் இணைந்தனர்.\nஇதற்கிடையில், பிபிஎஸ், மற்றொரு எதிர்க்கட்சியான ஸ்டார்-உடன் இணைந்து, காகாசான் பெர்சத்து-ஐ உருவாக்கியது.\nஇவை அனைத்தும், பிஎன் தோல்வியைத் தழுவிய முதல் வாரத்தில் நடந்தது. சபா பிஎன் இல் எஞ்சியிருப்பது பலவீனமான அம்னோவும் சில தீபகற்பம் சார்ந்த கட்சிகள் மட்டுமே.\nமசீச மற்றும் கெராக்கான் ஆகியவை சபாவில் இருந்தாலும், அவை பிஎன்-இன் முக்கிய உறுப்புக்கட்சிகளாக கருதப்படவில்லை.\nசபாவுக்கு நேர்மாறாக, சரவாக் பி.என். அக்கூட்டணியில் இருந்து மிகவும் நேர்த்தியாக வெளியேறியுள்ளது.\nசரவாக் முதல் அமைச்சர் பாத்திங்கி அபாங் ஜோஹரி ஓபேங் தலைமையிலான சரவாக் பி.என்., பிபிபி, எஸ்யுபிபி, பிஆர்எஸ் மற்றும் பிடிபி ஆகியக் கட்சிகள் பாரிசான் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தன.\nஅவற்றுள் நான்கு கட்சிகள், ‘காபுங்கான் பார்டி சரவாக்’ எனும் மாநில ரீதியிலான கூட்டணியை உருவாக்க உள்ளதாக அறிவித்தன.\nஅக்கூட்டணி அரசாங்கம், பக்காத்தான் ஹராப்பானிடம் ஒத்துழைப்புடன் செயல்படும் என்று கூறிய ஜோஹாரி, ஆனால் அக்கட்சி அதன் சொந்த அமைப்பை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே இருக்கும் என்றார்.\nஅம்னோ, மசீச, மஇகா மற்றும் கெராக்கான் மட்டுமே, இன்று பாரிசான் கூட்டணியில் எஞ்சியிருக்கும் கட்சிகளாகும். மே 19-ம் தேதி, மைபிபிபி பாரிசானில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் எம்.கேவ���யஸ் அறிவித்தபோது, கட்சிக்குள் சில விவாதங்கள் ஏற்பட்டன.\nகட்சியின் உயர் கவுன்சிலர்கள், கேவியஸ்-இன் அறிவிப்பைக் கேள்விக்குட்படுத்தியதால், பிஎன்-இல் மைபிபிபி-இன் உண்மை நிலை இன்னும் கேள்விக்குறியதாகவே இருக்கிறது.\nமசீச, மஇகா மற்றும் கெராக்கான் இன்னும் பி.என். கூட்டணியிலேயே இருந்தாலும், அக்கூட்டணியில் தங்களுக்குள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நினைக்கிறார்கள்.\nபாரிசானின் முன்னணி கட்சியான அம்னோ, இப்போது ஒரு சில பங்காளிகளையே கொண்டிருக்கும் வேளையில், வேறு புதிய கூட்டாளிகளை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\nஜூன் 13, 2018 அன்று, 9:50 காலை மணிக்கு\n சுக்கு நூறாகியது. பணம் பந்தியிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cauverypushkaram.com/", "date_download": "2018-10-20T00:16:58Z", "digest": "sha1:2WOGDJWOOBHF56XEWF3WSIO75EZN2K7A", "length": 2602, "nlines": 31, "source_domain": "cauverypushkaram.com", "title": "காவேரி மஹா புஷ்கரம்", "raw_content": "\nWelcome To காவேரி மஹா புஷ்கரம்\nஇயற்கைத் தாய் நமக்கள���த்த ஒப்பற்ற வரப்பிரஸாதம் நீர் , இந்த நீர் மனிதவளத்தை மேம்படுத்த முக்கிய காரணமாய் விளங்குகிறது. நம் இந்தியத் திருநாட்டில் வற்றாத ஜீவநதிகளான கங்கை , யமுனை, பிரம்மபுத்திரா , கோதாவரி , கிருஷ்ணா மற்றும் காவேரி போன்ற நதிகள் நாட்டைப் புனிதமாக்கி மக்கள் வாழ வழிசெய்கின்றன .\nஇந்த புனித நதிகள் நீரின்றி அமையாது உலகு என்பற்கேற்ப, நம் தாகத்தை நீக்குவத்தோடல்லாமல் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன் , தனது இரு கரைகளிலும் உள்ள நிலங்களையும் வளப்படுத்தி பயிர்கள் மற்றும் மரம் செடி , கொடிகள் வளர் உதவுகின்றன .\nஞானத்திற்கு குருவான பிருஹஸ்பதி (வியாழன்) சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்றாகும் . இந்த காலச் சக்கரம் சுழலும் பொழுது ஒவ்வொரு நதிக்கும் பன்னிரண்டு (12) வருடங்களுக்கு ஒருமுறை புஷ்கரம் வருகிறது.\n60 - அம்மா மண்டபம் ரோடு, ஸ்ரீரங்கம்\nதிருச்சி - 620 006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=11196", "date_download": "2018-10-20T00:32:51Z", "digest": "sha1:EDHHGJO4UKEWLICQK4GN63ZGB7NIOCJV", "length": 10503, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்! | Voice of Kalmunai", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு, ஐபிஎல் நிர்வாகம் 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.\nராயல்ஸ் அணியினர் தாமதமாக பந்துவீச்சுக்கு நேரம் எடுத்து கொண்டதே இந்த அபராதத்துக்கு காரணம் என்றும் தெரிய வருகிறது.\nநேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மோதிக் கொண்டன. போட்டியில் ராஜஸ்தான் அணியினர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.\nஇருபினும் நேற்று பந்து வீச்சுக்கு தாமதமாக நேரம் எடுத்துக் கொண்டபடியால் ஐபிஎல் நிர்வாகம், அணியின் கேப்டன் ராகுலுக்கு ரூபாய் 11 லட்சம் அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது\nPosted in: செய்திகள், விளையாட்டு\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/01/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-20T00:32:43Z", "digest": "sha1:PXPYOKSPAXOHZFGMCZX32IVB4I332MNM", "length": 32949, "nlines": 60, "source_domain": "www.atruegod.org", "title": " சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nசாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி\nசாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி எங்ஙனம் எல்லோருக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது \nஅன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் – இது ஒரு நல்ல விசாரணையாகவே கருதுகிறேன் – இவ்விசாரணை நம் பகுதியிலேயே செய்யப்படுகிறது – அன்பர்களே \nஉலகில் எத்தனையோ மார்க்கங்கள் (சமயங்கள்/மதங்கள்) உள்ளன – அதனை நிறுவியவர்கள் ”மெய்யறிவு உடையவர்கள்” என்கிறார் வள்ளலார் –மேற்படியான சமய, மத நூல்களின் சரத்தை நம் அறிவில் அறிய வேண்டின் நாம் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என நமக்கு தெரியாது – அவ்வளவு பெரிய விசயம் – திருமூலர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார், தாயுமானவர், என இங்கும், – மகான் தேவர் இயேசு, – மகான் இறை தூதர் நபிகள் நாயகம் ஸல் – புத்தர் – மகாவீர் – குருநானக் இன்னும் பல கடவுளர், தேவர், யோகிகள், ஞானிகள் உள்ளனர் –\nநமது பிறப்பிடம் அதாவது பெற்றோர் சார்ந்த சமய கொள்கையை தான் நாம் ஏற்று வாழ்கிறோம் – மிக மிக குறைந்த அளவு சதவீத மனிதர்கள் தான் தனது ஆரம்ப சமய மத கோட்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் – அம்மாற்றத்திற்கும் பல காரணங்கள் உள்ளது – நிற்க \nமேற்படி சமய, மத, மார்க்கங்களை நிறுவிய, கடவுளர், தெய்வம், தலைவர் ஞானி,யோகி, கர்த்தர் ஆகிய இவர்கள் மீது மனித��் அனைவருக்கும் பக்தி உண்டு – பக்தி இல்லாவிடிலும் மதிப்பு, மரியாதை உண்டு – ஏனென்றால் எல்லோருமே நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் கடவுள் குறித்தே சொல்கிறார்கள் – கடவுள் இவரே, அவர் இங்ஙனமாக உள்ளார் என வெளிப்படுத்துவதில் தான் வேறுபடுகிறார்கள் –\nஅதே போல் மேற்படி மார்க்கங்களில் பற்று ஏற்படுவதற்கு உள்ள பல வகை வழிபாடு சாதனங்களிலும் இவைகள் மாறுபாடு கொண்டுள்ளது – வெளிப்படுத்திய வழியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தி, கருத்தில் ஆழமாக பதிய வைக்கும் அளவுக்கு, கலைகள் பல சொல்லப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் நாம் வைக்கப்பட்டுள்ளோம் அல்லது நமக்கு ஓதப்படுகிறது –\nநாம் பற்று வைத்திருக்கும் சமய, மத, கோட்பாடு / வழிபாடு நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக அமைந்து விட்டது – அதன் கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம் மனதில் பற்றி விடுகிறது – எந்தொரு காலத்திலும், எதற்காகவும் நாம் வைத்திருக்கும் பற்றை யாரிடமும் விட்டு கொடுக்காத அளவு கருத்தில் பதிந்து விடுகிறது – நாமும் நம் பற்றை விசாரணைக்கு உட்படுத்தியதும் இல்லை –\n நாம் வணங்கும் கடவுள், தலைவர்கள் குறித்து ஏன் விசாரணை செய்ய வேண்டும் 💡 சொல்லப் பட்டவை அனைத்தும் தலைவர்களும் நல்ல விசயத்தை தானே சொல்லியுள்ளார்கள் 💡 சொல்லப் பட்டவை அனைத்தும் தலைவர்களும் நல்ல விசயத்தை தானே சொல்லியுள்ளார்கள் அதனால் தான் நாம் அவை குறித்து விசாரம் செய்யவில்லை – ஆச்சாரங்கள் மீதும் எந்தொரு விசாரமும் கிடையாது – ஆச்சாரங்கள் அனைத்தும் கட்டுபாட்டு விதிகளை பெற்றுள்ளது –இந்த நேரத்தில், இந்த இடத்தில், இங்ஙனமாக மட்டிலும் சடங்குகள் செய்ய சொல்லும் கட்டுபாட்டு விதியை பெற்றுள்ளோம்–\n ➡ நாம் கொண்டியிருக்கும் கொள்கையின் உண்மை என்ன நம் நிலை என்ன நம்மை அனுஸ்டிக்கும் கடவுளின் நிலை என்ன இப்படியாகவா நாம் தினமும் வழிப்பாட்டில் துதித்து, நினைந்து, உணர்கின்றோம் இப்படியாகவா நாம் தினமும் வழிப்பாட்டில் துதித்து, நினைந்து, உணர்கின்றோம்\n அவரை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும் – தியானத்தில் நமது கடவுளையே தியானிக்கிறோம் – அவ்வளவு தான் – மற்ற எந்தொரு விசாரத்திற்கும் வழி வகை இல்லை –ஆக, கடவுள் குறித்தே எல்லா சமய, மதங்கள் போதித்தாலும் மேற்படி கட்டுப்பாட்டு ஆச்சார அட��ப்படையிலேயே நமக்குள் பற்றும், மற்ற சமய, மத, மார்க்கங்களிலிருந்தும் வேறுப்பட்டு, கொள்கை அளவில் எதிராக நிற்கின்றோம் 😳 –\nநமது இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் அன்றாட தேவைகளுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இவை போன்றவைகளுக்காக மட்டும் நமக்குள் / மனிதர்களுக்குள் ஒத்து போய் புலனிச்சை செய்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம் – ஆனால் மேற்படி கடவுள் கொள்கையில் சமரசமோ அல்லது இணைதலோ ஏற்படவில்லை காரணம் ஒவ்வொன்றிலும் உள்ள கட்டுபாட்டு ஆச்சாரங்களே ஆகும் –\nஇந்த உண்மையை தான் வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்கள் – கடவுளின் அருள் பெற கருணை வேண்டும் என்ற வாசகத்தை எல்லா சமய,மத,மார்க்கங்கள் பெற்றிருந்தாலும், அதில் எந்தொரு உரிமையையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை – முடியாது – ஏனென்றால் ஒவ்வொரு மார்க்கத்திலும் இருக்கும் ஆச்சார கட்டுப்பாடுகள் நம்மை நம் அறிவை கொண்டு கடவுளின் நிலையை விசாரிக்க அனுமதிக்கவில்லை –\nஇவரே கடவுள் இதுவே வழிபாடு இதுவே முடிவு என்கிறது நாம் சார்ந்திருக்கும் மார்க்கங்கள் யாவும் – அதை அங்ஙனமே எவ்வித விசாரமின்றி ஒத்துக் கொண்டு அதன் வழி நடக்கிறோம் – அங்ஙனம் அவ்வழியில் நடக்கும் போது அந்த சமய,மத,மார்க்க தலைவர்களால், ஞானிகளால், யோகிகளால், கடவுளரால், தேவரால், கர்த்தர்களால் பெறப்பட்ட பயனையே அவ்வழி சார்ந்தோர் பெறமுடியுமே அன்றி அதற்கு மேல் பெறமுடியாது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை –\n இங்கு கடவுளின் கருணை எது என நாம் கேட்க கூடும் – இந்த இடம் தான் நம் அறிவின் அளவும் அது மேலும் விருத்தியாகும் இடமும் ஆகும் – கடவுள் கருணையை பெற நாம் தான் நன்முயற்சி செய்தாக வேண்டும் – கடவுளின் வழி திறந்தே உள்ளது – கடவுள் உண்மை நிலை காண எந்தொரு தடையுமில்லை –நாம் சார்ந்துள்ள சமய,மத,மார்க்கங்களின் ஆச்சார வகைகளே நமக்கு தடை ஏற்படுத்துகின்றன என இங்கு சத்தியமாக அறிதல் வேண்டும்\nஇந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் அதாவது பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் அதில் உள்ளவைகளான அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள், இன்னும் பலவற்றையும் நாம் அறிந்திருக்கவில்லை ஆனால் இவை படைத்த இறைவன் இவரே என்று எங்ஙனம் முடிவு செய்துள்ளது நமது மார்க்கங்கள் நான் சொல்வது நாம் இன்று சார்ந்திருக்கும் சமய,மத,மார்க்கங்களை சுட்டி காட���டுகிறேன் – இப்படி கூற காரணம், உண்மையை ( நம் மற்றும் கடவுளின் உண்மையை ) கற்பனை திரைகளால் அறியாமலும் வல்லப தன்மையாலும் மறைக்கப்பட்டுள்ளது – உண்மை என்றுமே இருந்தது இருக்கிறது இருக்கும் – அதுவே கடவுள் –\n – நமக்கு வெளிப்படுத்தியுள்ள சமய,மத,மார்க்கங்கள் அனைத்துமே உண்மை நோக்கிய பயணமே அன்றி உண்மையின் எல்லை இல்லை என அறிதல் வேண்டும் – அதனதன் தலைவர்கள், ஞானிகள், கர்த்தர்கள், யோகிகள், கடவுளர், தேவர்கள் எந்தளவு சென்றுள்ளார்களோ அந்தளவு மட்டுமே பயனை பெறமுடியுமே அன்றி முழு பயனை அடையவே முடியாது என அறிக – பல சித்திகள் மற்றும் நெடுங்காலம் வாழுதல் போன்றவை நம் மார்க்க நெறியை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் – ஆனால் அதுவா பெரும் பயன் –எந்தொரு மார்க்கத்தை சார்ந்திருந்தாலும் நம் எல்லாருக்கும் துன்பம்,பயம்,மூப்பு, பிணி, மரணம் பொதுவாகவே வருகிறது – ஏன், அந்த மார்க்கத்தின் தலைவர், யோகி, ஞானி,கடவுளர், தேவர்களுக்கு மரணம் இறுதியாக உள்ளது – எல்லோருமே செத்து அல்லாவா ஒழிந்தனர் அல்லது முக்தி, சாமாதி என்ற அமைப்பில் ஒடுங்கியல்லவா போயினர் என்கிறார் வள்ளலார் இதுவா கடவுளின் உண்மையருள் –எந்தொரு மார்க்கத்தை சார்ந்திருந்தாலும் நம் எல்லாருக்கும் துன்பம்,பயம்,மூப்பு, பிணி, மரணம் பொதுவாகவே வருகிறது – ஏன், அந்த மார்க்கத்தின் தலைவர், யோகி, ஞானி,கடவுளர், தேவர்களுக்கு மரணம் இறுதியாக உள்ளது – எல்லோருமே செத்து அல்லாவா ஒழிந்தனர் அல்லது முக்தி, சாமாதி என்ற அமைப்பில் ஒடுங்கியல்லவா போயினர் என்கிறார் வள்ளலார் இதுவா கடவுளின் உண்மையருள்\nதுன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போன்றவை மனிதன் (உயிர்கள்) பெறும் அவத்தைகள் ஆகும் – இந்த அவத்தைகளை போக்கி கொள்வதே நம் முயற்சி – பிறந்த நாம் , ’மரணமில்லாமல் வாழ்வதே சிறப்பு’ என அறிதலே உயர் அறிவாகும் – அந்த உயரறிவை நோக்கியே நம் அறிவு வளர்ச்சியடைகிறது – அதுவே இயற்கை அமைப்பு – இதற்கு பல லட்ச பிறவிகள் வேண்டியுள்ளது – இயற்கையை விதியை வெல்ல முடியாது என்பதே இது வரை கண்ட ஆய்வு முடிவு – வாழும் வரை பிறருக்கு உதவுவதும் அல்லது பிறர் துன்பம் செய்தாலும் சகித்து அடங்கியிருப்பதே ஒருமை (உண்மையின் மேன்மை) என்கிறது நமது முன் மார்க்கங்கள் – ஆனால் இதுவல்ல உண்மையின் முடிவு – அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா ப���ருவாழ்வு பெறுதலே உண்மையின் மேன்மை – இவ்வின்பம் சத்திய அறிவால் மட்டுமே பெற முடியும் – இந்த பெருவாழ்வு கடவுளின் அருளாலே கிடைக்கிறது – எவர் ஒருவர் கடவுள் நிலை குறித்த நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் கிட்டுவதாக உள்ளது – என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள் –\nஆனால் நாம் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் கடவுளின் உண்மை குறித்து விசாரிக்க நாம் அனுமதிக்கப் படுகிறோமா அனுமதியில்லை – இவரே கடவுள், இதுவே சாதனம், இதுவே முடிவு என்கிறார்கள் – உலகில் வெளிப்பட்டுள்ள எல்லா சமய,மத,மார்க்கங்களிலும் நரகம், சொர்க்கம் உள்ளது – அவை மரணத்திற்கு பின் உள்ள அமைப்புகளாகும் என்கிறார்கள் – இங்ஙனம் இருக்க, ”மரணம் தவிர்த்தல்” என்ற உண்மை அவையில் எங்கு வெளிப்பட்டுள்ளதாக சொல்லமுடியும் அனுமதியில்லை – இவரே கடவுள், இதுவே சாதனம், இதுவே முடிவு என்கிறார்கள் – உலகில் வெளிப்பட்டுள்ள எல்லா சமய,மத,மார்க்கங்களிலும் நரகம், சொர்க்கம் உள்ளது – அவை மரணத்திற்கு பின் உள்ள அமைப்புகளாகும் என்கிறார்கள் – இங்ஙனம் இருக்க, ”மரணம் தவிர்த்தல்” என்ற உண்மை அவையில் எங்கு வெளிப்பட்டுள்ளதாக சொல்லமுடியும் – வள்ளலார் என் மார்க்கத்தில் நரகம்,சொர்க்கம் என்பதில் எந்தொரு விசாரமில்லை என்கிறார் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார்கள்\nமனிதன் பிரிந்து பல சமய,மத,மார்க்கங்களை சார்ந்து உள்ளான் – நாம் எந்தொரு மார்க்கத்தில் இருந்தாலும் எல்லா மார்க்கத்தார்கள் என்ன என்ன பெறுகிறார்களோ அவையை தான் எல்லோரும் பெறுகிறோம் – எல்லோருக்குமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி,மரணம் வந்து சேருகிறது\nஎல்லா மார்க்கத்திலும் நல்லவர்கள், அறிவு சான்றோர்கள், நீண்ட வாழ்வு பெறுபவர்கள் இருக்கிறார்கள் – அப்படியெனில் மார்க்கங்களிடையே வேறுபட்டிருக்கும் கடவுள் கொள்கை இதற்கு காரணமில்லை – நல்லவர்,அறிவு சான்றோர் ஆகுவதற்கும் நீண்ட வாழ்வு பெறுவதற்கும் ஒழுக்க நெறியும், அன்பும், அவரவர் தத்துவங்களை (உடலை) பராமரித்தலுமே போதுமானதாக உள்ளது என அறிக – அன்பு, ஒழுக்கம் மேற்படி அனைத்து மார்க்கங்களிலும் உள்ளது என அறிதல் வேண்டும் –ஆனால், இதுவல்ல சுத்த சன்மார்க்க கொள்கை – முடிபான முடிபு நோக்கி செல்கிறது – இதுவரை வெளிப்பட்டவையை உள்ளடக்கி மேலும் ���ல்ல விசாரணை இங்கு மேற்கொள்ளப்படுகிறது –நாம் மேலும் படிகள் ஏற கீழ்ப்படிகளாக முன் மார்க்கங்கள் உள்ளது என்கிறார் வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற மார்க்கங்கள் யாவும் அநந்நியம்- அந்நியமல்ல – இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல – சமயமத அனுபவங்களை கடந்தது என்கிறார் வள்ளலார் – உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் உண்மை கடவுளை குறித்ததே தவிர வேறில்லை – உபாசனாதி வழியாய் வழிபடுவது கொள்கை அல்ல – என் மார்க்கம் உண்மையறிம் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார் – உண்மையறிய யாருக்கும் யாதொரு தடையுமில்லை – உண்மையறிதலே லட்சியமாக கொள்ள வேண்டும் – அதுவே உண்மையறிவு ஆகும்\n சமய,மத,மார்க்கங்களிலும் உண்மைகள் உரைக்கப்பட்டுள்ளது ஆனால் முழு உண்மை அவையில் உரைக்கவில்லை – முழு உண்மை உரைக்காததால் தான் சமயம்,மதம் பொய் என்கிறார் வள்ளலார் – நாம் ஒருவருக்கு 1000/- கொடுத்திருந்தோம் சில காலங்கள் கழித்து பணம் வாங்கியவர் நம்மிடம் வாங்கியது 900/- என்கிறார் – அவர் மறதியால் அல்லது வேறு காரணத்திற்காக சொன்னாலும் அவர் பொய் சொல்கிறார் அல்லது தவறாக சொல்கிறார் என்று தானே சொல்வோம் –\nநம் வீட்டு பிள்ளைகளை புறப் படிப்பில் 100/100 வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லும் நாம், நாம் கொண்டியிருக்கும் கொள்கையில் உண்மை முழுமையாக இருக்க வேண்டும் என ஏன் சிந்திக்கவில்லை பெரிய படிப்பை படிக்க வைக்கும், நாம் சாகாகல்வி குறித்து ஏன் படிக்கவில்லை பெரிய படிப்பை படிக்க வைக்கும், நாம் சாகாகல்வி குறித்து ஏன் படிக்கவில்லை – நன்றாக படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் நாம், கடவுள் அருளால் பெறக்கூடிய பெரும் பயனில் (மரணம் தவிர்த்தல்) ஏனில்லை அறிவு – நன்றாக படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் நாம், கடவுள் அருளால் பெறக்கூடிய பெரும் பயனில் (மரணம் தவிர்த்தல்) ஏனில்லை அறிவு இவை நம்மிடம் இல்லாமல் போனதற்கு இரு காரணங்களே ஆகும் – ஒன்று கொள்கை, மற்றொன்று காலம் – நமது சமய,மத,மார்க்கங்களில் நமக்கு ஏது விசாரணைக்கு அனுமதி இவை நம்மிடம் இல்லாமல் போனதற்கு இரு காரணங்களே ஆகும் – ஒன்று கொள்கை, மற்றொன்று காலம் – நமது சமய,மத,மார்க்கங்களில் நமக்கு ஏது விசாரணைக்கு அனுமதி – நமது சம��,மத,மார்க்கங்களின் கட்டுபாட்டு ஆச்சாரங்களில் பற்று கொண்ட பின்பு நமக்கு ஏது காலம் – நமது சமய,மத,மார்க்கங்களின் கட்டுபாட்டு ஆச்சாரங்களில் பற்று கொண்ட பின்பு நமக்கு ஏது காலம் எனவே தான் அவையில் லட்சியம் வைக்காதீர்கள் என்று கட்டளையிடுகிறார் வள்ளலார் –\nஅச்சம் வேண்டாம் – நேற்று வரை கொண்டிருந்த லட்சியத்தை கைவிட்டு மற்றொரு லட்சியத்தில் – அஞ்ச வேண்டாம் – சுத்த சன்மார்க்கம் ஓர் உண்மை பொது மார்க்கம் – இங்கு உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருள் பெற்று பேரின்ப பெருவாழ்வை பெறுவதே லட்சியம் – நமது முன்னோர்களை தொடர்ந்து தான் இந்த விசாரணை செய்கிறோம் என அறிக – இங்கு வெளிப்படும் நமது உண்மை கடவுள், நமது ஞானிகள், யோகிகள், தலைவர்கள், தேவர், கடவுளர், கர்த்தர் ஆகிய இவர்கள் எதிர்பார்த்தின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார் – எனவே தான் அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –\nஇது வரை நாம் லட்சியம் கொண்டியிருந்த சமயங்கள், மதங்கள் குறித்து சற்று உற்று நோக்குங்கள் – அவையில் நம் பிண்ட லட்சணத்தை தான் கடவுளாக காட்டியுள்ளதை காணலாம் – இதை அண்டத்தில் காட்டி, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுசனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றார்கள் – அடுத்து உண்மை கடவுளை நோக்கி விசாரணம் செய்து கொண்டிருந்த நம் தலைவர்களை, ஞானிகளை, யோகிகளை நாம் வணங்கும் கடவுளாக ஆக்கி கொண்டுள்ளோம் – இதுவே உண்மை – நம்புங்கள் என சொல்லவில்லை – நீங்களே உற்று நோக்குங்கள் என்றுதான் சொல்லுகிறோம் – , நாம் நம் நிலை மற்றும் கடவுள் நிலை காண ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் வள்ளலார் மார்க்கத்தில் நல்ல விசாரணை செய்தே ஆக வேண்டும் – கருணை ஒன்றே சாதனமாக உள்ளது – சாதனம் என்றால் பயிற்சி – கருணை என்றால் எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் என்கிறார் வள்ளலார் – நம் நிலை காணும் போது எல்லா உயிர்களிடத்தும் நமக்கு தயவு ஏற்படும் – அதே போல் கடவுள் நிலை காணும் போது அக்கடவுளிடத்தில் அன்பு வந்து விடும் – அதன் பின்பு அருள் பெறுவதற்கு ஏது தடை – இங்ஙனமாக வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உள்ளது –\nஆனால் இதற்கு என்ன வேண்டும் ஆசை வேண்டும் – எனவே தான் வள்ளலார் ”ஆசை உண்டேல் வம்மீன்” என்றும் ”ஆசை உடையவர்கள்” காலம் தாழ்த்தாது விரைந்து வாரீர் என்கிறார்கள் –\n– ஏபிஜெ அருள் – கருணை சபை மதுரை\nதூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது →\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154960/news/154960.html", "date_download": "2018-10-20T00:47:22Z", "digest": "sha1:ZRSTAQXVJFD7GNSUQPWNLQPWROHPYJ3O", "length": 5601, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு..\nஹாங்காங்கில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் வாகன போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் உள்ள ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்குமாறு 50கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.\nஇதற்காக 3 இலட்சம் சதுர மீட்ட பரப்பளவில் பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டு அதில் 59 இரும்பு தூண்கள் நடப்பட்டு இப்பாலமானது கட்டப்பட்டுள்ளது.\nசுமார் ஒரு மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 50 கிலோ மீட்டர் தூரத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் சுரங்க பாதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.\nபாலத்தின் கட்டமைப்பு பணிகள் தற்போது நிறைவுறவுள்ள நிலையில் சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவிரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக இந்த பாலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2015/02/blog-post_5.html", "date_download": "2018-10-19T23:49:36Z", "digest": "sha1:23JPMLHZMCJKTCMLSY6Y5ZUUUL6WL7K2", "length": 11976, "nlines": 158, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தொட்டால் சினிங்கி!", "raw_content": "\nஇசை ஒரு போதை வானொலியோடு இயங்கும் சிலருக்கு. பல வேளைப்பழுவையும் . அன்றாட உணர்வுச்சிக்கலையும் தீர்ப்பது இசையாக இருப்பது சிலருக்கு வாய்க்கும் வரமாகும்.\nஇவர்கள் கடமையும். வருமானம் தரும் தொழிலாக அமைவதும் எல்லோருக்கும் கிடைக்காத அம்சம் அதுதான் வானொலி அறிவிப்புப்பணியாகும்.\nஇலங்கையில் நடிகர்/நடிகைகளுக்கு இல்லாத புகழ் இந்த வானொலியில் இருப்போருக்கு கிடைத்து ஒரு காலம்\nஎன்றாலும் இன்று பல்லாயிரம் இணைய வானொலி வந்தாலும். அதனை இயக்கும் ஆரம்பக்கல்வியைக்கொடுத்து இலங்கை வானொலி என்பதனை நாம் மறக்முடியாது.\nஅந்த வானொலி நேயர்களில் தனிமரம் நேசனும் ஒருவன் என்பதில் எப்போதும் எனக்கும் பெருமைதான் சில பாடல்களை மீண்டும் இணையத்தில் கேட்கும் போது.\nதபால் அட்டையில் கேட்ட காலம் போல இன்று மனம் இல்லை என்றாலும் அது ஒரு காலம் நெகிழ்ச்சியில் இரவு நேர இசைத்தேடல் இந்தப்பாடல் இப்போது எல்லாம் இப்படியான பாடல் குறைவு எனலாம் கால அவசரகதியில் \nஅவுஸ்ரேலிய இசையமைப்பாளர்கள் தமிழில் முதல் இசைமீட்ட தென்னகம் வந்த பிலிப்-ஜெரி இசையமைத்த இந்த தொட்டால்சினிங்கி படம் இன்னும் மறக்கமுடியாது கதை திரைக்கதை இயக்கம் தந்த k. s.அதியமான் \nதலைமுறை படத்தில் ஹீரோவாக வந்து போனவர் நினைப்பு இன்று பலருக்கு ஞாபகம் இல்லாவிடினும்/\nஇந்தப்பாடல் இன்னும் நினைவில் இருக்கும்..\nஆனால் இவர் இயக்கிய சொர்ணமுகி படத்தின் கதையை அன்நாட்களில் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக எழுதிய பின் திரையில் இயக்கி வெற்றிகண்டார் என்பதும் வரலாறு.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 2/25/2015 01:24:00 pm\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇலங்கை வானொலி தமிழ்நாட்டிலும் பிரபலமல்லவா. நல்ல நினைவூட்டல்\nநாங்க எல்லோரும் அந்தக் காலத்துல இலங்கை வானொலி தவிர வேறு எதுவும் கேட்டது இல்லை...இங்கு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நாங்கள் எல்லோரும் ரசிகர்கள். நினைவுகள் மீண்டது...அருமையான பாடல் பகிர்வு. துளசிதரன், கீதா\nகீதா: நான் இலங்கையில் மூன்றாம் வகுப்பு வரை படித்தவள். கொழும்புவில் இருந்தோம், அப்பா, தாத்தா வேலி நிமித்தமாக..அப்பா அப்போது இந்திய தூதரகத்தில், பாஸ்போர்ட் கொடுக்கும் எழுத்தாளராக, இருந்தார். அப்போது இலங்கை வானொலிய��ல், ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் மடியில் அமர்ந்து நான் கதை சொன்னதுண்டு, பாடியது உண்டு. மயில்வாகனன் அவர்களையும் பார்த்திருக்கின்றேன். ராஜேஸ்வரி அவர்களுடன், இந்தியா வந்த பிறகும் தொடர்பில் இருந்தோம். தற்போது ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இல்லை என்பதும் வருத்தமாக இருந்தது. என் சிறு வயது நாட்கள் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள் அவை. இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது....\nமுகம் காண ஆசையுடன் -2\nமுகம் காண ஆசையுடன் --1\nஇது காதல் மாதம் புயலே\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/05/blog-post_42.html", "date_download": "2018-10-20T00:46:57Z", "digest": "sha1:7TG7DXXFWGFT7RGYCLWN472VHVYM54GB", "length": 6316, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"அரும்பே\" பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா. ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"அரும்பே\" பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா.\nவரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள \"காளி\" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் \"காளி\" படத்தில் வரும் \"அரும்பே\" இணைய தளத்தில��� ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்,\nஇப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.\n\" காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம். \"அரும்பே\" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி,சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்\" என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-10-20T00:55:41Z", "digest": "sha1:WN4TCAFYBW33S5CLS3YVOFNO6Z62Z4B3", "length": 40132, "nlines": 318, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்��� யாரடா நாயே\nஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி\nராமன் கோயில் முதல் ராமர் பாலம் வரை தனது எல்லா அஸ்திரங்களும் தேர்தல் களத்தில் புஸ்வானமாகிப் போனதால், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு கூப்பாடு போடுவதன் மூலமாகமட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பாஜக மதவெறிக்கும்பல் ஒரு திட்டமாக வகுத்து, அதனை செயலாற்றி, வெற்றியும் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம் கர்நாடகத் தேர்தல் முடிவுகள்.\nஇராஜஸ்தானில் தமது கட்சி வெற்றி பெற்றால் குஜ்ஜார்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் இடமளிப்போம் என்று வாக்குறுதியளித்து, அவர்களின் பெருவாரியான வாக்குகளைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது இக்கும்பல். குஜராத்தில் தனது அடிப்படையான இந்துத்துவ வெறியின் மூலம் வெற்றி பெற்றது. இப்போது கர்நாடம்.\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் தண்ணீர்களின் அரசியலால் விளைந்த விளைவே என்பது அனைவருக்கும் தெரியும். \"அது என்ன தண்ணீர்கள்\" என்று யாரும் ஆச்சர்யப்படவேண்டாம். இத்தேர்தல் வெற்றிக்கு உதவியது இருவேறு மாதிரியான தண்ணீர் என்பதால் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.\nஒன்று தேர்தல் அறிவிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு பயன்பட்ட ஒகேனேக்கல் 'குடிநீர்', மற்றொன்று தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன் பயன்படுத்தப்பட்ட 'குடி(யைக் கெடுக்கும்) நீர்'. முதல் நீரின் பலன் தேர்தலில் வாக்குகளாகக் குவிந்தது, மற்றொன்று அவ்வாக்குகளை அள்ளித்தந்துவிட்டு பிணங்களாகச் சரிந்தது.\nதேர்தல் நடந்த மறுநாள், \"எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிந்தது\" என்று அறிவித்தார் அம்மாநிலத் தேர்தல் ஆணையர். ஆனாலும் 200 உடல்கள் சவங்களாக ஆக்கப்பட்ட அக்கிரமம் எவ்வாறு நிகழ்ந்தது அதை நிகழ்த்தியது ஆயுதங்களோ கலவரங்களோ அல்ல, மேற்சொன்ன குடி(யைக் கெடுக்கும்) நீர் தான்.\nஓட்டுக்காக வாங்கி ஊற்றப்பட்ட சாராயம் மிச்சமின்றித் தீர்ந்து போனதால், விஷச்சாராயத்தை விற்று காசாக்கியது கள்ளச் சாராயக் கும்பல், அதையும் ஓட்டாக்கியது மேற்கண்ட பதவி வெறிபிடித்த கும்பல்.\nமுடிவு தமிழகக் கர்நாடகத்தைச் சார்ந்த இருநூறு பேர் ஒரே இரவில் பிணமானார���கள். மேலும் பலநூறு பேர் கண் பார்வை இழந்துவிட்டார்கள். இதுதான் இந்த வெற்றியின் இரகசியம்.\nஓட்டுப் பொறுக்க, தமிழ்மக்கள் தங்கள் (ஒகேனேக்கல்) சொந்த மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளவிருந்த குடிநீரைக் கூட பறிக்க நினைக்கும் இக்கும்பல், கர்நாடக வெற்றியைத் தங்களது 'தென்னிந்தியாவுக்கான நுழைவுவாயில்' என்று சொல்லிப் புளகாங்கிதமடைகின்றன. ஒருவேளை இவர்களது தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை. தமிழகமும் இருக்குமானால் இந்த பயங்கரவாதக் கும்பல், தமிழகத்தில் ஓட்டுப் பொறுக்க வேறெந்த சதிவேலையில் ஈடுபடுமோ தெரியவில்லை.\n\"ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறக் கூடாது என்பது எமது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடு, அதேபோல், இப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையினை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு\" என்று குடிபோதையில் உளறிவிட்டுப் போயிருக்கிறார் நம்ம 'வெங்காய'நாயுடு.\nகர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழ் மக்களுக்கு குடிநீரைக் கூட மறுக்கும் இக்கும்பல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய மென்னியைப் பிடிக்கும் இந்த கேடுகெட்ட கூட்டம், நாங்கள் தென்னிந்தியாவில் நுழைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என்றால், இது தென்னிந்தியாவின் ஒரு அங்கமான தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.\nஇதே கருத்தைத்தான் இங்குள்ள 'எச்ச'ராஜா முதல் 'எல'கணேசன் வரை, இன்னும் 'சோ'மாறி போன்றவர்களும் இங்கே தொடர்ந்து வாந்தியெடுக்க இருக்கின்றார்கள்.\nஇவர்களின் கூப்பாடெல்லாம் ஒருபுறமிருக்க, புதியதாக ஒரு கொ.ப.சே. கிளம்பியிருக்கிறார். அவர்தான் நம்ம 'தீம்தரிகிட'ஞாநி.\n\"கருனாநிதிக்கு வயசாகிவிட்டது அவருக்கு ஏன் இந்த வீன் வேலை\" என்ற தனது ராமர்பால ஆதரவுக் கருத்தின் மூலமாக, நீண்ட நாட்களாக தமது முற்போக்கு முகமூடிக்குள் மறைத்து வைத்திருந்த பூநூலை சற்று வெளிக்காட்டியவர்தான் இந்த ஞாநி. அதற்கு எதிர்விணையாகப் போகிற வருகிற இடங்களிலெல்லாம் எமது மகஇக தோழர்களிடம் செருப்படியும் பட்டார்.\nஇப்படித்தான் சென்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தென்பட்ட ஞாநியை வளைத்துக் கொண்ட எமது தோழர்கள் மூன்று பேர் கேட்ட கேள்வியில் மூத்திரம் முட்ட விலகி ஓடினார். \"கருனாநிதியைப் பற்றி��ெல்லாம் எழுத முடிகிற உன்னால், குஜாராத்தில் இந்துவெறிக் கும்பல் நடத்திய அக்கிரமங்களைப் பற்றி ஏன் எழுதமுடியவில்லை\" என்று கேள்வி கேட்டனர் எமது அந்த தோழர்கள். கருனாநிதியைப் பற்றிய எமது விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்து வெறியை தனது முற்போக்குத் திரைக்குள் மூடிமறைத்து வைத்துக் கொண்டு திரியும் இவனுக்கு கருனாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எமது எதிர்விணைக்குக் காரணம்.\nதான் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு எழுத்து மாறாமல் பிரசுரிக்க குமுதம், ஆனந்தவிகடன் போன்ற கழிசடைப் பத்திரிக்கைகள் இருப்பதால் எதையும் எழுதலாம், யாரும் நம்மை நெருங்கிக் கேள்வி கேட்க முடியாது என்கிற மிதப்பில் இருந்த இந்த பேடிக்கு எமது தோழர்களின் கேள்விகளும் கண்டனங்களும் புதுவிதமான அதிர்ச்சியைத்தான் தோற்றுவித்தன.\nஇது ஒருபுறம் இருக்கட்டும். சென்ற ஞாயிறு அன்று (01/06/08) இரவு 09:30 மணியளவில் ஜெயா டிவியில் (ஜெயாவின் பிய்ந்துபோன செருப்புகளுக்கு பூமாலை போட்டு ஆராதிக்கும் பூசாரி) ரபி பெர்னாட் உடன் நேர்கானல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தார் நம்ம ஞாநி. சரி என்னதான் பேசுகிறார் பார்ப்போமே என்று கவனிக்கத் தொடங்கினேன்.\n\"கருநாடகத் தேர்தல் முடிவு குறித்து உங்களது கருத்து என்ன\n\"கருநாடக மக்கள், குஜராத் மக்களைப் போல் புத்திக் கூர்மையுள்ளவர்கள் என்பதை இத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் வலுவான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க கருனாநிதி அறிவித்த கலர் டி.வி., ரூபாய்க்கு 2கிலோ அரிசி போன்ற கவர்ச்சிகர சலுகை அறிவிப்புக்கள், சமீபத்தில் நடைபெற்ற குஜராத், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு மாநில மக்களும் இச்சலுகை அறிவிப்புகளைப் புறக்கணித்து பாஜகவுக்கு பெருவாரியான வெற்றியினை வழங்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.\"\n\"மேலும் கர்நாடகாவில் போட்டியிட்ட சினிமா நடிகர்கள் அனைவரும் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கர்நாடக மக்கள் சினிமாக் கவர்ச்சி அரசிலையும் புறக்கனித்துள்ளார்கள் என்பதுவும் கூட கூடுதலான சிறப்புதான்.\"\n\"இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விசயம் என்ன வென்றால், கன்னட வ���றிபிடித்த வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் மக்கள் புறக்கனித்ததற்குக் காரணம், பாஜகவின் மொழிவெறி எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிதான் இத் தேர்தல் முடிவுகள்\". \"இந்த வெற்றியின் எதிரொலி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை\". என்று புகழாரம் செய்தார்.\nஉன்மையில் நிகழ்ந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை வாட்டாள் நாகராஜின் வழக்கமான வேலையை எடியூரப்பாதான் செய்தான். வாட்டாள் நாகராஜ் தேர்தலில் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பே, கன்னட வெறியினைத் தூண்டுகிற அரசியலில் எடியூரப்பாவினால் தோற்கடிக்கப்பட்டான்.\nகாலம் காலமாக மதவெறி அரசியல் நடத்திவரும் பாஜக பயங்கரவாதிகளின் அன்றாட அரசியலே இத்தகைய மலிவான வெறிதூண்டும் நடவடிக்கைகள்தான். வாட்டாள் நாகராஜோ தேர்தலுக்காக வெறியினைப் பரப்புபவன். அதனால்தான் தொழில்முறைப் பயங்கரவாதிகளிடம் அவன் தோல்வியுற்றான்.\nஒகேனேக்கல் பிரச்சினையில் வாட்டாள் நாகராஜை முந்திக் கொண்டு தமிழக எல்லையில் அத்துமீறி நுழைந்தவந்தான் எடியூரப்பா. அந்த அக்கிரமத்தில் சம்பாதித்ததுதான் இப்போதைய முதல்வர் பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஞாநியால் மட்டும் எப்படி வெட்கமின்றி இவ்வாறு பேச முடிகிறது எல்லாம் பூநூல் பாசம்ந்தான், வேறென்ன\nஅப்ப இந்த 'முற்போக்கு' வேசம், அதவிட முடியுமா அதுதானே இவனுங்களோட பரம்பரைக் கவசம். பாரதி முதல் ஞாநிவரை எல்லாப்பயலும் இப்படித்தான் பிழைக்கிறான்.\n'நண்டு கொழுத்தால் வலைக்குள்ள தங்காது' என்பது பழமொழி. குஜராத், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் கொழுப்பேறிய இந்த பார்ப்பன நண்டு இப்பத்தான் முற்போக்கு வலைக் குள்ளயிருந்து வெறியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.\n'எல'கணேசனைவிட 'சோ'வைவிட கொடிய நச்சுப் பாம்பு இது. அதனை உடனே நாம் நசுக்கியாக வேண்டும். ஏனென்றால் இது பதுங்கியிருப்பது நமக்கு வெகு அருகாமையில் உள்ள முற்போக்கு முகாமில்.\nLabels: ஞாநி, பா.ஜ.க., மதவெறி, முற்போக்கு\nதோழருக்கு வணக்கம். புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வலைதளம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nபுரட்சிகீதங்கள் இதோ எழுத்து வடிவிலும் இணையத்தில் இருக்கிறது என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர். இதனை அறிமுகப்படுத்தி நான் ஒரு பதிவு போடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nநல்ல கட்டுரை வாழ்த்துக்கள். கோவை ஞாநி என்று ஒருத்தர் இருக்காரு... அவரு கொஞ்சம் வருசம் முன்ன தன்னோட முற்போக்கு கோமனத்த கழட்டி பார்ப்பன நறுமணத்த பரப்பினாரு... இப்போ தீம்தரிகிட ஞாநி... தலித் முரசுவுக்கும் இந்த ஞாநிக்கும் நடந்த சண்டைகள் நினைவுக்கு வருகின்றன....\nஇது போன்ற பார்ப்பன ந்ண்டுகளை விரிவாக அம்பலப்பத்துவது மிக அவசியமானது...\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவ��வின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nசி.பி.எம். கட்சியின் 'தாரக மந்திரம்'...........\n\"123 ஒப்பந்தம் நிறைவேறாமல் இருப்பது நாங்கள் ஓட்டுப...\nநந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவு...\nஎண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிக���்...\nஇந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறின...\n\"மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கித்தனம் என்பது சிபிஎ...\nஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:51:28Z", "digest": "sha1:OGH5DGOM4MXQSIWF5FF4Y3PW5OZ3KGNU", "length": 7238, "nlines": 189, "source_domain": "kuvikam.com", "title": "ராவேசு கவிதைகள் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்\nகாலை கதிரவன் நமக்கு மேலே\n← வித்தியாசமான பின்பி (palindrome) பாடல் – மேகராகமே\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/an-heroine-struggle-183418.html", "date_download": "2018-10-19T23:41:30Z", "digest": "sha1:73DO52AG5TTFP74IW5LT4QKWU7H5G7B7", "length": 10489, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நம்பர் ஒன்னாக இருந்துவிட்டு ஜாகையை மாற்றியதால் அல்லாடும் நடிகை | An heroine's struggle - Tamil Filmibeat", "raw_content": "\n» நம்பர் ஒன்னாக இருந்துவிட்டு ஜாகையை மாற்றியதால் அல்லாடும் நடிகை\nநம்பர் ஒன்னாக இருந்துவிட்டு ஜாகையை மாற்றியதால் அல்லாடும் நடிகை\nமும்பை: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஒருவர் பாலிவுட் சென்று அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.\nடோலிவுட்டில் ஒரு நடிகை கொடிகட்டிப் பறந்தார். இஞ்சி இடுப்பழகியான அவர் கோலிவுட்டிலும் தலையைக் காட்டியுள்ளார். இளைய தளபதியுடன் அவர் நடித்த படம் ஹிட்டானது. அவரது கால்களில் கோடிகளை கொட்ட டோலிவுட் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தனர். கோடிகளை கொட்டியும் வந்தனர்.\nஇந்நிலையில் அம்மணிக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவ்வளவு தான் நான் பாலிவுட் போகிறேன், அங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்று ஹைதராபாத்தில் இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். அவர் நடித்த முதல் படம் ஹிட் என்றாலும் அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை.\nஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தான் வருகின்றன. பாலிவுட்டில் பெரிய ஆளாகிவிடலாம் என்று சென்றவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.\nடோலிவுட்டில் அவரை தலையில் வைத்து கொண்டாடினர். இப்போது பாலிவுட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறார் அம்மணி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rohit-shetty-remake-soodhu-kavvum-hindi-185267.html", "date_download": "2018-10-20T00:07:50Z", "digest": "sha1:AAI3XMQZFMBLX26BIZNMZWRMCOTWK6NU", "length": 10253, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திக்குப் போகும் சூதுகவ்வும் - ரோஹித் ஷெட்டி இயக்குகிறார் | Rohit Shetty to remake Soodhu Kavvum in Hindi - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திக்குப் போகும் சூதுகவ்வும் - ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்\nஇந்திக்குப் போகும் சூதுகவ்வும் - ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்\nதமிழில் ஹிட் படமான விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் இந்திக்குப் போகிறது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி இதனை இந்தியில் இயக்குகிறார்.\nஇந்தப் படத்தை ரோஹித் ஷெட்டியுடன், கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் நடிகரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தி உரிமையை அருண்பாண்டியன்தான் வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரோஹித் ஷெட்டி தற்போது சிங்கம் 2 படத்தை அஜய் தேவ்கனை வைத்து எடுத்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததுமே மீண்டும் அவர் ஷாரூக்கானுடன் இணைந்து படம் தருவார் என்று கூறப்படுகிறது.\nஒருவேளை ஷாரூக்கான் படத்தை ரோஹித் இயக்கப் போய்விட்டார், சக்தே இந்தியா படத்தை இயக்கிய சிமித் அமின் சூது கவ்வும் படத்தை இந்தியில் இயக்குவார் என்று கூறப்படுகிறது.\nஇந்திப் பட ரீமேக்கில் இம்ரான்கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் பெயரும் பரிசீலனையில் உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rohit shetty ரோஹித் ஷெட்டி சூது கவ்வும்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-gives-police-complaint-against-tamil-rockers-046168.html", "date_download": "2018-10-20T00:58:11Z", "digest": "sha1:34JGU73MIID4KALL4ZW43MNEBOTZ6FAR", "length": 12315, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு | Vishal gives police complaint against Tamil Rockers - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு\nதமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு\nசென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கக் கோரி நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.\nபல கோடி செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 படம் தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பு இணையதளங்களில் வெளியானது. சில மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படத்தை டவுன்லோடு செ���்தனர்.\nதமிழகத்தில் காலை காட்சி ரத்தான நிலையில் படம் இணையதளத்தில் வெளியானது.\nபடம் இணையதளத்தில் வெளியானது குறித்து பாகுபலி 2 படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,\nபல கோடிகள் செலவில் 4 ஆண்டுகள் உழைப்புக்கு பிறகு வெளியான பாகுபலி 2 படம் தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் இன்டர்நெட் மாபியாக்களால் அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழ் ராக்கர்ஸ் பெயரில் பல இணையதளங்களில் பாகுபலி 2 படம் வெளியானதால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகுபலி 2 குழுவிடம் இருந்து எங்களுக்கு புகார் கிடைத்துள்ளது.\nசட்டவிரோதமாக பாகுபலி 2 படத்தை டவுன்லோடு செய்ய அனுமதிக்கும் பல இணையதளங்களை எங்கள் முயற்சியில் கண்டுபிடித்துள்ளோம்.\nஇந்த விவகாரம் குறித்து விசாரித்து அந்த சட்டவிரோத இணையதளங்களை முடக்கி, கயவர்களை கண்டுபிடித்து நீதிக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என விஷால் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandravathanaa.blogspot.com/2004/03/blog-post_05.html", "date_download": "2018-10-19T23:54:25Z", "digest": "sha1:INXT5PY5O6FOV7L7NZEM6T7GPGDKPSWE", "length": 38980, "nlines": 204, "source_domain": "chandravathanaa.blogspot.com", "title": "சிறுகதைகள்: பிளாஸ்டிக்", "raw_content": "\nவிண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.\nபட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல்போத்தல் சாப்பாடு டயப்பர் வீணீர் துடைக்கும் துண்டு சூப்பி மாற்றுடுப்பு கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.\nவியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள் வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்தி��ுந்துகொண்டிருந்த என் பெட்டைகள்இ குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து கறுப்பு பாண்ஸ் கோட் கச்சிதமாய் இருந்தது.\nவேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..” நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக��� கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.\n“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை” ...........................\nபக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வூய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்\nஅளவாக நானும் வாய் திறந்து\n“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”\nஅகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..\nஅவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.\n“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”\nஅவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.\n“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”\nசும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”\nபொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..\n“இன���னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”\nஅவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்”; என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்\n“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே\n“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா\nமனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.\nவீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..\nமசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..\nஎனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..\nஇன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..\nஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சூரிய ஒளி ��ுகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..\nசங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும்இ சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்காமல் கிடந்தது..\nமுள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..\n“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”\nஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” என��்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா அம்மா அக்காஇ ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று..\nசோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி - பூகம்பம்இ அமைதி - பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..\nமணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.\nநான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..\nநான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..\nகுட்டிச் சோறு காய்ச்சி விள���யாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..\n- சுமதி ரூபன் -\nLabels: சுமதி ரூபன், பிளாஸ்டிக்\nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்\nமாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethilumpudhumai.blogspot.com/2015/09/version-60.html", "date_download": "2018-10-20T01:22:52Z", "digest": "sha1:IAD6JDUH4SO4LP55D2ECQUMCG5X6DFOB", "length": 37491, "nlines": 649, "source_domain": "ethilumpudhumai.blogspot.com", "title": "ETHILUM PUDHUMAI: வலைபதிவர் திருவிழா VERSION 6.0", "raw_content": "\nவியாழன், 3 செப்டம்பர், 2015\nவலைபதிவர் திருவிழா VERSION 6.0\nஏதோ எனக்கு தெரிஞ்ச கோயமுத்தூர் பாசைல பேசுரேனுங்க... வெர்சனு 6.0- னாக்க வேரொன்னுமில்லிங்க ஆறாவது ஆலோசன\nகூட்டத்ததானுங்க அப்டி சொல்லியிருக்கேன் .... நேத்து கூட்டத்துல ஒரே கூட்டமுங்க அங்கே இருந்த பெஞ்சியெல்லாம் புல்லாகிபோச்சுனா\nபாத்துகங்க எம்புட்டு ஆர்வமுன்னு... இதுல நா லாப்டாப்பு கொண்டுபோய் இருக்குற எல்லாரையும் பதிவுபண்ண சொல்லிபுட்டேன்... நேத்து என்ற வேல அது மட்டும்தான் ...\n14 குழு இந்த திருவிழாவுக்கான வேலைய பாக்குரோமுங்க .... இப்போ நம்ம மொத வேல என்னனாக்க பதிவு பண்றதுதான்... பதிவு பண்ண ஒரு பத்து நொடிகள்தான் ஆகும்... நேரா இப்போ என்ற வலைப்பக்கதுல வலது மூலைல இருக்க போட்டோவ சொடுக்குங்க, அது நேரா திண்டுக்கல் தனபாலன் அய்யாவோட வலைப்பூவுக்கு கூட்டிபோகும்.... பதிவுபண்ணிட்டு வெரசா வாங்க... ஒரு முக்கியமான விசயம் சிறப்பு விருந்தினர் யாரு தெரியுமா எனக்கு தெரியுமே அதையும், நேத்து நடந்த கூட்டத்த பத்தியும் இந்த வலைப்பதிவர் திருவிழாவா பத்தியும் இன்னும் நெறைய செய்தி தெருஞ்சுக்க எங்க வரணும்னாக்க...\nஎன்றா சம்முகம் வண்டிய விட்றா வலைபதிவர் திருவிழாக்கு பாக்க வேண்டிய வேல இன்னும் பாக்கி இருக்கு.....\nநேரம் செப்டம்பர் 03, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வலைபதிவர் திருவிழா 2015\nஅட இது என்ற கடைக்குட்டித் தம்பிங்களா இது கலக்கிப்புடுச்சில்ல அம்முணிய மறக்காம கூட்டிவந்திருங்க தம்பி அட என்னாது அதுக்கு இன்னும் வழி பொறக்கலயாங்காட்டியும் அட எட்றா வண்டிய நம்ம பொள்ளாச்சிப் பக்கம் உடுறா...( அட எட்றா வண்டிய நம்ம பொள்ளாச்சிப் பக்கம் உடுறா...(\nமொத கருத்து போட்டதுக்கு நன்றிகய்யா... அடுத்த திருவிழாவுக்கு அம்மணிய கூடியாந்துறேங்கய்யா...\nகரந்தை ஜெயக்குமார் 4 செப்., 2015, முற்பகல் 6:57:00\nதிண்டுக்கல் தனபாலன் 4 செப்., 2015, முற்பகல் 8:31:00\nஅடி ஆத்தாடி என்ன இப்புடி கலக்குறீக\nஉங்களுக்கு தெரியதுங்கலாக்கும் அம்மா... எல்லாமே நம்ம சனங்க சொல்லித்தந்ததுதானுங்கமா...\nஇளமதி 4 செப்., 2015, பிற்பகல் 1:14:00\nஅன்பே சிவம் 4 செப்., 2015, பிற்பகல் 5:23:00\nபோற போக்க பாத்தா நாங்கல்லாம் கருப்புல (அதாங்க பிளக்குல) தான் பாக்க முடியும் போல இருக்கே வாழ்த்துக்கள் ...\nநீங்க கூப்பிட்ட பிறகும் வராமல் இருப்பேனா :)\nஉங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்...\nபரிவை சே.குமார் 5 செப்., 2015, பிற்பகல் 11:14:00\nபெயரில்லா 6 செப்., 2015, பிற்பகல் 6:32:00\nஇன்று பத்து மணிக்குக் கூட்டம் அவசியம் வந்துவிடுகிறேன்\nஎந்த வட்டார வழக்கா இருந்தா என்ன நமக்கு பணியாரம் பக்குவமா வரணும் அம்புட்டுதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜனவரி 26 அன்று அக்க்ஷய் குமார் நடிப்பில் \"PADMAN\" என்றொரு திரைப்படம் வெளிவர இருக்கிறது... நம்முடைய கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமிக...\nஎங்கள் பள்ளி மாணவிகள் செல்வி. அனுஷா மற்றும் செல்வி. வனிதா இருவரும் முசிறியில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் பங்குபெற்றார்கள்... இதி...\nஇன்று ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சியையொட்டி அறந்தை நகருக்கு பேருந்தில் கிளம்பினேன். அரைக்கை சட்டை மற்றும் கரைவேட்டியோடு ஒருவர் என் அருகி...\nடிச்லெக்ஸ்சியா - கற்றல் குறைபாடு\n” Dr Harry T. Chasty என்னவொரு அருமையான வாசகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஓஷோ சொன்ன கதை – அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி….\nமறக்க முடியாத மாலை அது . . .\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் \nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nடாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nநான் காதலில் விழுந்த அந்த நாள் – தெரியாது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n2018 விருது பெற்ற புகைப்படம்\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nபிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nவிழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதுளசியை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்*\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமு.க. - வாழ்வும் மரணமும்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nநகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nகோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு \nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nவில்லவன் . . .\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nலாபம் தரும் தட்டுவடை செட் வியாபாரம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nபுதுவை பாமரன் சிற்றிதழில் வெளியான எனது கவிதை ...\nஉண்மையோ ஆராய்க - யூதா அகரன் இயற்கையில் கலந்தார்\nTAMILINFOTECH- தமிழில் தகவல் தொழில்நுட்பம்\nதானியக்க முறையில் SMS அனுப்புவது எப்படி\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதமிழ் இலக்கியப் பயன்பாட்டில் ஆண்ட்ராய்டு தமிழ்க் குறுஞ்செயலிகள்\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகுடியரசு தின கொண்டாட்டம் : பூவை மாநகர் மேல்நிலைப் பள்ளி\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகாய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\n\"மனிதர்கள்\" மனங்களை சேர்க்காமல், பணங்களை சேர்த்து, பிணங்களாக சில மனிதர்கள்.\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nசினிமா மோகமும் அரசியல் விழிப்புணர்வும்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉண்மை நட்பும் / உயரிய நட்பும்\nகே.ஆர்.பி.செந்தில்: Ship of Theseus - அற்புதமான படம்...\nபோலி லவங்க பட்டை உஷார்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16153", "date_download": "2018-10-20T00:46:32Z", "digest": "sha1:MFP5WVLTPGTDWLSJY4QLIZZHY2UMTNLJ", "length": 16223, "nlines": 94, "source_domain": "globalrecordings.net", "title": "Sabaot: Bong'omeek மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sabaot: Bong'omeek\nISO மொழியின் பெயர்: Sabaot [spy]\nGRN மொழியின் எண்: 16153\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sabaot: Bong'omeek\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C63131).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Sabaot)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63105).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Sabaot)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63106).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Sabaot)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63107).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Sabaot)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63108).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Sabaot)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63127).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Sabaot)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63128).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Sabaot)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63129).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Sabaot)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C63130).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82789).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82790).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82791).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82792).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C82793).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07421).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும��� பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18891).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Sabaot)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C82788).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSabaot: Bong'omeek க்கான மாற்றுப் பெயர்கள்\nSabaot: Bong'omeek எங்கே பேசப்படுகின்றது\nSabaot: Bong'omeek க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sabaot: Bong'omeek\nSabaot: Bong'omeek பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/maharashtra/nagpur", "date_download": "2018-10-20T00:08:58Z", "digest": "sha1:DFFYFMNPH576XWWDOQWR5R6TMQWUSFTP", "length": 5539, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் நாக்பூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள நாக்பூர்\n2 டாடா விநியோகஸ்தர் நாக்பூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் நாக்பூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=13122", "date_download": "2018-10-20T00:35:48Z", "digest": "sha1:IFSUJERA3AEPFI2OWBDI4OBMGLKHRSHT", "length": 10831, "nlines": 94, "source_domain": "voknews.com", "title": "இந்திய சினிமாக்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் தடை | Voice of Kalmunai", "raw_content": "\nஇந்திய சினிமாக்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் தடை\nபாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளர், முபாஷி லுக்மான் என்பவர், லாகூர் உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்ய வேண்டும்’ என, அவர் மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சினிமா மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, பாகிஸ்தான் ‘டிவி’ கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை ஒளிபரப்ப, ‘டிவி’ சேனல்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து,பாகிஸ்தான், சேனல்களும், வெளிநாட்டு படங்களை ஒளிபரப்பி கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக, பாகிஸ்தான் ‘டிவி’ கட்டுப்பாட்டு ஆணையம், தன்னுடைய விளக்கத்தை, இன்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற��சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/02/aries.html", "date_download": "2018-10-20T00:37:09Z", "digest": "sha1:CW6VL7RTR654J6EX6NEIAFKK3QP3O4YH", "length": 23564, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நீங்க மேசம் ராசியா..?Aries | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்க���ில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nஅக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE\nலட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆடு.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.\nஇந்த ராசிக் குறியவர் சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும். சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.\nவேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.\nபரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் ச���ாதானம் ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வர் போலவும் காணப்படுவர். ஆனால் உண்மையில் இவர்கள் இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும் கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.\nபின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.\nநடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திருந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nவினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு வெற்றி காண்பார். இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.\nதன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார். இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார். காரணம் தன்னுடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமைதான்.\nசிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போத��� எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.\nபெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.\nஇளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்\nபெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.\nமேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது\nஇந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.\nபிறந்த நட்சத்திரம் வரும் நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,\nதிருப்பரங்குன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....\nமேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.\nவசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜ���தகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T23:49:56Z", "digest": "sha1:TG4EBGUCYUVDIKBHQIJAY3DIVZBNHDGI", "length": 28105, "nlines": 304, "source_domain": "www.atruegod.org", "title": " கட்டுரைகள் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "\nவள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nஆன்மீகத்தில் குழப்பங்கள்.. 👿அரசியலில் சச்சரவுகள்.. 👹உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே\nஆன்மீகத்தில் குழப்பங்கள்.. 👿அரசியலில் சச்சரவுகள்.. 👹உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே. — ஏபிஜெ அருள். ஆம் இவைக்கு ஒரே தீர்வு “வள்ளலாரின் சுத்த\nஅப்படி இப்படி இல்லை. ஒரே வழி\nஅப்படி இப்படி இல்லை. ஒரே வழி — ஏபிஜெ அருள். ஒன்று, அடுத்தவர் பணத்தில் நல்ல காரியங்கள் செய்து, தன் வாழ்வையும் பார்த்துக் கொள்ளல், மற்றொன்று, தன்\nசமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை]\nசமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை] Thinathanthi Paper -Link [Below] https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள்\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா அன்பர் சரத் கேட்ட கேள்வி; “ஆண்டவரால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்”. அதனால் சாகாநிலை பெற்றார்.\nதிருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன எதில்\nதிருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன எதில் வள்ளலார் கண்டது புதிய கடவுள் — அதுவே உண்மை கடவுள் ” தனிப் பெருங்கருணை “ வள்ளலார்\nமகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்)\nமகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்) —. ஏபிஜெ அருள். ஆம், தேசம், சுதந்திரம்,எளிமை,போராட்டத்தில் அகிம்சை என்பதில் காந்தி மகான் அவர்களை காணும் உலகத்தார்\nஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள்\n, ஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன\nவினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nவினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் — ஏபிஜெ அருள். வள்ளலார் வழி கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு வினை விதி\nஇதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம். ஏன்எதற்கு\nஇதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம், ஏன்எதற்கு) —- ஏபிஜெ அருள். சரியை,கிரியை, யோகம்,ஞானம், வேதாந்தம், சித்தாந்தம், கலைகள், வினை,மலம்,சத்து, சித்து,வேதம், ஆகமம்,ஆரணம்,\n — ஏபிஜெ அருள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் தான் கேட்கிறேன். கடவுளை காண முடியுமா வணங்கி வரும் கடவுளை நான் கண்டேன் என்று\nசாகா கல்வி என்றால் என்ன\nவள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்தை விரைந்து வெளிப்படுத்துவோம் – – ஏபிஜெ அருள்\nஎந்த நெறியை பிடிக்கக் கூடாது எந்த நெறியை பிடிக்க வேண்டும்\nஎந்த நெறியை பிடிக்கக் கூடாது எந்த நெறியை பிடிக்க வேண்டும் எந்த நெறியை பிடிக்க வேண்டும் — ஏபிஜெ அருள். சுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும்,\nமுதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு\nமுதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு, விபரம் 👇👇👇: 1.உயர்திரு முதன்மை தேர்தல் அதிகாரி, நியூ டெல்லி. 2. உயர்திரு\n, இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா\n இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா –ஏபிஜெ அருள். என்ன கேள்வி இது –ஏபிஜெ அருள். என்ன கேள்வி இது என்கிறீர்களா.. அன்பர்களே நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய\nஉண்மையை நம்புதல் வேண்டும் -வள்ளலார்\nஉண்மையை நம்புதல் வேண்டும் – வள்ளலார் : அந்த உண்மை : இறைவன் ஒருவரே. எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் “ஓர் உண்மை கடவுள்” உண்டென்றும், உண்மை அன்பால்\nவள்ளலார் இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம்\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார் who they are அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள் —-.வள்ளலார் who they are \nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்\nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும் – ஏபிஜெ அருள். அன்பர்களே, வள்ளலாரின் தனி நெறி சுத்த சன்மார்க்கத்தில் திருவருள்\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை – ஏபிஜெ அருள் அன்பர்களே, வள்ளலார் இறுதியாக என்னச் சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 22-10-1873 அன்று சொன்னது: “உண்மை\nஅருட்பெருஞ்ஜோதி அகவல் & ARUTPERUNJOTHI AGAVAL அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ்\n “அருள்” பற்றி வள்ளலார் – – ஏபிஜெ அருள். எல்லா சன்மார்க்கங்களிலும் முக்கிய சொல் “அருள்” ஆகும். அவரவர் சமய\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\nஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள் அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி\nசன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 – 11 – 1872\nசித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள், ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி\nசித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள்\nசித்திரை 1 சுத்தசன்மார்க்கத் திருநாள் வள்ளலாரால் சுத்தசன்மார்க்கம் உலகிற்கு வெளிப்படுத்திய இனிய நாள் சித்திரை 1. (12/04/1871) வள்ளலார் தனது கடிதம் நாள் 12-04-1871 (சித்திரை-1) மூலம்\nவள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்\nவள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார் அல்லது வள்ளலார் தனது புதிய வழியில் (சுத்த சன்மார்க்கத்தில்) வைத்த விருப்பம் என்ன அல்லது வள்ளலார் தனது புதிய வழியில் (சுத்த சன்மார்க்கத்தில்) வைத்த விருப்பம் என்ன – – ஏபிஜெ அருள். ஆம்,\n (பகுதி: 2) – ஏபிஜெ. அருள். “தனி நெறி” என அறிவிக்க வேண்டும். எங்ஙனம் எதற்கு எதற்கு நம் வள்ளலார் மார்க்கம் புதிய மார்க்கம்\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\nஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள் அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி\nவள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகள் ந��த்த அனுமதிக்கக்கூடாது, வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தல்\nhttps://www.dailythanthi.com/News/Districts/2018/01/28041221/At-Vallalars-deityReligious-activities-should-not.vpf வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தி உள்ளது. ஜனவரி 28, 2018, 04:12 AM மதுரை,\nஆன்மீகத்தில் குழப்பங்கள்.. 👿அரசியலில் சச்சரவுகள்.. 👹உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே October 11, 2018\nஅப்படி இப்படி இல்லை. ஒரே வழி October 7, 2018\nசமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை] October 6, 2018\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா\nதிருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன எதில்\nஆன்மீகத்தில் குழப்பங்கள்.. 👿அரசியலில் சச்சரவுகள்.. 👹உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே\nஅப்படி இப்படி இல்லை. ஒரே வழி\nOctober 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா\nதிருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன எதில்\nமகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்)\nஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள்\nவினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம். ஏன்எதற்கு\nஎந்த நெறியை பிடிக்கக் கூடாது எந்த நெறியை பிடிக்க வேண்டும்\n, இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா\nஉண்மையை நம்புதல் வேண்டும் -வள்ளலார்\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது\nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\nவள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை\nSATHIYA GNNA SABAI CASE JUDGMENT [சத்திய ஞானசபை வழக்கின் தலையாய தீர்ப்பு]\nஉண்மை கடவுளின் பெயர் என்ன\nசரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன\nசுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்\nசாகா கல���வி என்றால் என்ன\nவள்ளலார் முடிபாக சொன்னது இது தான்\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=51528", "date_download": "2018-10-20T01:20:38Z", "digest": "sha1:SVGKXME6WZUJCJUB43CW5BROTBQCWWQQ", "length": 8802, "nlines": 127, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்”..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம்அஸ்வின் சரவணன்இறுதி சுற்றுகேம் ஓவர்தமிழ்படம் 2தாப்ஸிமாயாவிக்ரம் வேதா\nஅஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் “கேம் ஓவர்”..\nஇறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றி படங்களுக்கு பிறகு, தயாரிப்பு நிறுவனம் Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து “கேம் ஓவர்” எனும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.\nநயன்தாரா நடிப்பில் உருவான “மாயா” (2015) வெற்றி படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.\nதாப்ஸி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.\n“கேம் ஓவர்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.\nTags:Y NOT ஸ்டுடியோஸ் நிறுவனம்அஸ்வின் சரவணன்இறுதி சுற்றுகேம் ஓவர்தமிழ்படம் 2தாப்ஸிமாயாவிக்ரம் வேதா\nஉண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையைக் காலம் சொல்லும் – வைரமுத்து டுவிட்..\nபாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்துதான் பதில் சொல்ல வேண்டும் – கமல் பரபரப்பு பேட்டி..\nநடிகர் மைம் கோபி தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு..\nநயன்தாரா படத்திற்கு பெயர் மாறியது..\nசிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nதிமுகவை தொடர்ந்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி..\nசிவா கத��பாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..\nகமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/52189.html", "date_download": "2018-10-20T00:22:34Z", "digest": "sha1:4QN6K2OGWK3G5DVEXCWN3O4HEVVLXFVA", "length": 24136, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு) | Making Of Thillana Mohanambal (Video)", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:58 (09/09/2015)\nஇணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்\nமேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா.. ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப்படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது.\nஅதுநாள்வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற்காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு. லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'.\nஆனந்தவிகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது. கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன். உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது.\nஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும். சினிமா அனுமதி தொடர்பாக வாசன், ஏ.பி. என்.னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டார். வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என். ஆனால் அதை மறுத்த சுப்பு, \"நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார். நாவலை நீங்கள் படம் எடுக்கப்போகும் தகவலை சொல்லி, அதற்கான தொகையை கொடுத்துவிட்டு சென்றார்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.\nதன்னிடம் கொடுத்த பணத்தை கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளரிடம் கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக்கொள்ளாமல், தனக்குரிய பணம் வந்த தகவலை மற���க்காமல் கூறிய சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம். இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.\nமேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறைய���ல் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2403/", "date_download": "2018-10-19T23:32:01Z", "digest": "sha1:7SKNCVY3CEOFF74OH5XHXTQLUTNSS6PJ", "length": 35971, "nlines": 202, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு – GTN", "raw_content": "\nஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் பேராசிரியர் சி.மௌனகுரு\nஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு, பல்லாயிரக்கணக்கான நாடகர்களின் பங்களிப்பினாலேயே இம்மரபு உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர் நண்பர் பாலதாஸ். 70 வயது தாண்டியுள்ள அவர் செயற்பாடுகள் பற்றிவரும் இம்மலர் இக்குறையைப்போக்கும் விதத்தில் அமையும் என எதிர் பார்க்கிறேன்\nஈழத்துத் தமிழ் நாடக மரபு மரபுவழி நாடகம்,நவீன நாடகம் என இருகிளைப்பட்டு வளர்ந்து வந்துள்ளது.\nஇவ்விரு மரபுகளைலும் நடிகராக,எழுத்தாளராக,இசை அமைப்பாளராக,நெறியாளராக பலர் அறியப்பட்டுள்ளனர்\nபாலதாஸ் இதில் எங்கு வருகிறார்\n1950,60 களில்யாழ்ப்பாணக் கூத்துகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுபாடி நடித்த ஓர் இளைஞன் அனைவரையும் கவர்கிறான்.அவனது உச்சஸ்தாயிக் குரலும்,மிடுக்கான நடிப்பும்,கம்பீரமான உடல் அசைவுகளும் பார்த்தோரைக் கவர்கின்றன.\nமரபுவழிக் கூத்துகளில் பாடி நடித்த பாலதாஸ் கூத்தை எல்லோரையும் போல அப்படியே ஆற்றுகை செய்யாமல் காலப் புதுமைக்கு ஏற்ப மாற்றி அளித்தல் மூலம் மேலும் அதற்கொரு ஜனரஞ்சகக் கவர்ச்சியை அளிக்கலாம் என எண்ணிணான்.\n1960 களின் நடுப்பகுதியில்யாழ்ப்பாணத்தில் பாஸையூரில் அண்ணாவியார் இராஜேந்திரத்தைத் தலைவராகவும், அன்டர்ஸனை செயலாளரகவும் பாலதாசை உபதலைவராகவும் கொண்ட பாஸையூர் வளர்பிறைக் கலா மன்றம் நிறுவப்படுகிறதுபடுகிறது.\nமன்றம் நிறுவி மரபுவழிக்கூத்துக்களைப் புதிய திசைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற இவ்வெண்ணம் அவருக்கு எவ்வண்ணம் உண்டானது\nஇதற்கான விடை அக்கால நாடக வரலாற்��ுக்குள்ளும் பாலதாஸின் வர்லாற்றுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது.அது பற்றி இதுவரை யாரும் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.\n1992 அம் ஆண்டில் நான் எழுதிய பழையதும் புதியதும் எனும் நூலிலும்(பக்கம் 120) 1993 இல் நான் எழுதிய ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(பக்கம் 157) எனும் நூலிலும் வளர்பிறை கலாமன்றம் பற்றியும்,பாலதாஸ் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.\nபாஸையூர் கூத்துக்கு பெயர் போன ஊர்.விடிய விடிய ஆடப்படும் கிறிஸ்தவக் கூத்துப் பாரம்பரியம் ஒன்று யழ்ப்பாணதில் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்த கரையோரப் பகுதிகளில் நிலவியது.\nஈழத்து நாடக மரபில் இக் கிறிஸ்தவக் கூத்துகளுக்குப் பிரதான இடம் உண்டு யாழ்ப்பானத்திலே பாஸையூர்,கரையூர், பறங்கித்தெரு ,சுண்டிக்குளி, அராலி, மாதகல் ஆகிய இடங்களில் 1810ந்தொடக்கம் 1915 வரை ஆடப்பட்ட 74 கத்தோலிக்கக் கூத்துக்கள் பற்றி மு.வீ ஆசீர்வாதம் தாம் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். தேவசகாயம் பிள்ளை நாடகம், எஸ்தாக்கியார் நாடகம், கத்தறினாள் நாடகம்,யூதகுமாரன் நாடகம் என்பன பழமையும் பிரபல்யமும் வாய்ந்தவை.இந் நாடகங்களுக்குள் கூறப்பட்ட உள்ளடக்கம் ஈழத்துக்கு கூத்து மரபுக்குப் புதிது.அத்தோடு ஈழத்துத் தமிழ்க் கூத்து மரபுக்கு இது ஒரு புதிய சுவையையும் வழங்கியது.\nமுன்னர் ஈழத்துக்கூத்து மரபு புராண இதிகாசக் கதைகளிலிருந்து தம்க்குரிய கருக்களைப் பெற்றமைபோல இப்புதிய கூத்துக்கள் விவிலிய நூலிலிருந்து தம் கருக்களைப் பெற்றன.\nஇதனால் ஈழத்தமிழ்க்கூத்துமரபு மேலும் செழுமை பெற வாய்ப்புண்டாயிற்று.\nகத்தோலிக்க மதத்தில் வரும் பிரதானமான தலைமைப் பாத்திரம் பிற மதத்தவராலும்,தம் மதம் சார்ந்த கொடியோரலும் துன்புறுத்தப்பட்டுக் கஸ்டங்கள் படுவதாகவும்,மரணத்தை அணைப்பதாகவும் பெரும்பாலன கத்தோலிக்கக் கூத்துகளில் சித்தரிக்கப் படும்.\nமனித குல மீட்சிக்காக இறைகுமாரனான யேசு உலகில் துன்புறுதல் கிறிஸ்தவ மதத்தின் ஆதார சுருதியாகும்.இதன் காரணமாக கத்தோலிக்க நாடகங்களிலெல்லாம்ம் எல்லாச் சுவைகளையும் விட அவலச் சுவையே மேலோங்கி நிற்கும்.\nஇக்கிறிஸ்தவக் கூத்துகள் தமிழ்க்கூத்து மரபில் பின் வரும் மாற்றங்களைக் கொணர்ந்தன\n3. ஆட்டத்தைவிடப் பாடலுக்கு முக்கியம்\n4. .புலசந்தோர் எனும் பாத்திரம்\n5. .வட்டக்களரி மூன்று பக்கப் பார்வையாளரைக் கொண்ட மேடையாக மாறியமை\n6. இம்மரபே பின்னர் சிங்கள் நாடகம மரபாக வளர்ந்தது\nஇவ்வண்ண்ணம் செழுமை பெற்ற நாடகங்களைத் தனது சிறுபராயத்தில் இருந்து பார்த்து வளர்ந்தவர் பாலதாஸ்.மிகச் சிறந்த அண்ணாவிமார்களை,,மிகச்சிறந்த நடிகர்களைக் கண்டு வளர்ந்த பாலதாசின் உடலில் கூத்து இடம் கொண்டது\nகூத்தில் அவரது கம்பீரக் குரலில் உச்ச ஸ்தாயியில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் பாடல் அழகும்,மேடையில் கம்பீரமான அவரது அசைவுகளும் பாலதாஸின் முன்னோர் அவருக்கீந்த கொடையாகும்\nஇத்தோடு தன்னை சூழலில் ஆடப்பட்ட இசை நாடகங்களும் அதற்கு இசைவாக வாசிக்கப்பட்ட ஹார்மோனியமும் பாலதாஸின் மனதைக் கவர்ந்திருக்க வேண்டும்\nபாலதாஸ் வளர்ந்த வாழ்ந்தகாலம் ஈழத்து மரபுவழி நாடக உலகில் பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்த காலம் ஆகும்\n1960 களில் பேராசிரியர் சரத்சந்திரா சிங்கள நாடகம மரபை அடியொற்றி மனமே சிங்கபாகு என இரண்டு பெரும் நாடகங்களை அளித்த காலப்பகுதி இது\nசிஙகள் நாடக உலகு தனக்குரிய நாடக வடிவங்களைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் நின்ற காலங்கள் அவை\nஇவரால் கவர்ப்பட்ட பேராசிரியர் வித்தியானந்தன் தமிழ்க்கூத்துகளை அடிநாதமாக வைத்து சில நாடகங்களைத் தயாரித்தார்.\nகூத்தின் முதல் மீளுருவாக்கம் இது\nவிடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்களை[ச் சுருக்கி அழ்காக்கி பலரும் பார்க்கும் வண்ணம் ஈழமெங்கும் மேடையிட்டார் அவர்\nஅவர் தயாரித்த கர்ணன் போர்,நொண்டி நாடகம்,இராவணேசன் எனும் கூத்துரு நாடகங்கள் சுருக்கப்பட்டு இறுக்கமாக்கி அழகியலுடன் தமிழர்வாழும் பிரதேசங்கள் எங்கணும் இலங்கையில் மேடையிடப்பட்டன\nஅரசாங்கம் உருவாக்கிய கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைவராகவும் பேராசிரியர் சிவத்தம்பி செயலளராகவும் பதவி பூண்டு தமிழ் நாடகக் கலையை மேல் நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருந்த காலங்கள் அது\n1957 இலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம் வரை ஈழத்து நாடக உலகிலே பாரம்பரியக் கூத்துகளைப் பேணுகிற அவற்றை நவீனப் படுத்துகிற தன்மைகளே பிரதான போக்குகளாக அமைந்தன\nகிராமப் புறங்களிலே அருகிக் கொண்டிருந்ததௌம்,வழக்கொழிந்து கொண்டிருந்ததுமான இசை நாடகங்கள்,, அண்ணவிமரபு நாடகங்கள் என,அறிமுகப்படுத்தப்பட்டு கலைக்கழகத்தால் நகரப் புறங்களில் மேடையிட��்பட்டன.\nகலையரசு சொர்ணலிங்கம் மரபில் வந்த ஐரோப்பிய நாடக மரபைக் கண்டு களித்த நகர மாந்தருக்கு இது ஓர் புது அனுபவமாயிற்று\nஇதன் மூலம் பிரபல்லியமான மன்றங்கள் பல\nகாங்கேசந்துறை வசந்தகான சபா,பாஸையூர் வளர்பிறை மன்றம்,மன்னர் முருங்கன் முத்தமிழ் நாடக மன்றம் என்பன குறிப்பிடத்தக்கன\nஏற்கெனவே கூத்துபற்றிய பயிற்சியும்,அறிவும் தினும் பெற்றிருந்த பாலதாஸ் தன் திறன்களுடன் இந்தப் பொது ஓட்டத்தில் இணைந்து கொள்கிறார்\nஅவரிடம் இயல்பாக அமைந்திருந்த திறன் காலம் அவருக்குக் கற்பித்த வை அனைத்து இணைய பாலதாஸ் தன் திறன்களுடன் அன்றைய நாடகப் பொது ஓட்டத்துடன் இணந்து கொண்டார்\nஅவரது இக்காலக் கூத்துப் பங்களிப்பினை ஐந்துமுக்கிய பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்\nமுதலாவது பிரிவு அவர் அன்றைய பிரதான போக்குக்கு இயைய தான்ஆற்றுகை செய்த விடிய விடிய பாடப்பட்ட நாடகங்களை ஒரு மணி நேரம் அல்லது இரு மணி நேரத்துக்குச் சுருக்கி ஆற்றுகை செய்தமையாகும்.இதனால் இக்கூத்துகள் பாடசாலைகளிலும்,பிற இடங்களிலும் மேடையேற்றவும் யாழ்ப்பாணத்துக் குடாநாட்டினர் அல்லாதோரும் இவற்றைப் பார்க்கவுமான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது\nஇரண்டாவது பிரிவு அவர் இக்கூத்துகளுக்கு ஹர்மோனியம் பாவித்தமை ஆகும்.கூத்துகளுக்கு மத்தளமும் தாளமும் பாவிப்பதே வழமை.ஹார்மோனியம் இசை நாடகஙகளுக்கே பாவிக்கப்பட்டன ஆனாலிசை நாடகங்களினால் ஈர்க்கப்பட்டிருந்ததுடன் நல்ல இசையாளனாகவும் இருந்த பாலதாஸ் நாடகத்தில் இசைக்கு,அதன் சுருதிக்கு முக்கியத்துவமளித்தார்.இஅரது நாடகங்களில் ஹார்மோனிய பேசியது\nமூன்றாவது பிரிவு அவரே ஒரு சிறந்த ஹார்மோனிய வித்துவானாகவும் இருந்தார்.இதனை அவர் அன்று பிரபல்யமாயிருந்தவரும் கூத்துக்கு முதன் முதல் ஹார்மோனியம் வாசித்தவருமான சுருதி மரியானிடமிருந்து கற்றுக்கொண்டார் என அறிகிறோம்.ஆற்றலும் கூர் உணர்வும் கொண்ட பாலதாஸ் இதனை மென்மேலும் வளர்த்து ஆற்றல் மிக்க ஒரு ஹார்மோனிய வித்துவானும் ஆகினார்\nபாலதாஸின் ஹார்மோனியத் திறமை பற்றி ஒருவர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்\n“முன்பெல்லாம் நாட்டுக்கூத்திற்கு ஆர்மோனியம் வாசிக்கும் மரபு இருக்கவில்லை. அதனை அறிமுகப்படுத்திய பெருமை சுருதி மரியான் என்று செல்லமாக அழைக்கப்படும் மாசிலாமணி மரியா���்பிள்ளை அவர்களுடையதாகும்.\nமுதல் முதலாக ஆர்மோனிய வாத்தியம் பாசையூரில் கண்டி அரசன் நாட்டுக்கூத்திற்கு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபாலதாஸ் அவர்களுக்கு ஆர்மோனிய வாத்தியம் வாசிக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டதனால் சுருதி மரியான் அவர்களையே குருவாகக்கொண்டு அக்கலையை முறையாக கற்று குருவையும் மிஞ்சும் அளவிற்கு நாட்டுக்கூத்திற்கும் இசை நாடகத்திற்கும் இன்று வரை சிறப்புற வாசித்து வருவதை யாவரும் அறிவர்.\nபாலதாஸ் அவர்களின் ஆர்மோனிய வாசிப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் பாடகரின் குரல் வளம் அறிந்து அவரது பாடும் திறமைக்கு இசைவாக வாத்தியத்தை போட்டுக்கொடுப்பதிலம் மற்ற நடிகன் மேடையில் தாள ராகத்தை விட்டுப் போய்க்கொண்டிருந்தால் அதனை பார்வையாளர்கள் செவிகொள்ளாதவாறு தனது ஸ்பெசல் வாசிப்பின் மூலம் ஊடறுத்து சீரமைத்து மீண்டும் அந்த நடிகன் உரிய தாள ராகத்திற்கு இசைவாகவும் அதன் தன் ஆற்றலில் எல்லைக்குள்ளும் வந்து பாடுவதற்குமான புறச்சூழலை அற்புதமாக ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கைதேர்ந்தவர். அந்தக் கலையில் அவனுக்கு இணை அவனே தான். சாஸ்திரிய முறையில் ஆர்மோனியம் கற்ற பலர் நாட்டுக்கூத்திற்கு வாசித்த பல சந்தர்ப்பங்களில் இத்தகைய நிலை ஏற்படும் போது மேடையில் நடிகனை அம்போ என்று விட்டுவிடுவதையும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் பாலதாஸ் மேடையில் நிற்கும் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை’\nநான்காவது பிரிவு கூத்திற்கு அவர் அளித்த அவரது குரல் வளமும் நடிப்புமாகும்..பாலதாசின் நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு 1960 களிலிருந்து கிடைத்துள்ளது.1960 களின் நடுப்பகுதியில் கலைக்கழக நாடக உறுப்பினர் குழுவில் நான் பணிபுரிந்த காலங்களில் பாலதாஸின் கண்டியரசன் நாடகத்தைப் பார்க்கும் வாய்ய்பு எனக்கு மட்டக்களப்பில் கிடைத்தது.அன்று அவரது குரல் வளமும் நடிப்பும் பலரையும் கவர்ந்தது.மேடை முழுவதையு ஆக்கிரமித்து அவர் நடந்த நடைகளும் பாடிய பாடல்களும் இப்போதும் கண்முன் மலர்கின்றன\nஐந்தாவது பிரிவு அவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கக் கூத்தில் ஆட்டங்களையும் உட்புகுத்திய பாங்காகும் 1974 இல் யாழ்ப்பாணத்தில் கலைகழ்கம் யாழ்ப்பாணக் கூத்துகளுக்கிடையே ஒரு போட்டி நடத்தியது யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலிருந்து���் பல கூத்துக்கள் அன்று போட்டிக்கு வந்தன.யாழ்ப்பாண வடமோடி, தென்மோடி, இசைநாடகம்,காத்தவரயன் கூத்து ஆகிய கூத்துகள் அனைத்தையும் ஒருங்கு சேரப் பார்க்கும் சந்தர்ப்பம் அதிஸ்டவசமாக அன்று எனக்குக் கிட்டியது அதில் பாஸையூர் வளர்பிறை நாடக மன்றத்தின் கண்டி அரசன் நாடகமும் இடம் பெற்றது.பாலதாஸ் அதில் கண்டி அரசனாகத்தோன்றினார்\nஅதில் அவர் ஆடி நடித்ததைக் கண்டேன்.அவர் ஆடல் அழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது.லயம் மிகுந்த உடல் அவர் உடல்.ஒரு சிறந்த ந்டிகனுக்கு லயம் மிகுந்த உடல் ஒரு கொடை.இயற்கை அக்கொடையினை அவருக்கு வழங்கியிருந்தது\nநாடகத்தில் கண்டி அரசன் நாடகமே முதல் இடம் பெற்றது; முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் அவரைப் பாராட்டிய நான் யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துக்களில் ஆட்டஙகள் இல்லையே எனக் கூறியபோது கூத்தென்றால் ஆட்டம் இருக்கவேண்டும் என்றார்\nஉண்மைதான் கூத்து என்பதற்கு அகராதி தரும் கருத்தும் இதுவே;தன் அனுபவ ஞானத்தால் இதனை உணர்ந்து யாழ்ப்பாணத் தென்மோடி மரபில் கண்டி அரசனில் ஆட்டத்திப் புகுத்தியமை அவரது ஒரு நாடகப் பங்களிப்பாகும்\nஈழத்தில் மரபுவழிக் கூத்தரங்கின் வளர்ச்சிப்போக்கில் தனது ஆடல்,பாடல்,ஹார்மோனிய வாசிப்புத் திறமைமைகளோடு கலந்து பங்களிப்புச் செய்த பாலதாசின் நாடகச் செய்ற்பாடுகளின் விபரங்கள் பதிவு செய்யப்படவேண்டும் அவை நுனித்து ஆரயப்படவேண்டும்\nஅவரைக் கௌரவிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கான அத்திவாரமும் இடப்பட வேண்டும்\nஇந்தியா • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\n#MeToo: ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்பெருந்தேவி… 3 பகுதிகள் இணைப்பு..\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை – வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன – நிலாந்தன்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nவாறவை வந்து ஒழுங்கா நிண்டு திண்டு குடிச்சிட்டுப் போனால் எல்லாருக்கும் நல்லது….\nஇந்தியா • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nவடிவமைத்துக் கொண்ட வடிவேலு – கலாநிதி. அ. ராமசாமி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n1987 இந்தியப்படைகளின் பவான் இராணுவ நடவடிக்கையும் மறக்க முடியாத துயரங்களும் -:\nஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு – செல்வரட்னம் சிறிதரன்:\nபல கோடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-10-20T01:28:44Z", "digest": "sha1:B6CG6HSBZ6X6ZA4PYOPNKXSIXZGNJ66O", "length": 9449, "nlines": 173, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: வடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nவியாழன், மே 31, 2012\nவடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: 1 சூன் 2012, 9:00 மேல் 10:30 க்குள்\nதிருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், காசாங்காடு\nமணமகன் பெயர்: செல்வன். பிரமநாதன்\nமணமகன் வீட்டின் பெயர்: பொதியாம்வீடு, வடக்குதெரு, காசாங்காடு\nமணமகன் பெற்றோர் பெயர்: (நினைவில் வாழ்) திரு. அய்யாவு & திருமதி. அமிர்தம்\nமணமகள் பெயர்: செல்வி. ஜெயசுதா\nமணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. பழனிவேல் & திருமதி. பாலசுந்தரி\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 5/31/2012 11:44:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nவடக்குதெரு பொதியாம்வீடு அய்யாவு அமிர்தம் இல்ல திரு...\nகீழத்தெரு காரியாம்வீடு முத்துகன்னு இராமசாமி புதுமன...\nமேலத்தெரு குஞ்சாயீவீடு அண்ணாமலை பஞ்சாட்சரம் அவர்கள...\nநடுத்தெரு முத்தாம்வீடு தங்கவேலு உதயகலா அவர்களுக்கு...\nகிராமத்தில் இன்று கடும் வெயில் (38 °C/100.4 °F)\nசித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா\nமேலத்தெரு, குஞ்சாயீவீடு, சின்னையன் - மணிமேகலை அவர்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52267-i-am-biggest-modi-critic-digvijay-singh-on-mayawati-s-bjp-agent-jibe.html", "date_download": "2018-10-19T23:30:59Z", "digest": "sha1:KF4IQCJY7CTGKOXJT76O7KPBTHR3BA2M", "length": 10216, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் பாஜகவுக்கு ஏஜெண்ட்டா?” - பதறிய திக்விஜய் சிங் | I am biggest Modi critic Digvijay Singh on Mayawati's BJP agent jibe", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\n” - பதறிய திக்விஜய் சிங்\nவருகின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படும் என பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், மாயாவதியின் இன்றைய பேச்சு அதற்கு செக் வைத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி “காங்கிரஸ் கட்சியோடு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை, திக்விஜய் சிங் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார், பகுஜன் சமாஜ் கட்சியை அழித்து விட காங்கிரஸ் துடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த திக்விஜய் சிங், “பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறேன். ராகுல் காந்திதான் எங்களுடைய தலைவர். அவரது அறிவுருத்தல்களை நாங்கள் பின் தொடர்கிறோம்.\nநான் மாயாவதியை மதிக்கிறேன். தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைய வேண்டும் என விரும்பினேன். சட்டீஸ்கரில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனால், அவர் அதன்படி செயல்படவில்லை. மத்திய பிரதேசத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் போதே 22 வேட்பாளர்களை அவர் அறிவித்துவிட்டார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைய வேண்டுமென்ற எண��ணத்தில் இருக்கிறார்கள். இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர்களால் அந்த முயற்சி நொறுக்கப்படுகிறது” என்றார்.\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்\nஇன்ஸ்பெக்டர் மீதே கொள்ளை வழக்குப்பதிவு - யார் இந்த தாம்சன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\n’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் கொடுமைக்குள்ளான பெண் குடும்பத்தை, ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமம்\nஇன்ஸ்பெக்டர் மீதே கொள்ளை வழக்குப்பதிவு - யார் இந்த தாம்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-20T00:23:19Z", "digest": "sha1:GMJWU5A35DAFVJZM7AH4O5CE4CQ5DO4L", "length": 9746, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டவாக்க அவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீ��ியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு நாட்டின் சட்டவாக்க அவை அல்லது சட்டவாக்க சபை (legislature) என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் கலந்தாய்வு அவை ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக நாடாளுமன்றம், காங்கிரசு என்பவற்றைக் குறிப்பிடலாம். நாடாளுமன்ற முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார்.\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · Law of obligations · சொத்துரிமைச் சட்டம் · Public international law · பொதுச் சட்டம் · Restitution · தீங்கியல் சட்டம் · Trust law\nAdmiralty law · Aviation law · Banking law · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · Environmental law · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · Immigration law · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · Media law · Military law · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2015, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-imman-annachi-mother-passed-away", "date_download": "2018-10-20T00:25:53Z", "digest": "sha1:EF6ZZB6YILN4WVWAZFECVO7LAB5SAA3J", "length": 5827, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "Tamil comedy actor imman annachi mother passed away today", "raw_content": "\nநடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்\nநடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்\nகாதல் படத்தில் மூலம் திரையுலகில் கால்பதித்த இமான் அண்ணாச்சி காமெடி நடிகராக கோலிசோடா, ஜில்லா, காக்கிசட்டை, தொடரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது பேச்சு திறமை மக்களிடையே மிகவும் பிரபலமானது. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், குட்டி சுட்டிஸ், சொல்லுங்கன்னே சொல்லுங்க போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்துள்ளார்.\nஇவருடைய தாயார் திருமதி கமலா அன்னம் இன்று காலமானார். இவருடைய இறுதி சடங்குகள் இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் நாளை நடக்கவுள்ளது. சமூக வலைத்தளங்களில் இமான் அண்ணாச்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட துறையினர் அவருக்கு ஆறுதல்களையும் அனுதாபங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nநடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் இன்று காலமானார்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\n15 வருடம் ஆகியும் நடிகை பிரத்யூஷா மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை - அவரது தாயார்\n'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்\n18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்'\nமெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் காசு மூசா\nதன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்\nஅப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே\nஇந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளராக திரிஷாவின் குற்றபயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lakshmi-producer-price-prabhu-to-deva/", "date_download": "2018-10-20T00:14:54Z", "digest": "sha1:W5PPPZF5Y2FJHVB3ZJYO3H7RG2SYOKZH", "length": 12756, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "லக்ஷ்மி தயாரிப்பாளர் கொடுத்த அழகான பரிசு மெய் சிலிர்ந்த பிரபுதேவா! - Cinemapettai", "raw_content": "\nHome News லக்ஷ்மி தயாரிப்பாளர் கொடுத்த அழகான பரிசு மெய் சிலிர்ந்த பிரபுதேவா\nலக்ஷ்மி தயாரிப்பாளர் கொடுத்த அழகான பரிசு மெய் சிலிர்ந்த பிரபுதேவா\nஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் மிகவும் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு அழகான ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இணைந்து இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது.\nஉணர்வுகளும், பிரியாவிடையும் லக்ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார் என்றா படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி.\nதயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்போது, “இயக்குனர் விஜய் ஒரு கண்னியமான மனிதர், தயாரிப்பாளருக்கு தோள் கொடுக்கும் நண்பர். தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அவரின் யோசனைகள், திட்டமிடல், செயல்படுத்தும் விதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர். வெளியில் கேட்டதை விட, லக்ஷ்மி படத்தின் மூலம் நாங்கள் அனுபவத்திலேயே அவற்றை உணர்ந்திருக்கிறோம்” என்றார்.\nபிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என மிகவும் திறமையான நடிகர்களை கொண்டுள்ள, இந்த லக்ஷ்மி படத்துக்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த இசையமைக்கிறார். திரையில் காட்சிகள் மூலம் மாயாஜாலம் செய்யும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னொரு தயாரிப்பாளராக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவியும் இந்த படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல பொழுதுபோக்கை கொடுப்பார்கள் என நம்பலாம்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161636", "date_download": "2018-10-20T01:05:31Z", "digest": "sha1:2MZLLVOJJRP7RZNQN5VZBVMZ4IAVDRN3", "length": 6324, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "கிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஏப்ரல் 25, 2018\nகிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nகிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகுறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து சம்பவ ���டத்துக்கு சென்ற இராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதனை உறுதி செய்துள்ளனர்.\nகுறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி நிலமட்டத்தில் இருந்து கீழ் செல்வதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nதியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு…\nமன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு…\nதிருமாஸ்ரர் கூறுகிறார் தமிழர்களுக்கு ஒரே தீர்வு…\nஇலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது…\nமுல்லைத்தீவை முஸ்ஸிம் தீவாக மாற்றிக்காட்டுவோம் எனக்…\n”இலங்கையில் வாழும் இந்திய மரபினர் நலனில்…\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்:…\nஆவாக்குழுவின் புதிய அவதாரம்; அச்சத்தில் வாழும்…\nஆவாக்குழுவுக்கு ஆயுதப்பயிற்சி; தமிழர்களை அழிக்க இந்தியா…\nஅரசியல் கைதிகள் விவகாரம்: யாழ் பல்கலைக்கழக…\nசம்பந்தனின் ஆதங்கமும் சிறுபான்மை மக்களின் திரிசங்கு…\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு…\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nஅரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் வரவு-…\nமகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி…\n‘குறுகியகால புனர்வாழ்வோ, பொதுமன்னிப்போ அளிக்கவும்’\nஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும்…\nதமிழர்களை தமிழீழர்களாகத்தான் சிங்கள இளைஞர்கள் பார்க்கின்றனர்\nதமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்றது…\nஅனுராதபுரத்தில் யாழ் மாணவர்களை வம்புக்கிழுத்த சிங்களவர்கள்;…\nசிங்களவர்களின் கோட்டைக்குள் தமிழ் மாணவர்கள்..\nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து…\nஆணையிட்ட கருணா வெளியே – நிறைவேற்றியவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163715", "date_download": "2018-10-20T00:20:24Z", "digest": "sha1:P6NX7WUSCZWGQMDE2N3YAZ57KIK2HFU6", "length": 7010, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "‘ஷங்கர் முதல் வைரமுத்து வரை’… எல்லோரையும் கூண்டில் ஏற்றிய டிராஃபிக் ராமசாமி! – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஜூன் 12, 2018\n‘ஷங்கர் முதல் வைரமுத்து வரை’… எல்லோரையும் கூண்டில் ஏற்றிய டிராஃபிக் ராமசாமி\nசென்னை: டிராஃபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விருந்தினர்கள் அ��ைவரும் நீதிமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டனர். ஜிரீன் சிக்னல் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்கி இயக்கியுள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்துள்ளார்.\nசட்டப் போராட்டம் நடத்துபவரை பற்றிய படம் என்பதால், இசை வெளியீட்டு விழா மேடை நீதிமன்ற செட்டப்பில் அமைக்கப்பட்டிருந்தது. நீதி தேவதை சிலை, மேசை, சுத்தியல், குற்றவாளி கூண்டு என அனைத்துமே தத்ரூபமாக இருந்தன. விழாவில் கலந்துகொண்ட அனைவருமே, குற்றவாளி கூண்டில் நின்று தான் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.\nபல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை பற்றி தான் படம் பேசுகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர், கவிபேரரசு வைரமுத்து, டிராஃபிக் ராமசாமி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், ரோகினி, அம்பிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.\nவந்திருந்த விருந்தினர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை அனைவரும் பாராட்டினர்.\nவிவேக் படத்தால் தமிழக முதல்வர் எடுத்த…\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது…\nநடிகர்கள் விலகல் : ‘மீ டூ’வால்…\nஇலங்கையில் பாரதிராஜாவின் அலப்பறைகள்; பெரும் கோபமடைந்த…\nசிம்புக்கு மீண்டும் அடித்துள்ள அதிஷ்டம்\nவடசென்னை – சினிமா விமர்சனம்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும்…\n#MeToo விவகாரம் – இலங்கையில் சர்ச்சைக்குள்ளான…\nநான் சாதிக்கு எதிரானவன் ‘என் படத்தில்…\nசு.ப.தமிழ் செல்வன் சாவைக் கூட காசாக…\nநடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3…\n#MeToo நான் நல்லவனா, கெட்டவனா\nநீண்டகாலம் கழித்து நயனுக்கு பயம் காட்டிய…\nசிம்புவுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nநகைச்சுவை நடிப்பில் தனிமுத்திரை பதித்த வடிவேலுவுக்கு…\nசின்மயியை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து\n‘பாரத்தை தாங்குபவர்கள் தான் உயரமுடியும்’\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை எதிர்ப்பேன் :…\nவிஜய் சேதுபதி இத்தனை கோடியை திருப்பி…\nஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தலைதெறிக்க ஓடிய…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை…\nபுரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandravathanaa.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-10-19T23:37:11Z", "digest": "sha1:V5DXYCZ2ONSA46SKUQ7TDLBYVWGHPYUH", "length": 20767, "nlines": 208, "source_domain": "chandravathanaa.blogspot.com", "title": "சிறுகதைகள்: மகத்தான துயரங்கள்....!", "raw_content": "\nநண்பனோடு சும்மா உலவித்திரியலாமென வந்தவனின் கண்ணில் தொலைவில் அவள் பார்வைகொண்டதில் பழைய நினைவுகள் கிளர, தனது வாழ்க்கையின் சாரமே துயரம்தானோவென உணர்வுகொண்டான்.\nசூனியங் கவிந்ததெனக் கழிந்த இரு ஆண்டுகளிற்குப் பிறகு காண்பதில் எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைப்புக்கொண்டவன், நண்பனோடு கதைகொண்டதைப்போல அவளைக் கடக்கையில்,\n“எங்களையெல்லாம் மறந்திற்றீங்கள் போல....” எனக் குரல் கேட்டதில் திடீரென நிற்பாட்டிச் சைக்கிளைத் திருப்பினான்.\nகுழந்தையின் கையில் இழுபட்டபடி கிடந்த தாலியைக் கண்டதில் ‘உன்னையா’ என உருகிக் கேட்க வந்த வார்த்தைகளும் பதுக்கங்கொள்ள, “அப்பிடியில்ல.... கதைப்பிராக்கில கவனிக்க இல்ல” என வெளியிட்டான்.\nஅவளோடு தான் அந்நியங்கொள்ள நேர்ந்ததும் இந்தத் தாலியால்தானே என்பது உறுத்த, மௌனமாய் அதனை வெறித்த பார்வை கொண்டான்.\n‘இது’ இந்தக் கழுத்தில் ஏறியதை உணர்த்த வந்ததென லோகநாதனின் தந்தி கிடைத்ததில், இரைந்தபடி கிடந்த கடலை வெறித்துத் திரிந்த நாட்களும் முகங்காட்டக் கண்டான்.\nநிர்ப்பந்தமாய்க் கழிந்த காலை மாலை ரயிற் பயணங்களிடையிலும் ‘பார்சல் ஒவ்வீசின்’ தூசி நிறைந்த இரைச்சல்களிடையிலும் தனது வாழ்க்கை சாரமற்றுப் போனதென்பது பெரிதாய் உறுத்தச் சலிப்புக் கொண்டவன், ஒரு மாறுதல் காணலாமெனப் பேராதனைக்குப் போய் சில நாட்கள் தங்கினான்.\nதொங்கு பாலத்தின் அசைவில் ஆடியபடி, காலடியில் ‘மாவலி’யை வெறித்துப்பார்த்து நின்றதில், இப்படித்தான் துயரங்களும் தன்னை ஆட்டுகின்றனவோவெனப் பிரமைகொண்டான். அடர்பச்சை மூங்கிற்கரையைப் போல்தான் தன் வாழ்க்கை ஜீவநாதத்தை இழந்து மௌனங்கொண்டதெனவும்; வெயில் விழாதபடி அடர்ந்து நின்றதில் நிழல்கள் பரப்பி நின்றதான மரங்களிடையில் – புற்களின் நடுவில் தனியாய்க் கிடந்ததான தரிப்பு விடுதியைப் போற்றான் தானும் தனிமைகொண்டானெனவும் தோன்றியதில், நின்று பெருமூச்செறிந்தான்.\nஇரண்டு மாதங்களின் முன்னால்தான் அவளைச் சந்திக்கவந்���ு, இறுதிப் பரீட்சை நன்றாய் முடிந்த களிப்பில் மிதந்தவளோடு இந்தப் புற்றரையின் தரிப்பு விடுதி ; தொங்கு பாலம்; மூங்கிற்கரையருகில் நடத்தல் எனத் திரிந்தபோது வசீகரங்கொண்டதெனத் தோற்றிய வாழ்க்கை இன்று சூனியங்கொண்டதே என்று உணர்ந்தவனின் கண்கள், எதிரில் விரிந்துகிடந்த பெருவட்டப் புற்றரையை வெறித்தன.\n‘றஜவத்தை’யில் துரைராசாவின் அறையில், ஜன்னலுக்கூடாக நின்று நோக்கியதில் தொலைவில் ‘வாசிற்றி’ பார்வைகொள்ள, அதனுள் நுழையும் வாய்ப்பும் இழக்கப்பட்டதான பழைய நினைவும் வர, ‘தன் வாழ்க்கையே நீண்ட இழப்புக்களைக்கொள்ள வந்ததுதானோ’ என, நினைவுகொண்டான்.\nகொழும்பு திரும்பியதில் ‘வவசெற் பிளேசின்’ நாற்பத்தோராம் இலக்க அறைக்குள்ளும் பார்சல் ஒவ்வீசுக்குமாகக் கழிந்த சாரமற்ற வாழ்க்கையிடையிலும், அவளிடமிருந்து ஒரு கடிதத்தையாவது எதிர்பார்த்திருந்தான்.\nஇரண்டு மூன்று மாதங்கள் கழிந்ததிலும் ஒன்றையும் காணாததில் துயர்கொண்டவன் மனது, நம்பிக்கை இழந்ததில் சலிப்புக்கொண்ட வேளை, அவள் பீ. ஏ.யில் பாசாகியதைத் தெரிவித்த லோகநாதனின் கடிதம் கிடைத்ததில் இறுதிப் பரீட்சை முடிந்த களிப்புத் துள்ள தன்னோடு திரிந்த அவளது நினைவு மின்னலிட, நம்பிக்கை துளிர்த்ததெனக் காத்திருந்தான்.\nகாலங் கழிந்ததிலும் ஒன்றையுங் காணாதவனின் கண்ணில், தொடுவானமும்; தொலைதூர நட்சத்திரங்களும் பார்வைகொண்டு உறுத்தின.\n‘பிரபஞ்ச வெளியின் தனித்த கிரகங்களைப்போல்தான் நாமும் தனித்துப்போனோமோ’வென நினைத்தவன் மனது யாழ்ப்பாணத் தொலைவை கிரக இடைவெளித்தூரமெனக் கற்பித்ததில் விரக்திகொண்டு, இனி ஒருபோதும் யாழ்ப்பாணம் செல்வதில்லையெனக் கொழும்பிலேயே சாரமற்று உழன்றுகொண்டிருந்தான்.\nஎச்சில்தொட்டு எழுதியதில் ஊறி விளிம்புகட்டிய காபன் பென்சில் எழுத்துக்களில், ஏதோ என்னவோ எனப் பயந்து கடிதம்மேற் கடிதமாய் அம்மா உருகி எழுதியதில், தள்ளாத வயதில் அவளிற்கேன் இந்தத் துயரமெனத் தோன்ற யாழ்ப்பாணம் வந்தவேளை.... இவளையும் காணநேர்ந்ததே என்பது தோன்ற, மனது துயர்கொள்ள நின்றான்.\n“என்ன யோசிக்கிறீங்க ....” என அவள் கேட்டதில் விழிப்புக்கொண்டவன், “இல்ல.... பழைய நினைவுகள்....” என மெதுவாய்ச் சொல்லியபடி அவளைப் பார்த்தான். யோசனைகள் முகத்தில் நிழலிட்ட தென, அவள் நின்றாள் ; அவளும் பழைய நினைவுகளைக் ��ொண்டாள்போலும்\nபடிக்கையில், மத்தியானம் ஊரிற்குச் சென்று அவசரமாய்த் திரும்புகிறவனை எதிர்பார்த்துக் காத்து மெல்ல நடந்து போகையில், அவனும் வர இதே ஒழுங்கையால் கதைத்தபடிபோன நாட்களை நினைத்திருக்கலாம்.\nகாலையில் செபம் விரைவில் முடிந்துபோனபோதும் மறுபுறத்தில் ‘நமச்சிவாய வாழ்க ....’ என நீண்டுசெல்லும் சிவபுராணத்தைத் தொடரும் சைவச் சொற்பொழிவு முடியும்வரை, பத்தோ பதினைந்து வேதக்காரப் பிள்ளைகளாய்க் காத்திருந்த வேளைகளில்...., அந்நிய மதச் சூழலில் – மதம் தந்த நெருக்கங்காரணமாய் கதைத்திருந்த பொழுதுகள்....\nfree periods இல், லைபிறறியில்.... ; பேராதனையின் ‘அந்த மனோகர நாட்களை’யும் நினைத்திருக்கலாம்.\nமுகம் இருள்கொண்டதென நின்றவளின் கண்ணில் நீர்முத்துத் திரண்டதெனக் கண்டவன், வாய்விட்டு அழுதுவிடுவாளோ எனத் தோன்ற, ‘இரண்டு வருஷமாய் ஒரு கடிதமும் போடாததைக்’ கேட்க நினைந்ததையும் கைவிட்டுத் தலையைத் திருப்பி மறுபுறத்தைப் பார்த்தான்.\nசைக்கிள் ‘பாரில்’ சாய்ந்தபடி, தெளிவாய்க் காலடியில் எதையோ உற்றுப் பார்த்ததென நின்ற லோகநாதனைத் தவிர, அந்த ஒழுங்கையே தனிமை கொண்டதென வெறிச்சிட்டுக் கிடந்தது. மதியம் நெருங்கிய பொழுதில் வேலியோரச் சிறுநிழல்கள் தவிர வெயிலில் வறண்டு கிடந்ததைக் கண்டதில் இதுபோல்தானேயென, தனது வாழ்க்கையினையும் நினைத்துக் கொண்டான்.\n“நல்லாய் மெலிஞ்சுபோனீங்க...., உடம்பப் பாக்கிறதுக்கென்ன....” எனக் கேட்டு, “என்ர வாழ்க்கையில என்ன சந்தோஷமிருக்கு\n“எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே....” என்றவள் சேலைத் தலைப்பை வாயில் அடக்கியபடி விம்மினாள்.\n இதென்ன றோட்டில....” என்றவன் கதையை மாற்ற முயன்று, “இப்ப எங்க போக வெளிக்கிட்டனீர்\n“ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்” என அவள் பதில் சொல்லியதில், “அப்ப, நேரம் போகுதே....\n“ஓம், கச்சேரியடியில பஸ் எடுக்கவேணும்” என விம்மற் குரலில் மெல்லச் சொல்லியவள், சிறிதே சுறுசுறுப்புக் கொண்டாள்.\nஅவள் விரைவிற் போகட்டுமென, அவன் மௌனங்கொண்டு நின்றபோது....\n“கொழும்புக்குப் போறதுக்கிடையில ஒருக்கா வீட்ட வாருங்க....” எனக் குரல் கேட்டு,\n“பாப்பம்....” என இழுத்தபடி சைக்கிளைத் திருப்பினான்.\n கட்டாயம் வாருங்க ....,எவ்வளவு நாளாய்க் காணஇல்ல....” என்றபடி சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி அவள் நின்றதைக் கண்டதில், பழைய ‘இழைவு’ மின்னலிட்டதெனத் தோன்ற மௌனமாய் நிலைத்தபார்வையோடு “ஓம்” எனத் தலையாட்டினான்.\nதோளிற் கிடந்த குழந்தை அவனைப் பார்த்துக் கையைத் தூக்கித்தூக்கிக் கீழே போட்டபடி சென்றதைக் கண்டவன்,\nவாழ்வின் வசந்தங்களும், கையசைத்தபடி இவ்வாறுதான் தன்னைவிட்டும் எந்நேரமும் செல்கின்றனவோ என உணர்வுகொண்டதில் மனது வெறுமைகொள்ள, ‘தனது வாழ்க்கையின் சாரமே துயரந்தானேயெனச்’ சலிப்புக்கொள்ள நின்றவனின் காதில், “யேசு....போவமா” என லோகநாதன் கேட்டதென்ற ஒலிகள், ஈனஸ்வரத்தில் தடவிச் சென்றன....\nLabels: Athanas Jesurasa, அ. யேசுராசா, மகத்தான துயரங்கள்\nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்\nமாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/recent-events.html?action=Events&page=46", "date_download": "2018-10-20T00:28:30Z", "digest": "sha1:QRY7ERVBQTSPC5L5BQVXGDMG2YQASWHU", "length": 10126, "nlines": 110, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet, medical mela in chennai, chitra pournami pooja, saptha rishi pooja, specialities of joint prayer, sri krishna yajur veda patasala, akshaya tritiyai special homam in chennai, pavamana suktha homam in chennai, old age home in walajapet, old age home in chennai, fire prevention program in chennai, nithyamangala chandi homam, vasthu homam, ADMK Function, ragavendirar jayanthi, 468 siddhars in chennai, vallalar homam on thai poosam days, sani santhi homam in danvantri)", "raw_content": "\nதன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர். - 22/06/2016\nதன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர்.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா,கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 20.06.2016 பௌர்ணமி அன்று காலை 10.00 மணியளவில் சித்திகள் தரும் சித்தர்கள் யாகம் நடைபெற உள்ளது.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் மற்றும் மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து வருகிறது.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் tவருகிற வைகாசி அமாவாசையை முன்னிட்டு அமாவாசை யாகமாக திருஷ்டிதுர்காஹோமம் மற்றும்சூலினி துர்கா ஹோமம் நடைபெறஉள்ளது.\nவேலூர் மாவட்டம், வாலாஜா ப���ட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரிபீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன் அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வாஸ்து பகவானுக்கு இன்று வாஸ்துநாள் என்பதால் வாஸ்துசாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.\nகடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு. சில பக்தர்கள், ``எனக்கு இதை செய்து தா... உனக்கு நான் உண்டியலில் பணம் போட்டு விடுகிறேன்'' என்று பேரம் பேசுவதுண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=22&orderby=view", "date_download": "2018-10-20T00:31:15Z", "digest": "sha1:3WK5BEQNLMT4TMXW6OTFXG7NF7ROGW4M", "length": 29858, "nlines": 238, "source_domain": "mysangamam.com", "title": "ராசிபுரம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nநரவலூர், மரூர்பட்டி, அரசநத்தம் ஊராட்சிகளில் 1344 குடும்பங்களுக்கு ரூ.69.08 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி அமைச்சர் தங்கமணி வழங்கினார்.\nநாமக்கல் வட்டம் நரவலூர், மரூர்பட்டி, அரசநத்தம் ஆகிய மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த 1344 குடும்பங்களுக்கு ரூ.69.08 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்களை தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கி பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் தற்போது திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களு��்காக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய தொகை ரூ.500லிருந்து ரூ.1000மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கல்விதுறையில் [...]\nராசிபுரத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி\nராசிபுரம் நகராட்சி, மாவட்ட சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணியை நகராட்சி சேர்மன் பாலசுப்ரமணியம் கொடியைசத்து துவக்கி வைத்தார். துப்பரவு அலுவலர் ராம்குமார், நகராட்சி துணை சேர்மன் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் விழிப்புணர்வு [...]\nராசிபுரம் அருகே எருதுவிடும் விழா\nராசிபுரம் அருகேயுள்ள ஊனாந்தாங்கல் பெரிய செக்கடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று எருது விடும் விழா நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\nஇராசிபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.\nதமிழகம் முழுவதும் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு பேராட்டம் நடத்திவருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் புதிய ஆய்வகங்கள், வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரவேண்டும், மேலும் குடிநீர் வசதிகளை செய்து தரவேண்டும் , முதுகலை இளங்கலை மாணவர்களுக்கும் மடிகணிணி வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்களை வலியுறுத்தி திருவள்ளுவர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு பேராட்டம் நடத்தினர். [...]\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 38 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 38 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. தனியார் மண்டிகளில் மஞ்சள் மூட்டை ரூ. 10 ஆயிரத���தை தாண்டியது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு [...]\nராசிபுரம் ஓட்டல்களிலிருந்து ரேஷன் அரிசி, சிலிண்டர்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி.\nராசிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள், டீக்கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள், ரேஷன் அரிசி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக நாமக்கல் கலெக்டர் ஜகந்நாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கலெக்டர் உத்தரவின்படி நாமக்கல் பறக்கும் படை தனி துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு கடைகளில் பயன்படுத்திய சிலிண்டர்கள், ஓட்டல்களில் பயன்படுத்துவதற்காக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் [...]\nஅரசு பெண் டாக்டர் வரதட்சனை புகார் : கணவர், மாமனார் உள்ளிட்ட நால்வர் கைது\nஅரசு பெண் டாக்டரிடம் வரதட்சனை கேட்ட புகாரில் வருவாய் துறை ஆய்வாளராக பணியாற்றும் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட நால்வரை ராசிபுரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராசிபுரம் அருகேயுள்ள மெட்டாலா கார்கூடல்பட்டி பகுதியை சேர்ந்தவர் எம்.பாபு. இவரது மகள் தேவி (35), இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வாய்க்கால்புதூர் பகுதியை சேர்ந்த விஜயரங்கசாமி என்பவரது மகன் டி.வி.ரவிசங்கர் (36) என்பவருக்கும் கடந்த 27.11.2006-ல் திருமணம் [...]\nராசிபுரத்தில் புதிய சிக்னல் – சபாநாயகர் தொடங்கி வைத்தார்.\nராசிபுரம் பழையபேருந்து நிலைய ரவுண்டானாவில் ரூ.4.00லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் விளக்கினை சபாநாயகர் ப.தனபால் இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.ஜகந்நாதன் , எஸ்.பி ப.கண்ணம்மாள், நாமக்கல் ஆர்டிஓ அஜய்யாதவ், நகர்மன்றத்தலைவர் எம்.பாலசுப்ரமணியம், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகாதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.\nஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.\nநாமக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி\nநாமக்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் நஞ்சப்பன் (வயது 22). இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு நவனி மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சி பார்க்க நஞ்சப்பன் தனது நண்பர்களுடன் ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை விஜயராகவன் என்பவர் ஓட்டினார் . இந்த ஆட்டோ [...]\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://prekshaa.in/tag/yamuna/", "date_download": "2018-10-20T00:09:12Z", "digest": "sha1:4HBUBOPK4QRXZM3G24XTSSY7ZZK2KGBR", "length": 7536, "nlines": 125, "source_domain": "prekshaa.in", "title": "yamuna | Prekshaa", "raw_content": "\nதனி மனிதனாக நம்மால் நேர்மையாக நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் சமூக வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது. தீய சக்திகளை வெற்றிகொள்ள பற்பல உத்திகளைக் கையாள வேண்டும். நம்மால் கிருஷ்ணனிடத்தில் தொலைநோக்கும், புத்திசாலித்தனமும் மிளிர்வதைப் பல இடங்களில் காணமுடிகிறது. பாண்டவர்களிடத்தே நட்புபாராட்டுவதற்கு முன்பே, மாற்றத்திற்கான விதையை விதைத்துவிட்டான். ஒன்றுமறியாத கிராமவாசியாக நகரத்துக்குள் பிரவேசித்து கம்சனைக் கொன்று வீழ்த்துகிறான். உடனுக்குடன் திருதிராஷ்டிரனை, ���உனது சகோதரனின் விதவையும், அவளது பாலகர்களும் ஷதஷ்ருங்க மலையிலிருந்து கிளம்பி உன்னிடம்\nமஹாபாரதத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 1970க்களில் திரு எஸ். எல். பைரப்பா அவர்கள் ‘பர்வா’ எனும் தமது நாவலை வெளியிட்டார். அதனுள் மஹாபாரதத்தில் பொதிந்துகிடக்கும் பல அற்புதமான அம்சங்களைத் தவிர்த்து, அவ்விதிகாசத்தில் இடம்பெறும் மனிதர்கள் பற்றின கதையாக அதனை முன்வைத்தார். ‘பர்வா’ நாவலில் கண்ணனைப் பற்றி விதுரன் திருதிராஷ்டிரன் இடத்தில், “கண்ணனைப் பற்றி நீ தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். பாண்டவர்கள் அனைவரும் போரில் மாண்டுவிட்டாலும் கூட அவன் குந்தியையோ அல்லது த்ரௌபதியையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=47&p=6323&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-10-20T01:08:14Z", "digest": "sha1:S55OSAS7K23MR6NX3KEEHJ6FBMC4KHQ3", "length": 31449, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசமையல் குறிப்புகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nby கார்த்திவாசுகி » ஜூன் 2nd, 2014, 4:56 pm\nகாளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.\nகுக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.\nநன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.\nகொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.\nசப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nby கரூர் கவியன்பன் » ஜூன் 3rd, 2014, 10:23 pm\nசிறு சிறு குறிப்புகள் மிக பயனுள்ளதாக இருக்கிறது..\nஇதுவரை காலிபிளவரை வெறும் சுடு நீரில் மட்டுமே அலசி வந்தேன் .. இப்போ தான் தெரியுது கொஞ்சம் உப்பும் சேர்த்தால் மிக நன்மை என்று..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதை���ள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்கார���் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவி���க்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/52699-missing-school-student-in-tiruvarur.html", "date_download": "2018-10-20T00:24:16Z", "digest": "sha1:7LQEMITHZGCCX26SUZRNKEMLIDZOOTRQ", "length": 10580, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காணாமல் போன பள்ளி மாணவன் : இளம்பெண்ணிடம் விசாரணை | Missing school student in tiruvarur", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nகாணாமல் போன பள்ளி மாணவன் : இளம்பெண்ணிடம் விசாரணை\nதிருவாரூரில் பள்ளி மாணவன் காணாமல் போனது தொடர்பாக இளம்பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூரை சேர்ந்த சசிகுமார் என்பவரது மகன் ஹரிவசந்த். ஹரிவசந்த் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஹரி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இது குறித்து ஹரியின் பெற்றோர் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது வடக்கு வீதியில் ஹரி இளம்பெண் ஒருவருடன் பேருந்து நிலையம் நோக்கி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.\nஇதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்ட அந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பள்ளி மாணவன் காணாமல் போன விஷயத்தில் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியிட்டனர்.இதனை அறிந்த அந்த இளம்பெண் திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்தார். பள்ளி மாணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து விசாரித்தபோது பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என அந்த மாணவன் கூறியதாகவும், அதனால் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆர்வமுடன் விவசாயத்தை தெரிந்துக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் \n மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..\nவரதட்சணைக்காக மனைவியை எரிக்க பார்த்த கணவர்\nதீ விபத்தில் பலபேரை காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த இளம் பெண்\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\nவேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்\n“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்\nசடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இரு���்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijay-telugu-movie-adirindhi-release", "date_download": "2018-10-20T00:24:54Z", "digest": "sha1:DWKL6YVAE6RWW2BOW7TK3PGFTBOTZBDZ", "length": 5855, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "தெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு", "raw_content": "\nதெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு\nதெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு\nதீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தளித்த விஜயின் மெர்சல் அதிரடி ஹிட் அடித்து அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது. படத்தினை வெளியிடுவதில் அதிகளவு தடங்கல்கள் மற்றும் படம் வெளிவந்த பிறகும் அரசியல் துறைக்கு மாறாக சில வசனங்கள் இருந்ததால் பல விமர்சனங்கள் நடைபெற்று சர்சைகளில் வந்து முடிவடைந்தது. இருப்பினும் படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.\nஇந்நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்னும் தலைப்பில் படத்தினை வெளியிடுவதாக இருந்த நிலையில், படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்க தெலுங்கு திரையுலக நிபுணர்கள் மறுத்துவிட்டனர். இதனால் படத்தினை வெளியிடுவதாக அறிவிக்க பட்ட நாளில் வெளிவராமல் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதிகளவு சர்ச்சைகள் ஏற்பட்ட பிறகு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கபட்டது. இந்த அறிவிப்பினை தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி தெரிவித்திருக்கிறார். மேலும் படத்தினை நவம்பர் 9ம் தேதி தெலுங்கு திரையுலகிற்கு விருந்தளிக்க விஜயின் அதிரிந்தி வருவதாக தெரிவித்தார்.\nதெலுங்கில் விஜயின் 'அதிரிந்தி' வெளியீடு\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nபிரபல எழுத்தாளர் இயக்கத்தில் சாகச வீரனாக நடிக்க உள்ள துல்கர் சல்மான்\nஆசிரியர�� மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது\nகலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா\nஇனி கூகுள் மேப்பில் வழிகாட்டுதலுக்கு உதவும் அனிமேஷன் விலங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.in/product/aadhavans-gynakare/?add-to-cart=1167", "date_download": "2018-10-20T01:12:08Z", "digest": "sha1:2MVLGF3QUFYND7Q5ZFZMEOQPAAZ7HGJO", "length": 3107, "nlines": 90, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVAN’S GYNAKARE | SIDDHA PRODUCTS | DR ARUN CHINNIAH", "raw_content": "\nலோத்திரா பட்டை, தண்ணீர்விட்டான் கிழங்கு , சந்தனம், நாகேஸ்வரம், பறங்கிப்பட்டை, பவலபஸ்பம், அப்பிரக பஸ்பம், சோற்று கற்றாழை, போன்றவை கலந்தது.\nமாதவிடாய் கோளாறுகள், தாமதித்த மாதவிடாய், அடிக்கடி உண்டாகும் மாதவிடாய், முதுகு வலி (LOWER BACK PAIN ) உடல் பலகீனம், கருமுட்டை வளர்ச்சியின்மை, மாதவிடாய் முடியும் தருவாயில் உண்டாகும் உடல் நல கோளாறுகள் போன்றவை குணமாகும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34652", "date_download": "2018-10-20T00:23:01Z", "digest": "sha1:SLYZUXLS2CLCVR4HUT3SW2ST2V2CGKJW", "length": 17575, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒழிமுறி- டானியேல்- மலையாற்றூர்-கடிதங்கள்", "raw_content": "\n« ஈழம் -கொலைகள்- கடிதம்\nஇன்று காலை செய்தித்தாள் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி வருத்தம் கொண்டு இதை எழுதுகிரேன்\nகேரள அரசு விருதுகளைப் பார்த்தபோது தோன்றியவை இவை\n1. சிறந்த நடிகருக்கான விருது லாலுக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஒழிமுறியில் நடிப்பு அவ்வளவு நன்றாக இருந்தது.\n2.சிறந்த நடிகைக்கான விருது மல்லிகாவுக்கு ஒழிமுறிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்\n3. சிறந்த திரைக்கதைக்காக உங்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும்\nஅதன் பின்னர் வாசித்தேன் நீங்கள் ஜே சி டானியேல் பற்றி எழுதிய கட்டுரை மேலும் அதிர்ச்சி அளித்தது. எனக்கு மிகப்பிரியமான மலையாற்றூர் பற்றி எழுதியதை வாசித்தபோது. ஸ்ரீ கோபாலகிருஷ்ணனின் வெளிவராத நூலில் உள்ளதாகச்சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லை. இப்போது என் எஸ் மாதவன் மலையாற்றூர் எக்காலத்திலும் கலாச்சார செயலர் ���க இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். இறந்தவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லலாமே. குறிப்பாக அவரது குடும்பமும் இன்று இந்தியாவில் இல்லை\nஎப்படி இருந்தாலும் எனக்குப்பிரியமான கலைஞர் மலையாற்றூர். யந்திரம் வேருகள் அஞ்சுசெண்டி சர்வீஸ் ஸ்டோரி பிரிகேடியர் கதைகள் போன்ற படைப்புகள் காலத்தை வெல்லும்.\nமோகன்லாலுக்கு உங்கள் வழியாக ஒரு விருது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறே ஆகட்டும்\nஊடகங்கள் முழுக்க ஒழிமுறி சிறந்த படமாக அமைந்திருக்கவேண்டும் என்று பலர் சொல்வதைக் காட்டுகின்றன. ஒழிமுறி வெளிவந்த நாள்முதல் இன்றுவரை டிவிட்டர் அல்லது ஃபேஸ்புக்கில் அதைப்பற்றிய புகழ்மொழிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றுவரை கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. லால், மல்லிகா இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற பேச்சு உள்ளது. இந்தப் பேச்சே பெரிய விருதுதான். இது அந்தப் படம் வெறும் விருதால் நிலைநிற்பது அல்ல என்று காட்டுகிறது. மற்றபடி ஜே.சி.டானியேல் பற்றிய படம் அங்கீகாரம் பெற்றது இயல்பே. ஏனென்றால் இறந்த பின்னும் அவர் புறக்கணிக்கப்பட்டார் என்ற வரலாறு உருவாகிவிடக்கூடாது\nமலையாற்றூர் பற்றி சேலங்காட்டுகோபாலகிருஷ்ணன் அவர் இருக்கும்போதே கட்டுரைகள் எழுதிவிட்டார். அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. படத்தில் நேரடியாகவே பெயர்சொல்லிக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி எனக்கும் மலையாற்றூர் மிகப்பிடித்த எழுத்தாளர். முன்னரே அவரைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம்\nமலையாற்றூர் டானியேல் புறக்கணிக்கப்படக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டு வலுவாகவே உள்ளது. படத்தில் அவரைப்போல மாடர்ன் தியேட்டர் சுந்தரமும் அய்யர் என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சுந்தரம், அய்யர் அல்ல முதலியார் என்று பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த விவாதம் வழியாக மலையாற்றூரின் இடம் என்ன என்பது தெளிவானால் நல்லதுதான்\nவிருதுப்பட்டியலில் இடம்பெறாத நல்ல மலையாளப்படங்கள் பற்றிச் சொன்னீர்கள். இத்ர மாத்ரம், அன்ன்யும் ரசூலும் போன்ற படங்கள் எந்த விருதையும் பெறவில்லை. வேறு எந்த மொழியில் வந்தாலும் அந்தப்படங்களை முதல்பரிசுப் படங்களாகவே நினைத்திருப்பார்கள்\nஆமாம், நான் எல்லாப் படங்களையும் சொல்லவில்லை. டி வி சந்திரனின் பூமியின் அவகாசிகள் முக்கியமான படம். அதுவும் விருது எதையும் பெறவில்லை\nவிருதுகள் எங்கும் ஒரு குறிப்பிட்ட வகையில்தான் கொடுக்கப்படுகின்றன.விருதுக்குரிய படங்களின் ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. அவை எல்லாமே தரமான முதன்மையான படங்கள். அதன் பின் அந்தப் படங்களுக்குள் விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதுதான் சாத்தியம். ஏனென்றால் கலைப்படைப்புகளில் ஒன்றைவிட இன்னொன்று துல்லியமாக மேலானது என்று மதிப்பெண் போட்டுத் தரம்பிரிக்க முடியாது. மலையாளத்தில் இந்த வட்டத்திற்குள் முக்கியமல்லாத ஒரு படம் வருவதில்லை என்பதனால்தான் அந்த விருது அவ்வளவு முக்கியமானதாக, கௌரவமானதாகக் கருதப்படுகிறது\nஇவ்வருடம் ஏராளமான நல்ல படங்கள். ஜே.சி.டானியேல் பற்றிய படம் அங்கீகரிக்கப்பட்டாகவேண்டும். தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியளித்த படங்களுக்கு விருதுகளில் ஒரு தனி இடம் உண்டு. இவையெல்லாம் விருதுகளைத் தீர்மானிக்கின்றன. ஒழிமுறி தவிர்க்கவே முடியாத இடத்தில் இருந்தது. அந்த விருது அவ்வாறு கிடைத்ததுதான்.\nசரிதான் , அடுத்த வருடம் பார்ப்போம்.\nஒழிமுறி – இன்னொரு விருது\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…\nTags: ஒழிமுறி, டானியேல், மலையாற்றூர்\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ\nவணிக எழுத்து ஒரு கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல�� மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-dv300f-point-shoot-digital-camera-black-price-pay2Q.html", "date_download": "2018-10-20T00:06:09Z", "digest": "sha1:67GXW6I74YMXBDI3J4NFUS2LVGKVDQJM", "length": 20317, "nlines": 408, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசா���்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Oct 06, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்சஹாலிக் கிடைக்கிறது.\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது சஹாலிக் ( 9,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Samsung Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide Angle\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nவீடியோ போர்மட் H.264, MP4\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசாம்சங் த்வ௩௦௦பி பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_969.html", "date_download": "2018-10-19T23:36:36Z", "digest": "sha1:362SKU3F3ZAQ3FZZ2V4WCTISHQ37X7CL", "length": 8641, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழகத்தை சீரழித்த எடப்பாடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தமிழகத்தை சீரழித்த எடப்பாடி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது குடும்பத்தினருடன் சேலத்திலிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றார். அவரை தேவஸ்தான துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து ஆந்திர போலீஸார் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். இன்று காலையில் ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார்.\nநேற்று இரவு, திருமலை மாட வீதியில் உள்ள வராகசாமி கோயிலில் தரிசனம் முடித்த எடப்பாடி பழனிசாமி, அருகில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு சென்றார். அங்கு குடும்பத்துடன் தரிசனம் செய்து கொண்டிருந்தார்.\nஅர்ச்சகர் தோற்றத்தில் இருந்த ஒரு பக்தர், திடீரென சாமி வந்துவிட்டது போன்று ஆவசமாக கூச்சலிட்டார். அப்போது அவர், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை சீரழித்து விட்டதாகவும், அவர் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். இதனை அடுத்து அந்த பக்தரை போலீசார் வெளியேற்றினர்.\nஇதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரால் வெளியேற்றப்பட்ட பக்தரிடம் நடத்திய விசாரணையில் தனது பெயர் ஸ்ரீராமுலு என்பதும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதன் பிறகு, ஸ்ரீராமலுவை போலீசார் விடுவித்தனர். ஆனால், ஸ்ரீராமுலுவின் செயலை, தமிழக பக்தர்கள் பாராட்டினர்.\nஎடப்பாடி பழனிசாமியை, சாமியாக சித்தரித்து தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட விளம்பர படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அந்த விளம்பர படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நான்தான் சாமி என்றும், எடப்பாடி தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று தமிழக பக்தர் ஒருவர் திருப்பதியில் பேசியது அதிர்ச்சியை அளித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rationalistforum.org/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:20:37Z", "digest": "sha1:7GEBBXFNZGOSFMJVHCUSLOKRIRK5TM2N", "length": 2290, "nlines": 41, "source_domain": "rationalistforum.org", "title": "நன்கொடை – Rationalist Forum", "raw_content": "\nமாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் 09-09-2018\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் மாநில கழக பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்\nபெரியார் பேசுகிறார் தொடர் 50வது சிறப்புக்கூட்டம்\nமாநில ப.க.துணைத் தலைவர்கள் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம்\nபகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்\nபல்வேறு தளங்களில் உள்ள பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைப்பதே முதலாவது பணி\nபகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலைந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/03/blog-post_20.html", "date_download": "2018-10-19T23:44:56Z", "digest": "sha1:YAHOE5CFTRKM7F4TKMVGOHDKJXJWG6H5", "length": 20630, "nlines": 230, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: தமிழ்ல ஆஃபிஸ்! கார்திக், ராஜி மேலும் உன் தாலி!", "raw_content": "\n கார்திக், ராஜி மேலும் உன் தாலி\n எனக்கு நெஜம்மாவே புரியலை. சீரியல்ல நடிக்க நடிகைகளுக்காப்பா பஞ்சம் ஏன்ப்பா இப்படி உள்ள எழவு பத்தாதுனு ஒரே நடிகையையே பல சீரியல்களில் ஒரே நேரத்தில் போட்டுக் கொல்லுறாணுக\n உன்னை எவண்டா சீரியல் பார்க்கச் சொன்னான் பார்த்துட்டு வந்து பதிவெழுதுறேன்னு எழவைக் கூட்டுற பார்த்துட்டு வந்து பதிவெழுதுறேன்னு எழவைக் கூட்டுற (இது நீங்க எல்லாரும் கொடுக்கும் \"அர்ச்சனை\" (இது நீங்க எல்லாரும் கொடுக்கும் \"அர்ச்சனை\" \nஅதான்ப்பா விஜய் டி வி சீரியல் ஆஃபிஸ்ல வர்ர ஆண்ட்டி \"ராஜி\", தென்றல்னு இன்னொரு சன் டி வி சீரியல்ல வர்ர \"துளசி\"தான் இல்லையா எனக்கு எவ்ளோ தமிழ் சீரியல் \"நாலட்ஜ்\" இருக்கு பாருங்க எனக்கு எவ்ளோ தமிழ் சீரியல் \"நாலட்ஜ்\" இருக்கு பாருங்க ஏன் ஒரு சீரியல் முடிஞ்சதும் இன்னொண்ணுல கம்மிட் பண்ணினால் என்னவாம் ஏன் ஒரு சீரியல் முடிஞ்சதும் இன்னொண்ணுல கம்மிட் பண்ணினால் என்னவாம் சன் டி வி ல அந்த சீரியல்ல பலகாலமா வருது, இந்த \"ஆண்ட்டி\". இப்போ விசைல வர்ர ஆஃபிஸ்லயும் \"கீரோயினா\" வருது. சரி, இந்த சீரியல் கொஞ்சம் ஐ டி ரிலேட்டெட்டா வேற மாதிரி கதையா இருக்கேனு பார்த்தால், கடந்த சில எபிசோட்கள்ல தாலி, அப்பா, அம்மா செண்டிமெண்ட்னு போட்டு கொல்லு கொல்லுனு கொல்லுறாணுகப்பா.\nஎன்னதான் கார்திக்க்கு தாடியை வளர்த்து முதிர்ச்சியான இளைஞனாக்க இவனுக மெனக்கெட்டாலும், அந்தம்மா ராஜி ஒரு \"ஆண்ட்டி\" மாதிரியும் இவன் ஒரு \"பங்க்\" மாதிரியும்தான் இருக்கு.\nஇந்த ராஜி ஆண்ட்டிக்கு கார்திக் மேலே லவ்வாம் ஆனால், முக்கியமான நேரத்தில் வீட்டை விட்டு வெளிய வரமாட்டேன்னு அடம் பிடிப்பாளாம் ஆனால், முக்கியமான நேரத்தில் வீட்டை விட்டு வெளிய வரமாட்டேன்னு அடம் பிடிப்பாளாம் வீட்டிலேயே உக்காந்து ஒப்பாரி வைப்பாளாம்\nஆண்ட்டிக்கும் சின்னப் பையனுக்கும் கண்ணாலம்\nஉடனே இவரு நண்பர்கள் எல்லாம் \"ஏஞ்சலை\" அழைத்துவந்து இவதான் காதலினு பொய் மேலே பொய் சொல்லி மாலை மாத்தி தாலியை அறுக்க இல்லை இல்ல தாலியைக் கெட்டப் போகும்போது ராஜி வந்து நிப்பாளாம்\nசீரியல்னா, \"ட்விஸ்ட்\" எல்லாம் இருக்கத்தான் செய்யணும். அதுக்காக \"ட்விஸ்ட்டு பண்ணுறேன்\"னு எல்லாரையும் கேணப்பயளுகளா ஆக்கித்தான் ஆகணுமா என்ன\nஅப்பா அம்மா செண்டிமெண்ட், அவனுக வைக்கிற ஒப்பாரி, கல்யாண செண்டிமெண்ட், காதல் செண்டிமெண்ட், இப்படி ட்ராமா மேலே ட்ராமாப் போட்டு கொல்லு கொல்லுனு கொல்றாணுக\nபுதுக்கவிதைனு ஒரு புதுசா ஒரு புது எழவை ஆரம்பிச்சு இருக்காணுக. ஆமா விசய் டி வி ல இருவர் உள்ளம் அல்லது மெளனராகம் போல கதையைக் கொண்டுபோகலாம்னு இருக்காணுகனு நெனைக்கிறேன்..\nதாயுமானவன்னு வர்ர எழவு ல வர்ர ஒரு \"கீரோயின்\" அக்காவையேதான் இங்கேயும் காவியாவோ என்னவோ ஒரு எழவுனு சொல்லிக் கொண்டு வந்து \"கீரோயினாக்கி \" மறுபடியும் கொல்றாணுக\nஎன்னப்பா எந்த ஒரு கேர���்டரிலும் ஒரு \"கண்சிஸ்டன்ஸி\"யே இருக்க மாட்டேன்கிது. நெனச்சா புதுசா ஒரு வில்லனை கொண்டு வந்து கொஞ்ச நாள் கொல்லுறாணுக. அப்புறம் அவனை அனுப்பி வச்சுட்டு \"கீரோவை\" வில்லனாக்கி, வில்லனை நல்லவனாக்கி மாத்தி மாத்திப் போட்டு அரைச்சு கொல்லுறாணுக. அப்புறம் இந்த \"தாயுமானவனுக்கு\" தினமும் ஒரு புதுப் புது மகளாத் தேடித் தேடிக் கொண்டு வர்ராணுக அப்புறம் \"தாயுமானவனு\"வுக்கும் அந்த டாக்டருக்கும் லவ்வு மாதிரி ஏதோவாம்\nநீ பதிவெழுதுற நேரம் போக முழு நேரமும் சீரியல் பார்த்து க்கிட்டு இருந்துட்டு வெக்கமே இல்லாமல் எல்லாரையும் திட்டிக்கிட்டு திரிகிற கேவலமா இல்லை அந்த சீரியல் எடுக்கிறவன் எவ்வளவோ பரவாயில்லை, உனக்கு மூடுடா வருண்\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\n//நீ பதிவெழுதுற நேரம் போக முழு நேரமும் சீரியல் பார்த்து க்கிட்டு இருந்துட்டு வெக்கமே இல்லாமல் எல்லாரையும் திட்டிக்கிட்டு திரிகிற கேவலமா இல்லை அந்த சீரியல் எடுக்கிறவன் எவ்வளவோ பரவாயில்லை, உனக்கு மூடுடா வருண்\nபின்னூட்டத்திற்கு, உங்க வாசகர்கள் எல்லாம் typing பண்ண கஷ்டப்பட வேண்டாமென்று, copy & paste பண்றதுக்கு வசதியா நீங்களே எழுதி வச்சிட்டீங்க. அப்படித்தானே\nஆபிஸ் சீரியலை என்னோட ஆபிஸில் இருக்கும் எல்லாரும் ரெம்ப விரும்பி பார்க்கிறாங்க. நான் ரெம்ப பார்க்கிறது இல்ல. ஆனா என்னோட ஒய்ப்புக்கு டப் பண்ணிய விஜய் டீவி சீரியலை பார்க்குறாங்க. அதுல நடிக்கிறவங்களோட முக பாவனைகளை பார்த்தால் நம்ம ஊரு சிவாஜி தோத்திடுவாரு. சின்ன பிள்ளைகளில் இருந்து பெரியவங்க வரை முக பாவனைகளை அப்படி தான் வைத்திருக்கிறார்கள். அவர்களின் சோகமும், சிரிப்பும் ரெம்ப கிளிசோவாக இருக்கும். இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைச்சிருந்தேன்.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்\nஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது\nகம்யூனிஸ்ட்களுக்கு ஏன் இவ்ளோ பெரிய வாய்\nகமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது\n கார்திக், ராஜி மேலும் உன் தாலி\nஅமெரிக்காவில் பகவத்கீதை மேல் சத்ய பிரமாணம்\nஇந்துமதம் வளர்க்கும் புனிதமான பன்னிக்குட்டி\n இளம்பெண்கள் என்னமா லவ் பண்ணுறாங்க\nமேதாவி வே மதிமாறன் ஒரு சீக்காளியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/05/blog-post_22.html", "date_download": "2018-10-20T00:40:41Z", "digest": "sha1:2MX5HW6F4R52WMHQOKJX3LQ2RRW6N272", "length": 20606, "nlines": 253, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுதுங்களேன்?", "raw_content": "\nபதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுதுங்களேன்\nஎல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர \"பிஹைண்ட் த சீன்\" நடப்பதை யாருமே எழுதுவதில்லை நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. :)\nஒத்த கருத்தைக்கொண்டவர்கள் ரெண்டு பேர் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்ட ஒரு பதிவர், எரிச்சலூட்டும் பதிவர்கள், திமிர் பிடித்த பதிவர்கள் போன்றவர்கள் பற்றி \"காதும் காதும் வைத்தது போல\" \"கலந்துரையாடல்\" நடக்கத்தான் செய்யும்.\nஎன்னைக்கேட்டால் அந்தப் பகுதி ரொம்ப இண்டெரெஸ்டிங்காகவும் இருக்கும்னு சொல்லுவேன். நாகரிகம் கருதி அதைப்பத்தி யாருமே விரிவாக எழுதுவதில்லை. அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலைனு எல்லாம் பொய் சொல்லாதீங்கப்பா.\nஒரு முறை பதிவர் ஒருவர் இலை மடிப்பதைப் பற்றி விமர்சிச்சு அந்த விவாதம் ஒரு 1000 பதிவுகளை உருவாக்கி, பதிவுலகில் மதச்சண்டை ஒண்ணு பெருசா நடந்த ஞாபகம் வருகிறது.\nஅதன் பிறகு வேறு எதுவும் பெரிய கலவரம் நடக்கவே காணோம். எல்லாரும் ஒரு \"காண்ஃபிடென்ஸியாலிட்டி அக்ரீமெண்ட்\" எல்லாம் போட்டுத்தான் இப்படி பிறர்பற்றி பேசுவீங்களா என்னனு தெரியலை.\n\"பொறணி\" என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் எனப்தை நான் சொல்ல வேண்டியதில்லை. இன்னைக்கு பொறணி பேசாமல் எல்லாரும் டி வி பார்க்கிறது, வேலைக்குப் போறதுனு பிஸியானதும் நம்மில் மனநோயாளிகள் அதிகமாகி விட்டார்கள் என்று ஒரு \"டேட்டா கலெக்ஷன்\" கூட இருக்கு\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, பதிவர் சந்திப்பு, மொக்கை\nதனபாலன்: உங்க பதிவைப் பார்த்தேன். ஏகப்பட்ட குறள்கள் புறங்கூறாமை பற்றி. :-)\nஎன்னுடைய கண்ணோட்டம் இதில் கொஞ்சம் வேறுபட்டது.\nபொதுவாக நாம் அனைவருமே குறைகள், நிறைகள் ரெண்டுமே உள்ளவர்கள்தான்.\nஒருவர் குறைகளை முகத்துக்கு முகம் சொல்வது, \"சரி இல்லை\" என்றுகூட வாதிடலாம். நீங்க நேரிடையாவும் சொல்லாமல் மற்றவரிடமும் (புறங்கூறாமல்) இருந்தால், அது உங்க மனதில் தேங்கி இருக்கும். அது தேங்கத் தேங்க, பலூன்போல அது பெரிதாகிக்கொண்டே போகும். ஒரு நாள், அது உடைந்து வெள்ளமாக வரும்போது, அது விபரீதமாகத்தான் முடியும். அதற்கு பதிலே அப்பப்போ யாரிடமாவது அவரிப்பற்றி புறம்பேசி அதை தேக்கி வைக்காமல் இருப்பது நல்லதுனு விவாதிக்கலாம்.\nஅதனால புறம் பேசுவதை தப்புனு அடித்துச் சொல்ல முடியுமானு எனக்குத் தெரியவில்லை.\nஎன்னைப்பற்றி, என் காதுக்கு கேக்காமல் மற்றவர்கள் என்ன பேசினாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்பதுதான் என் பாலிசி. :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nபல விஷயங்களை நேரிடையாக முகத்தில் அடித்தாற்போல் சொல்வது\nநாகரீகம் இல்லை என்பது என் கருத்து.\nஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் பேசுவது தவறல்ல என்றாலும் அவரைப் பற்றிய தவறான தகவல்களை சொல்வது தவறு என்றே கருதுகிறேன்.\n***பல விஷயங்களை நேரிடையாக முகத்தில் அடித்தாற்போல் சொல்வது\nநாகரீகம் இல்லை என்பது என் கருத்து.***\nநாகரீகம் அல்லது டீசென்ஸி கெடையாது என்பது ஒரு பக்கம்.\nஒரு சில நேரங்களில் உங்க மேலதிகாரி ஒரு மட்டமான ஐடியாவை கொடுத்து ஒரு ப்ராஜெக்ட் பண்ண சொல்லுவாரு. அது மட்டமான ஐடியானு அவரிடம் சொன்னால் உங்க வேலை போயிடும். அதுபோல் சூழலில் அவைடம் சொல்லமுடியாமல் (\"தற்காப்புக்காக\") மற்ற கலீக் களிடம் உங்க பாஸ் ஐடியா மட்டமானதுனு பேசவேண்டிய சூழல் வரும்..:)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேச���் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுது...\nதமிழனின் திமிரும் அகந்தையும் தலைகாட்டும் தருணங்கள...\nகொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்\nஅமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடி\nபழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி த...\nபல்லழகி, என் பேத்தி ஒரு பேரழகி\nஅடங்காத காளை ஒண்ணு அடிமாடானது\nநீதான் ஒண்ட வந்த பிடாரி\nநம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா\nஎன்னை ஏன் பிளாக் பண்ணின நீ என்ன பெரிய இவனா\n ஏன் இந்த வீண் வம்பு\nபாகவதரும் விக்கிநக்கியும் குஞ்சிப்பிடாரியும்- பகுத...\nகொல்லாப்ஸ் ப்ளீஸ்- கவிதை பை பாக���தர்\nசெயதேவு பாகவதரும் பாலூட்டியும் கொஞ்சிக் குலாவும் க...\nஆன்மீக பெருச்சாலிக்கு ஒரு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/jan/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2851799.html", "date_download": "2018-10-19T23:59:08Z", "digest": "sha1:2QNF5WXZNEWRDCYOVE7OQSGY6RJKP7CH", "length": 16208, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செந்தூருக்குச் செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்!- Dinamani", "raw_content": "\nதிருச்செந்தூருக்கு செல்பவர்கள் கட்டாயம் இதைக் கவனிக்கவும்\nPublished on : 26th January 2018 05:51 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுருகனின் படைவீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூரில் வழிபட செல்லும் முறை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.\nதிருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 1 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம் இல்லையென்றால் அருகிலுள்ள குளியல் அறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம்.\nபின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்) சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும். இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும் சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள்.\nமேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை. பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம். தூத்துக்குடிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் பூக்கள் வெளி மாவட்டங்களில் இ��ுந்துதான் வருகிறது.\nபின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும். கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.\nகோயில் உள்ளே செல்வதற்கு முன் டிக்கெட் கவுண்டரில் நுழையும் முன் உங்களை அர்ச்சகர்களே 100/- அல்லது 200/- கொடுத்தால், நேரடியாக அழைத்துச் செல்கிறேன் என்று அழைப்பார்கள். அவர்களோடு போனால் வரிசையில் நிற்கும் நேரம் குறையும். நிறைய அர்ச்சகர்கள் அங்கே இருப்பார்கள். இவ்வளவு அர்ச்சகர்களை வேறு கோயிலில் காண முடியாது. நீங்கள் கொடுக்கும் பணத்தில் கோயிலுக்கும் இவர்களுக்கும் பகிர்ந்து எடுத்துக்கொள்வார்கள். டிக்கெட் எடுத்து வரிசையில் செல்ல கொடுக்கும் பணம் 100% கோயிலுக்கு சேரும். இவர்கள் மூலமாக சென்றால் 60%, 40%. உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும். அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும். மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.\nகூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை. மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.\nபின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோ��்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.\nஅங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம். பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்\nமேலும் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்\nதிருச்செந்தூரிலிருந்து 15 கிமீ தூரத்தில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரீ முத்தாரம்மன்கோயில் உள்ளது. தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்ற கோயில் இது.\nதிருச்செந்தூரிலிருந்து 33 கிமீ தூரத்தில் ஸ்ரீ வைகுண்டம் உள்ளது. பெருமாள் ஸ்ரீகள்ளபிரான் அவதாரமாக இருக்கிறார். சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அற்புத கோயில் இது. 108 திவ்ய தேசத்தில் 44 வது திவ்ய தேச கோயில்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருச்செந்தூர் இரண்டாம் படைவீடு நாழிக்கிணறு\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/05/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8-2/", "date_download": "2018-10-20T00:51:34Z", "digest": "sha1:5GY3BLEI6RQ7MCYSEQF7YXHBNFRLEQR4", "length": 9656, "nlines": 170, "source_domain": "kuvikam.com", "title": "‘கண்டதை’ எழுதுகிறேன் – ரகுநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘கண்டதை’ எழுதுகிறேன் – ரகுநாதன்\n” நானும் லதாவும் சரியா ரெண்டரைக்கு வந்துடற���ம்\nதயாராக வாசலிலேயே காத்திருந்தார். அவர்வீட்டிலிருந்து அண்னா நூலகம் வரும் வரை சிரிக்காமல் வரவே முடியவில்லை. பட் பட்டென்று தெறித்த யதார்த்த நகைச்சுவை.\n“ இந்த Gucci அப்புறம் Leno Perosஆமே, நான் என்னத்த கண்டேன் அமெரிக்காவுல பசங்க வாங்கிக்கொடுத்தாங்க நான் வெச்சுண்டு சுத்திண்டு இருக்கேன் அமெரிக்காவுல பசங்க வாங்கிக்கொடுத்தாங்க நான் வெச்சுண்டு சுத்திண்டு இருக்கேன்\n“ அத்தன தூரம் போணுமேன்னு தயக்கமா இருந்தது. எனக்கோ 70க்கு மேல ஆயிடுத்தே. இங்க தனியா இருக்கறத விட தேவலைன்னு குரூப்போட நானும் முக்திநாத்துக்கு கிளம்பிட்டேன். ஏர் போர்ட் போனாத்தான் தெரியறதுப்பா, வந்த குரூப்புலயே நாந்தான் சின்னவ எல்லாம் தொண்டு கெழமான்னா இருந்தது எல்லாம் தொண்டு கெழமான்னா இருந்தது\n”சுஜாதா என்னும் பன்முக ஆளுமை – ஒரு அமர்வு”\nநிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக மேடம் சுஜாதாவை அழைத்துக்கொண்டு போயிருந்தோம்.\nநாள் முழுவதும் நடந்த அபார நிகழ்ச்சி. அவரின் நாவல்கள். சிறுகதைகள். கவிதைகள் , நாடகங்கள், சினிமா என சுஜாதாவின் ஆளுமை பற்றிப் பலர் பேசிய அருமையான நிகழ்வு.\nஇரா முருகன் சிறுகதைகள் பற்றியும், எம் பி மூர்த்தி நாடகங்கள் பற்றியும், அடியேன் கட்டுரைகள் பற்றியும் பேசினோம்.\nஇன்னும் பாஸ்கர் சக்தி, சாம்ராஜ், ஹாலாஸ்யன் ஆகியோரும் பேசினார்கள்.\nமேடம் சுஜாதாவை பேசச்சொன்னபோது முதலில் தயங்கிப் பின்னர் சுருக்கமாகப்பேசினார்.\nஎல்லா அப்ளாஸையும் அவரே வாங்கிக்கொண்டுவிட்டது சந்தோஷமான சம்பவம்\nவெளியே வரும்போது மேடம் சுஜாதாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளப் பெரிய க்யூ\nவந்திருந்த அவையோரில் Rangarathnam Gopu மற்றும் நகுபோலியன் Balasubramanian Natarajan , Vijayaraghavan Uppilly வந்திருந்தது எதிர்பாராத சந்தோஷம்.\nஅபாரமாக நடத்தின வாசகசாலை அமைப்புக்கும் கார்த்திகேயனுக்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும்.\n← தெர்மோ – கூ………..ல்\nபடம் சொல்லும் பாடம் என்ன \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்���ு நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/dmk-requests-bharat-ratna-to-be-given-to-karunanidhi.html", "date_download": "2018-10-20T01:08:14Z", "digest": "sha1:YBAO7HJ4GZVR4I2TQOPJBOL32HRYT7XJ", "length": 4421, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "DMK requests Bharat Ratna to be given to Karunanidhi | Tamil Nadu News", "raw_content": "\nகலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது\nமீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா அழகிரி கூடுகிறது திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் \nயார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ் \nரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரான தமிழக பிரபலம்\n'கலைஞர் தாத்தாவுக்கு'...மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் மகன்கள்\n'கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே'.. இளையராஜா வேதனை\n'இந்தியாவிலேயே முதன்முறையாக'.. கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\n'இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ'.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்\nகருணாநிதியின் இறப்பு சான்று விபரங்கள்\n'சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்'.. கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்\n‘இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா’.. கலைஞர் கருணாநிதியின் புகழ்பெற்ற கவிதை உள்ளே\nஅண்ணாவிடம் 'இரவலாகப் பெற்ற இதயத்தை' தலைவர் திருப்பி அளித்தார்: ஸ்டாலின் உருக்கம்\n'கண்ணீர் விட்டு கதறியழுத ஸ்டாலின்'..கிழக்கில் மறைந்தது திராவிட சூரியன்\n’கலைஞர்’..முப்படைகளின் இறுதி மரியாதையுடன், 21 குண்டு முழங்க நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09035622/Center-of-Government-Engineering-College-Certificate.vpf", "date_download": "2018-10-20T00:48:28Z", "digest": "sha1:IBWWFR2L5XHQRD7K56YUNVLACJVFQOKR", "length": 13638, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Center of Government Engineering College Certificate Verification for Student Admission || அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு ச��னிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு பொறியியல் கல்லூரி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு\nதர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. இந்த மையத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு 3,882 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\nதமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. இதற்காக தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 3,882 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.\nஇந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த பணியை கல்லூரி முதல்வர் வளர்மதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நேர்முக உதவியாளர் அறிவழகன், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்நாள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 480 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் வளர்மதி கூறியதாவது.\nதர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் விண்ணப்பித்துள்ள 3,882 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கி உள்ளது. வருகிற 14-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு நாளும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்படுகின்றன. சான்றிதழ்களில் ஏதேனும் தவறுகள் இருந்து திருத்தம் தேவைப்பட்டால் அதை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசான்றிதழ் சரிபார்ப்பில் குறித்த நேரத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுபவர்களுக்கு வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இந்த வாய்ப்பை விடுபடும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 இடங்கள் என மொத்தம் 300 இடங்கள் இந்த கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடப்பாண்டில் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n2. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n3. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n4. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\n5. தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை : 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/gulaebaghavali-review-tamilfont-movie-21534", "date_download": "2018-10-20T00:24:34Z", "digest": "sha1:DKWWSFQUTEDH6I6A3PHELJV6KUACHHCK", "length": 11062, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Gulaebaghavali review. Gulaebaghavali தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nகுலேபகாவலி: திரைவிமர்சனம் காமெடி புதையல்\n'தேவி' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி ஆன பிரபுதேவா நடித்த அடுத்த படம். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து, அதில் ஒரு புதையல் தேடல், ரொமான்ஸ் க���ந்த படம் தான் இந்த 'குலேபகாவலி' இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையுமா\nபிரிட்டிஷ்காரர்களிடம் வேலை பார்த்த ஒருவர், அவர்களுக்கே தெரியாமல் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களை கடத்தி குலேபகாவலி கோவில் அருகே புதைத்து வைக்கின்றார். பின்னர் சாகும் தருவாயில் மகன் மதுசூதனன் ராவிடம் அந்த ரகசியத்தை கூறுகிறார். அவரும் அவரது மச்சான் ஆனந்த்ராஜூம் புதையை எடுக்க ஒரு கோஷ்டியை குலேபகாவலிக்கு அனுப்புகின்றனர்.\nமன்சூர் அலிகான் தலைமையில் பிரபுதேவா, யோகிபாபுவின் கூட்டம் சிலைகளை கடத்தி விற்பனை செய்கிறது. இந்த நிலையில் குலேபகாவலி ஊரில் உள்ள ஒரு அரிய சிலையை கடத்த அட்வான்ஸ் வாங்கும் மன்சூர் அலிகான், பிரபுதேவா, யோகிபாபுவிடம் அந்த வேலையை கொடுக்கின்றார். பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வழிதெரியாமல் 'குலேபகாவலி' ஊரில் வந்து மாட்டிக்கொள்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றும் ரேவதி, பின்னர் பிரபுதேவா கோஷ்டியுடன் இணைந்து கொள்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் எதிர்பாராமல் ஆனந்த்ராஜ் கோஷ்டியிடம் மாட்டி கொள்கின்றனர்.\nஇவர்கள் அனைவரும் குலேபகாவலிக்கு சென்று புதையல் பெட்டியை எடுத்தார்களா அதில் புதையல் இருந்ததா புதையலை தேடும் மற்ற கோஷ்டிகள் என்ன செய்தனர் இந்த கோஷ்டிகளை பிடிக்க முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் சத்யன் நிலை என்ன இந்த கோஷ்டிகளை பிடிக்க முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் சத்யன் நிலை என்ன என்பதே இந்த படத்தின் கிளைமாக்ஸ்\n15 வருடங்களுக்கு முந்தைய பிரபுதேவாவை மீண்டும் திரையில் பார்க்கலாம். டான்ஸ், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் நிறைவான நடிப்பையே தந்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் கவனம் செலுத்தியுள்ளார்.\nஹன்சிகாவுக்கு வலுவில்லாத கேரக்டர் என்றாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி, மற்றும் ஒருசில இடங்களில் காமெடி மற்றும் சீரியஸ் நடிப்பை தந்துள்ளார்.\nரேவதிக்கு இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தின் பல காட்சிகளை இவர்தான் ஆக்கிரமித்துள்ளார். படம் முழுவதும் இவரது நடிப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்\nயோகிபாபுவின் டைமிங் காமெடி, சத்யனின் ஏமாறும் அப்பாவி காமெடி, மொட்டை ராஜேந்திரனின் அம்மா செண்டிமெண்ட் காமெடி, மன்சூரலிகானின் காமெடி, முனிஷ்காந்த��ன் கலக்கல் காமெடி என படம் முழுக்க காமெடிக்கு என கூட்டமே உள்ளது. .\nமாமன் மச்சான்களாக வரும் மதுசூதனன் ராவ், ஆனந்த்ராஜ் நடிப்பு ஓகே. ஆனந்த்ராஜ் வழக்கம்போல் காமெடி வில்லனாக கலக்கியுள்ளார்.\nவிவேக்-மெர்வின் இசையில் மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. குறிப்பாக' சேராமல் போனால்' பாடலில் கலக்கலான கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. ஒரு காமெடி படத்திற்கு தேவையான கச்சிதமான பின்னணி இசை. அனந்தகுமாரின் ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் ஓகே ரகம்.\nபுதையல் வேட்டை என்ற டுவிஸ்ட்டை மையப்படுத்தி முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை உருவாக்கியுள்ள இயக்குனர் கல்யாண், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களை ஞாபகப்படுத்திகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஒருசில டுவிஸ்ட்களும், காமெடி காட்சிகளும் படத்திற்கு கைகொடுக்கின்றன. குறிப்பாக பத்து நிமிட கிளைமாக்ஸ் விழுந்து விழுந்து சிரிப்பதற்கு கியாரண்டி\nமொத்தத்தில் லாஜிக் பற்றி யோசிக்காமல் காமெடிக்காக 'குலேபகாவலி'யை ஒருமுறை பார்க்கலாம்\nவைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள்\nவடசென்னை - விடுபட்டுவிடக்கூடாத பதிவு\nஇரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்\nஓவியாவுக்கு கிடைத்த அதே வாய்ப்பு ரித்விக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72075", "date_download": "2018-10-20T00:55:04Z", "digest": "sha1:7AD5VSQ3W5JZECCASL3F3PIXGDRDS7HI", "length": 9825, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்", "raw_content": "\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nவடகிழக்குப் பயணம் பற்றி வினோத் ஒரு முக்கியமான அவதானிப்பைச் சொன்னார். இங்கு வந்தபின்னர்தான் இந்தியாவின் ஒவ்வொரு முகமும் ஒரு இனக்குழுத்தன்மையுடன் தெரியத் தொடங்குகிறது என்று. வடகிழக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் நீண்டகாலமாக இனக்கலப்பில்லாமல் தனித்தே செயல்பட்டவை. பிறரை வெறுத்தவை, கொன்றவை. ஆகவே இனக்கலப்பு நிகழவில்லை. இப்போதுதான் இனக்கலப்பு நிகழ்ந்து வருகிறது\nஅருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா பகுதிகளில் இனக்கலப்பு குறைவு. மணிப்பூர் திரிபுராவில் அதிகம். இங்குள்ள பிரச்சினை இந்த இனத்தனித்தன்மைதான். நவீனக்கல்வி கற்கும் இளைஞர்கள்கூட இனக்குழுக்கள் சார்ந்த மாணவர் அமைப்புகளையே உருவாக்குகிறார்கள். இந்தியப்பெருநிலத்தில் இந்த இனக்குழுக்கள் குறைந்தது நாலாயிரம் வருடம் முன்னரே ஒன்றுடன் ஒன்று கலந்து பல சாதிகளாக மாறின. சாதியமைப்பு என்பது படிநிலைப்படுத்தபட்ட இனக்குழுக்களே.\nஇன்று இந்தியப்பெருநிலத்தில் இந்த முகங்கள் அனைத்தையும் ஒரே இந்து குடும்பத்தில் காணமுடியும் . இந்த இனக்கலலவையே இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளது. இந்த நீண்ட பயணத்திற்குப்பின்னர் திடீரென்று நம்மிடையேகூட எத்தனை மங்கோலிய முகங்கள் என பெரும் திகைப்பை அடைந்தேன். நெடுங்காலம் இந்த முகங்கள் மிக அண்மையானவையாக நினைவில் நீடிக்கும்.\nசூரியதிசைப் பயணம் – 11\nசூரியதிசைப் பயணம் – 17\nசூரியதிசைப் பயணம் – 14\nசூரியதிசைப் பயணம் – 13\nசூரியதிசைப் பயணம் – 16\nசூரியதிசைப் பயணம் – 15\nசூரியதிசைப் பயணம் – 10\nசூரியதிசைப் பயணம் – 8\nTags: அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா\nமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nபாரதி விவாதம் 2 - மகாகவி\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/2823-karnatakas-new-cm-kumaraswamy.html", "date_download": "2018-10-20T00:37:57Z", "digest": "sha1:BDKYMFL7VEIRUEDEWLTNSVERBPRGCYSZ", "length": 9186, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "கிங் மேக்கர் டூ கிங்: யார் இந்த குமாரசாமி? | Karnatakas new CM Kumaraswamy", "raw_content": "\nகிங் மேக்கர் டூ கிங்: யார் இந்த குமாரசாமி\nஅரசியல் அமளிதுமளிகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் 30-வது முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் ஹெ.டி.குமாரசாமி.\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 37 இடங்களை மட்டுமே கைப்பற்றிய மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவுடம் ஆட்சி அமைக்கிறது. 78 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை அளித்துள்ளது காங்கிரஸ். கர்நாடக அரசியல் களத்தைப் பொருத்தவரை மதச்சார்பற்ற ஜனதா தளம் எப்போதுமே கிங் மேக்கராகவே கருதப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை அக்கட்சியின் நாயகரே கிங் ஆகியிருக்கிறார்.\nமுன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடாவின் மகன்தான் இந்த குமாரசாமி. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் பட்டம் வென்றார்.\nதந்தை தீவிர அரசியலில் இருந்தபோது பெரிதாக அரசியலில் ஈடுபாடில்லாமல் இருந்தார் குமாரசாமி. அவரது கனவு சினிமாவாக இருந்தது. அரசியலுக்கு வருவதற்கு முன் அவர் அதையே செய்து கொண்டிருந்தார். சன்னாம்பிகா ஃபில்ம்ஸ் என்ற பேனரில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.\n1996-ல் தான் முதன்முதலில் அரசியல் பிரவேசம் கண்டார். கனகபுரா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்று அரசியலில் காலடி எடுத்துவைத்தார்.\nஅதே ஆண்டு தேவகவுடா பிரதமராக, கட்சியில் குமாரசாமியின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.\n2004-ல் ராமநகரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் தற்போது 2018 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்து 4 முறை இ���்தொகுதியில் வென்றுள்ளார்.\n2006-ல் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தபோது தந்தையின் அதிருப்திக்கு ஆளானார். பாஜகவுடன் கூட்டணி சேர்வது தங்கள் கட்சியின் மத்ச்சார்பற்ற கொள்கைக்கு களங்கம் விளைவிப்பதாகும் என தேவ கவுடா தெரிவித்தார். ஆனாலும் தந்தையின் எதிர்ப்பை மீறி குமாரசாமி பாஜகவுடன் கைகோர்த்தார்.\nஆனால், தற்போது காங்கிரஸின் நிபந்தனையற்ற ஆதரவுடன் முதல்வராக இருக்கும் நிலையில், \"பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட களங்கத்தைத் துடைப்பதே எனது லட்சியம்\" என்று பேட்டியளித்தார்.\n- கர்நாடகா ரிசர்வ் போலீஸுக்கு செக்\nஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம்: கர்நாடகாவில் விநோதம்\nதமிழகம் கண்ணுக்குத் தெரியவில்லை கர்நாடகாவுக்கு ட்வீட்டா: மோடியை வறுத்தெடுத்த தமிழ் நெட்டிசன்கள்\nகர்நாடகாவில் ‘காலா’ படத்துக்கு தொடங்கியது எதிர்ப்புக் குரல்\nதேர்தல் முடிவு: ட்விட்டரில் கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களை கலாய்த்த கேரளா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகிங் மேக்கர் டூ கிங்: யார் இந்த குமாரசாமி\nமாநிலக் கட்சிகளிலேயே பணக்கார கட்சி சமாஜ்வாதி 3-வது இடத்தில் அதிமுக\nஇனிய பாலா... தேடிக் கண்டுகொண்ட தெய்வம் நீ\nஒருத்தனாவது சாவணும்: ஸ்டெர்லைட் போராட்ட களத்தின் அதிர்ச்சி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161638", "date_download": "2018-10-20T01:03:22Z", "digest": "sha1:GOMEGGK7LQUE6KD23DMICOMGFHPTMQU7", "length": 13617, "nlines": 78, "source_domain": "www.semparuthi.com", "title": "ஆளுநர் மாளிகையை நோக்கி, தலித் அமைப்புகள் கண்டன பேரணி! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 25, 2018\nஆளுநர் மாளிகையை நோக்கி, தலித் அமைப்புகள் கண்டன பேரணி\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், அச்சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் தலித் அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து ஆளுனர் மாளிகை வரையிலும் பேரணியாக சென்றனர்.\nஇதில் விடுதலைச் சிறுத்தைகள��, இந்திய குடியரசு கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். இதில், அனைத்து தலித் அமைப்புகள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக பங்கற்றனர்.\nஇது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச்செயளாலர் ஆளூர் ஷாநவாஸ் கூறியது, இந்த சட்டம் என்பது தவறாக பயன்படுத்தபடுகின்றது என்ற காரணத்தை சொல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்தை நீத்து செல்லக்கூடிய வேலைசெய்திருக்கிறது.\nவன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான எந்தவிதமான ஆதராமும் இல்லை. உரியவகையில் வன்கொடுமை செய்பவர்களின் மேல் வழக்கு பதிவுசெய்து இந்த சட்டத்தின் மூலமாக எந்தவிதமான நடவடிக்கையும் இன்னும் இல்லை என்பதே இங்குள்ள தலித் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இன்னும் 1 சதவீதம் கூட இந்த சட்டத்தை இந்த அரசு எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் மக்களின் கோரிக்கையாகவும், உண்மையாக இருக்கிறது.\nஇந்த சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று இந்த சட்டத்தையே காலிசெய்கின்ற வகையில் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.\nஇந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் எந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை சிபிஐயில், வருமான வரி, பெண்களுக்கு எதிரான சட்டத்தில், வரதட்சனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லையா இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் அந்த சட்டத்தையெல்லாம் எடுத்துவிட்டார்களா இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் அந்த சட்டத்தையெல்லாம் எடுத்துவிட்டார்களா என்ற கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றால், யாரால் பயன்படுத்தப்படுகிறது\nதலித் என்பவர்கள் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்களா அல்லது புகார் கொடுக்கின்ற இடத்தில் இருக்கிறாரா அல்லது புகார் கொடுக்கின்ற இடத்தில் இருக்கிறாரா ஒரு தலித் புகார் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். ஒரு புகாரை கொடுத்தால் அது பொய்யான புகாரா ஒரு தலித் புகார் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். ஒரு புகாரை கொடுத்தால் அது பொய்யான புகாரா சரியான புகாரா எந்த காவல்துறையிடம் அல்லவா இருக்கிறது. அப்படி தவறாக பயன்டுத்தப்படுகிறது என்றால் காவல்துறையால் அல்லவா தவறாக பயன்படு்த்தப்படுகிறது.\nஅப்படியானால் யாரை நோக்கி இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக இந்த சட்டத்தையே காலி செய்வது என்பது மோசமான விலைவை ஏற்படுத்தும். நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கிறது பா.ம.க மட்டும் தான் இந்த சட்டத்திற்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறது. இவர்களை தவிர நாடுமுழுவதும் அனைத்துக் கட்சிகளும் இதற்கு எதிரான போராட்டத்தில் எழுந்துள்ளது. மோடி அரசுக்கு எச்சிரிக்கை விடுக்கும் வகையில் இதனை ஒன்பதாவது அட்டவனையில் சேர்த்து உறுதிப்படுத்த வேண்டும்.\nஎப்படி தமிழகத்தில் 50 விழுக்காடு மேல் இடஒதுக்கீடு செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிய போது 69 விழுக்காட்டை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சட்டமாக்கிவைத்து பாதுகாத்து வைத்திருக்கிறோமோ அந்த வகையில் இந்த சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இன்றைக்கு சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றோம், ஆளுநரிடம் மனுகொடுத்திருக்கிறோம்.\nதலித்துகலுக்கான வன்கொடுமைகள் வெட்ட வெளிச்சமாக நடந்துக்கொண்டிருக்கும் வகையில் இந்த சட்டத்திற்கான தேவைதான் அதிகமாக இருக்கிறது. தலித்துக்கள் என்றால் இன்னும் செத்த பிணத்தைக்கூட பொது தெருவி்ல் எடுத்துச்செல்ல முடியவில்லை இந்த நிலையில், இந்த வன்கொடுமையை ஒழிக்கமுடியாத இவர்கள் அதனை ஒழிக்க உள்ள சட்டத்தை ஒழிப்பது என்பது மிக மோசமானது என்றார்.\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய…\nஅமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து –…\nசபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி…\nஇந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி.. சபரிமலை…\nதிரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க…\nமுடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு\nபதட்டத்தில் சபரிமலை.. 5 நாட்களுக்கு 144…\nஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண்…\nசபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின்…\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச���சுவார்த்தை தோல்வி.. நாளை…\nரூ.40 கோடி வங்கி மோசடி: தப்பி…\nபிரிட்டன் ராணிக்கு கோஹினூர் வைரம் சென்றதெப்படி\nசபரிமலை அடிவாரம்: வாகனங்களை சோதனையிட்டு பெண்களை…\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு…\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில்…\nசபரிமலை விவகாரம்: திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆலோசனை…\nஇயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு கேரளாவில்…\n68 வயது விவசாய கூலி தொழிலாளி..…\nஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித்…\nஜாகிர் நாயக் சொத்து பறிமுதல்\nசபரிமலை விவகாரம்: பந்தளம் அரச குடும்பம்…\nபிறமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகிறதா குஜராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162051", "date_download": "2018-10-20T00:17:44Z", "digest": "sha1:LVJ6VU5ZGJQC4YIJDWI4PL53MSCNLMWP", "length": 36763, "nlines": 125, "source_domain": "www.semparuthi.com", "title": "கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்? – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்மே 5, 2018\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்\nவார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா பொது சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்த விரும்புவீர்களா\nஅநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா\nஅப்படியானால், வரும் மே 5-ம் தேதி கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள். ஏனெனில் இந்த மாற்றங்களை அவர் கொண்டு வந்தார்.\n20 ஆம் நூற்றாண்டின் வரலாறு குறித்து மேலோட்டமான அறிவு கொண்டவர்களுக்கும் கூட மார்க்சிஸ்ட் புரட்சிகர அரசியலுக்கு கடமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.\nஅவரது எண்ணங்கள் சமூக மாற்றங்களைத் தூண்டும் விதமாக கருதப்பட்டு, ஏற்கப்பட்டன. பெரும்பாலும் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவரது கோட்பாடுகள், சுதந்திரம் இல்லா மற்றும் மாபெரும் படுகொலைகள் இல்லா சர்வாதிபத்தியத்துடன் தொடர்பு கொண்டதாயிற்று. மார்க்ஸ் கொள்கைகள் பிரிவினை வாதம் கொண்டதாக தொடர்ந்து கருதப்படுவது வியப்பிற்குரியதல்ல.\nஆனால், மார்க்ஸ் சின் மற்றொரு மனிதாபிமான முகம் மற்றும் அவரது எண்ணங்கள��� இந்த உலகத்தை சிறப்பாக மாற்ற பங்களித்துள்ளது.\nமார்க்ஸ் சில விஷயங்களை சரியாகக் கொண்டிருந்தார்: அதி பணக்காரர்கள் கொண்ட சிறு குழுவினர் உலகின் பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்ய வரும், முதலாளித்துவ முறை எளிதில் பற்றிக்கொள்ளக்கூடியது, பொருளாதார நெருக்கடியால் நம்மில் பாதிபேரைக் கொல்லக்கூடியது, தொழில்மயமாக்கல் மனித உறவுகளை மாற்றும்.\nஇப்படி இருந்தும் கார்ல் மார்க்ஸ் நமக்கு எதுவும் செய்யவில்லை என்று எண்ணுகின்றீர்களா அவர் 21ம் நூற்றாண்டிற்கு என்ன செய்தார் என்பதை அறிந்து கொள்ள வாசியுங்கள்.\n1.அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பினார், வேலைக்கு அல்ல.\nஇது பெரும்பாலானோர் விடுக்கும் அறிக்கை. 1848ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்துகொண்டிருந்த நேரம் குழந்தை தொழிலாளர் என்பது நியதியாக இருந்தது. இன்றும் பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழிலாளராக இருக்கிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணக்கு சொல்கிறது (2016). தொழிற்சாலைகளில் இருந்து பள்ளிக்கு இந்த அளவு குழந்தைகள் செல்லத் தொடங்கியதற்கு மார்க்ஸ்சிற்கு அந்த குழந்தைகள் கடமைப்பட்டுள்ளன.\nமாபெரும் பொருளாதார நிபுணர்கள்: அவர்கள் எண்ணங்கள் இன்று நமக்கு உதவுவது எப்படி என்ற நூலாசிரியர் லிண்டா யுவே கூறுகிறார், ” மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஆகியோரின் 1848ன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து அம்சங்களில் ஒன்று, அனைத்து குழந்தைகளுக்கும் பொதுப்பள்ளிகளில் இலவசக் கல்வி, தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது என்பதாகும்.”\n”குழந்தைகளின் உரிமைக்காக முதலில் குரல் கொடுத்தது மார்க்ஸ், எங்கல்ஸ் அல்ல. ஆனால், மார்க்சியம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிளம்பிய குரலுக்கு வலுசேர்த்தது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இளம் குழந்தைகள் தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை.” என்கிறார் யுவே.\n2.உங்களுக்கு ஓய்வு நேரம் வேண்டும் என்றார். மேலும் அந்த ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியதும் நீங்கள் தான் என்றார்.\nஇப்போது நீங்கள் நாளொன்றுக்கு 24 மணி நேரம் வேலைசெய்ய வேண்டியதில்லை வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியதில்லை என��ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்களா மதிய உணவு இடைவேளை வேண்டுமா மதிய உணவு இடைவேளை வேண்டுமா. வயதானதும் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற விரும்புகிறீர்களா\nஉங்கள் விடை இதில் ஏதேனும் ஒன்றிற்கு ஆம் என்றால், நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது மார்க்ஸ் அவர்களுக்குத்தான்.\nலண்டன் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் மைக் சேவேஜ் கூறுகிறார், “நீண்ட மணி நேரம் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டால், உங்கள் நேரம் உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த உயிருக்கு நீங்கள் இனிமேலும் பொறுப்பு இல்லை.”\nமுதலாளித்துவ சமுதாயத்தில் எப்படி வாழ்வது என்பதைப்பற்றி மார்க்ஸ் எழுதியுள்ளார். பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள ஒரே ஒரு விஷயத்தை-தங்கள் உழைப்பை- பணத்திற்காக விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமார்க்ஸைப் பொறுத்தவரையில் இது பெரும்பாலும் சமச்சீரற்ற பரிவர்த்தனை. இது சுரண்டலுக்கு வழிவகுக்கும், அந்நியமயமாதலுக்கும் வழிவகுக்கும். அடிப்படை மனிதகுலத்துடன் தொடர்பு அறுந்து போன உணர்வை ஏற்படுத்தும்.\nதன் சக தொழிலாளர்களுக்கு மார்க்ஸ் மேலும் உரிமைகள் வேண்டும் என்று பாடுபட்டார். தொழிலாளர்கள் சுயேச்சையாக இருக்கவேண்டும், படைப்பாற்றலுடன் இருக்கவேண்டும் இவற்றுக்கும் மேலாக தங்கள் சொந்த நேரத்திற்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.\n“அடிப்படையில், நாம் வாழும் வாழ்வு நாம் செய்யும் வேலையின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படாததாக இருக்கவேண்டும் என்ற மார்க்ஸ் கூறுகிறார். ஓரளவு சுயாட்சி கொண்ட வாழ்க்கை, நாம் எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய நிலை இருக்க வேண்டும். இப்போதெல்லாம் இந்த கருத்துகள் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளக்கூடிய லட்சியங்களாகி உள்ளன.” என்கிறார் சேவேஜ்.\n“மார்க்ஸ் பிரபலமான கருத்து ஒன்றை வைத்திருந்தார், காலையில் வேட்டையாடி, மதியம் மீன் பிடித்து, மாலையில் கால்நடைகளை மேய்த்து, இரவில் உணவுக்குப்பின் திறனாய வேண்டும்.” விடுதலை, மீட்பு மற்றும் அந்நியப்படுத்தலுக்கு எதிராக சண்டையிடுதல்.” என்றும் அவர் கூறுகிறார்.\n3. உங்களுக்கு பணியில் மனநிறைவு வேண்டும் என்று அவர் விரும்பினார்.\nஉங்கள் வேலையில் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் எப்போது கிடைக்கும் என்றால், “தாங்கள் செய்த பணியில் தங்களைக் காணும் சூழல் ஏற்படும் போது தான்.”\nவேலை நமக்கு படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும், நம்மைப்பற்றிய நல்ல விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய மனித நேயமோ, நம்முடைய புலனறிவோ அல்லது திறனோ இவற்றை வெளிப்படுத்தும் விஷயமாக இருக்க வேண்டும்.\nஉங்கள் வேலை அவலமானதாக இருந்தால், உங்கள் உணர்வுத்திறனை பயன்படுத்தாத ஒன்றாக இருந்தால், நீங்கள் வெறுப்படைந்து மனமுறிவு கொள்வீர்கள். அந்நியப்படுத்தவும் செய்யலாம். இவை சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள இதமாக பேசக்கூடிய எழுச்சியூட்டும் சொற்பொழிவாளர்கள் பேசும் சமீபத்திய வார்த்தைகள் அல்ல. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனின் வார்த்தைகள்.\nஅவர் 1844 வெளியான பொருளாதாரம் மற்றும் தத்துவ ஏடுகள் என்ற தனது முந்தைய புத்தகத்தில் மார்க்ஸ் நலன் சார்ந்த பணி மனநிறைவு குறித்து சிந்தித்த முதலாவது சிந்தனையாளர்களில் ஒருவர். நாம் அதிக நேரம் வேலையில் செலவிடுகிறோம். எனவே நாம் அந்த வேலையின் மூலம் சிறிது மகிழ்ச்சியை பெறவேண்டும் என்று அவர் காரணம்சொல்கிறார்.\nநீங்கள் படைத்தவற்றில் அழகை எதிர்பார்ப்பது அல்லது நீங்கள் உற்பத்தி செய்வதில் பெருமிதத்தை அனுபவிப்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய வகையில் பணியில் மனநிறைவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார்.\nமுதலாளித்துவம் தனது வேகத்திற்கான தேடலில், அதிகரிக்கும் உற்பத்தியில் மற்றும் லாபம் ஆகியவை காரணமாக வேலையை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்ததாக ஆக்கியுள்ளது.\nநாள் முழுவதும் ஒரு ஸ்க்ரூவில் மூன்று திருகுகள் மட்டும் இழைக்கவேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு முடிவே இல்லாமல் பல ஆயிரம் முறை செய்யவேண்டுமானால் உங்களால் அதில் மகிழ்ச்சியைக் காண்பது கடினம்.\n4.மக்களை மாற்றத்திற்கான காரணியாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.\nஉங்கள் சமுதாயத்தில் ஏதேனும் தவறு இருந்தது என்றால், நீங்கள் ஏதேனும் அநீதி, அநியாயம் அல்லது சமத்துவம் இல்லாதிருப்பதை உணர்ந்தால், நீங்கள் பிரச்சினை எழுப்பி, மக்களை திரட்டி நீங்கள் போராடி மாற்றத்திற்காக பாடுபடவேண்டும.\n19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில், புதிய முதலாளித்துவ சமுதாயம், அதிகாரமற்ற ஊழியரை, உறுதியான மற்றும் நகர்த்த முட��யாத கல்லாகப் பார்த்திருக்கலாம்.\nஆனால் கார்ல் மார்க்ஸ் மாற்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார், மற்றவர்களையும் அதைக் கடைபிடிக்க உற்சாகப்படுத்தினார். இந்த எண்ணத்திற்கு வரவேற்பு கிடைத்தது.\nதிட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பல நாடுகளில் சமுதாய பழுது நீக்கலுக்கு பெரும் வழிவகுத்தது. இன அடக்குமுறைக்கு எதிராக, ஓரினச்சேர்க்கைக்கு விரோதமாக, வகுப்புவாரி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.\nலண்டனில் மார்க்சியம் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான லூயிஸ் நீல்சன் கூறுகையில், “ஒரு சமுதாயத்தை மாற்ற உங்களுக்கு புரட்சி தேவை; நாம் சமுதாயத்தை மேம்படுத்த ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இதன் மூலம்தான் சாமான்ய மக்களுக்கு தேசிய சுகாதாரத்திட்டம் மற்றும் நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்யும் உரிமையை பெற முடிந்தது.”\nமார்க்ஸ் பெரும்பாலும் தத்துவஞானியாக பார்க்கப்படுகிறார். ஆனால் நீல்சன் அதை ஏற்க மறுக்கிறார். “அவர் ஏதோ தத்துவம் செய்யவே பாடுபட்டார் என்றும் கோட்பாடுகளை இயற்றவே முயன்றார் என்றும் பிரமையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் மார்க்ஸ் தன் வாழ் நாளில் செய்தது என்ன என்று பார்த்தால், அவர் ஒரு கொள்கையாளராக இருந்தார். அவர் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்தினார். அவர் போராடும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.\n“அவரது கோஷமான “உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்பது ஆயுதம் தூக்க விடுத்த அழைப்பு. நாம் மேம்படுத்துவதற்காக போராடவேண்டும் என்ற பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதே மார்க்சின் உண்மையான கொடையாக இருந்தது. அது மார்க்சிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தது. போராடுபவர்கள் அனைவரும் தங்களை மார்க்சிஸ்டுகள் என்று கூறிக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு கேள்வி.” என்கிறார் அவர்.\nபெண்கள் தேர்தலில் எப்படி வென்றார்கள்\nநாடாளுமன்றத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் மீது இரக்கப்பட்டு இந்த உரிமையை தரவில்லை, பெண்கள் திரண்டு போராடினார்கள். நாம் வார இறுதி விடுமுறையை எப்படி பெற்றோம் எப்படியெனில், தொழிற்சங்கங்கள் இதற்காக போராட்டத்தில் குதித்தன. சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்த நாம் எப்படி ஒவ்வொன்றிலும் வெற்றிபெற்றோம்\nமார்க்ஸ் சமுதாய மாற்றத்திற்காக போராடும் என்ஜினாக செயல்பட்டார். பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் தலைவர் குவின்டின் ஹாக் 1943ல் கூறினார், “நாம் அவர்களுக்கு சீர்திருத்தத்தை கொடுக்க வேண்டும் அல்லது அவர்கள் நமக்கு புரட்சியை வழங்குவார்கள்.”\n5.அரசு பற்றி எச்சரித்தார், பெரிய தொழில்கள் மிகவும் வசதியாக மாறிவருகிறது என்றார். மேலும் ஊடகங்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.\nஅரசுகளுக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nகூகுள் சீனாவுக்கு பின்கதவு சாவியைக் கொடுத்தது குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nபேஸ்புக் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வாக்காளர்கள் விருப்பங்களை மாற்றக்கூடிய முறைமையை கட்டமைக்கும் நிறுவனத்திற்கு வெளியிட்டது குறித்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள்\nமார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் ஏற்கனவே இதுபோன்ற எதிர்ப்புகளை 19ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டனர்.\nஆம் அவர்கள் அன்றைக்கு சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபடவில்லை. ஆனால் போனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியரும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருமான வலேரியா வீஸ் கூறுகையில், ”அவர்கள் இருவரும் இதன் அபாயங்களை முதல் முறையாக இனங்கண்டு ஆய்ந்து விளக்கியவர்கள்” என்கிறார்.\nமார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ், அரசுகளுக்கும், வங்கிகளுக்கும், வர்த்தகத்துறைக்கும் காலனிமயமாக்கலுக்கு பிரதான காரணியாக திகழ்ந்த ஒத்துழைப்பு வலையங்கள் குறித்து மிகவும் கவனமாக ஆராய்ந்தனர். ஆனால் அவர்கள் இதை 15ம் நூற்றாண்டிலேயே இது பற்றி சொன்னார்கள்” என்றார் வேக் வீஸ்.\nஆனால் அவர்கள் நிறைவாக என்ன சொன்னார்கள் ஒரு நடைமுறை, அது கண்டிக்கத்தக்கதோ இல்லையோ ஒரு நடைமுறை, அது கண்டிக்கத்தக்கதோ இல்லையோ வர்த்தகத்திற்கும் அரசுக்கும் நல்லதாக நிரூபணம் ஆனது. உதாரணத்திற்கு அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை மேலும் விரிவு படுத்தும், சட்டம் இயற்றுவதும் அதற்கு ஆதரவாக அமையும், என்கிறார் வேக் வீஸ்.\nமார்க்ஸ் அதிகார வர்க்கம் மற்றும் ஊடகம் குறித்து தெரிவித்த கூரான கருத்துகள் 21 ஆம் நூற்றாண்டிலும் புதிதான கருத்து போல பார்க்க வைக்கிறது.\n“ஊடகங்கள் மக்களிடையே கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்�� முக்கியமானது என்பதை உணர்ந்தார். இன்று நாம் போலிச்செய்தி பற்றியும், ஊடகங்கள் அலறுவது பற்றியும் பேசுகிறோம். ஆனால் மார்க்ஸ் என்றைக்கோ இதுபற்றி கருத்து தெரிவித்து விட்டார்” என்கிறார் வேக் வீஸ்.\nஅந்த காலகட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளை பகுப்பாய்ந்த அவர், இந்த கருத்தினை எட்டினார்: சிறு குற்றங்கள், மற்றும் ஏழை மக்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் மிகைப்படுத்தப்பட்டு அளவுக்கு அதிகமாக செய்தியாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்வாக்கானர்கள் புரியும் குற்றங்கள், அரசியல் மோசடிகள் குறைவாக தெரிவிக்கப்படுகின்றன” என்கிறார் வேக் வீஸ்.\nசமுதாயத்தை உடைக்க தேவையான பயனுள்ள வாகனம் ஊடகம்.\n“ஆங்கிலேயர்களிடம் இருந்து வேலையை அயர்லாந்து மக்கள் திருடுகின்றனர் என்று சொல்வது, கருப்பர்களுக்கம் வெள்ளையின மக்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிடுவது, பெண்களுக்கு எதிராக ஆண்களை தூண்டிவிடுவது, உள்ளூர் மக்களை வந்தேறிகளுக்கு எதிராக தூண்டிவிடுவது, ஏழை மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது, அதிகார வர்க்கத்தினர் எந்த தடையும் இன்றி தப்பினர்.” என்கிறார் வேக் வீஸ்.\nஇன்னொரு விஷயம், முதலாளித்துவம் தோன்றுவதற்கு முன்னரே மார்க்சியம் தோன்றியது.\nஇந்த தகவல் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால்இதையும் பாருங்கள். இந்த உலகம் முதலாளித்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் மார்க்சியம் பற்றி ஏற்கனவே வாசித்துவிட்டது.\nயூவே சொல்கிறார், முதலாளித்துவம் என்ற சொல் பொருளாதாரத்தின் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித் என்பவரால் இயற்றப்பட்டதில்லை. அவர் சந்தையில் உள்ள “கண்ணுக்கு தெரியாத கை” என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தினார். ஆனால் 1854வில் வெளிவந்த நாவல் ஒன்றில் வில்லியம் மேக்பீஸ் தாக்கரே என்பவர் இதனைக் குறிப்பிட்டு இருந்தார்.\n“முதலாளித்துவம் என்ற சொல்லை, தாக்கரே முதலீட்டின் சொந்தக்காரர் என்பதை குறிக்கும் விதமாக குறிப்பிட்டு இருந்தார்.” என்கிறார் யூவே\n“எனவே முதலாளித்துவம் என்ற சொல்லை பொருளாதாரத்தில் பயன்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ், அவர் தனது 1867 ஆம் ஆண்டு இயற்றிய கேப்பிட்டல் (டாஸ் கேப்பிட்டல்) என்ற நூலில் இதனை பயன்படுத்தியிருந்தார். அதன் பின்னர் மார்க்சியம் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ம���தலாளித்துவம் என்ற சொல் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியது.” -BBC_Tamil\nசிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய…\nஇளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும்…\nவாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்\nகுறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின்…\nமின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு…\nகுடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை…\nகலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்;…\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20…\nகலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா\nதொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட…\nஇன, மத வெறுப்புணர்வை தடுக்கச் சட்டம்…\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே…\nமனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு\nவெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-20T01:23:11Z", "digest": "sha1:VHJDVLVC3G7P646LXBC3TPPZHJ7CCUR7", "length": 11363, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்���ேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.\nநாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னொலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது.\nஎனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம்\nபண மதிப்பு நீக்கம் செய்வது குறித்து அமைச்சர் ஜேட்லியிடம் ஆலோசனை நடந்ததா – பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுப்பு\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5969:2009-07-10-09-46-10&catid=312:2009&Itemid=59", "date_download": "2018-10-19T23:33:32Z", "digest": "sha1:2XORVKX3QJRUAVSPXERHKGA4SUTALCPI", "length": 43263, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி\nபோலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி\nSection: புதிய கலாச்சாரம் -\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.\n ஆனால் இந்த ஜனநாயகத்தின் மாண் பினை உள்ளிருந்து வேறு வழியில்லா மல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடக்கும் கூத்து.\nஇந்தக் கூத்தில் நவவிரசங்களும் காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடும். காலை எழுந்ததும் அனிச்சைச் செயலாகப் பல் துலக்குவது போல மக்களும் வாக்கெடுப்பு அன்று ஏதோ ஒரு விட முடியாத சடங்கை நிறைவேற்றுவது போல வாக்களித்து வருகின்றார்கள். முன்பு முத்திரை குத்தியவர்கள் இப்போது எந்திரத்தில் பொத்தானை அமுக்கிவிட்டு வருகிறார்கள். வாக்களிக்கும் முறை மட்டுமல்ல, வாக்கு வாங்கும் அரசியல் தலைவர்களது விபச்சாரமும் புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது.\nநேற்று முளைத்த விஜயகாந்தோ, முந்தைய நாள் குதித்த தி.மு.க.வோ எல்லாக் கட்சிகளும் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்காணலில் கேட்கும் முக்கியமான கேள்வி என்ன தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும். இதில் பலரும் நாலைந்து கோடிகளை இறைக்கலாம் என்று பேசியதைப் பார்த்து கருணாநிதியே வியப்படைந்து விட்டாராம். கோடிகளுக்குப் பதில் இலட்சங்களில் பதிலளித்த அனாமதேயங்களை கேப்டன் விரட்டி விட்டாராம். புரட்சித் தலைவியின் கட்சியில் மட்டும் கோடிகளோடு ஜாதகமும் பொருத்தமாக இருக்க வேண்டுமாம். ஆந்திராவில் தெலு���்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு பத்துக் கோடி ரூபாயை அளித்து ஒரு மக்களவைத் தொகுதியை ஏலமெடுத்த கதையைப் பெருமையாக பத்திரிகைகளில் பீற்றியிருக்கிறார் ஒரு முதலாளி.\nமக்களைவைத் தேர்தலில் உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்வதாகத் திட்டம் என்பதையோ, கடந்த காலத்தில் அவர்கள் செய்த சமூக சேவை என்னென்ன என்பதையோ எந்தக் கட்சியும் கேட்கவில்லை. கோடிகள்தான் தகுதி என்றால் இது ஜனநாயகமா இல்லை பணநாயகமா தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஒரு தொகுதியில் 25 இலட்சம்தான் செலவழிக்க முடியுமென்றாலும் எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களும் தலா பத்து கோடி செலவழிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இவ்வளவு காஸ்ட்லியாக செலவழித்து இந்த சமூக சேவை செய்ய வேண்டிய அவசியமென்ன\nசூத்திரம் ரொம்பவும் சுலபமானது. ஏதோ ஒரு கட்சி ஓரிரு தொகுதிகளை வென்று யாருக்கும் பெரும்பான்மையில்லாத பட்சத்தில் இவர்களுக்கு கொண்டாட் டம்தான். ஏதோ ஒரு இணை அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு செட்டிலாகிவிட்டால் இருக்கவே இருக்கிறது சுவிஸ் வங்கி. சுவிஸ் வங்கிகளில் இருக்கும் ஊழல் பணம் 25 இலட்சம் கோடியை இந்தியாவிற்கு மீட்டுத் தருவதாக பா.ஜ.க முழங்குகிறது. ஏன் இவர்கள் ஆட்சியிலிருந்த போது முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததின் மர்மம் என்ன காங்கிரசு, பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகள் கருப்புப்பணம் வைத்திருக்கும் முதலாளிகளிடம் நன்கொடை வாங்கமாட்டோம் எனச் சவால் விட வேண்டியதுதானே\nஇந்திய முதலாளிகள் நன்கொடை கொடுப்பதோடு பல அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் தரகர்களாகவும் செயல்படுகிறார்கள். பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்காமல் தோல்வியுற இருக்கும் விஜயகாந்தின் தூதர்கள் டெல்லியில் காங்கிரசு நிர்வாகிகளைச் சந்திப்பதற்கு முகேஷ் அம்பானிதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாராம். இதுபோக பல முதலாளிகள் மேலவையின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். எல்லா தேசிய கட்சிகளிலும் இம் முதலாளிகளுக்கான தரகர்கள் முக்கியப் பொறுப்புக்களில் உள்ளனர். அமர்சிங், அருண் ஜேட்லி, பண்ருட்டி ராமச்சந்திரன், தயாநிதி மாறன், சந்திரபாபு நாயுடு எனப் பலரும் முதலாளிகளுக்கு நெருக்கமானவர்கள்தான்.\nதேர்தலில் பணம் செலவழித்துத்தான் \"சேவை' செய்ய முடியுமென்பது இருக்கட்டும். அதில் தெரிவா��தற்குக்கூட எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதே இந்த ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு சான்று பகரும். சென்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்காக மும்பை தொகுதியொன்றில் தெரிவான நடிகர் கோவிந்தா பெரும்பான்மை நாட்கள் பாராளுமன்றத்திற்கே செல்லவில்லையாம். தொகுதியிலும் அவர் தலை தென்படவில்லையென்பதால் இந்த அவப்பெயரை நீக்குவதற்காக நடிகை நக்மா இந்தத் தேர்தலில் காங்கிரசிடம் சீட்டு கேட்டாராம். உ.பி.யில் முலாயம் இன் சமாஜ்வாதி கட்சிக்காக ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, சஞ்சய் தத் போன்றோரெல்லாம் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பிணையில் இருக்கும் சஞ்சய் தத் போட்டியிடக் கூடாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்ததனால் முலாயம் கலங்கிப் போய் விட்டாராம். பா.ஜ.க.வில் தர்மேந்திரா, ஹேமமாலினி, வினோத் கன்னா, சத்ருகன் சின்ஹா முதலியோரெல்லாம் களமிறங்கக்கூடும். ஆந்திராவில் ரோஜா, விஜயசாந்தி, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். என எல்லாரும் பிரச்சாரத்தில் முழுவீச்சாய் இறங்கியிருக்கிறார்கள். இதில் சிலர் வேட்பாளராகப் போட்டியிலும் இறங்கியிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் கதை நமக்குத் தெரியுமென்பதால் விவரிக்கத் தேவையில்லை. ஆனால் நாயகன் படத்தில் ஹீரோவாக நடித்த ஜே.கே.ரித்தீஷுக்கு தி.மு.க.வின் இராமநாதபுரம் வேட்பாளர் தகுதி கிடைத்திருக்கிறது. கந்து வட்டியில் பல கோடிகளைச் சம்பாதித்திருக்கும் இந்த நடிகர் தமது தொகுதி மட்டுமல்ல அருகிலுள்ள தொகுதிகளின் செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம். இப்படி மரத்தைச் சுற்றி, தொப்புளைச் சுற்றி டூயட் பாடும் ஜிகினாக்களெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினராக அவதரிப்பதைப் பார்க்கும்போதே நமது ஜனநாயகத்தின் அவலட்சணம் பளிச்செனத் தெரிகின்றது.\nஅடுத்து மன்னராட்சி போய் வந்த மக்களாட்சியில் எப்படி மன்னராட்சி மீண்டு வருகிறது என்பதைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பாவது வாரிசு அரசியல் பற்றி சில விமரிசனங்கள் ஊடகங்களில் எழுந்தன. அப்போது இலை மறைவு காய்மறைவாக இருந்த வாரிசு அரசியல் இப்போது நீக்கமற எல்லாக் கட்சிகளிலும் இருப்பதால் மக்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை . அரசியலே ஒரு நேர்த்தியான தொழிலாக மாறி வருவதால் தந்தையின் இடத்தில் தனயர்கள் இயல்பாகவே முடி சூடிக்கொள்கிறார்கள்.\nவிஜயகாந்த் கட்சியின் முக்கியப் பொறுப்புக்களிலும், முடிவுகளிலும் அவரது மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சதிஷூம் இடம் பெற்றிருக்கிறார்கள். காங்கிரசு தலைவர்களிடம் கூட்டணி வைப்பது குறித்து மைத்துனரும், அ.தி.மு.க.விடம் கூட்டணி வைப்பது குறித்து மனைவியும் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அதிலும் பணவிவகாரம்தான் முக்கியமாகப் பேசப்பட்டது. தி.மு.க.வில் அழகிரி, தயாநிதி மாறன் முதலானோர் எந்தத் தடையுமின்றி வேட்பாளராகியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் மன்னார்குடி கும்பலின் குடும்பம் முடிவுகளை எடுக்கிறது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வைகோவின் மகன் வையாபுரி, முன்னாள் காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத், தங்கபாலுவின் மனைவி, இப்படி மேல்மட்டம் மட்டுமல்ல கீழ்மட்டத்திலிருக்கும் மாவட்டப் பிரமுகர்களின் வாரிசுகளும் இப்போதைய தேர்தலுக்கு வந்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செய லாளரான பெரியசாமியின் மகள் தமிழக அமைச்சரென்றால், மகனுக்கும் சீட் கேட்டிருக்கிறார் தந்தை. கொடுத்தால் குடும்பமே கட்சியை முழுங்கி விட்டதாக பேச்சுவருமென்று பெரியசாமியின் பினாமி ஒருவருக்கு சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.\nகேரளாவில் கொட்டை போட்ட பெருச்சாளியான கருணாகரனின் மகனும், மகளும் இப்போது முழுநேர அரசியலில் இருக்கிறார்கள். ஆந்திராவில் சிரஞ்சீவியின் சகோதரர்களும், மைத்துனர்களும் கட்சியைக் கட்டுப்படுத்துவதோடு தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்காக என்.டி.ராமாராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் தமது குடும்பத்தொழில் போல நினைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். மராட்டியத்தில் சரத்பவாரின் மகள் போட்டியிட, பால்தாக்கரே மகன் தந்தையின் ரிமோட் கண்ரோலரை வாங்கி சிவசேனாவை இயக்குகிறார். ஒரிசாவில் 90 களின் இறுதியில் பிஜூ பட்நாயக் இறந்து போக அவரது மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த நவீன் பட்நாயக் நாடு திரும்பி பிஜூ ஜனதா தள் ஆரம்பித்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக தொடர்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு ஒரியா மொழி கூட தெரியாதாம்.\nஇவை போக இந்தி பேசும் மாநிலங்கள் முழுவதிலும் முன்னாள் மன்னர்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், முதலாளி களின் வாரிசுகள்தான் எல்லா கட்சிகளிலும் நிரம்பி வழிகிறார்கள். லாலுவின் மைத்துனர்கள், மனைவி, முலாயமின் மகன் எல்லாம் உ.பி, பீகார் அரசியலில் மையம் கொண்டுள்ள புதிய வாரிசுகள். சுய நிர்ணய உரிமைக்காக போராட்டம் நடக்கும் காஷ்மீரிலும் கூட தேசிய ஜன நாயகக்கட்சி எனும் பிழைப்புவாதக்கட்சியின் தலைமை ஷேக் அப்துல்ல அவரது மகன் பரூக் அப்துல்லா, இவரது மகன் ஓமர் பாரூக் என வாழையாடி வாழையாக தொடர்கிறது. ஓமருக்கும் கூட ஆரம்பத்தில் காஷ்மீர் மொழி தெரியாதாம். இந்த வாரிசு புராணத்தில் சி.பி.எம் கட்சியும் விதிவிலக்கல்ல. கோவை தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் சி.பி.எம் வேட்பாளர் முதுபெரும் தலைவர் ரமணியின் மருமகனாம்.\nதாராளமயமாக்கத்தின் விளைவாக நாடும் மக்களும் ஒட்டச் சுரண்டப்பட்டாலும், இதன் ஆதாயத்தை பங்கு போடுபவர்களில் அரசியல் தலைவர்களும் உண்டு என்பதால் தனியார்மயத்திற்காக பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டைக் கவ்வுதற்கு இப்போது வாய்ப்பு அதிகம் என்பதால் வாரிசுகள் சராமாரியாக களமிறக்கி விடப்படுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சில ஆயிரம் கோடிகள் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான முறையில் சுருட்டப்பட்டிருப்பதும், மு.க.அழகிரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும், திருமங்கலத்தில் ஊரார் அனைவருக்கும் கறி விருந்து நடைபெற்றதும், இனி டெல்லி கறி விருந்துகளில் அண்ணன் அழகிரி கலக்கப் போவதும் வெவ்வேறு விசயங்கள் அல்ல.\nஇந்தத் தேர்தலில்தான் கொள்கைக்காக கூட்டணி என்பது அட்சர சுத்தமாக தூக்கியெறியப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தேர்தல் என்றால் கூட்டணிக்கான ஆயத்தங்கள் எல்லாம் தேர்தலுக்கு சற்று காலம் முன்பே அதுவும் மேலோட்டமாக என்றாலும் ஏதாவது கொள்கையின் பெயரில் செய்யப்படும். தற்போதுதான் முதன்முதலாக தேர்தலுக்கு முந்தைய நாள்வரை கூட்டணிகள் உருவாகலாம், மாறலாம் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. பா.ம.கவை எடுத்துக் கொள்ளுங்கள், கடைசி நேரம் வரை காங்கிரசு, அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளிடமும் பேரம் நடத்தி இறுதியில் தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வை காங்கிரசுக் கூட்டணிக்கு கொண்டு வருவதாக பே���ம் பேசப்பட்டு பா.ம.க, அ.தி.மு.க அணியில் இடம் பெற்றிருக்கிறது.\nஒரிசாவில் கிறித்தவ மக்களை வேட்டையாடிய சங்க பரிவார கும்பலோடு கூட்டணி வைத்துக் கொண்ட பிஜூ ஜனதா தளம் தொகுதிப் பங்கீடில் வந்த முரண்பாடு காரணமாக பா.ஜ.கவை விட்டு பிரிந்து விட்டது. அடுத்த நாளே சி.பி.எம்.மின் சீதாராம் எச்சூரி புவனேஸ்வரம் சென்று நவீன் பட்நாயக்கை பார்த்து மூன்றாவது அணியில் சேர்க்கிறார். கூடவே மதச்சார்பற்ற கட்சி என பாராட்டும் வேறு இப்படி நாடெங்கும் கூட்டணி உரசல்களினால் உருவான இடைவெளியில் புகுந்து கொண்டுதான் போலிக் கம்யூனிஸ்டுகள் மூன்றாம் அணியை உருவாக்கினார்கள். இதனுடை ய ஆயுள் என்பது தேர்தல் முடியும் வரையிலும்தான். அதற்குப் பிறகு இந்தக் கட்சிகள் காங், பா.ஜ.க. இரண்டோடும் சேரலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை\nபார்ப்பன பாசிசத்தை கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதாவும் மதச்சார்பற்றவர் என முத்திரை குத்தப்பட்டு சி.பி.எம்.மால் மூன்றாவது அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவரும் கடைசி நேரம் வரை காங் கூட்டணிக்கு முயன்று முடியவில்லை என்பதாலும், பா.ஜ.க.வுடன் சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பதாலும் மூன்றாவது கூட்டணிக்கு வேறு வழியின்றி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் மூன்றாவது கூட்டணிக்கு பிரதம வேட்பாளராக மாயாவதி இருக்கலாம் என்று பேசப்பட்ட போது, அந்த பதவிக்கு தானும் போட்டியிடுவதாக ஜெயா தெரிவித்ததால் நிலைமை மாறியது. தனது பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதால் மாயாவதி மூன்றாவது கூட்டணிக்கு வெளியே தனியே போட்டியிடுகிறார். இதே போல காங்கிரசு கூட்டணியில் இருக்கும் சரத்பவார் ஒரு மராட்டியர்தான் அதாவது தான்தான் பிரதமராக வரவேண்டுமென கூறியிருக்கிறார். சிவசேனாவும் இதேபோல கூறியிருக்கிறது. இதனால் பவாரும் மூன்றாவது கூட்டணியோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.\nகாங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போதாது என்ற காரணத்தினால் உ.பி, பீகார், ஜார்க்கண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உடைந்திருக்கிறது. நான்காவது கூட்டணியாக அல்லது ஐ.மு.கூட்டணிக்குள் உள் கூட்டணியை லாலுவும், முலாயமும், பஸ்வானும் அமைத்திருக்கிறார்கள். இவர்கள் காங்கிரசு மட்டுமே ஐ.மு.கூட்டணி அல்ல என்று பேசிவருகிறார்கள்.\nஇப்படி எல்லாக் கூட்டணிகளும் சந்தர்ப்பவாதங்களாலும், பிழைப்புவாதத்தினாலும், பொறுக்கித்தின்னவும் பச்சையான முறையில் உருவாகியிருக்கின்றது. இதில் போலிக் கம்யூனிஸ்டுகள்தான் எல்லாப் பச்சோந்திகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் மாமா வேலையை விவஸ்தை இன்றி செய்கிறார்கள்.\nஉலக வங்கியின் அடியாள் என்று இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்ட சந்தி ரபாபு நாயுடு இப்போது மூன்றாவது அணியில் இருக்கிறார். சென்ற தேர்தலில் தனித் தெலுங்கானாவை எதிர்த்த நாயுடு இப்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இவையெல்லாம் கொள்கைக்காக அல்ல கூட்டணி மூலம் வெற்றி வாய்ப்பை பலப்படுத்தும் தந்திரம்தான்.\nமூன்றாம் அணி சார்பாக பிரதம வேட்பாளர்களுக்கான போட்டியில் மாயாவதி, ஜெயலலிதா, தேவகௌடா போன்றோரும் முதல் கூட்டணியில் மன்மோகன் சிங்கும், சரத்பவாரும், முதல் கூட்டணியின் உள் கூட்டணியில் லாலு, முலாயம், பஸ்வான் ஆகியோர் உள்ளனர். மேலும் மூன்றாவது கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் மார்க்சிஸ்ட்டும் பதவியேற்பதில் குறியாக உள்ளனர். யாருக்கு பிரதமர் பதவி என்ற சண்டை காரணமாகவே மூன்றாம் அணிக்கு பிரதம வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\nஈழப்பிரச்சினையில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளிலும் உள்ளன. எனினும் கொள்கைகள் வற்றிப் போன இந்தத் தேர்தல் பாலைவனத்தில், தமிழகத்துக் கட்சிகள் மெல்லுவதற்கு ஒரு சூயிங்கமாகக் கிடைத்திருக்கிறது ஈழப் பிரச்சினை.\nஇந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் பின்னுக்குப் போய் பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வந்திருப்பதாகவும் இது இந் தியாவின் பன்முகத் தன்மையை காண்பிப்பதாகவும் சில அறிவாளிகள் பேசி வருகின்றனர். தேசியக் கட்சிகளின் இடம் சுருங்கி வருவதென்னவோ உண்மை தான். இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாக்க முனைந்த இந்திய தேசியத்தை, நாடாளுமன்ற அராஜகமே அரித்துத் தின்றுவிட்டது.\nஇந்திய தேசியக் கட்சிகள் தோல்வியடைந்ததை மொழி, தேசிய இனங்களின் வெற்றியாகவோ, ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா பிராந்தியக் கட்சிகளும் தமக்கென சில சமூக அடித்தட்டுக்களை உருவாக்கிக் கொண்டு சில பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து தேசியக் கட்சிகளிடம் பேரம் பேசு��ின்றன. அப்படிக் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு ஆதாயத்தை அடைகின்றன. இதன் மூலம் தத்தம் சமூக அடித்தளங்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசி தமது கட்சியையே பிழைப்புவாதக் கட்சியாகப் பராமரிக்கின்றன.\nஎனவே இந்தியாவில் எவ்வளவு சாதிய, மத, மொழி, பிராந்திய வேறுபாடுகள் இருக்கின்றனவோ அவ்வளவு சந்தர்ப்பவாதங்கள் கட்சிகளாய் அவதரித்து இருக்கின்றன என்று சொல்லலாம். முன்பு நாட்டைக் கொள்ளையடிக்கும் உரிமை தேசியக் கட்சிகளுக்கு மட்டும் இருந்தது போய் இப்போது பிராந்தியக் கட்சிகளும் பங்கு கேட்கும் நிலைமை வந்திருக்கிறது.\nதேர்தல் முடிந்து கூட்டணி பேரங்கள், குதிரை வியாபாரங்கள் எல்லாம் முழு வீச்சில் நடக்கும். நாடு இதுவரை கண்டறியாத திரைமறைவு சதிகள் அப்போது அரங்கேறும். சில சதுரங்க ஆட்டத்திற்கு பிறகு அரசாங்கம் உருவானாலும் அது குறு நில மன்னர்கள் ஆட்டிப் படைக்கும் அளவிலேயே இருக்கும். முக்கிய அல்லது பணம் கொழிக்கும் அமைச்சகங்களை கைப்பற்றுவதற்கு நாய்ச் சண்டையே நடக்கும். இப்படி தெளிவான சந்தர்ப்பவாதத்தையே வெளிப்படுத்தித்தான் இந்தத் தேர்தல் நடக்கிறது. காங்கிரசும், பா.ஜ.க.வும், இடது சாரிகள் உருவாக்க நினைக்கும் மூன்றாம் அணியும் தேர்தலுக்கு பின்னர் இத்தகைய சாக்கடை வியாபாரத்தின் வழியாகத்தான் ஆட்சியை அமைக்க முயலும்.\nஇந்திய ஜனநாயகத்தின் இந்த விரிவாக்கம், \"பணநாயகமே ஜனநாயகம்' என்ற வெளிப்படையானதொரு விளக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இனிமேலும் இதில் புனிதம் ஏதுமில்லை, ஒளிவுமறைவில்லை, வெட்கப்படவும் யாருக்கும் எதுவும் இல்லை. கூட்டணி தருமத்திற்கும், கூட்டுப் பங்குக் கம்பெனியின் தருமத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அகன்று, \"\"கூட்டுப் பங்குக் கம்பெனியே கூட்டணி கூட்டணிக் கட்சிகள் எனப்படுவோர் பங்குதாரர்களே'' என்ற பேருண்மை நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்திய ஜனநாயகம்.\nஎந்தத் தொழில் நிறுவனத்தில் யார் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத இன்றைய தாராளமய காலகட்டத்தில், எந்தக் கூட்டணியை யார் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள முடிகிறதே, அதுவே பெரிய சாதனை தான்.\nஎனவே இந்தப் பன்றித்தொழுவத்தில் அல்லது பங்குச்சந்தையில் நல்லதை தேடுவதும், மாற்றுக்களுக்காக ஏங்குவதும், இருப்பதில் பரவாயில்லை என திருப்தி அடைவதும் எந்த மாற்றங்களையும் தந்து விடாது. பச்சையான பிழைப்புவாதத்தையே தனது கொள்கையாக நெற்றியில் பொறித்துக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு முறையை தூக்கியெறியாமல் உண்மையான ஜனநாயகத்தை கொண்டுவர முடியாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2013/10/2014.html", "date_download": "2018-10-20T00:06:39Z", "digest": "sha1:CXFUYM53DPI7ETLZN4KS7PVNRJQ3DFF6", "length": 11121, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..\nகுருப்பெயர்ச்சி வருடம் ஒரு முறை நிகழ்கிறது..இப்போது குரு மிதுனத்தில் இருக்கிறது...மிதுனம் ராசியினருக்கு ஜென்ம குருவாகவும்,கடகம் ராசியினருக்கு விரய குருவாகவும்,சிம்மம் ராசியினருக்கு லாப குருவாகவும் ,கன்னி ராசிக்கு 10 ஆமிட குருவாகவும் ,துலாம் ராசிக்கு பாக்ய குருவாகவும்,விருச்சிக ராசிக்கு அஷ்டம குருவாகவும்,தனுசு ராசிக்கு களத்திர லாப குருவாகவும்,மகரம் ராசிக்கு ருண ரோக குருவாகவும்,கும்பம் ராசிக்கு ஜெய குருவாகவும்,மீனம் ராசிக்கு சுகஸ்தான குருவாகவும்,மேசம் ராசிக்கு வீரிய குருவாகவும்,ரிசபம் ராசிக்கு தன குருவாகவும் இருக்கிறார்...\nஇந்த குருவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராசிகள் ;கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்,மேசம் ஆகும்\nமிதுன க்ருவால் அதிகம் நன்மை பெற்ற பெறும் ராசிகள்;ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகும்..\nஅடுத்து மிதுனம் ராசியில் இருந்து குரு எப்போது கடகம் ராசிக்கு செல்கிறார் என பார்த்தால் 19.6.2014 அன்று பெயர்ச்சியகிறார்..\nஅப்போது கடகத்தில் குரு உச்சமாகி இருப்பார்..உலகில் அதிகம் கோயில் கொண்டுள்ள பகுதி தமிழகம் ஆகும்..கோயில்களை குறிக்கும் கிரகம் குருவாகும்...குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர் ..செல்வாக்கை குறிப்பவர்...குரு கடகத்தில் உச்சமாகும்போது தமிழகத்துக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிக செல்வாக்கும் உண்டாகும் ஆன்மீக புரட்சியும் உண்டாகும்...\nநம்மளுக்கு நல்லா இருக்கும்ன்னு ஒவ்வொரு வருசமும் சொல்லுறாங்க... இந்த முறையும் அதேதான்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nசிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...\nகுருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..\nதமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்ம...\nகைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அன...\nநண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த வி...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/anna-nagar-sankar-ias-academy-sankar-suicide-success-story", "date_download": "2018-10-20T00:40:29Z", "digest": "sha1:CFBATI3YPXSNPGIPOT3MY5V7NETW2BLI", "length": 19439, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "அண்ணா நகரை ஐஏஎஸ் தலைநகராக்கியவர்! | anna nagar sankar ias academy sankar suicide success story | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nஅண்ணா நகரை ஐஏஎஸ் தலைநகராக்கியவர்\nஇன்று காலை செய்தித் தொலைக்காட்சிகளில் 'சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி' நிறுவனர் சங்கர் தற்கொலை என்ற செய்தி பொதுமக்களுக்கு சாதாரண ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கும் அந்த பயிற்சி நிறுவனம் குறித்து அறிந்தவர்களுக்கும் அவர் குறித்து அறிந்தவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சி தந்த செய்தி. இந்தியாவின் முக்கிய அதிகாரிகளை உருவாக்கும் ஒரு புகழ் பெற்ற பயிற்சி நிறுவனத்தின் தலைவர், நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நண்பர், ஆயிரக்கணக்கான எதிர்கால ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி எப்படி எளிதாகக் கடந்து செல்லும் காரணத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.\n2004ஆம் ஆண்டு இவர் தொடங்கிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி, இன்று தமிழ்நாட்டின் பல நகரங்களில் பல கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. இவர் வேறு ஒரு தொழில் பார்த்துக்கொண்டு இதையும் ஒரு தொழிலாகத் தொடங்கவில்லை. இவரும் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதி, நேர்முகத் தேர்வுவரை சென்றவர். தன் அனுபவத்தை, பிறருக்கு கல்வியாக்கலாம் என்று பயிற்சி மையம் தொடங்கியவர்.\n\"பிரிட்டிஷ் காலத்துல இருந்தே கலெக்டர் பங்களாக்கள் எல்லாமே ஊருக்கு வெளியே, பெருசா, யாரும் எளிதாக உள்ளே செல்ல முடியாத கட்டுப்பாடுகளுடனேயே அமைக்கப்பட்டிருந்தன. இந்த விஷயமும் அவர்களிடம் நாம் அடிமையாய் இருந்ததும் சேர்ந்து கலெக்டர் வேலையெல்லாம் ரொம்ப பெரிய வேலை, நமக்கெல்லாம் அது கிடைக்காது, நம்மால் அது முடியாது' என்னும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. முதலில் அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிய வரணும். அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடியில் இருந்து வந்தவங்கதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பண்ண முடியும்னு நிறைய பேர் நினைக்குறாங்க. அது சுத்தப் பொய். சிவில் சர்விஸ் என்பது காமன் சென்ஸ்தான், பகுத்துப் பார்க்கும் அறிவு இருந்தா போதும். அது எல்லோருக்கும் வராது. ஆனால், இந்த காலேஜ்ல படிச்சாதான் வரும் என்பதும் கிடையாது. எங்க நிறுவனத்துக்கு வெளிநாட்டு யுனிவர்சிட்டியில் இருந்து வந்தவங்க இருக்காங்க. அவர்களால் சாதிக்க முடிஞ்சதை விட அதிகமாக சாதிச்சிருக்காங்க இங்க படிச்ச மாணவர்கள்\" - இது சங்கர் பல முறை மாணவர்களுக்குக் கூறியது.\nஇவர் தமிழ் வழி கல்வி படித்து 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவதைக் கூட கடினமாக உணர்ந்தவர். தன் 22 வயதில் கல்லூரி சென்று 27 வயதில் முதுகலை படிப்பு முடித்து 29 வயதில் தான் சிவில் சர்விஸ் முயற்சியை தொடங்கினார். நேர்முகத் தேர்வு வரை சென்ற இவர், அதற்கு மேல் செல்ல முடியாத போது தன் அனுபவத்தைப் பகிர முடிவு செய்து பயிற்சி மையம் தொடங்கினார். பயிற்சி நிறுவனம் நடத்துவதோடு நிற்காமல் தேர்வு முறைகளில் எளிய மாணவர்களுக்கு எதிராக நடக்கும் மாற்றங்களை எதிர்த்து போராட்டங்களில் கலந்துகொண்டவர், குரல் கொடுத்தவர். பல எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு பணத்தை முக்கியமாகக் கருதாமல் பயிற்சியளித்தவர். ஐஏஎஸ் பயிற்சி என்றாலே டெல்லி என்றிருந்த நிலையை மாற்றி அண்ணா நகரை ஐஏஎஸ்க்கு பெயர் பெற வைத்தவர் சங்கர். ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையளித்த சங்கர், தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அவரது மாணவர்களுக்கும் அவரால் உருவான அதிகாரிகளுக்கும் பேரதிர்ச்சிதான்.\nஅண்ணா நகரில் சங்கர் பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு வகுப்புகளின் இடைவேளையில் இவர் வருவார். இயல்பாக நின்று புகைப்பார், வரும் மாணவர்களைக் கண்டு புன்னகைத்து ஹாய் சொல்லுவார். 'என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தெளிவு உனக்கு இருக்கிறது' என்ற எண்ணம் அது. அது உண்மைதான், இனி அந்த டீக்கடையில் அவரைக் காண முடியாது. என்றாலும், அவர் விதைத்த நம்பிக்கை சிவில் சர்விஸ் கனவுகளுடன் வரும் தமிழக கிராமப்புற மாணவனை அதிகாரத்துக்குக் கொண்டுவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"என் பிரச்சனைகளை அவர் பாத்துக்குறேன்னு சொன்னாரு, ஆனா\" - நண்பர் மரணத்தால் கலங்கிப் போன சூரி\nசங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர் மறைவுக்கு நக்கீரன் ஆசிரியர், நடிகர் சூரி இரங்கல்\nசென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nகைவிட்ட உறவு - கைகொடுத்த உழைப்பு தனியாளாக விவசாயம் செய்யும் பெண்\nஅன்று விவசாயத்தின் பிடியில், இன்று கார்ப்பரேட்டுகளின் பிடியில்... மனமகிழ் விவசாயம் முதல் மண் அழியும் ஓ.என்.ஜி.சி. வரை நாகப்பட்டிணம் வரலாறு\nரவுடி குழுவுக்கு பயப்படும் அதிபர். – இவ்வளவு மோசமாவயிருக்கு இலங்கை...\n‘’தினகரன் டம்மி... எல்லாமே அனுராதாதான்..‘’ -போட்டுத்தாக்கும் வழக்கறிஞர் சிவசங்கரி‘’ -போட்டுத்தாக்கும் வழக்கறிஞர் சிவசங்கரி\nபாதிக்கப்பட்ட பெண்களின் புதிய தோழி 'ஒன் ஸ்டாப் செண்டர்'; 24 மணி நேரமும் உதவ காத்திருக்கிறாள்\nமாணவிகள் மயக்கம்; பட்டினியால் வாடிய மூதாட்டிகள்; கந்தரகோலம் ஆன கை கழுவும் தினம்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nஎன்ன படிச்சாலும் கூலி வேலைதான்.. 28 வருஷமாச்சு இன்னும் அகதிகளாகப் பார்க்காதீர்கள்..\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&view=print", "date_download": "2018-10-20T00:56:26Z", "digest": "sha1:BDUSNPL64Z5E6Y2DN5PHVJEQ6KAEU3BQ", "length": 6995, "nlines": 69, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.��ே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/blog-post.html", "date_download": "2018-10-20T00:11:27Z", "digest": "sha1:NYSSV5ACBFRW6554DHVHNO67QI5B2VAR", "length": 7236, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை\nகத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை\nநபர் ஒருவரை கம்பியால் அடித்து ,கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய நபருக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் , 60 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .\nகல்லடி காளிக்கோவில் வீதியை சேர்த்த நபர் ஒருவரை கம்பியால் அடித்து ,கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குகதாசன் சுதாகரன் என்பவருக்கு எதிராக 2010.10.08 திகதி அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .\nகுறித்த வழக்கு தொடர்பாக 2010 ஆம் ஆண்டில் இருந்து வழக்கு நடைபெற்ற வந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் 31.01.2017 ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .\nஇதன் போது குற்றவாளிக்கு எதிராக சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக குற்றவாளிக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 60 ஆயிரம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் மட்டக்களப்பு நீதவான நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாம��ங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188559/news/188559.html", "date_download": "2018-10-20T00:37:32Z", "digest": "sha1:ABAWGBN2QMRNNV6YRIZJQ5QW5Y2WSOCP", "length": 5250, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியா மீது எடுக்க உள்ள நடவடிக்கையை விரைவில் தெரிந்து கொள்ளலாம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியா மீது எடுக்க உள்ள நடவடிக்கையை விரைவில் தெரிந்து கொள்ளலாம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபொருளாதார தடையையும் மீறி ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது தான் எடுக்க உள்ள நடவடிக்கையை மிக விரைவில் தெரிந்து கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையையும் மீறி, அந்நாட்டிடம் இருந்து s400 ஏவுகணை அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் தமது முடிவை இந்தியா விரைவில் அறிந்து கொள்ளும் என்றார். எப்போது முடிவை வெளியிடுவீர்கள் என்று கேட்ட போது, தாங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=38933", "date_download": "2018-10-20T01:23:33Z", "digest": "sha1:SEUHFIF7QY6WMXYGLTQZOEBXS6IMQP52", "length": 14616, "nlines": 120, "source_domain": "www.ottrancheithi.com", "title": "“அருவி” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமைப்பட்ட தயாரிப்பாளர்! தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான்! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/S.R.பிரபுஅஞ்சலி வரதன்இசையமைப்பாளர் வேதாந்த்இயக்குநர் அருண் பிரபுஇயக்குநர் சக்திசரவணன்ஒளிப்பதிவாளர் ஷெல்லிகலை இயக்குநர் சிட்டிபாபுதயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபுநடிகர்கள் ஸ்வேதா சேகர்நாயகி அதீதி பாலன்படத்தொகுப்பாளர் ரேமன்ட்மதன்குமார்\n“அருவி” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமைப்பட்ட தயாரிப்பாளர் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான்\nஅருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :-\nஇதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. ஏன் என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் ‘பிரியாணி’ படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ‘அருவி’ படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி , இசையோடு அவர் கதையை கூறினார்.\nநாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும் , இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவு���்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர். ‘அருவி’ கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா \nசென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது” என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.\nஇயக்குநர் அருண் பிரபு பேசியது :-\n‘அருவி’ மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா , கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி என்றார்.\nTags:S.R.பிரபுஅஞ்சலி வரதன்இசையமைப்பாளர் வேதாந்த்இயக்குநர் அருண் பிரபுஇயக்குநர் சக்திசரவணன்ஒளிப்பதிவாளர் ஷெல்லிகலை இயக்குநர் சிட்டிபாபுதயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபுநடிகர்கள் ஸ்வேதா சேகர்நாயகி அதீதி பாலன்படத்தொகுப்பாளர் ரேமன்ட்மதன்குமார்\nடிராவில் முடிந்தது டெல்லி டெஸ்ட்… வெற்றியை நழுவவிட்டாலும் தொடரைக்கைப்பற்றிய இந்தியா\nதிமுகவை தொடர்ந்து அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளரும் நீக்கம் : டிடிவி தினகரன் அதிரடி..\nசிவா கதாபாத்திரம் வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையானது – நடிகர் பாவல் நவகீதன்..\nஅமெரிக்காவில் மாஸாக ரிலீஸாகும் சர்கார்..\nஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..\nகமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..\nபெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..\nஅஜித்தை ரசிகர்கள் இதயத்தில் வைத்திருக்கின்றனர் : நடிகர் விவேக்..\nசண்டக்கோழி 2 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் – நடிகர் ராஜ்கிரண் வேண்டுகோள்..\nமோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=export/etext_copy/shortstories2.txt", "date_download": "2018-10-20T00:07:36Z", "digest": "sha1:MFBJXWJQWBY6KPAFYRNQCJHHVEOE2JY2", "length": 119903, "nlines": 355, "source_domain": "www.thetamillanguage.com", "title": "", "raw_content": "\nவில்லியம் கூம்ஸ் ரெண்டு ஓ மெலனி பாலிங்கர் அப்பாவிடம் தொலைது¡ரத்தில் இருந்து தொலைபேசியில் சொன்னாள் கூப்பிடும்போது சீப்பு வருமே கோம்ஸ் அதைப்போல சொல்லுங்கப்பா\nபாலிங்கர் திரும்பி அந்த பெயரை சொன்னார்\nதெரியுண்டா ஏன் சொல்ல சொல்றே\nஅப்பா அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன் நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னிருக்கோம்\nமீண்டும் அவருக்கு திண்டாட்டமாய் இருந்தது\nஸ் அதாவது மெலனி அபார ஜரூர் இல்லே\nஅப்டில்லாம் இல்லப்பா நீங்களும் அம்மாவும் எத்தனைநாள் காத்திட்டிருந்தீங்க\nஅது ஞாபகமில்லை ஆக அதுனாலதான் இந்த முடிவுன்றியா\nநீங்க ஆறு மாசமா யோசிச்சிட்டிருந்தீங்க அப்புறம் ஒரு அஞ்சுமாசம் ஓடிட்டது ஆனா அதைவெச்சி நாம பேச வேணாம் நானும் வில்லியமும் அஞ்சு மாசத்துக்கும் மேல பழகினவங்கதான் இப்ப இருபத்திமூணு முடியப்போகுது எனக்கு அம்மாவின் கல்யாணவயசைவிட ரெண்டு வருஷம் ஜாஸ்தி அப்ப அந்த காலம் வேறன்னுல்லாம்\nஇல்ல என்றார் எல்லாம் ஒண்ணுதான்னு நினைக்கிறேன்\nம் பாலிங்கர் சொன்னார் உன் வாழ்க்கையை பத்தி ரொம்ப சந்தோஷம்\nஉங்க குரல் அப்பிடி சொல்லலியே\nநான் சந்தோஷப்படறேன் மாப்ளையை உடனே பாக்கணுமே\nநிஜமாவா சத்தியமா சும்மாவாச்சும் சொல்றீங்களா\nநல்ல சேதி கண்ணே ஆச்சரியப்படுத்திட்டே அது வாஸ்தவந்தான் எனக்கு விஷயம் உள்ள இறங்க அவகாசம் வேணாமா திடுதிப்னு நானும் அம்மாவும் நீ ஒருத்தரோட பழகறதே தெரியாது எங்களுக்கு ஆனா அதைப்பத்தி என்ன சந்தோஷம்தான் அந்த வாலிபனை உடனே நான் பாக்கணும்\nசரி இப்ப இன்னொரு விஷயம் நீங்க தெரிஞ்சிக்கணும்\nநான் தயார் என்றார் பாலிங்கர் புதிதா குடிவந்த வீட்டின் சமையலறை இந்த வீட்டை மகள் அறிந்ததில்லை ஜன்னலுக்கு அப்பால் அவர் மனைவி மேரி சிவப்பு துவாலையை போர்த்திக்கொண்டு வெள்ளை மஸ்லின் சட்டையும் ஜீன்ஸ் சாராயுமா தோட்ட வேலையில் இருந்தாள் இளமையாய் சந்தோஷமாய் அவர்கள் ரொம்ப காலமாக சந்தோஷமாக இல்லைதான்\nம் இதை அத்தனை இதுவா சொல்ல முடியாது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து மகளின் குரல் வேணா அப்பறமா சொல்\nஇல்லல்ல எதுவானாலும் சொல்லு நான் எடுத்துக்கறேன்\nஉண்மையில் அவரே அவளிடம் சேதி ஒன்று பகிர வேண்டியிருந்தது ஒரு ஒருவாரம் முன்னாடி அவரும் மேரியும் விலகிக்கொள்ள தீர்மானம் எடுத்திருந்தார்கள் பேசி விவாதித்து முடிவு எடுக்கிற நேரமாய் இருந்தது மெலனி வீட்டுக்கு வரட்டும் சொல்லி கொள்ளலாம் என்றிருந்தார்கள் ஆனால் வரும்போது கூட வேறொருவரை அழைத்து வருகிறதாக இருக்கிறாள்\nமறுமுனையில் அவள் தையலும் கையுமாய் இருந்தாள் தெர்ல அப்பா நான் கடவுளே எப்பிடி அதை சொல்லறது\nகாத்திருந்தார் சிகாகோவில் இருக்கிறாள் நாலு வருஷம் முன்னால் படிக்க அனுப்பியது பட்டம் வாங்கியபின் அதே ஊரில் ஒரு தனியார் செய்தித்தாளில் வேலையும் ஏற்று கொண்டாள் சர்லோட்ஸ்வில் பகுதி மையத்திலான இந்த சிறு வீட்டுக்கு இவர்கள் மாறி கொண்டார்கள் இடமாற்றம் சில நல்லம்சங்களை கொண்டு வரலாம் என நப்பாசை வரவில்லை மணமாகி இத்தனை இப்போது மனசு ஒட்டுவதாய் இல்லை\nசரி இதப்பாருங்கப்பா என்றாள் அவள் நீங்க திட்டக்கூடாது சத்தியம் பண்ணுங்க\nஅதுல்லாம் எப்பிடி முடியும் மெலனி\nஅப்ப திட்டுவீங்க கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணி குடுங்க\nசமத்தே நானும் உன்னாண்ட ஒண்ணு சொல்ல போறேன் நீயும் கடுப்பா கூடாது எனக்கு சத்தியம் பண்ணு\nசத்தியம் என்றாள் அவள் மனசில் என்ன ஆக போவுதோ\nம் என்றார் இப்ப நீ சொல்லு எதுனாலும் மனசில் ஒரு எண்ணம் அதிர்ச்சியா தாக்கியது மெலனி கர்ப்பமாய் இல்லேல்ல\nஅவள் கேட்டாள் உங்களுக்கு எப்பிடி தெரியும்\nஅவருக்கு நெஞ்சடைத்தது அட கடவுளே நிஜத்தில்\nயேசுவே அவள் சட்னு கண்டுபிடிச்சிட்டீங்க ஆச்சர்யம்\nஅப்டின்னா நீ முழுகாம இருக்கே\nம் கடவுளே நீங்க எதிராளி மனசை படிக்க அறிஞ்சவர் அப்பா\nஅப்டில்லாம் இல்ல மெலனி நீ பேசறதை வெச்சி ஒரு யூகம் இது நிச்சயமா தெரியுமா\nஆமாமாம் நிச்சயம் ஆனா அது இல்ல சிக்கல் நான் அப்பறமா சொல்லட்டுமா\nமத்த விஷயத்துக்கும் நீங்க பழகிக்கற வரைக்கும்\nஅவர் பதில் பேசவில்லை மறுபக்கம் அவள் குழப்பமாய் இருந்தாள் பெருமூச்செறித்தாள் பேச முயன்று நிறுத்தி கொண்டாள்\nதெர்ல என்றாள் கடைசியாக சட்டென்று அறையில் இருக்கிற இன்னொரு நபரிடம் அவள் பேசுவதாக உணர்ந்தார்\nஇல்லப்பா முதல்ல உங்ககிட்ட சொல்லிறணும் எல்லாம் சொல்லி முடிச்சிட்டா நல்லது\nஎல்லாம் முடிச்சிர்றதுன்னா மெலனி என்ன பேசிட்டிருக்கோம் நாம அம்மாவை கூப்பிடறேன் கொஞ்சம் இடக்கு பண்ண ஏனோ தோணியது ஏன்னா நான் கர்ப்பமா ஆனதில்லையே\nஅட விஷயம் அது இல்லப்பா அதை நீங்களே யூகிச்சிட்டீங்க\nகாதோடு தொலைபேசியை அழுத்தி கொண்டார் ஜன்னல் வெளியே குனிந்தும் நிமிர்ந்தும் கையுறையால் கீழ் முதுகுத்தண்டை வருடியபடி மனைவி உடற்பயிற்சி ஓ மேரி\nஇரு என்றார் ஒரு நிமிஷம் உட்கார்ந்துக்கிட்டா நல்லதா ம் உட்கார்ந்துக்கறேன் மேஜையருகில் இருந்து நாற்காலியை இழுத்து உள்ளே அடங்கி கொண்டார் மறுமுனையில் அவளது மூச்சு து¡ரத்து இணைப்பு தொலைபேசி இரைச்சலா கூட இருக்கலாம் சரி தொண்டை உள்ளிழுத்தது\nவில்லியம் என்னைவிட கொஞ்சம் வயசு கூடியவர் என்றவள் மூச்சு திகைப்பாய் உணர்ந்தாள்\nசிறிது விட்டு அவர் அதான் விஷயமா என்றார்\nஅவள் தன்னை தானே து¡க்கி நிறுத்தி கொள்ள போராடினாள் பெருமூச்சு மெளனம் நான் நினைச்சதைவிட கஷ்டமாக போகுது\nஏய் நீ கர்ப்பமா இருக்கிறதை விட எக்குத்தப்பா எதாவது சொல்ல போறியா\nயம்மாவே நீ மீதியை சொல்லி முடி\nம் நீங்க அப்பிடி கேட்டதுக்கு என்ன அர்த்தம்\nமெலனி மனசுக்கு கஷ்டமான விஷயம்னு நீதானே சொன்னே\nநான் கல்ணாயம் கட்டிக்க நிறுத்தினாள் அப்பா வில்லியம் அறுபது வயசுக்காரர் அறுபத்திமூணு வயசு\nஎழுந்து நின்றுவிட்டார் வெளியே ஜன்னலுக்கப்பால் மனைவி மீண்டும் வேலையை ஆரம்பித்திருந்தாள் துலி செடிகளிடையே களை பறித்தவாறிருந்தாள் ஒளியூடுருவும் காலை கோடை வீதி நெடுக அவரவர் வீடுகளில் வாசல் தோட்டத்தில் ஜனங்கள் புல்லும் பூவுமாய் இருந்தார்கள்\nகேட்டுதா அப்பா அதுனால பிர்சனை எதுவுமே இல்லை ஏன்னா அவர் அறுபத்திமூணு வயசு இளைஞர்தான் வாலிபமும் ஆரோக்கியமும் உள்ளவர் ஜார்ஜ் பேர்ன்ஸ் மாதிரி\nஜார்ஜ் பேர்ன்ஸ் என்றார் மெலினி புரியல்ல அதாரது\nஇந்த நக்கலெல்லாம் வேணாம் அப்பா\nஇல்லல்ல நீ என்ன சொல்லிட்டிருந்தே மனசு வெறுமையாய் இருந்தது\nவில்லியமுக்கு வயசு அறுபத்திமூணுன்னு சொன்னேன்\nஇரு நீ காதலர்ன்றே கட்டிக்க போறவர் அவர் அவருக்கா\nஆறு அடி மூணு அங்குலம் அதுமாதிரி சொல்லலே இல்லியா\nபெண்ணே இது தமாஷ¤க்காகத்தான் இல்லியா நீ கிண்டல் அடிக்கறே என்னை\nஅப்டி இல்லப்பா அவள் சொன்னாள் என்னால நம்பவே முடியல\nஉன்னால நம்ப முடியல்ல என்றார் அவர் நம்பறா மாதிரி இல்லல்ல\nஅப்பா என்றாள் நான் அப்பவே சொன்னேன் அறையில் இருக்கிற மற்ற நபரிடம் பேசுகிறாள் போலும் குரல் விலகி தேய்ந்தது\nமெலனி சரியா ·போனை கிட்ட வெச்சிக்கிட்டு பேசு\nகஷ்டமான விஷயம்தான் என்றாள் அவள் உங்களை ரொம்ப அழுத்தறேன் தெரியுது\nஇல்லல்ல அவர் சொன்னார் இரத்தம் அதிர்கிறது உள்ளே அதைவிட அதிகமாயிருக்கு அவஸ்தை மெலனி அப்பிடித்தானா இல்லை வானிலை அறிக்கை மாதிரி சொல்லி நடக்கா போகுதே அதுமாதிரி வேடிக்கையா\nமன்னிச்சுக்க என்று சுருதி இறக்கினார் ஆனா ஒண்ணு உன்னை கேட்கணும்\nபரவால்ல அவளும் சகஜபாவனை கொண்டாடினாள் என் காரியத்தை நான் பாத்துக்க தெரிஞ்சவள் அப்பா எதும் தடாலடியா எடுத்தம் கவுத்தோம்னு பண்ணல\nஅவர் இடைமறித்தார் அது சரி கடவுளே வேற யாரோ அவசர பட்டுட்டாங்க இல்லியா\nஅவரை அப்படித்தான் கூப்பிடறியா நீ இல்ல நான் அப்பா அவர் தாத்தா\nஇதை கிண்டலா கூட எடுத்துக்க முடியாது என்றாள் அவள்\nநானும் கிண்டலா சொல்லல மெலனி போகட்டும் என் கேள்வி அதல்ல அவர் நிறுத்தினார் தயவுசெஞ்சி மன்னிச்சுக்க ஆனா எனக்கு தெரிஞ்சாகணும்\nவாஸ்தவத்தில் உங்களுக்கு தெரியன்னு எதுவுங் கிடையாது அப்பா நான் பெரிய பெண் குடும்ப முறைக்காக பேசிட்டிருக்கேன்\nஅது எனக்கு புரியுது ஒரு சம்பிரதாயம் அதேதான் நல்லாவே சொன்னே சரி அதே மரியாதைக்கு மெலனி சொல்லு உன் வயித்து குழந்தை அதுக்கு அப்பா அவர்தானா\nஆமாம் அவள் குரல் தாழ்ந்தது\nகேள்வி கேட்டதுக்கு வருந்துகிறேன் ஆனா எல்லாம் கூட்டி கழிச்சு பாக்கணும் பாரு நீ போடற குண்டையெல்லாம் ஒரே தடவையா நான் வாங்கிக்கணும் இல்லியா\nஉங்க அவஸ்தை புரியுது நான் முதல்லியே சொன்னேனே\nநீ புரிஞ்சிக்கிட்டதா நான் நினைக்கல என் நிலைமை உனக்கு புரியவில்லை\nசரி என்றாள் நான் உங்களை புரிஞ்சிக்கவில்லை நீங்க எப்பிடி இதை எடுத்துக்குவீங்க அதை சரியா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைக்கிறேன்\nகொஞ்ச நேரம் மெளனம் தொலைபேசியில் து¡ர இணைப்பின் அலையிரைச்சல் மாத்திரம்\nபெண்ணே இது சரியா வருமா நல்லா யோசிச்சிட்டியா\nகண்டிப்பா பந்தயம் வைப்பேன் அதை பத்தி என்றாள் உற்சாகமாய்\nநல்லது ஆனா கர்த்தரே பாலிங்கர் சொன்னார் அவருக்கு வயசு என்னைவிட ஜாஸ்திம்மா குழந்தே அவரு என்னை விடவும் ரொம்ப வயசாளி பேசும்போதே அந்த வயசு கணக்கு மனசையே பாரமாக்கியது குட்டிப்பெண்ணே வருஷம் என் வயசாகும் போது இப்பத்தைய உன் வயசைவிட எனக்கு ரெண்டே வருஷந்தான்\nமெலனி இந்த டிசம்பரோட எனக்கு நான் வயசு வாலிபன்\nஎனக்கு உங்க பிறந்த நாள் தெரியும் அப்பா\nம் அட ஆண்டவா அந்த மனுசர் உங்க அப்பாவை விட வயசு கூடுதலானவர்\nஎல்லா கணக்கும் என்ட்ட இருக்கு அப்பா சரி அம்மாட்ட குடுங்க\nமெலனி கொஞ்சம் என் வயசு அளவுக்காவது ஆள் நீ பார்த்திருக்க முடியாதா ஏப்ப சப்பையா ஒரு நாற்பது வயசில்\nநிறுத்துங்கப்பா என்றாள் அவள் தயவு செஞ்சி அப்பா நான் என்ன பண்றேன் எனக்கு தெரியும்ப்பா\nஉன் குழந்தைக்கு பத்து வயசுன்னும் போது அவர் வயசு என்ன தெரியுமா உனக்கு அதை பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சி பாத்தியா\nஅவர் பேசினார் எத்தனை குழந்தைங்க பெத்துக்க ஆசைப்படறே\nஅதெல்லாம் பத்தி யோசனையில்லை இந்த நிமிஷம் இது மத்ததை அக்கறை இல்லை எனக்கு\nதிரும்ப உட்கார்ந்தார் வேற மாதிரி சொல்ல யோசித்தார் இந்த கலவரம் தெரியாமல் வெளியே அவர் மனைவி ஜன்னல் மறைப்பு தட்டிகளின் ஊடே அவரை பார்த்துவிட்டு கையாட்டினாள் சிநேகபாவம் என்றாலும் சுமுகமாய் அது இல்லை பாலிங்கர் அவரும் கையாட்டினார் மெலனி என்றார் வில்லியமை எங்க பார்த்தே சொல்லலாமா அதாவது உன்னைவிட வயசு மூப்பான ஒருத்தரை கல்லு¡ரியில் முதியோர் இளையோர் கலந்து படிக்கறாங்களா என்ன\nஇல்ல எனக்கு அது தெரியணும் ஒரு செய்தித்தாளில் இந்த விஷயத்தை வாசித்திருந்தால் விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வ பட்டிருப்பேன் பத்திரிகைக்கே ·போன் பண்ணி விசாரித்திருப்பேன்\nஎப்பிடி அவரை சந்திச்சே சொல்லு சொல்ல மாட்டியா\nகர்த்தரே என்றாள் அவள் பேசவில்லை பாலிங்கர் காத்திருந்தார்\nஅவர் பேராசிரியர் உங்களையும் அம்மாவையும் போல கல்லு¡ரியில் எனக்கு இலக்கியம் எடுத்தார் இலக்கியத்தில் அவருக்கு தெரியாத படைப்பே இல்லை அவரைப்போல புத்திசாலி நான் பார்த்ததில்லை அவருடைய பேச்சு அலுக்கவே அலுக்காது உங்களுக்கு அதை பற்றியெல்லாம் தெரியாது\nஇனிமே நீ வேற என்ன ச�� போறே மெலனி நிறைய வெறும் பேச்சு\nநீங்க சொல்றது தவறுன்னு சொல்ல என்கிட்ட நிரூபணம் வளர்ந்துக்கிட்டிருக்கு\nகட்டுப்படுத்த முடியாமல் கேட்டார் இப்பிடி பே சொல்லி குடுத்தாராக்கும்\nநான் ·போனை வைக்க போறேன்\nநானும் ஒண்ணு சொல்லணும்னேன் நீ கேட்டுக்கறேன்னு சத்தியம் வேற பண்ணினியா இல்லியா\nம் என்றாள் பளிச்சென்று கேட்டுட்டிருக்கேன்\nதரையில் கட்டைவிரலால் தாளம் போடுகிறாளோ விளக்கம் கோர காத்திருக்கிறாள் அந்த பரபரப்பு யோசித்தார் அவர் பேராசிரியர் இல்லியா\nசொல்ல வந்த உங்க விஷயம் அது இல்லை இல்லே\nஆனா நீ அவர் பேராசிரியர்னு சொன்னே\nஎன்னை கிறுக்கன்னு நினைக்காதே மெலனி எனக்கு விஷயம் பழகணும் அவர் கெளரவ பேராசிரியர்தானே\nஅது மதிப்புக்குரியதுன்னா ஆமாம் ஆனா நீங்க\nஅதில்லை மெலனி கெளரவ பேராசிரியர்னா பதவி ஓய்வு பெற்றவர் நீ கல்லு¡ரிக்குத்தானே போனே\nமன்னிச்சுக்கோ ஆனா கடவுளே நியாயமான கேள்வி அது\nபுண்ணாக்கு அல்பத்தனமான கேள்வி கண்ணீரை அடக்க பிரயத்தன படுகிறாள் என்று சொல்ல முடிந்தது\nஇப்ப அங்க உங்கூட அவர் இருக்காரா\nம் என்றபோது குரல் உடைந்தது\nஅப்பா ஏன் இப்பிடி பேசறீங்க\nநாம தனியா இதை பேசியிருக்கலாம்னு நினைக்கறியா வேற ·போன்ல அவரும் கூட கேட்டுட்டிருக்காரா\nநல்ல வேளை ஆண்டவருக்கு நன்றி\nஇல்ல வெச்சிறாதே நாம அமைதியா இதை பேசலாம் பேச வேண்டியதிருக்கு\nஅவள் செருமி மூக்கு சிந்தினாள் அதுவரை ·போனை யாரோ வாங்கி கொண்டார்கள் ஏதோ கரகர சத்தம் திரும்ப கொண்டாள் ம்\nஅவர் உன்கூட அங்க இன்னும் இருக்காரா\nஆமா என்ற குரலில் விரைப்பு\nமன்னிக்கணும் எனக்கு தெரியணும் அவர் உட்கார்ந்திருக்காரா\nஎன் பக்கத்தில் அவர் இருக்க நான் நினைக்கிறேன் அப்பா நாங்க ரெண்டு பேருமே இப்ப சேர்ந்து இருக்கணும்னு நினைக்கிறோம்\nஅவர் உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்றார்\nநான் அவரோட பேச முடியுமா\nஅவள் பேசியது அவருக்கு கேட்கவில்லை சில விநாடிகள் அவர்களுக்குள் கிசுகிசுப்பாக பேசி கொண்டார்கள் போல அப்புறம் பேசினாள் சத்தியமா அவரை நீங்க நையாண்டி பண்ண கூடாது\nமெலனி அப்டின்னு அவர் சத்தியம் வாங்கிக்க சொல்றாரா\nஉறுதியா சொல்லுங்க என்றாள் இல்லாட்டி ·போனை வெச்சிடறேன்\nசரி சத்தியம் சத்தியமா நான் அவரை எடுத்தெறிஞ்சி பேச மாட்டேன்\nசிறு சப்தங்கள் ஓர் ஆணின் குரல் ஹலோ சார் சாதாரண உள்ளொடுங்கிய தொலைபேசியில் கேட்காத புகைப்பாரோ எனக்கு புரியுது இந்த\nம் உங்க கஷ்டம் அதை நான் புரிஞ்சிக்கறேன்\nமெலனி அவளும் புரிஞ்சிக்கிட்டிருக்கிறதா சொல்றா பாலிங்கர் சொன்னார் அதாவது நீங்க அப்பிடி நினைச்சிக்கறீங்க\nமெலனியை உங்களோட பே சொன்னதே நான்தான் சார்\nஅப்பிடின்னா அது நல்ல விஷயந்தான் இதை நான் சகஜப்படுத்திக்க நாளாவும்னு தெரிஞ்சி அதுனாலதான் நீங்க மெலனி கர்ப்பமாறவரை காத்திருந்தீங்களாக்கும்\nமறுமுனையில் அவர் மெலிதா பெருமூச்சு\nஆக நீங்க இலக்கியத்தில் பேராசிரியர்\nஎன்னை சார் போடாதீங்க ஏன்னா நான் ஒரு பொடியன் இங்க\nஓ அப்டில்லாம் இல்ல தானா இந்த சூழல்ல வாய்ல வந்தது உண்மைல மிஸ்டர் கூம்ஸ் சரியா\nஇதெல்லாம் எனக்கு ஒத்துக்க எத்தனை நாளாவும்னு நீங்க நினைக்கறீங்க எனக்கு பழகறதுக்குள்ள உங்களுக்கு எழுபது ஆரம்பிச்சிருமா உங்களைவிட இருபத்தியோரு வயசு சின்னவ என் பெண்டாட்டி அவளுக்கு பழக எத்தனைகாலம் ஆகும்னு\nஅதும் என் சம்சாரத்துக்கு நீங்க மகா வயசுக்காரர் கடவுளே\nஉங்க முதல் பேர் திரும்ப சொல்லுங்க\nமறுமுனையில் அவர் பெருமூச்சுடன் ரிங் ஆ· பண்ணிறலாம்னு தோணுது\nரிங் ஆ·ப்னீங்கதானே ஆ· நீங்க எந்த பக்கத்து எந்த நாட்டு ஆளு\nஅமெரிக்காதான் கொரியா சண்டையில் இருந்தேன்\nஎத்தனை முறை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க பாலிங்கர் கேட்டார்\nநல்ல கேள்வி நீங்கள் இப்படி கேட்டதில் மகிழ\nஆனால் நான் வகுப்பறைல இல்லை எத்தனைன்னு சொன்னீங்க\nஎன்னை பேச விட்டீங்கன்னா சொல்லலாம்\nரெண்டு சார் முறை நான் மணம் முடித்தவன்\nஆகா புரியுது அந்த மாதிரி உங்களுக்கு எதும் ஆயிறாதுன்னு நீங்க உறுதி பண்ணிக்க முயற்சிக்கறீங்க\nஇதெல்லாம் நல்லால்ல நான் ·போனை அவர் தடுமாறி பேச்சை நிறுத்தி விட்டார்\nஎந்த மாதிரி இதுல்லாம் ஆவணும்ன்றீங்க என்று அழுத்தமா கேட்டார் பாலிங்கர்\nவதைக்கப்டாது அதையில்ல நான் எதிர்பார்த்ததுன்னு சொல்றேன்\nஎன் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை நானே அமைச்சு குடுக்கு முன்னால அவளே தேடிக்கிட்டதை நான் சந்தோஷமா எடுத்துக்குவேன்னு நினைச்சீங்களா\nஉங்களுக்கு வேற குழந்தைகள் இருக்கா\nம் மூணு வாச்சது அந்த குரலில் முரட்டுத்தனமான இறுக்கம் வந்திருந்தது\nஅவங்கல்லாம் என்னென்ன வயசு கேட்கலாமா\nகாத்திருந்தார் அவர் மனைவி உள்ளே வந்தாள் கண்ணாடி பூசா���ியில் தண்ணீரை ஊற்றி கையில் கொண்டு வந்திருந்த பூக்களை அடுக்கினாள் அவருக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தாள் மறுமுனையில் பேச்சே இல்லை மன்னிக்கணும் என்றார் பாலிங்கர் என் இப்பதான் உள்ள நுழையறா நீங்க பேசினதை கேட்கல நான் உங்களுடைய எந்த பெண்ணுக்காவது மகள் வயசு\nநான் சொன்னேன் என் கடைசி பையனுக்கு\nஉங்களுக்கு தெரியுது அவன் என் மகளை கல்யாணம் கட்ட ஆசைப்பட்டா நான் திகைப்பேன் அந்தளவு வயசு வித்தியாசம் பாலிங்கரின் மனைவி கையை தாளில் துடைத்தபடி அவரை நோக்கி விஷயம் விளங்காத கவலையுடன் வந்தாள்\nநான் முன்னமே சொல்ட்டேன் திரு பாலிங்கர் உங்க மனசு எனக்கு புரியுது விஷயம் என்னன்னா இங்க ஒரு பெண் கர்ப்பமா இருக்கா நாம ரெண்டு பேரும் அவளை நேசிக்கிறோம்\nஇல்ல என்றார் பாலிங்கர் அப்பிடியில்லை விஷயம் என்னன்னா நீங்க வேற யாருமில்லை ஒரு மோசமான கற்பழிக்கிற காமகொடூரன் அதான் அவர் மனைவி தோளை பற்றி குலுக்கினாள் அவளை பார்த்தார் தலையை\nஎன்னாச்சி அவள் கிசுகிசுத்தாள் மெலனிக்கு ஒண்ணில்லியே\nஅப்டி திட்டிட்டா அத்தோட சமாச்சாரம் முடிஞ்சிட்டதா என்ன மறுமுனையில் குரல்\nஒரு நிமிஷம் பாலிங்கர் சொன்னார் கேள்வி பொல்லாத உங்க பல்கலைக்கழகத்தில் என்னா அது கொள்கை வர்ற பிள்ளைங்களை துணிய அவுத்து பாக்கறதுன்னு\nஅட கடவுளே அவர் மனைவியின் குரல் மறுமுனையில் அந்த திக்கி திணறியது\nநாங்க செயல்பட்டப்ப மெலனி என்ட்ட படிக்கல\nஓ அப்டிதான் சொல்லிக்குவீங்களா நாங்க செயல்பட்டோம்\nநான் மெலனிட்ட பேசறேன் என்றாள் அவர் மனைவி\nஇங்க பார் என்றார் அவளிடம் சித்த சும்மா இரு\nமெலனி ·போனை வாங்கி கொண்டிருந்தாள் அப்பா\nநான் இங்கதான் இருக்கேன் என்றார் அவர் ·போனை பிடுங்க முயன்ற மனைவியை தவிர்த்தபடியே\nஅப்பா நாங்க கல்யாணம் பண்ணிக்க போறம் இதுல நீங்க செய்ய எதுவுமில்லை புரிஞ்சிக்கிட்டீங்களா\nமெலனி அவர் சொன்னார் தானறியாமல் கோபம் எகிறியிருந்தது கர்த்தராணை அடியே உன் காதலருக்கு என்வயசு நீ பிறந்தப்ப என்ன கருமாந்தரம்டி இது குழந்தே சரியா இருக்கியா பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிட்டதா உனக்கு\nஅவரை தள்ளிவிட்டு அவர் மனைவி ·போனை பறிக்க வந்தாள் கொடுத்து விட்டார் எழுந்து நின்று கொண்டிருந்தார்\nமெலனி அவள் பேசினாள் தங்கமே பாரு குட்டி\nவெச்சிரு பாலிங்கர் சொன்னார் கடவுளே வை ·போனை\nஎய்யா நீங்க அந்த அறைக்கு போங்க நான் பேசிக்கறேன் என்றாள் மனைவி\nஅவகிட்ட சொல்லு எனக்கே நிறைய மனுசாளை தெரியும் நாற்பது வயசில் நல்லாத்மாக்கள் எவனை வேணாலும் கட்டிக்கட்டும் வயசு குழந்தைகள் தொட்டிலாத்மாக்கள் யாரை வேணா பண்ணிக்கட்டும்\nஜா நிறுத்தறீங்களா தொலைபேசியை நெஞ்சில் அழுத்தி கொண்டாள் நம்ம விவகாரம் பத்தி எதும் அவகிட்ட பேசினீங்களா\nசிறிது கழித்து இல்ல என்றார்\nஅவருக்கு மறுபுறம் திரும்பி கொண்டாள் மெலனி என்னம்மா இதெல்லாம் என்ன விஷயம் சொல்லு\nஅவளை விட்டுவிட்டு அவர் வெளியே வந்தார் கூடம் முற்றம் திரும்ப சமையலறையை சுற்றி உடம்பு படபடத்து சோர்ந்து நடுங்கி கொண்டிருந்தது மேரி நின்ற நிலையில் தலையை அவ்வப்போது ஆட்டி கொண்டு ரெண்டு கையிலுமாக தொலைபேசியை அழுத்தி¢ தோளை குறுக்கி கொண்டிருந்தாள் குளிரில் நடந்தா\nமேரி கூப்பிட்டார் பதிலில்லை படுக்கையறைக்குள் போனார் கதவை சாத்தி கொண்டார் ஜன்னல் வழியே பொன்வண்ண கதிர்கள் அறையில் நீள நிழல்களின் ஆக்கிரமிப்பு திடீரென்று அவர் தான் தனக்கு தானே முணுமுணுத்து கொண்டிருப்பதை கவனித்தார் மூச்சை ஆழ இழுத்து மனசை அடக்க முயன்றார் அடுத்த இருந்து மனைவியின் குரல் ம்ம் நான் ஏத்துக்கறேன் ஆனா\nவார்த்தை தேய்ந்தது காத்திருந்தார் சில நிமிடங்கள் கழித்து அவள் அந்த அறைக்கதவை தட்டிவிட்டு பின் உள் நுழைந்து பார்த்தாள்\nஅவங்க தீர்மானமா இருக்காங்க வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள் அவள்\nஅவர் பக்கத்தில் வந்து சாவகாசமாய் உட்கார்ந்தாள் சற்று நகர்ந்து அவள் உட்கார இடம் தந்தார் அவளை லேசா கட்டி கொண்டார் அசட்டுத்தனமாய் உணர்ந்து உடனே விலக்கி ரெண்டு பேராலுமே எதுவும் பேச முடியவில்லை அவர்கள் தங்களை பற்றி பேசி தீர்த்தவை எல்லாம் இடையே பாறைபோல் நின்றன மனைவி மண்ணும் மலருமான தோட்டத்து\nகடவுளே என்றாள் அவள் எனக்கு யோசனையே அத்து போச்சு\nநாம ஒரு குழந்தை பெத்துக்குவம் மெலனியின் பாப்பாவுக்கு அத்தையோ சித்தப்பனோ\nமேரி ஒரு உயிரற்ற சிரிப்பு சிரித்துவிட்டு திரும்ப அடங்கி விட்டாள்\nந பத்தி அவகிட்ட பேசினியா என்றார் அவர்\nஎன்றாள் சந்தர்ப்பம் அமையல என்னால சொல்ல முடியுமா அதே தெரியல\nஅவளுக்கு இது ஒரு விஷயமாவே இருக்குமோ இருக்காதோ\nஇல்லல்ல அப்டி எடுத்துக்கிற முடியாது\nபடுக்கையற�� தொலைபேசி ஒலி அவர்களை பதறடித்தது அவர் தொலைபேசியை எடுத்து அவளுக்கு பிடித்தார் ஹலோ என்றவள் இருக்காரு என்று அவரிடம் தந்தாள் என்றார்\nமெலனியின் கண்ணீர குரலில் கோபம் என்னவோ அவரை சொல்லியிருக்கீங்க சொல்லுங்க என்ன அது அழுகை குரலை செருமி கொண்டாள் சொன்னீங்க\nஅதெல்லாம் ஒண்ணில்ல கண்ணு எனக்கு இப்ப ஞாபகம் கூட இல்ல\nஒண்ணு தெரிஞ்சுக்கங்கப்பா உங்களை விட நான் நல்லாதான் இருப்பேன் அப்பா அது எத்தனை கஷ்டகாலமா இருந்தாலும் சமாளிச்சுக்குவேன் அதிலேயே\nஆமா என்றார் உன்னால முடியும்\nவெச்சிர்றேன் அப்பறமா சொல்றேன் வரோமா இல்லையான்னு அம்மா இல்லைன்னா வர்றாப்லகூட இருந்திருக்காது\nஅப்பறம் பேசலாம் என்றார் அவர் கண்ணே நீங்க ரெண்டு பேருமே எனக்கு இன்னும் அவகாசம் குடுக்கணும்\nஎங்க ரெண்டுபேரை பொறுத்தவரை இனிமே யோசிக்க எதுவும் கிடையாது\nஅப்டில்லாம் இல்லம்மா கல்யாணம்ன்றது வார்த்தை சிக்கியது மூச்சு வாங்கி கொண்டார் எல்லா கல்யாணத்துலயும் கூடி கலந்து பேச நாலு விஷயம் இருக்கத்தான் இருக்கு\nஎனக்கு என்ன தெரியும்ன்றது நல்லாவே தெரியும்\nம் என்றார் பாலிங்கர் உன் வயசில் அப்படி தோணும் சமத்தே\nவிடைபெறுவோம் அவள் சொன்னாள் மேல எதுவும் இல்லை\nபுரியுது பாலிங்கர் சொன்னார் தொலைபேசி இணைப்பு துண்டுபட்டபின் மடியில் அந்த ஒலிக்கருவியை வைத்திருந்தார் கொஞ்ச நேரம் அருகில் மேரி அவளிடம் அசைவேயில்லை\nம் என்றார் என்னாலயும் சொல்ல முடியல தொலைபேசியை பீடத்தில் வைத்தார் ஹா அறுபத்திமூணு வயசில் எனக்கு மாப்ளை\nஇந்த மாதிரி நடந்திருக்கு அவர் மேல் கைபோட்டவள் எடுத்து கொண்டாள் எனக்கு நடுங்கிட்டது ஆனா அதான் வேணும்ன்றா அவ\nகேடுகாலம் மேரி உனக்கு தெரியுதில்ல அந தடியன் அவளோட வாத்தியார்\nஎன்ன பேச்சு இது நம்ம பொண்ணு அது பொண்ணை பத்தியாக்கும் பேசறீங்க அவ செய்யற காரியத்தை யோசனை பண்ணி செய்யறான்னு கூட உங்களால அவளை மதிக்க முடியல\nயார் கண்டா என்றாள் அவர் மனைவி கொஞ்சநாள் அவங்க சந்தோஷமா இருக்கலாம் அவள் குரலில் ஒரு சோகம் மனசில் நினைவுகளின் அலைபுரட்டல் என அறிந்தார் அவருக்கும் மேரியுடனான எளிமையான ஆரம்பகால உல்லாச கணங்கள் நினைவு வந்தது பழைய வீடு வேறு அறைகள் மெலனி பாப்பாவின் சவாரிவண்டி வராண்டா அம்மாவின் துணிகள் சுருட்டிய உடல் இத்தனை வருஷத்தில் அந்த காட்��ி மாத்திரம் சட்டென்று ஏன் கவனம் பெற வேண்டும் மூச்சு தவிர வேறில்லாத அமைதி அவரை சுற்றி மாய வியூகம் மேல்தோலில் சுருக்கம் ஓடி உடனே அடங்கி விட்டது நெஞ்சில் குப்பென கனம் மூச்சடைப்பு மனைவியை பார்த்தார் திரும்பி கொண்டிருந்தாள் தன் மடியின் துணியை நீவி விட்டபடி யிருந்தாள் பிறகு எழுந்து கொண்டாள் ம் வேலை\nமேரி என மெல்ல அழைத்தார் அவள் கண்டுகொள்ளவில்லை கதவை திறந்து கூடத்துக்கு வந்து சமையலுள்ளுக்கு போனாள் குனிந்து உடலை நீட்டி படுக்கையருகே விளக்கை போட்டு படுத்து கொண்டார் அமைதி சுவர சித்திரங்கள் நிழல் உருவங்கள் அவரிடம் உரக்க பேச அவர் கவனத்தை பெற முயன்றன கண்ணை மூடி கொண்டபோது சமையலறையில் பாத்திரம் உருட்டும் சலனங்கள் பூவடுக்குதல் தண்ணீர குழா சத்தம் மென்மையா கூப்பிட்டார் வரை எட்டியிராது திரும்பி பார்த்திருந்தால்\nமெம்·பிஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியர் இவர் கதைகளில் உரையாடல்களூடே அபாரமான அழுத்தம் தருகிறார் அமெரிக்க வாழ்வை இப்படி தேங்காய் விடல் உடைப்பு உடைத்த கதை அபூர்வமாயிருக்கிறது கதையில் என்ன யதார்த்தம் வைத்தாலும் அது நமக்கு அசாத்திய த்வனியைத்தான் தர முடியும்\nஅறுபத்தி மூணு வயசு ஆளின் பெயரை கோம்ஸ் என்று சீப்பு போல உச்சரிக்க சொன்னதை நுணுக்கமாய் எள்ளியிருக்கிறார் பெண்ணிடம் பாலிங்கர் செய்தித்தாளில் இதை வாசித்திருந்தால் விவரம் கேட்டு நாளிதழுக்கே ·போனில் பேசி விசாரித்திருப்பேன் என்கிறதாக ஒரு கட்டம் பெண் வேலைபார்க்கிற நாளிதழிலேயே செய்தி வருவதாக கற்பனை என்னில் எழுந்தது\nமுழுதும் உரையாடல்களில் கதை அமைகிறதில் வாழ்க்கை சூழல் மண்ணீரம் போல ஒட்ட முடியாமல் போகிறது வருத்தம் கிருத்தம் எதுவும் கிடையாது ஒரு சந்தி சிரிச்ச நிலையை சிரிச்சிக்கிட்டே சொல்லிடலாம் கொரி சண்டையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் கொரியப்பெண்களை சூறையாடியதை எதிர்ப்பு குரலில் பதிவு செய்ததை கவனித்தேன்\nபாலிங்கரின் மனைவி மேரி இன்னொரு கல்யாணம் முடி கூட சித்த பட்டிருக்கலாம் இளமையும் கலகலப்பும் அவள் மீள பெற்று வருகிறா போல பாலிங்கர் கவனிக்கிறார் ஓ அமெரிக்கா\nஏ பாமா நீ ரெடியா ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள்\nஅவா எங்க ரெடி இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை வச்சிக்கிட்டு ஒக்காந்திருந்த�� நேரத்தோட குளிப்பியான்னு நா இப்பத்தான் வெரட்டி விட்டேன் அாிசியை சுளவில் பரப்பி கல் பொறுக்கி கொண்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாமாவின் தாய் வாஞ்சையுடன் அலுத்து கொண்டாள்\nஅவளுக்கு எல்லாம் கேட்டது புத்தகம் படிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தொியவில்லைதான் மாடப்பிறைக்கு மேல் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முகத்தை இன்னொரு முறை பார்த்து கொண்டாள் சாயம் போன சிவப்பு கண்ணாடி ஃபிரேமுக்குள் விளம்பர படம் மாதிாி அவள் முகம் குறுகுறுக்கும் பொிய கண்கள் குளித்த ஈரத்தை தேக்கி கொண்டு பளிச்சென்று பவுடர் பூச்சில் மினுங்கும் மாநிறம் நல்லாத்தான் இருக்கோம்மனசில் இயற்கையான துள்ளல் தலையில் செருகியிருந்த சீப்பை எடுத்துவிட்டு ஒரு பின்னலை எடுத்து முன்னால் போட்டு அந்த கரும்பச்சை ஸ்டிக்கர் பொட்டையே வைத்திருக்கலாம் போல இந்த பச்சை பொட்டு தாவணி கலருக்கோ பாவாடை பார்டர் சாியான மேட இல்லை சாி இனி பள்ளிக்கூடத்துக்கு ஆயிற்று சலிமா வேறு காத்திருக்கிறாள் நாள் ஆகாத பொட்டோடு போனால்\nபோயிட்டு வா தாயீ பள்ளிக்கு போகும் மகளை பற்றி அம்மையின் முகத்தில் தெறிக்கும் பெருமை அவளுக்கு பாராமலேயே தொியும் அப்பன் என்பவன் அந்த வெறும் பெயரோடும் அடுத்த ஊாிலிருந்து வயலில் வேலை செய்ய வந்த ஒருத்தியோடும் தென்னந்தோப்பு வீட்டோடும் நின்று விட்டான் அம்மைதான் ஆண்பிள்ளையாய் கல்யாணத்தின் போது போட்ட நகைகளை அடித்து மிதித்து அம்மையிடமிருந்து பிடுங்கினவன் அப்பன்காரன் அவள் பூர்வீக நிலத்தையும் பறிக்க அவன் பஞ்சாயத்து போர்டு வழியாக அதை தக்க வைத்து கொண்ட ஒரு புத்திசாலி அம்மை அந்த கையகல நிலத்தை ராவுத்தாிடம் குத்தகைக்கு விட்டு வயிற்றை கழுவி அவளையும் படிக்க வைக்க வழி செய்திருக்கிறாள் அவ்வப்போது வந்து தொந்தரவு பண்ணும் அப்பனுக்கும் வாய்க்காிசி போடுகிறாள் கல்லான தன் கணவன் புல்லினும் கீழான புருஷன் என்று\nஎன்ன பாமா மூஞ்சை உர் ருன்னு வச்சிக்கிட்டு பேசாம வார இதுக்குள்ள நூறாயிரம் ஊர்க்கதைய வக்கணையா அளந்துருப்பியே சலிமாவின் குரல் நினைப்பை கலைத்தது\nஒண்ணுமில்ல சலிமா க்கா சும்மாத்தான் இங்க பாரேன் அணில் கடிச்சு போட்டதும் காத்துல உதுர்றதுமா எவ்ளோவ் நவ்வாப்பழம் கீழ விழுந்து கெடக்கு கொஞ்சம் நில்லு நம்மளும் ரெண்டு மூண�� பழம் பொறுக்கி தின்னுக்கிட்டே போலாம் மொத பெல் அடிக்கவே இன்னும் நேரம்\nநாவல் பழங்கள் மேலிருந்த மணலை ஊதி ஊதி தின்று கொண்டு நாக்கு ஊதா நிறமாக மாறுவதை ரசித்து கொண்டே நடந்தார்கள் மண் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்களும் அத்தி ஆல வளைந்து பின்னி வேய்ந்திருக்கும் பச்சை கூரை நடு நடுவே பளிச்சிடும் காலை கதிர்களின் உள்ளே குளிர்காய்ந்து ஆட்டம் போடும் தூசு பட்டாளங்கள் மரங்களுக்கு அப்பால் அடர்ந்த சிவப்பு அரளி செடிகளிடம் கோடையில் சுருங்கிய ஆற்றின் மெளன முணுமுணுப்பு ஆடிமாத காற்றில் பாவாடைகள் கால்களை சுற்றும் குடைராட்டினமாயின காற்றாடியாய் அலைந்த தாவணி தலைப்பை இறுக இடுப்பில் செருகி கொள்ள வேண்டியிருந்தது நெற்றியிலும் காதோரத்திலும் குட்டை தலைமயிர் கலைந்து சுருள் சுருளாக சிலும்பிற்று உச்சியை தொட்ட காற்று உடம்பு முழுதையும் நனைத்து பாதத்தை\nகாத்து சொகம்மா இருக்குல்லா க்கா\nம்ம்ம்ம்ஸ்கூல் ஆண்டு மலர்ல காத்த பத்தியும் காளான கவிதை எழுதுறவா நீ காத்து சொகமா இருக்குன்னு சொல்லுத பாழா போன இப்டி பாவாடையை பறத்தி மானத்த வாங்குதேன்னு நான் நெனச்சிக்கிட்டு இருக்கேன் சலிமா அக்கா ஒரு\nஇந்த வருஷம் பத்தாங்கிளாஸ் முடிச்சப்றம் மேல ப்ளஸ்டூவுக்கு ஒங்க வீட்ல அனுப்புவாகளா க்கா\nஇல்ல நிக்காஹ்தான் வாப்பா நேத்து கூட உம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தாக பத்தமடைலருந்து சொத்து பத்து உள்ள ஒரு நல்ல சம்மந்தம்னு\nஒனக்கு மேல படிக்கணும்னு ஆசையில்லையா க்கா\nஸ்கூல் எனக்கு இப்பவே போரடிக்கி பாமா நீ என்ன மெத்த படிச்ச மேதாவியாகி கலெக்டர் உத்தியோகம் பார்க்க போறியாக்கும் சலிமா அக்கா சிாித்தாள் பளீரென்று முகத்தில் விளக்கேற்றும் சிாிப்பு\nஅவளும் சேர்ந்து சிாித்தாள் கலெக்டர் உத்தியோகம்னு இல்ல க்கா அம்மைக்கு கொஞ்சம் நெலம் நீச்சு இருக்கு கூடவே படிப்பும் இருந்துதுன்னா நல்லதுன்னு படுது நாளக்கி நம்மள கட்டுறவனுக நெலத்தையும் நகையையும் அடிச்சு உதச்சு புடுங்கினாலும் புடுங்கிருவானுக நம்ம படிப்பை அப்டி புடுங்கிற முடியாதுல்லா அதான்\nசலிமா அக்கா மெளனமானாள் பாமா ஏன் அப்படி பேசுகிறாள் என்பது அவளுக்கு புாிந்ததுதானே\nதளுக்கி மினுக்கிக்கிட்டு பொட்டச்சி இவா பள்ளிக்கூடத்துக்கு போணுமாங்கும் வீட்ல ஒரு ஆம்பள இருந்தா தட்டு தட்டி போட்டிருப்பான் அவன எவாகிட்டயோ கூட்டி குடுத்துப்புட்டு இங்க பவுரு பண்ணத பாரேன் பொிய ஐயமாருவ பொண்ணுன்னு நெனப்பு போல கொஞ்சம் வெளுத்த தோலா போதுமே ஆடிருவாளுவ என்னத்த படிச்சி என்னத்துக்கு ரெண்டு கொம்பா மொளைக்க போவுது நாளக்கி இவளும் நம்மள மாதிாி சட்டி சொரண்டத்தான போறா மயினியோவ் அம்மக்காாிக்கி கோட்டி பைத்தியம் புடிச்சுருக்கு சமஞ்ச பொண்ண இப்டி ஊரு தாண்டி அனுப்புவாளா சொந்த பந்தத்தின் ஏச்சுகளும் எகத்தாளமும் நினைவுக்கு வந்தனகூடவே அம்மையின் வைராக்கியமான மெளன பதிலும்\nஆறும் அதை ஒட்டிய மரங்கள் அடர்ந்த சாலையும் வளைந்து விலகி போயின இனி ஒரு குறுகிய முடுக்கை கடந்தால் பள்ளிக்கூடம் முடுக்கின் இரு புறமும் மண்ணாலான வீடுகள் சாணம் தெளித்து திருத்தமான புள்ளிக்கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னும் கோலம் போடுவது அழகான அருமையான வழக்கம்தான் போட்ட சில மணி நேரங்களிலேயே காற்று அழித்து விடும் என்று தொியும் இருந்தும் தினம் நடக்கிறதுமறுமலர்ச்சியில் அதன் தொடர்ச்சியில் மனிதர்களுக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை திண்ணைகளில் ஆடுகள் உட்கார்ந்து நிதானமாய் அசை போட்டு கொண்டிருந்தன என்ன நினைவுகளோ இவை மனசில் கோழிகளும் பன்றிகளும் தங்கள் குடும்பங்களோடு சமத்துவமாய் அதே சாக்கடையில் விருந்து சாப்பிட்டன அரை டிராயர் சிறுவர்கள் அந்த டிராயர்கள் கீழே விழுந்து விடாமல் கையால் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்குமாய் ஓடி கொண்டிருந்தார்கள் இவர்கள் ஏன் இந்த\nநினைப்பும் மூச்சும் திடாரென்று நின்றன அவளை கடந்து வேகமா போன சைக்கிளிலிருந்து ஒரு கரம் அவள் கழுத்தை நோக்கி நீண்டது கை தானாகவே கழுத்திலிருந்த மெல்லிய சங்கிலியை இறுக்க பற்றி கொண்டது திருடனிடமிருந்து பாதுகாப்பாய் திருடன் சங்கிலியை குறி வைக்கவில்லை என்பது அவன் அரை கணத்துக்கு அப்புறம்தான் புாிந்தது பிசைந்து சுகித்த வலது\nஅந்த மின்வெட்டு கணத்துக்கு பிறகு அவள் உறைந்து போனாள் உணர்வுகள் மரத்து சுற்றிலும் உள்ள சப்தங்கள் எல்லாம் அடங்கி இன்னொருவாின் பயங்கரமான கனவுக்குள் விழித்து கொண்ட மாதிாி சலிமா அக்கா கையை பிடித்து கொண்டு சத்தமில்லாமல் அழுதது ஞாபகம் இருக்கிறது பாவம் இவள் ஏன் அழணும் அம்மாவிடம் அவளுக்கு உடம்பு சாியில்லை என்று சொல்லி வீட்டில் விட���டு விட்டு போனதும் அக்காதான் கால் தரையில் பாவாமல் எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் நினைவில்லை தலையணையை போட்டு உடம்பை சாய்க்கையில் உத்திரத்து பனங்கட்டையில் ஒரு பல்லி அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தது நினைவிருக்கிறது அப்புறம் தூக்கமோ மயக்கமோ ஏதோ ஒன்று கறுப்பு போர்வையாய் அவளை தன்னுள்\nசலிமா அக்காவும் அவளும் சேர்ந்து பள்ளிக்கு போகிறார்கள் அதே முடுக்கு சைக்கிள் கரம் அவளை பார்த்து நீண்டது இந தடவை அவள் வீண் அதிர்ச்சியிலும் பயத்திலும் தன்னினைவு இழக்கவில்லை புத்தக பையை உயர்த்தி அவன் கையை தள்ளி விடுகிறாள் கனத்த பை மீது மோதும் வேகத்தில் நிலைகுப்புற சைக்கிளோடு விழுகிறான் இப்போது கண்களில் பயம் தன்னை அடையாளம் காட்டாமல் வம்பு பண்ணும் கோழைப்பயலின் கண்ணில் இல்லாமல் வீர தீரமா இருக்கும் பின்னே அக்கா கத்தி ஊரை கூட்டுகிறாள் கூடியவர்கள் அவனை திட்டி\nதிடுமென்று அவளுக்கு விழிப்பு தட்டியது இருட்டியிருந்தது தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னல் கம்பிகளால் சிறையிடப்பட்டு சதுரமாய் அறைக்குள் சாிந்திருந்தது உத்திரத்தில் பல்லியை காணோம் அதுவும் தூங்க போயிருக்கலாம் பல்லிகள் எங்கே எப்போது போ தூங்குமோதொியாது அவள் நெற்றியில் அம்மை பூசியிருந்த பச்சிலை சாந்து காய்ந்து சொரசொரவென்று உதிர ஆரம்பித்திருந்தது தீமூட்டி குழலால் விட்டு அடுப்பை ஊதும் சத்தம் கேட்டது பக்கத்து வீட்டு பங்குசம் அத்தை குழம்புக்கு அரைக்க அம்மி தட்டி கொண்டிருந்தாள் சுற்று குடிசைகளில் ராச்சோறு கொதிக்கையில் பீடி சுற்றும் பெண்கள் பாடும் பாட்டு எல்லாமா சேர்ந்து ஒரு முழு கச்சோியே நடந்து கொண்டிருந்தது வழக்கம் போல் எல்லாம் எங்கேயோ தூரத்திலிருந்து வருவது போல\nமுந்தி மாதிாி கன்றுக்குட்டி துள்ளல் இனியும் அவளுக்குள் இருக்குமா தொியவில்லை சந்தேகமும் தற்காப்பு உணர்ச்சியும் மரப்பு தன்மையும் இன்னும் கொஞ்சம் கூடவே தேவைதான் போல நெஞ்சு எாிவது போலிருந்தது காரணமில்லாத ஓர் அவமானமும் உடம்பெல்லாம் கூசுவது உணர்வும் இவையெல்லாம் நாளில் மறைந்து போகலாம் அச்சமே இல்லை என்று ஆனாலும் ஆகலாம் ஆனால் இப்போதைக்கு பேசாமல் அம்மையின் வயிற்றுக்கே திரும்பி போய் ஒரு பையனாக பிறந்து\nஇன்று விநாயக சதுர்த்தி நாள்\nஎன் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரு���் நேற்றே அவரவர்களின் கூட்டை தேடி பறந்துவிட்டார்கள்\nதனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான் எனக்கு போக இஷ்டமில்லை பரவாயில்ல கிளம்பி வாயேன்டா என்று பலமுறை அப்பா கூப்பிட்டார் அவாின் கெஞ்சலுக்கு பதிலாக வெளிப்படுத்திய மெளனத்தின் அர்த்தத்தை புாிந்துகொண்டுவிட்டார் நினைக்கிறேன் அதற்குமேல் அவர்\nகாலையிலிருந்தே ஏதோ ஒரு சஞ்சலத்தில் அகப்பட்டு கொண்டிருந்தது என் மனம் என்னவென்று ஆய்ந்தறிய எனக்கு விருப்பமில்லை மனத்தின் பின்கட்டில் அதை தள்ளிவைத்துவிட்டு வேலைக்கு சென்று பார்த்தேன் ஆள் அரவமேயில்லாது வெறிச்சோடி போயிருந்த அலுவலகத்தில் ஈடுபடவில்லை கட்டட வரைபடங்கள் நவீன ஓவியங்களாயின தப்பும் தவறுமாய் வரைந்துவைத்த படத்தின் மீது கோபம் கோபமாக வர கணினியை தூங்க செய்துவிட்டு அறைக்கு திரும்பிவிட்டேன்\nதனிமையின் கரங்களுக்குள் அகப்படுவது எனக்கொன்றும் புதிதில்லையே இல்லை தனிமை காரணம் நினைக்க விரும்பாத ஒரு சோகம் மனத்தின் மேற்பரப்பிற்கு வர முயல்வது தொிகிறது வேண்டாமே பழைய நினைவுகள்\nஎன் எண்ணங்கள் அழைப்பு மணியால் கலைக்கப்பட்டன கீழ் வீட்டில் இருக்கும் வீட்டுக்கார மாமிதான் கூப்பிடுகிறாள் சஞ்சலத்தை தற்காலிகமாக தொலைத்து மறக்கும் ஆசையில் கீழிறங்கி போனேன்\nஇப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது மதியம் சாப்பிட வா என்று நேற்றே அழைத்திருந்தார்கள் அலுவலகம் போனதில் மறந்தேவிட்டேன் பிரம்மச்சாாி ஒருவனுக்கு அன்னமிட்டு நேரே சொர்கத்திற்கு போகும் வாய்ப்பை நான் பறித்துவிட்டேன் குற்றம் சுமத்தினார்கள் இப்பொழுதாவது வேண்டும் கட்டாயப்படுத்தி வைத்தார்கள் பெங்களூாில் இருப்பது பல விதங்களில் வசதி தமிழ் பேசும் வீட்டுக்கார அம்மாள் அதில் ஒன்று கையேந்தி பவனில் இன்று இந்த இராத்திாியில் திறந்திருக்குமோ என்பதும் சந்தேகம்தான் கால் வலிக்க தன்னந்தனியே கீழே குனிந்த வண்ணம் எனக்குளேயே பேசிக்கொண்டு உண்ணுவதை விட இது எவ்வளவோ மேல் வேறொருவர் வீட்டில் உண்ணுகிறோம் என்ற அந்நிய உணர்வும் கூச்சமும் வந்து என்னை ஆக்கிரமித்து கொண்டாலும் அவர்கள் மத்தியில்\nஅவர்களுடன் பேசிக்கொண்டு உண்டதில் சிறிது தெளிவடைந்திருந்தது மனம் மேலே ஏறி வந்து எனது அறையை விடுத்து மொட்டை மாடி தரையில் படுத்துக்கொண்டேன் விசாலமான வானத்தில் துண்டு நிலா பிரகாசமாக ஒளிர்ந்தது வீட்டை சுற்றிலும் தென்னை மரங்கள் சற்றைக்கொருதரம் தங்கள் கீற்றுகளை காற்றில் ஆடவிட்டு மீண்டும் அசைவுகளை ஒடுக்கி அமைதியாய் அடங்கிய வண்ணம் இருந்தன என் மனவெளியிலும் பழைய ஞாபகங்கள் எழுந்தெழுந்தடங்கின\nதெளிவான வானத்தில் தொிந்த நட்சத்திர புள்ளிகளை என் மனக்கோடுகளால் இணைத்தேன் கட்டட வரைபடங்கள் போலல்லாமல் இங்கு இணைக்கும் கோடுகளை வளைத்தும் நெளித்தும் ஏன் எப்படி வேண்டுமானாலும் இழுக்கலாம் இந்த சுதந்திரம் சிறு குஷாயை கொடுத்தது இழுத்து வரைந்தேன் பொிய அகண்ட காது மடல்கள் ஐந்து கைகள் மேலிருந்து கீழாய் இறங்கும் கண்கள் துதிக்கை என இஷ்டத்திற்கு வரைந்ததில் ஒரு பிள்ளையார் வடிவம்\nஅப்பா செய்யும் மண் பிள்ளையாரை ஒத்திருந்தது உருவம்\nஎதை நினைக்கவேண்டாம் என்று தவிர்க்க நினைக்கிறோமோ அதுதான் முந்திக்கொண்டு முதலில் மனதில் தலைதூக்குகிகிறது\nஆமாம் அப்பா தான் ஒவ்வொரு சதுர்த்திக்கும் மண் பிள்ளையார் செய்வார் எனக்கு தொிந்து காசு கொடுத்து பிள்ளையாரை எங்கள் வீட்டில் வாங்கியதேயில்லை\nமற்ற வீடுகளை போலில்லாமல் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா தானே செய்யும் பிள்ளையாரை வைத்து பூஜை செய்து வந்தது அந்த பால்ய வயதில் பெருமை அடித்து கொள்ளும் விஷயம் எனக்கு என்றாலும் ஏன் அச்சில் வார்த்த மண் வாங்குவதில்லை என்று பலமுறை யோசித்ததுண்டு இந்த வழக்கம் தாத்தா\nபாட்டி சொல்லுவாள் உங்க அப்பா என்னடா பிள்ளையார் செய்யறான் அவரு அதான் உங்க தாத்தா செய்யறாப்பல வருமா கடைல கூட அப்படி அழகா ஒரு பிள்ளையாரை வாங்க முடியாது தாத்தாவோட பாட்டனுக்கு பாட்டன் பொிய கோவில் சிலையெல்லாம் செஞ்சிருக்காரு தொியுமா என்று என் கண்கள் அகல விாி பெருமையடித்து\nதாத்தாவின் கையில் நிஜமாகவே திறமையிருந்ததா என்பது எனக்கு தொியாது தாத்தா இடைத்தரகராக வேலைப்பார்த்தவர் என்று அப்பா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் கிராக்கி எதுவும் மாட்டாத வருமானமற்ற வறுமை நாட்கள் நிறையவற்றை அனுபவித்திருக்கிறார் பாட்டி அப்பொழுது பட்ட கஷ்டங்களையும் சமாளித்த விதங்களையும் கதை கதையாக சொல்லுவாள் காலணா வள்ளி கிழங்கும் காட்டுல பறிச்ச கீரையுமா நிறைய நாள் ஓட்டியிருக்கோம் சில அது கூட இல்லாம வாழ்ந்திருக்கோம் என்பாள் இந்த வறுமைதான் காசு கொடு���்து பிள்ளையாரை வாங்க இயலாமல் செய்து விட்டதோ\nஇதில் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும் பாட்டிக்கு பிள்ளையார்பட்டி தான் சொந்த ஊர் அதனால் பிள்ளையார்தான் பாட்டிக்கு கடவுள் குலதெய்வம் எல்லாம் விநாயக சதுர்த்திதான் அவளுக்கு தீபாவளி எப்போதும் காலையிலும் மாலையிலும் ஜபமாலையை உருட்டிக்கொண்டு அர்த்தம் புாிந்தோ புாியாமலோ விநாயகர் அகவலை முணுமுணுத்தபடி தியானித்திருப்பாள்\nபாட்டியின் இந்த பக்திதான் வருமானமற்ற நாட்களில் பண்டிகை விட்டு போகாமலிருக்க தாத்தாவை பிள்ளையார் செ தூண்டியிருக்கும் என்பதும் ஒரு சாத்தி கூறுதான் எது எப்படியோ பிடிப்பது என்பது எங்கள் குடும்ப வழக்கமாகி பாரம்பாியமும் ஆகிவிட்டது மட்டும்\nசிறு வயதில் என்னை வெகுவா கவர்ந்த விஷயமிது சதுர்த்திக்கு மூன்று நாட்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இரும்பு வாளியையும் மண் வெட்டியையும் குட்டை கடப்பாரையும் கையில் கொடுத்து பாட்டி எடுத்து வர சொல்லுவாள்அப்பா தன் பங்குக்கு மண்ணு ரப்பர் மாதிாி இழுத்த இழுப்புக்கு வளைஞ்சி கொடுக்கணும் பொடி பொடியா கலகலத்து போறமாதிாியோ ஒண்ணோட ஒண்ணு சேராமயோ இருந்தாக்க எடுத்திட்டு வராத நான் சொன்ன கண்டுபிடிச்சு வெட்டி வா என்று\nநான் இதையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்லும் வயது வருவதற்குமுன் யார் மண் எடுத்து வருவார்கள் என்று தொியவில்லை அப்பாவே வந்திருக்கலாம் அதை பற்றி யோசித்ததில்லை என்னிடம் அந்த பொறுப்பை கொடுத்த பொழுது ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங கிளம்புவேன் குறி வைத்து போகும் இடம் முக்கால்வாசி ஏாிக்கரை ஓரமாகத்தான் இருக்கும் அங்கு நல்ல களிமண் கிடைக்கும் கோவிலின் பின்புறத்தில் உள்ள தாிசு நிலத்தின் மேற்கு மூலையிலும் ஈரத்தன்மை ஊடுருவியிருக்கும் அந்த மண்ணை வெட்டி வாளியில் போட்டு கொண்டு வருவேன்\nஅதற்கு பின் அந்த மண்ணை தொட விடமாட்டார்கள் செ கூடாது எனும்போது தான் ஆவல் அதிகம் பிறக்கும் அந்தி மயங்கி இருட்டும் நேரத்தில் கொல்லை தாழ்வாரத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அதிலிருந்து சிறிது திருடி எடுத்து உருண்டை உருண்டையா சிறிய சொப்பு பொம்மைகள் பிடிப்பதில் ஒரு கள்ள சந்தோஷம் இருந்திருக்கிறது மொட்டை மாடியில் ஏதோ மூலையில் யாருக்கும் தொியாமல் உருவங்களை காய வைத்து அவை திடப்படும்போது\nஅதெல்லாம் ஏழிலிருந்து எட்ட�� பத்து வயது வரைதான் ஆனால் அப்பா வடிக்கும் பிள்ளையார் படி படியாய் உருவம் பெறுவதை மட்டும் எல்லா வருடமும் கவனித்து பார்ப்பதில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டுதானிருந்தது\nசதுர்த்தியன்று குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் தாழ்வாரத்தில் அமர்ந்து செ தொடங்குவார் அப்பாவிற்கு தோசை திருப்பியும் ஈர்க்குச்சியும் கைகளும்தான் சிற்பி உளிகள் மண்ணை நன்கு குழை பிசைந்து ஒரு செவ்வகமா பிடித்து நிறுத்தி தோசைத்திருப்பியை கொண்டு பின்புறத்தை சமன்படுத்தி முன்புறத்தில் தேவையில்லாத வெட்டியெடுத்து செதுக்குவார் முதலில் முகமும் துதிக்கையும் உருப்பெற்று பிரதானமா பிள்ளையார் என்று அடையாளம் காட்டும் பின் தந்தங்களும் சேர்ந்துகொள்ளும்\nஅதற்கப்புறம் பின்புலத்தினின்று மேடாய் எழும்பும் முகத்தின்மேல் கிாீடமாக மண்குவித்து ஈர்க்குச்சியால் கோடுகள் வரைந்து அழகுபடுத்துவார் பின்னர தொந்தியை வடிவமைப்பார் நடு நடுவில் தண்ணீரை தொட்டுத்தொட்டு மேற்பரப்பில் ஒரு வழவழப்பை கொண்டு வருவார் இதற்கு பிறகு கைகால்களை வடிப்பார் அவை மட்டும் அவ்வளவு சாியாக வராது\nஅப்பா பிள்ளையாாின் கைகால்களை எந்த உருவப்படத்திலும் கவனித்து பார்த்தில்லையோ என்று ஐயமிருந்திருக்கிறது எனக்கு மற்ற அங்கங்களை கூட கூர்ந்து பார்த்திருக்க மாட்டார் என்பதும் என் முடிவகளில் ஒன்று\nசாதரணமாக எல்லோர் கண்களிலும் தென்படும் விஷயங்களோ பொதுப்படையாக தொியும் அழகோ அற்புதமோ வடிவோ திறனோ இயக்கமோ இவை மட்டும் தான் அவர் கண்களில் படும் நுண்ணிய அழகியல் நுணுக்கங்களை கண்டுபிடித்து ரசித்து நான் பார்த்ததில்லை அப்படியிருக்க இந்த பிள்ளையார் பிடித்தலை கூர்ந்து கவனிக்காமல் செய்ய இயலாத இந்த கலையை அப்பா செய்கிறார் என்பது பெரும் வியப்பு எனக்கு அதனால் சாியாக வராத அங்கங்களை சட்டை\nஅப்பாவின் இந திறனுக்கு இன்னொரு காரணம் கூட சொல்லலாம் எங்கள் வீட்டு பூஜை விக்கிரகங்களில் சிறிய மாக்கல் பிள்ளையார் ஒன்று உண்டு பாட்டியின் பிறந்தவீட்டு சீதனங்களுடன் வந்தது அது நாள் தவறாமல் அதற்கு நல்லெண்ணெய் சிறிது தேய்த்து ஸ்நான பொடி போட்டு பின் சந்தனம் திருநீறு பால் தயிர் என்று அபிஷேகம் நடக்கும் அப்பாத்தான் செய்வார் அந்த சிறுசிலையை தொட்டு துடைத்த பாிச்சயம் கூட அப்பாவிற்கு உதவியிருக்க���ாம்\nஒரு வழியாக மணி நேரத்திற்குள் பிள்ளையாாின் உருவத்தை கொண்டுவந்து விடுவார் கடைசியில் கண்கள் வைக்கும் படலம் இதற்கென்றே பிரத்யேகமாக கருஞ்சிவப்பில் சில கோதுமை வடிவ மணிகளை பழைய பெருங்காய டப்பாவில் பத்திர படுத்தியிருப்பாள் பாட்டி எங்கள் வீட்டு கொல்லைப்புறத்து கம்பி வேலியில் படர்ந்திருக்கும் கொடியின் காய்கள் வைகாசி மாத வெயிலில் காய்ந்து வெடிக்கும்போது இந்த கருஞ்சிவப்பு மணிகள் பிள்ளையார் கண்மணிகள் என்றும் குறிப்பிடப்படும் தரையில் சிதறும் இதைத்தான் பொறுக்கியெடுத்து வைத்திருப்பாள்\nஅந்த டப்பா ஒருமுறை என் தம்பியிடம் மாட்டிக்கொண்டது அவனது நான்கு வயதிற்கு மணிகள் வண்ண பல்லி மிட்டாய்கள் போலவும் சிறு பூச்சிகள் தோன்ற கையில் எடுத்தும் மீண்டும் டப்பாவில் போட்டும் விளையாடி கொண்டிருந்தான் மின்மினி பூச்சியை பிடித்தது போன்ற சந்தோஷம் அவன் முகத்தில் அதை கொடுக்க சொல்லி கேட்டபொழுது தரமுடியாது என்று பிடிவாதம் பிடித்தான் இரண்டு கூட தர மறுத்துவிட்டான் அப்புறம் உமாச்சி சாமி யோட கண்ணை நீ குடுக்கலன்னா உன்னோட எடுத்துக்கும் அதுனால குடுத்துரு பயமுறுத்தித்தான் வாங்கினாள் பயம் கலந்த ஆற்றாமையுடன் பாட்டியின் கொடுத்தது இன்னும் பசுமையாக\nபாட்டியின் அந்த மாக்கல் பிள்ளையார சிலையும் இந்த மண் பிள்ளையார் பக்கத்தில் இடம்பெறும் இரண்டும் பார்த்தால் ஒரே உயரம் அகலம் அந்த சிலை கருப்பு இது செம்பழுப்பு பின்தெரு காலி நிலத்தில் மண்டிக்கிடக்கும் எருக்கஞ்செடியிலிருந்து பறித்த பூக்களாலான் மாலையையும் அருகம்புல் சூட்டிய பிறகு நிறத்தில் மட்டும் வித்தியாசப்பட்ட இரட்டைப்பிறவிகளா காட்சியளிக்கும் புஸ்தகத்தை பார்த்து அப்பா மந்திரம் சொல்லி பொியதாக\nஇந்த நேரத்தில் சமையலறையில் அடுப்படியில் அமர்ந்துகொண்டு கொழுக்கட்டைக்கான வெள்ளை நிறச்சொப்புகளை பாட்டி செய்துகொடுக்க அம்மா பூர்ணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்துக்கொண்டிருப்பாள் எண்ணையை தொட்டு தொட்டு உருண்டையாக எடுத்துக்கொண்ட மாவை தட்டையாக்கி சிறிது சிறிதாக விளிம்புகளை பொிதாக்கி குழிவாய் சிறிய அகல் விளக்கு சட்டியை போல் சொப்பு செய்யும் அழகும் அடுத்து என்னை கவர்ந்த விஷயம்\nஎன் சித்தப்பாவிற்கு கல்யாணம் நடந்தால் என்னமோ தொில ஜாதகம்லாம் நல்��ாத்தானிருக்கு ஏன் தட்டிண்டே போறதுன்னு புாியல அந்த பிள்ளையார்தான் ஒரு வழி பண்ணணும் என்று பலமுறை பாட்டி புலம்பியிருக்கிறாள் ஆயிரத்தெட்டு கொழுக்கட்டை செய்வதாக ஒருமுறை வேண்டிக்கொண்டுவிட்டாள் நடந்தபின் அம்மா அத்தை சித்தி சித்திப்பெண்கள் ஒண்ணுவிட்ட மாமிகள் கூட்டமே உட்கார்ந்து ஓயாமல் இந்த சொப்பு செய்திருக்கிறது விநாயக சதுர்த்தியில் எங்கள் தெருவில் உள்ள எல்லார் வீட்டிற்கும் ஓடி ஓடி கொண்டு கொடுத்ததுகூட ஞாபகமிருக்கிறது அன்று\nதுரதிர்ஷ்டவசமாக விநாயகச்சதுர்த்தி கொண்டாடுவது இரண்டு வருடம் முன்னால் நின்று போய்விட்டது என் அப்பா செய்து வந்த ஒரே கலைப்படைப்பிற்கும் அப்படி சொல்லலாம் என்றே நினைக்கிறேன் களிமண் தேடலுக்கும் எப்பொழுது அந்த கருஞ்சிவப்பு மணிகள் வெடிக்கும் என்ற காத்திருப்புக்கும் பாட்டி செய்யும் கொழுக்கட்டை சொப்புகளுக்கும் மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது\nஆமாம் இரண்டு வருடம் முந்தைய விநாயக சதுர்த்தி அன்று காலையில் என் பாட்டி காலமாகிவிட்டாள் இனி வருடா விநாயக இல்லை அவளது திதி திவசம்தான் இந்த\nபாட்டி போன சோகம் மட்டுமல்லாமல் சதுர்த்தி சம்மந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வெறும் ஞாபகங்களாகி இந்த கடந்தகால நிகழ்வுகளின் பாரத்தை தாங்க முடியவில்லை பாரம் தாங்கமுடியாத தென்னை மரம் முற்றிய தேங்காய்களை காற்றின் துணைகொண்டு பிய்த்து எறிவதை போல எறிந்துவிட முடிந்தால் தேவலை இல்லை மூன்றாம் நாள் கிணற்றில் போட்ட மண் பிள்ளையாரா கால போக்கில் கரைந்துவிட்டாலும் பரவாயில்லை கரைந்துவிடும் என்று உள்மனது சொல்லிற்று\nஅந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தும் அதை வெளிக்காட்டாது ஓரக்கண்ணால் பார்த்தவாறு\nஅவர்களின் கவனத்தை இழுக்கும் படியாய் அம்முச்சந்தியில் விதவித அங்காடிகளும் கண்ணை பறிக்கும் படியான பொருட்களும் இருந்தன அக்கடைக்காரர்கள் அலங்காரமாய் எல்லோரையும் ஈர்க்கும்படி பேசவும் செய்தார்கள் அங்கே குலுக்கல் முறை பாிசுகளும் இருந்தது மக்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கவே செய்தது இருந்தும் க��ழ்ப்பார்வையில் அவன் பரத்திவைத்திருந்த முகங்களை பார்த்தவாறே சென்றார்கள்\nமற்ற கடைக்காரர்கள் அவனுடைய கடையை சற்று ஏளனமாக பார்த்தார்கள் அவன் கடைக்கு கூரையும் பிரமிக்கும்படியான அலங்காரங்களும் இல்லாதது கடைக்காரர்களுக்கு இளக்காரமாகவே இருந்தது வேற்றூரை சேர்ந்தவன் என்ற அன்னியத்தொனியுடனே அவர்களின் எண்ணங்களும் ஓடியது அவனின் கடையினால் தங்களின் வியாபாரம் பாதிக்குமோ அச்சம் உள்ளே இருந்தாலும்\nமுட்டாள்முகங்களை விற்கிறானாம்யார் வாங்குவார்கள் என்றும்\nஒரு மாதம் தாங்கினாலே மேல்\nஎன்றும் தங்களுக்குள்ளும் சகவியாபாாிகளிடமும் மக்களிடமும் முணுமுணுத்து கொண்டார்கள் அவ்வியாபார வளாகத்தின் அழகையே அந்த நடைபாதை கடை கெடுக்கிறது பேசி\nஅவன் அதை பற்றியேதும் கவலை படாது முகங்களை பரப்பி வைத்து கொண்டிருந்தான் விற்பனைக்கு\nஅவனிடம் வேறு பட்ட முகங்கள் இருந்தன அதன் வண்ணங்கள் கண்ணை பறித்தன விழிகளின் தீட்சண்யமும் புருவங்களின் நேர்த்தியும் தலைமயிாின் மென்மையும் நாசியின் கூர்மையும் இதழ்களில் ஒட்டியிருந்த புன்னகைகளின் ஆதரவும் கன்னங்களின் செழுமையும் உன்னதமான வடிவத்தில் அமைந்திருந்தது பெண்ஆண்குழந்தை முதிர்ந்தது என்று வெவ்வேறு வடித்து வைத்திருந்தான் குழந்தைகளின் விளையாட்டுக்கென சில மிருக முகங்களையும் இட்டிருந்தான் அம்முகங்களில் ஒன்றை அணிந்து கொண்டு சமயம் அவன்\nவினோதமாக பார்த்தவாறு மக்கள் அக்கடையை கடந்து போனார்கள் குழந்தைகள் அக்கடையை பார்த்து தங்கள் பெற்றோர்களை பிடித்து இழுத்தன அவர்கள் அதை புறக்கணித்து போக முயன்றார்கள் சில விடாது மீறி கொண்டு அக்கடையின் முன்வந்து நிற்கும் அவர்களை அவன் லேசாக புன்னகைப்பான் முயல் யானை சிங்கம் என்று முகங்களை அக்குழந்தைகள் உற்று கொண்டிருந்தார்கள் பார்வையில் ஆச்சர்யத்தின் சாயலும் ஆர்வத்தின் கலந்திருந்தன அவனுக்கு அக்குழந்தையின் முகங்கள் தான் வடித்த விட மிக்க அழகுடையதாகவும் உயிரோட்டம் கொண்டிருந்ததாகவும் பட்டது அப்படி பட்ட வடிக்க வேண்டும் நினைத்து கொள்வான் அக்குழந்தைகளுக்கு முன்னே வைக்க பட்டிருந்த இறந்த தன்மையுடன் இருந்ததாய் முகங்களிலிருக்கும் உயிாின் அடையாளங்களை எப்படியேனும் வடித்துவைத்த\nநாட்கள் செல்ல செல்ல அவனுக்கு கவலை அதிகமானது வ���யாபாரமாகாத முகங்களை பார்க்கையில் எதிர்காலத்தின் மேல் அவநம்பிக்கை தாயில்லாத அவனுடை சிறியப்பெண் அவ்வப்போது பசி படர்ந்த கண்களுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவளுடைய மங்கி பார்வை அவன் இதயத்தை சுண்டி இழுத்தது நாடோடியாக நாலைந்து ஊர்களில் அவனுடன் பசியுடன் அலைந்து திாிந்து அவளின் தேகம் தேசலாய் காட்சியளித்ததை அவனால் தாங்க முடியவில்லை\nஒரு வருஷமாக அலைந்த ஊர்களிலெல்லாம் முகங்களை விற்க முடியாது வறுமையில் தத்தளித்தது இங்கே முடிவுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் இந்த ஊருக்கு அவன் வந்தது இடம் செல்வம் கொழிக்கும் இடமென்று கேள்விப்பட்டிருந்தான் இறுதியாக முயன்று பார்த்துவிடலாம் போனால் முகங்கள் வடிக்கும் தொழிலை விட்டு கூலிவேலை செய்தோ அல்லது\nசில நாட்கள் கழித்து குழந்தைகளின் அடம் தாங்காது பெற்றோர் அவனிடம் மிருக முகங்களை வாங்கி கொண்டனர் குழந்தைகள் அணிந்து கொண்டு கூச்சலிட்டு தெருவில் ஆர்ப்பாித்த போது அவர்களின் மற்ற மனிதமுகங்களை பார்த்தார்கள் ஆனால் அவர்கள் இறுதியில் தங்களுக்கென்று வாங்காது அவைகளை கழற்றி வைத்து விட்டு போனார்கள் அவனுக்கு ஏனென்று புாியவில்லை சிலாிடம் முகங்களில்\nஒருத்தி முகங்களில் உணர்ச்சி பாவம் போதாதென்று சொன்னாள் இன்னொருவன் முகங்களிலுள்ள களை ஈர்க்கும்படியாய் இல்லையென்றான் பிறகு அவன் தன் முகத்தை போன்று வடித்து கொடுத்தால் வாங்க தயார் என்று சொல்ல அவனை உற்று பார்த்தான் அதில் லேசாய் குரூர படிந்திருந்தது\nஅவன் அன்றிரவு அவனுடை குட்டிபெண் தூங்கிய பிறகு தன் குடிசையின் வாசலில் நின்றான் அப்போது அசைவற்ற கருத்த மேகங்கள் நிலவை செதில் செதிலாக வெட்டியிருந்தன கருமை தோய்ந்த ஒளி வெளியில் கனமான எண்ணை போல் வழிந்து கொண்டிருந்தது தூரத்து மர உச்சிகள் மெதுவாய் தள்ளாடி கொண்டிருந்தன இனந்தொியாத ஒரு பறவை அல்லது மிருகத்தின் அழுகையொலியில் காற்று சற்று நடுங்கி மரங்களின் நீண்ட நிழல்கள் தரையில் அழிக்க முடியாத கறைகள் போலிருந்தன\nஅவன் முகங்களை செய்ய தோல்களையும் வண்ணங்களையும் எடுத்து வைத்து கொண்டான் அவைகளை சற்று நேரம் உற்று பார்த்தான் கண்களில் ஒரு புதிய ஒளி மின்னியது அடிவயிற்றில் சதை இழுத்து பிடித்து கொண்டது போல் இருந்தது கால் முட்டிகள் சற்றே நடுங்கின மனதில��� ஏதோ ஓங்காரம் எழுந்ததுதாடைகள் இறுகி பூட்டி கொண்டனகாற்றில் இருக்கும் அதிர்வு உள்ளுக்குள் புகுந்து மனதின் நுன்ணுணர்வுகள் அழிவது போலிருந்தது விகாரத்தின் வீச்சுப்பொறியில் பற்றியொிவது போலவும் தீப்பிழம்பு கக்கி கூாிய நகங்களால் இரை பற்றி விழுங்கும் மிருகங\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:15:36Z", "digest": "sha1:GWDLFMQGLGBHXX4NAIQTD2JKZYQ2R7AY", "length": 76240, "nlines": 236, "source_domain": "biblelamp.me", "title": "தமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 �� 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nபல வருடங்களுக்கு முன்பு என் நாட்டில் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. தொடர்பு கொண்டவர் தமிழ் வேதாகமம் ஒன்று வேண்டுமென்றும், சுவிசேஷ செய்தியை விளக்கும் கைப்பிரதி வேண்டும் என்றும் கேட்டார். கேட்டவர் என் நாட்டைச் சேர்ந்த வெள்ளையர் என்பதால் உங்களுக்கு எதற்கு இதெல்லாம் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஒரு டாக்டர். சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் மருந்து வாங்க வந்தார். அவர் கர்த்தரை அறியாதவர். அவருக்கு இயேசுவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவருக்குக் கொடுப்பதற்காகத்தான் கேட்கிறேன் என்று சொன்னார். இந்த டாக்டரையும் எனக்கு முன்பின் தெரியாததால் எப்படி என்னைத் தேடிப்பிடித்தீர்கள் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்கு அவர் பல இடங்களில் விசாரித்துப் பார்த்து கடைசியில் நண்பரொருவர் உங்களைப் பற்றிச் சொன்னதாகக் கூறினார். என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு யோவான் சுவிசேஷ நூலொன்றையும், கிறிஸ்தவத்தைப் பற்றி நானெழுதிய ஒரு சிறு நூலையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். நான் பயன்படுத்தும் தமிழ் வேதாகமம் மட்டுமே அப்போது என் கையில் இருந்தது. அதனால் அதை அவருக்குக் கொடுக்க முடியவில்லை.\nஇது நடந்து முடிந்து இரண்டு வாரங்களில் எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதை அனுப்பியவர் தன்னைப் பற்றிச் சுருக்கமாக விளக்கியிருந்தார். யாருக்காக நான் யோவான் சுவிசேஷ நூலையும், என்னுடைய நூலையும் அனுப்பியிருந்தேனோ அவரே அந்த இ-மெயிலை எழுதியிருந்தார். தன் பெயர் அவ்வை நடராஜன் என்றும், தான் தஞ்சாவூர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் என்றும் அறிமுகப்படுத்தியிருந்தார். நான் அனுப்பிவைத்திருந்த நூலைப் பற்றி எழுதியிருந்த அவர், தான் அநேக தமிழ் பட்டதாரிகளுடைய ஆய்வுகளை சரிபார்த்து அவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதற்கு காரணமாக இருக்கிற பதவியில் இருந்ததாகவும், இதுவரையில் அழகான தமிழில் இனிமையாக என் நூலில் இருக்கும் தமிழ் போல் வாசித்தது குறைவு என்றும் என் தமிழ் நடையைப் பாராட்டி எழுதிவிட்டு, உடனடியாக என்னைப் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்க முடியும் என்று எழுதிக் கேட்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடியே அவரை நான் என் ஊரில் சந்திக்க நாளைக் குறித்துக் கொடுத்தேன். சொன்னபடியே அந்த நாளில் நானிருந்த ஊருக்கு வந்து எனக்கு போன் செய்தார். நன்பரொருவருடைய வீட்டில் தங்கியிருந்த அவரை சந்திக்க போனபோது கையில் ஒரு நீல நிற சால்வையோடு வந்து அதை என் கழுத்தில் போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதற்குப் பிறகு அந்த வீட்டு ஹாலில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் மனம் விட்டு பேசினோம். அவர் முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல மேடைப்பேச்சாளர் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழகத்தில் தன்னைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னார். பேச்சு ஆரம்பத்தில் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியதாக இருந்தது. பின்னால் கிறிஸ்தவத்திற்குத் திரும்பியது. சென்னையில் தான் போகக்கூடிய சபையிருக்கிறதா, வேத சத்தியங்களை யாராவது விளக்கிச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் ஆர்வத்தோடு கேட்டார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார். திருமறைத் தீபத்தை அவருக்கு வாசிக்கும்படி கொடுத்தேன். (அதன்படி சென்னைக்கு போனபோது அவருடைய வீட்டுக்குப் போய் அங்கே அவரும் அவருடைய துணைவியாரும் அன்போடளித்த விருந்துபசாரத்தை பின்னால் அனுபவித்திருக்கிறேன். அப்போதும் அவர் எனக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்ய மறக்கவில்லை\nஅவ்வை நடராஜன் அவர்களோ��ு பேசிக்கொண்டிருந்தபோது தான் வாசித்த யோவான் சுவிசேஷத்து தமிழ் இலகுவாக புரிந்துகொள்ள முடியாத தமிழில் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்ப் பேராசிரியரும், முன்னாள் துணை வேந்தருமல்லவா, அதை மறுத்தா சொல்ல முடியும் தமிழ் வேதாகமத்தை நீங்கள் ஏன் நல்ல தமிழில் எழுதக்கூடாது என்று கேட்டார். தன்னைப் போன்ற கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அது பலனளிக்குமே என்றார். கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய தமிழில் வேதாகமம் இருக்க வேண்டுமே என்றெல்லாம் அவர் சொன்னது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. பலரும் இன்று தமிழில் பொதுவாகப் பயன்படுத்தி வரும் ஹென்றி போவரின் (Henry Bower) பழைய திருத்தப் பதிப்பைத் (O.V.) தவிர தமிழில் அநேக மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் புதிய மொழிபெயர்ப்புகள் எதுவுமே நம்பக்கூடியளவுக்கு எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்புகளாக இல்லை. மொழிபெயர்ப்பில் மட்டுமல்லாமல் அவற்றில் இறையியல் தவறுகளும் அநேகம் காணப்படுகின்றன. பழைய திருத்தப் பதிப்பையே இன்றும் தமிழ் கிறிஸ்தவர்கள் பழக்க தோஷத்தால் பயன்படுத்தி வந்தபோதிலும் அதில் அளவுக்கு அதிகமான வடமொழி வாடையும், தற்காலத்தில் நடைமுறையில் அறவே பயன்படுத்தப்படாத வார்த்தைகளும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும், புதிய கிறிஸ்தவர்களுக்கும் பெரும் இடையூராகவே இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி வருகின்ற தமிழ் கிறிஸ்தவர்களும் அதை எந்தளவுக்கு புரிந்துகொண்டு பயன்படுத்துகின்றார்கள் என்பது தெரியவில்லை. போதக ஊழியத்திலிருப்பவர்களுக்கும் அந்தத் தமிழ் தடையாகவே இருக்கின்றது. வெறும் வாக்குத்தத்த வசனங்களை மட்டும் சபையாருக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஊழியக்காரர்களுக்கு தெளிவான தமிழ் வேதாகமம் அவசியமாயிருக்காது. வேதாகமப் போதனைகளை ஆராய்ந்து சபையாருக்கு விளக்கிப் போதிக்கும் போதகர்களுக்கு நல்ல தமிழில் வேதாகமம் அவசியம் தேவை.\nதமிழ் வேதாகமத்தில் எந்தவொரு வசனத்தை விளக்கிச் சொல்லுவதற்காக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு முறையும் அதிலிருக்கும் நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளுக்கு தற்காலத் தமிழில் நான் விளக்கங் கொடுக்காமல் இருந்ததில்லை. அந்தளவுக்கு வடமொழித் தாக்கமும், புரிந்துகொள்ளக் கடினமான வார்த்தைகளும் நிறைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ��ில வார்த்தைகளைக் கவனியுங்கள்: அரோசிகம், நிணம், நொதிக்கிற, லகுவடைய, விக்கினம், பிழைப்பூட்டு, உள்ளிந்திரியங்கள், அவிழ்தங்கள், தவசம், சொஸ்தமாவான், அவமாக்கி, சங்கதி, பிரதியுத்தரமாக, பண்ணக்கடவது, அந்தகாரம், அசுசிப்படாமல், சிலாக்கியம், வர்த்தமானம், பெத்தரிக்கம், முகாந்திரம், அருக்களிப்பு, நிர்விசாரம், பலட்சயம், சாமாசி, பிராணன், பிரமாணம் என்று இப்படிப் பல வார்த்தைகளை உதாரணங் காட்டலாம். இவற்றையெல்லாம் நான் தேடித் தேடிப் பார்த்து தெரிவுசெய்யவில்லை. மேலெழுந்தவாரியாக பழைய, புதிய ஏற்பாடுகளை வாசிக்கும்போதே இத்தகைய வார்த்தைகள் எங்கும் பரவலாகக் காணப்படுவதைப் பார்க்கலாம்.\nஇவற்றில் சிலவற்றை ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் இவற்றைவிடக் கடினமான வார்த்தைகள் அநேகம் இருக்கின்றன. எசேக்கியேலில் ‘பரிசுத்தக்குலைச்சல்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முதல் தடவையாக வேதாகமத்தை வாசிக்கின்ற எத்தனை பேரால் அதை விளங்கிக்கொள்ள முடியும் தற்கால வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாத இவை போன்ற வார்த்தைகளைத் தவிர எழுத்து நடையும் கொச்சைத் தமிழில் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, ‘சரிக்கட்டுவேன்’, ‘வாய் சொல்லிற்று’, ‘மிதியுண்டுபோம்’, ‘இருண்டுபோம்’, ‘நடப்பிக்கட்டும்’, ‘தப்பவிடான்’, ‘சாவவே சாவாய்’, ‘படவு’, ‘இராத்திரி’, ‘சாயங்காலம்’, ‘தோய்த்து’ என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களை அடிக்கடி பார்க்கிறோம். தமிழ் வேதாகமத்தை நான் இன்றும் ஆங்கில வேதாகமத்தை வாசித்தே விளங்கிக் கொள்ளுகிறேன். அந்தளவுக்கு வேதாகமத் தமிழ் வெளிநாட்டார் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இருந்த தமிழாக, வடமொழித் தமிழாகவும், நடைமுறையில் பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது. இதற்காக நல்ல தமிழ் வழக்கத்தில் இல்லாமல் இருக்கவில்லை. பாரதியாரும், பாரதிதாசனும் அந்தக் காலத்தில் வாழாமலா இருந்திருக்கிறார்கள் தற்கால வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாத இவை போன்ற வார்த்தைகளைத் தவிர எழுத்து நடையும் கொச்சைத் தமிழில் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு, ‘சரிக்கட்டுவேன்’, ‘வாய் சொல்லிற்று’, ‘மிதியுண்டுபோம்’, ‘இருண்டுபோம்’, ‘நடப்பிக்கட்டும்’, ‘தப்பவிடான்’, ‘சாவவே சாவாய்’, ‘படவு’, ‘இராத்திரி’, ‘சாயங்காலம்’, ‘தோய்த்து’ என்பது போன்ற வ���ர்த்தைப் பிரயோகங்களை அடிக்கடி பார்க்கிறோம். தமிழ் வேதாகமத்தை நான் இன்றும் ஆங்கில வேதாகமத்தை வாசித்தே விளங்கிக் கொள்ளுகிறேன். அந்தளவுக்கு வேதாகமத் தமிழ் வெளிநாட்டார் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இருந்த தமிழாக, வடமொழித் தமிழாகவும், நடைமுறையில் பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது. இதற்காக நல்ல தமிழ் வழக்கத்தில் இல்லாமல் இருக்கவில்லை. பாரதியாரும், பாரதிதாசனும் அந்தக் காலத்தில் வாழாமலா இருந்திருக்கிறார்கள் அவர்கள் பேசி எழுதிய தமிழ் நல்ல தமிழ்தானே. அவருடைய தமிழைக் கவனியுங்கள்.\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி\nதமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்\nதமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nஇலகு தமிழில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதிப் பாடியிருக்கிறார்கள் பாரதியாரும் பாரதிதாசனும். தமிழில் வேதத்தை மொழிபெயர்த்தவர்களுக்கு துணை செய்ய நல்ல தமிழ் தெரிந்தவர்களின் துணை கிடைக்காமல் போயிருக்கிறது. அதுவும் மொழிபெயர்த்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வெளிநாட்டவர்களாக இருந்திருப்பதும் வேதத் தமிழ் நல்ல முறையில் இல்லாமல் போயிருப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறது. (இப்படிச் சொல்வதால் அவர்களுடைய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நான் அசட்டை செய்வதாக நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது.) பின்னால் தமிழகத்தையும், ஸ்ரீ லங்காவையும் சேர்ந்த தமிழர்களின் பங்கு வேத மொழிபெயர்ப்பில் இருந்திருந்த போதும் தமிழ் எழுத்து நடை பெரிய மாற்றங்களுக்குள்ளாகாமலேயே இருந்திருக்கிறது.\nமொழிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். மொழி வல்லமையான கருத்துப் பரிமாற்ற ஊடகம். அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அதுவும் தமிழ் மொழி மிகவும் சிறப்பான உலக மொழிகளில் ஒன்று. இன்றைக்கு அதற்கு இந்தியாவில் செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியாரின் கவிதைகள் மக்களுக்கு புத்துயிரளித்து சுதந்திர தாகத்தை ஊட்டின. தமிழைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த கட்சி தி.மு.க. கட்சி. மொழியின் பலத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். மொழியின் மூலமே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். காலத்துக்குக் காலம் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு 1706ல் வந்த டேனிஷ் மிஷனரியான சீகன்பால்க் தரங்கம்பாடிக்கு வந்து ஊழியப் பணி செய்தபோது புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்தார். அது இன்றும் தஞ்சாவூர் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழை நம்மால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாது. காரணம், தமிழ் எழுத்து வரி வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இன்று நாம் பயன்படுத்தும் எழுத்துக்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. அதுவும் அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துக்கு மேல் குத்து வைப்பது போன்ற குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இவை பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தட்டச்சு செய்வதற்கும், கணினிக்கும் வசதியாக ஒருசில எழுத்துக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் இருக்க முடியாது. இவை தவிர மக்கள் பயன்படுத்தும் தமிழ் எழுத்து நடையும் பேச்சு வழக்கும் பெரிதும் மாறியிருக்கின்றன. அதுவும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியின் எழுச்சியால் இந்தியும், பிராமண ஆதிக்கமும் புறக்கணிக்கப்பட்டு, தனித் தமிழில் எழுதப் பேச வேண்டும் என்ற எண்ணப்போக்கால் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழில் வடமொழித் தாக்கம் (பிராமணத் தமிழ்) அறவே இல்லாமல் போயிருக்கிறது.\nதமிழில் வேதம் மொழிபெயர்க்கப்பட்ட விதம் குறித்த ஒருசில குறிப்புகளை நாம் தெரிந்துகொள்வது இந்த இடத்தில் பயனளிக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்டஸ்தாந்து மிஷனரியான சீகன்பால்க் (Ziegenbalg) தரங்கம்பாடிக்கு வந்து தமிழைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதற்காக அவர் பெருமுயற்சிகள் செய்திருக்கிறார். அவருக்கு முன்பு ஸ்ரீ லங்காவில் ஊழியம் செய்திருந்த பால்தேயூஸ் என்ற ஒல்லாந்து தேசத்தவர், போர்த்துக்கேயர் மொழிபெயர்த்திருந்த தமிழையே அதிகம் பயன்படுத்தியதால் அந்தத் தமிழில் அவர் எழுதியிருந்த நூல்களில் தமிழ் நல்ல முறையில் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருந்த சீகன்பால்க் தமிழில் அக்காலத்தில் இருந்த நூல்களைக் கஷ்டப்பட்டு வாசித்து தமிழைக் கற்றுக்கொண்டார். செந்தமிழ் இலக்கியங்களைக்கூடக் கற்றுக்கொண்டார் என்று செய்தி இருக்கின்றது. இரண்டு வருடங்களில் நன்றாகத் தமிழ் கற்றுக்கொண்டு 1708ல் ஜெபத்தோடு தமிழில் வேதத்தை மொழிபெயர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். இது சாதாரண முயற்சியல்ல. அப்போது தமிழில் வேதம் இருக்கவில்லை. அதை எவரும் மொழிபெயர்க்க முற்படவில்லை. சீகன்பால்க் இதுவரை யாரும் செய்திராத இந்தப் பணியை முதன் முறையாகத் தனியாகவே செய்ய வேண்டியிருந்தது. அவர் காலத்தில் தென்னிந்தியாவிலோ அல்லது இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலோ புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ ஊழியங்களும் நிகழவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டாரொருவர் தமிழில் வேதத்தை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணப் பணியல்ல. வேதத்தில் காணப்பட்ட மூல வார்த்தைகளுக்கு தமிழில் வார்த்தைகளை எவரும் உருவாக்கியிருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்கர் எழுதி வெளியிட்டிருந்த சில நூல்களைத் தவிர வேறு நூல்களும் இருக்கவில்லை. இரண்டரை வருடங்களுக்குள் சீகன்பால்க் புதிய ஏற்பாட்டில் சில பாகங்களை முடித்திருந்தார். புரட்டஸ்தாந்து சீர்திருத்த கிறிஸ்தவ ஊழியம் தமிழ்நாட்டில் ஆரம்பித்து ஒன்பது வருடங்களுக்குள் புதிய ஏற்பாடு தமிழில் வெளிவந்திருந்தது.\nசீகன்பால்க் அன்று தமிழில் பயன்படுத்தியிருந்த சில வார்த்தைகளைக் கவனியுங்கள். கடவுளை அவர் ‘சருவேசுரன்’ என்றும், நித்திய ஜீவனை ‘நித்திய சீவன்’ என்றும், உலகத்தை ‘லோகம்’ என்றும், ஒரேபேரான என்பதை ‘தமக்கொண்ணான’ என்றும், அன்பை ‘சினேகம்’ என்றும், தேவர் என்பதை ‘சமமனசு’ என்றும் மொழிபெயர்த்திருந்தார். சீகன்பால்க்கினுடைய மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது அவருடைய தமிழ் கொச்சைத் தமிழாய் அதாவது பேச்சுத் தமிழாய் இருப்பதைக் கவனிக்கிறோம். உதாரணத்திற்கு, கொடுத்தாலும் என்பதை அவர் ‘குடுத்தாலும்’ என்று எழுதியிருந்தார். இதற்குக் காரணமில்லாமல் இருக்கவில்லை. அவர் தமிழ் கற்றுக்கொள்ளும்போது புலவர்களை வைத்துப் படித்திருந்தாலும், படித்த பிராமணர்களோடும், பண்டிதர்களோடும் பேசிப் பழகியிருந்தாலும் அவர��டைய ஊழியம் பெரும்பாலும், பாமர மக்கள் மத்தியில் அதுவும் கொச்சைப் பேச்சுத் தமிழைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்கள் மத்தியில் இருந்ததால் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கத்தோடு அந்தத் தமிழிலேயே வேதத்தை மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாமரர்களுக்கு வேதம் புரிய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவருக்கிருந்திருக்கிறது. அவர்கள் பேசிய தமிழே அவருக்கும் சரளமாக வந்தது. நம்மையெல்லாம் மனதில் வைத்து சீகன்பால்க் அன்று வேத மொழிபெயர்ப்பில் ஈடுபடவில்லை, ஈடுபட்டிருக்கவும் வழி இல்லை. உண்மையில் மிகவும் கடுமையான, சவாலான, யாரும் அதுவரை செய்திராத ஒரு பணியைத் தனிமனிதனாய் பல துன்பங்களுக்கு மத்தியில் அர்ப்பணத்தோடு அவர் செய்து முடித்ததே அவருடைய ஊழியத்தின் அருஞ் சாதனை.\nசீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட புதிய ஏற்பாட்டின் ஒரு பக்கம்\nஅவருக்குப் பின்வந்த ஜெசுயிஸ்ட் (Jesuist) ரோமன் கத்தோலிக்க துறவியான கொன்ஸ்ரன்டைன் பெஸ்கி, 1710ல் மதுரைக்கு வந்தார். இவர் தமிழில் அதிக பாண்டித்தியம் பெற்றவராயிருந்தார். தமிழ் காப்பியமான ‘சிந்தாமணி’யைப் போல இவர் எழுதிய ‘தேம்பாவணி’ என்னும் காப்பியம் சிறப்பானது. இதன் அரங்கேற்றத்தின்போது அவருடைய தமிழ்ப் பாண்டித்தியம் காரணமாக ‘வீரமாமுனிவர்’ என்ற பட்டம் அவருக்கு மதுரையில் கொடுக்கப்பட்டது. இவர் அகராதியொன்றையும் ‘சதுரகராதி’ எனும் பெயரில் தொகுத்திருந்தார். அதுவே பிற்காலத் தமிழ் அகராதிகளுக்கு ஆதாரமாக இருந்தது. இவருடைய தமிழ் வடமொழி கலந்த (பிராமணத்) தமிழாக இருந்தபோதும் நல்ல இலக்கியத் தமிழாக இருந்தது. இருந்தாலும் இவர் வேதத்தை மொழிபெயர்க்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க மதத்துறவியொருவர் அதைச் செய்யும்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். சீகன்பால்க்கினுடைய மொழிபெயர்ப்பின் தமிழ் நடையை வீரமாமுனிவர் சிரித்து ஏளனஞ் செய்திருக்கிறார். (கத்தோலிக்கரான வீரமாமுனிவருக்கு புரட்டஸ்தாந்தியர்களைப் பிடிக்காமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது.) ரோமன் கத்தோலிக்க துறவிகள் மக்களை மதம் மாற்றுவதற்கு செய்த முக்கியமான காரியங்களில் ஒன்று அவர்களுடைய மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் பாண்டியத்துவம் அடைந்து அவர்களைப் போல நடந்துகொள்ள முயல்வதுதான். இத���் காரணமாக பல ரோமன் கத்தோலிக்க மதத்துறவிகள் தமிழறிவில் சிறந்தவர்களாயிருந்ததில் ஆச்சரியமில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமிருக்கிறது. மக்களுடைய மொழியில் நாம் தேர்ச்சி பெறுவது சுவிசேஷமும், சத்தியமும் அவர்களிடம் போய்ச் சேரப் பேருதவி செய்யும். இந்த விஷயத்தில் சீகன்பால்க்கினுடைய நிலையையும் எண்ணிப் பார்ப்பது அவசியம். நல்ல தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் அவர் வேதத்தை மொழிபெயர்த்த காரணம் அவர் ஊழியம் செய்த மக்கள் அந்த முறையில் பேசியதால்தான். அவர்களுக்காகவே அவர் மொழிபெயர்ப்பை ஆரம்பித்திருந்தார். வீரமாமுனிவருடைய இலக்கியத் தமிழில் சீகன்பால்க் அன்று வேதத்தை மொழிபெயர்த்திருந்தால் அவர் ஊழியம் செய்த மக்களுக்கு அது புரிந்திருந்திருக்காது. சீகன்பால்க்கின் வேதத் தமிழ் நடை பாமரத் தமிழில் இருந்த போதும் அவருடைய மொழிபெயர்ப்பு உண்மையானதாக இருந்தது. மூலத்தோடு ஒத்ததாக யதார்த்தமாக இருந்தது. ஒரு தனி மனிதன் இந்தளவுக்கு உழைத்திருந்தது பெரிய காரியந்தான். எது எப்படியிருந்தபோதும் வேத மொழிபெயர்ப்புகள் நிச்சயம் மூலமொழிகளில் இருப்பதுபோல் கருத்துச் சுத்தத்தோடு அமைந்திருப்பதோடு, மொழிபெயர்க்கப்படும் மொழியின் சமகால இலக்கிய, இலக்கண அமைப்பிலும் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.\nசீகன்பால்க்கிற்குப் பிறகு அநேகர் வேத மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு இறுதியில் இன்றைக்கு எல்லோரும் பொதுவாகப் பயன்படுத்தும் பழைய திருப்புதல் (O.V.) தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விதத்தில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களில் பிலிப் டீ மெல்லோ (Philip De Mello), யொகான் பெப்ரீசியஸ் (Johann Febricius), சார்ள்ஸ் ரேனியஸ் (Charles Rhenius), பீட்டர் பேர்சிவல் (Peter Percival), ஹென்றி போவர் (Henry Bower) ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூறலாம். மொழிபெயர்ப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த ஆக்கத்தில் எழுதுவது என்பது முடியாத காரியம். ஆரம்பத்தில் இருந்த மொழிபெயர்ப்பின் தமிழில் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்களில் சிறப்பானவராக சார்ள்ஸ் ரேனியஸ் (Charles Rhenius) என்பவரைக் குறிப்பிடலாம். இவர் தமிழ்ப்புலமையில் வீரமாமுனிவருக்கு சமமாகக் கருதப்பட்டவர். இவர் வெளிச்சத்தை ‘ஒளி’ என்றும், சினேகத்தை ‘அன்பு’ என்றும், ஓசை தரும் கிண் கிணி என்பதை ‘ஓசை தரும் கைத்தாள��்’ என்றும், நம்புகிற காரியங்களில் திட அஸ்திபாரம் என்றிருந்ததை ‘நம்பப்படுகிறவைகளில் உறுதி’ என்றும் பல நல்ல மாற்றங்களை மொழி நடையில் கொண்டு வந்தார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர். 1814ல் இந்தியாவுக்கு வந்து சர்ச் மிஷன் சங்கத்தின் (C.M.S.) கீழ் ஊழியம் செய்தார். இவர் மொழி நடையில் நல்ல மாற்றங்களை செய்திருந்தபோதும், மொழிபெயர்ப்பில் அதேவித அக்கறையை எல்லாப் பகுதிகளிலும் காட்டவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. இவருக்குப் பிறகு தொடர்ந்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் பலரும் ஈடுபட்டிருந்தபோதும் இன்றுவரை தமிழ் நடையில் காலத்துக்கேற்ற அவசியமான மாற்றங்கள் செய்யப்படாத நிலையிலேயே தமிழ் வேதம் தொடர்ந்தும் வடமொழித் தாக்கமுள்ளதாக, இலக்கியத் தரத்தில் குறைவானதாக இருக்கிறது. பொதுவாக உலகமெங்கும் அனைத்து தமிழர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வேதாகமம் இருப்பதானால் இன்றைக்குப் பயன்படுத்தப்படும் தமிழில் அந்த மொழிபெயர்ப்பு இருப்பது அவசியம் என்பதை மறுக்க முடியாது.\nதமிழ் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் வேதாகமத் தமிழை கிறிஸ்தவ தமிழாகப் பார்க்கிறார்கள். அதை ஒருவித பரலோக மொழி போல் கருதுகிறார்கள். அவர்களுடைய ஜெபமும், எழுத்தும்கூட வேதாகமத் தமிழில் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் வேதாகமத் தமிழை தெய்வீகம் பொருந்தியதாகக் கருதுகிறார்கள். அதனால் அந்தத் தமிழில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கிறது. அந்தத் தமிழை அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தாவிட்டாலும் அதையே வாசித்துப் பழகிப்போயிருப்பதால் அதை விட அவர்களுக்கு மனதில்லை. தமிழகத்தில் இந்திய வேதாகம இலக்கிய நிறுவனம் (India Bible Literature) ஆங்கிலமும் தமிழும் இணைந்த வேதப் புத்தகமொன்றை வெளியிட்டது. இது கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை (King James Version) மூலமாகக் கொண்டு பழைய திருத்தப் பதிப்பில் காணப்பட்ட புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளுக்கு மட்டும் தற்கால வார்த்தைகளைக் கொடுத்து வெளியிடப்பட்டது. இருந்தபோதும் அதிலும் வடமொழித்தாக்கம் அப்படியே இருந்தது. உதாரணத்திற்கு பழைய திருத்தப்பதிப்பில் யோவான் 1:1, ‘ஆதியிலே வார்த்தை இருந்தது’ என்றிருக்கிறது. இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பில் அது ‘துவக்கத்திலே வார்த்தை இருந்தது’ என்றிருக்கிறது. பிறமொ��ித்தாக்கமே இல்லாமல் தமிழ் எழுதிவிட முடியாது. எல்லா மொழிகளிலுமே ஏனைய மொழிகளில் இருந்து வந்த சொற்களும், சொற்பிரயோகங்களும் இருக்கும். ஆனால், அவசியமான அளவுக்கு தேவையான இடங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும். இந்திய வேதாகம இலக்கிய நிறுவனத்தின் இந்தப் புதிய மொழி பெயர்ப்பில் தமிழில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மட்டுமே மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். பழைய திருத்தப் பதிப்பில் இருந்த நடைமுறையில் பயன்படுத்தப்படாத வார்த்தைகளை அகற்றிவிட்டு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘நியாயப் பிரமாணம்’ இதில் ‘நியாயவிதிகள்’ என்றிருக்கிறது. ‘அதிசயப்பட வேண்டாம்’ என்ற பதங்கள் ‘வியப்படைய வேண்டாம்’ என்று மாறியிருக்கிறது. ‘நித்திய ஜீவன்’ என்பது ‘நித்திய வாழ்வு’ என்று மாறியிருக்கிறது. இருந்தபோதும் இந்தப் பதிப்பு அதிகம் விற்பனையாகாததால் அடுத்த பதிப்பிற்கு பழைய திருத்தப் பதிப்பையே (O.V.) மாற்றங்கள் செய்யாமல் மறுபடியும் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வாசித்துப் பழகிப்போன பழைய திருத்தப் பதிப்பை விடுவதற்கு நம் மக்களுக்கு மனதில்லை. இந்தவிதத்தில் ஒரு மொழிபெயர்ப்பை தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதிப் பயன்படுத்த கர்த்தர் வேதாகமத்தை நமக்குத் தரவில்லை. மூலமொழியில் ஆரம்பத்தில் கர்த்தர் தந்த வேதப் பிரதிகளே தெய்வீகத் தன்மை கொண்டவை. அந்தப் பிரதிகள் இன்று நம்மிடம் இல்லை. அதிலிருந்து எடுத்த பிரதிகளிலிருந்தே மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. செய்யப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்புகளை நிச்சயம் நாம் நம்பலாம்; அவை நல்ல மொழிபெயர்ப்புகளாக இருந்தால் மட்டும். மூல மொழியில் இருந்த அர்த்தத்தில் இருந்து எந்தவிதத்திலும் மாறாமலும், தவறுகள் இல்லாமலும் அதே நேரம் தற்கால மொழிநடையில் விளங்கிக் கொள்ளும்படியும் மொழிபெயர்ப்புகள் இருக்க வேண்டும். அதுவே ஒரு வேதாகம மொழிபெயர்ப்பை சிறப்பானதாக்குகிறது. அப்படி இருக்கும்போதே அதைக் கர்த்தருடைய வார்த்தையாக நம்மால் நம்பி ஏற்றுக்கொள்ள முடியும். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பிற்கு மட்டும் தெய்வீக அந்தஸ்தைக் கொடுக்கக்கூடாது. இன்றைக்கு வாழ்கின்ற தமிழனால் படித்துப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் எதனால���ம் அவனுக்குப் பயனில்லை. இன்று தமிழ் பேசி வாழ்ந்து வருகிறவர்கள் தடையில்லாமல் புரிந்துகொள்ளும்படி அவர்களுக்குப் பரிச்சயமான மொழியில் வேதாகமம் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. அவ்வை நடராஜன் அவர்களும் அதைத்தானே சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nதமிழ் கிறிஸ்தவர்களும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத தமிழ் மக்களும் வாசித்துப் பயனடையும் விதத்தில் நல்ல தமிழில் வேதாகமம் இருக்க வேண்டிய அவசியத்தை யாரால் மறுக்க முடியும் அதற்கு தடையாக இருப்பது என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத்தான் வேண்டும்.\nஎபிரெயம், கிரேக்கம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் பாண்டியத்தியம் பெற்ற தமிழர்கள் இந்தப் பணிக்குத் தேவை. இந்த நான்கு மொழிகளிலும் அவர்களுக்கு நல்லறிவும், நடைமுறைப் பயிற்சியும் இருக்க வேண்டும். அத்தகைய திறமை வாய்ந்தவர்கள் நம்மத்தியில் தற்காலத்தில் இருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.\nஇந்தப் பணியைத் தனியொரு மனிதனால் செய்துவிட முடியாது. அதற்கு ஒரு குழு சேர்ந்து செயல்பட வேண்டும். பல படிகளில் மொழிபெயர்ப்பு பணி நடக்க வேண்டியிருப்பதால் பல ஆண்டுகளுக்கு அர்ப்பணிப்போடு அந்தப் பணியை செய்யக்கூடியவர்கள் தேவை.\nதமிழ் மொழி, தமிழகத்திலும் அதற்குப் புறத்தில் ஸ்ரீ லங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பேசப்பட்டு வருவதால் இந்நாடுகளைச் சேர்ந்த தமிழில் இலக்கண, இலக்கிய பாண்டித்தியமுள்ளவர்களும் இந்தப் பணிக்கு தேவைப்படுகிறார்கள். எந்த மொழிபெயர்ப்பும் இலக்கண, இலக்கிய சுத்தத்தோடிருப்பது அவசியம்.\nஏற்கனவே இருக்கும் சில மொழிபெயர்ப்புகள் இறையியல் கோளாறுள்ளவையாக இருக்கின்றன. அதாவது, மொழிபெயர்த்தவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இறையியல் போதனைகளை மொழிபெயர்ப்பின்போது மாற்றியமைத்திருக்கிறார்கள் அல்லது மொழி பெயர்ப்பில் இணைத்திருக்கிறார்கள். இந்தத் தவறு நடக்காமல் இருக்க, சுவிசேஷ இயக்கத்தைச் (Evangelical) சேர்ந்த தெளிவான, பாரபட்சமற்ற இறையியல் வல்லுனர்கள் இந்தக் குழுவில் பணியாற்றி அத்தகைய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.\nஎழுத்து நடையைவிட பேச்சுத் தமிழ் எப்போதும் தமிழ் பேசும் நாடுகள் அனைத்திலும் வித்தியாசமாகத்தான் இருக்கும். தமிழகத்தில் மாவட��டத்துக்கு மாவட்டம் வேறுபட்டிருக்கும். சகல நாடுகளிலும் உள்ளவர்கள் இடையூரில்லாமல் வாசித்துப் பயன்படக்கூடிய விதத்தில் பேச்சுத் தமிழாகவோ, கொச்சைத் தமிழாகவோ, கடுந்தமிழாகவோ இல்லாமல் நல்ல நடைமுறைத் தமிழில் வேதாகமம் அமையக்கூடிய விதத்தில் அதன் மொழி நடை இருக்குமாறு பார்த்துக்கொள்ளக்கூடிய தமிழ் வளம் உள்ளவர்களும் இந்தப் பணிக்குத் தேவை.\nஇத்தனையும் இருந்து அர்ப்பணிப்போடு இந்தப் பணியில் ஈடுபடுவதால் மட்டுமே நல்ல தமிழில் நமக்கு வேதாகமம் கிடைக்க முடியும். அது நடக்குமா\n(இந்த ஆக்கத்தின் சில குறிப்புகளுக்கு ‘கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு’ என்ற குலேந்திரன் சபாபதி, 1967ல் எழுதிய நூல் உதவியாக இருந்தது.)\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/52582.html", "date_download": "2018-10-20T00:24:52Z", "digest": "sha1:BOYPUXB6XKE7SU7HOKRLAU2G5LRWFIHR", "length": 17440, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "விக்ரம் படத்தில் கமலைப் புகழ்ந்து பாடல் | Kamal Song In Vikram's 10Endrathukkulla", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:22 (18/09/2015)\nவிக்ரம் படத்தில் கமலைப் புகழ்ந்து பாடல்\nவிஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்திருக்கும் படம் பத்துஎண்றதுக்குள்ள. இந்தப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஒருபாடல் வெளிவந்திருக்கிறது.\nபேரக்கேட்டா பேஜாரு பண்றே என்று தொடங்கும் அந்தப்பாடலில், ஜேம்ஸ்பாண்டு, விராட்கோலி ஆகியோரைப் பற்றிய பெருமைகரளச் சொல்லிவிட்டு மூன்றவதாக கமல்ஹாசனின் பெருமைகளைப் பேசியிருக்கிறார்கள். என் ஓரு பரமக்குடி, நான் யாரு கண்டுபிடி, முத்தவித்தை அத்துப்படி, எங்கிட்ட கத்துக்கடி, படிப்புக்குப் போகல டியூசன், ஆனா நடிப்பலு நானொரு ஓசன், புதுமைகள்தான் என் பேஷன், என்னோட பேரு ஹாசன், கமல்ஹாசன் என்று கமலைப் புகழ்ந்து பாடல்வரிகள் இருக்கின்றன.\nபடத்தில் எந்தஇடத்தில் இந்தப்பாடல் வருகிறது, யார் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை, இருந்தாலும் தமிழ்த்திரையுலகில் ஒரு முன்னணிநாயகனின் படத்தில் இன்னொரு முன்னணிநாயகன் புகழ்பாடும் பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு க��வன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34655", "date_download": "2018-10-20T00:24:00Z", "digest": "sha1:UUOYGUP2FF3KFCPD7HVUQLQHLCX6HHB7", "length": 14402, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடுகளும் மகாஅசடுகளும்", "raw_content": "\nகீதா ஹிரண்யன்- இருகடிதங்கள் »\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nநான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன்.\nஅந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள்.\nஅவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் திராவிடக்கட்சிகள் அல்லது இடதுசாரிக்கட்சிகளின் ஏதேனும் அணிகளில் ஒட்டிக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். அல்லது தன்னார்வக்குழு வைத்துக் காசு பார்ப்பவர்கள். அல்லது ஆங்கிலச்செய்தி இதழ்க் கட்டுரைகளை ஒட்டித்தமிழில் அபத்தமாக எதையாவது எழுதுபவர்கள். ஒருவர் கூட , ஆம் ஒருவர் கூட, எதையாவது வாசிப்பவர்கள் அல்ல\nஆனால் அவர்கள் விசித்திரமான எக்களிப்புடன் மாணவர்களை மட்டம் தட்டுகிறார்கள். மாணவர்கள் தமிழகத்தின் சராசரிகள். அவர்களுக்குப் பாடம்படிப்பதற்கு மேல் ஏதாவது வாசிப்பு தேவை என்றே தெரியாது. ஆகவே வாசிப்பு பற்றி கேட்டபோது திருதிரு என்று விழித்தார்கள். ஆனால் இந்த ‘வாசிப்புத் திலகங்கள்’ அவர்களுக்கு என்னென்ன வாசிப்பு அறிவுரைகள் சொன்னார்கள்\nடி.ஒய்.எஃப்.ஐ யில் அடிப்படை உறுப்பினராகச் சேரச்செல்லும் இளைஞனுக்கு முதலில் கொடுக்கப்படும் அறிமுகநூல்கள் வால்காவிலிருந்து கங்கைவரை, எரியும்பனிக்காடு போன்றவை. அந்தப் பெயர்கள் சிலருக்கு நினைவில் பளிச்சிட்டன. அதன் பின் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. குத்துமதிப்பாக அம்பேத்கர், ஈவேரா, அண்ணாத்துரை புத்தகங்களை வாசியுங்கள் என அறிவுரை. அம்பேத்கரின் எந்த நூலைப் படிப்பது என அவர்களில் ஒரு மாணவன் கேட்டிருந்தால் இவர்கள் வழிந்திருப்பார்கள்.\nநானறியாத சிலர் அந்த ‘களப்பணி’ மேதைகளில் இருந்தார்கள். அவர்களில் ஒருவராவது சென்ற ஐந்து வருடத்தில் தமிழில் பேசப்பட்ட ஒரு புத்தகத்தைக் குறிப்பிடமாட்டார்களா என நான் ஏங்கினேன். சரி, அவர்களின் சொந்தக் கட்சிச்சார்பான புத்தகத்தை சுட்டிக்காட்டினாலாவது ஓரளவு நிறைவடைந்திருப்பேன். இளம்வாசகர்களுக்குப் பரிந்துரைக்க தாங்கள் உண்மையிலேயே வாசித்த ஒரு சின்ன நூலை சொல்லக்கூடிய ஒருவர் கூட அந்த வரிசையில் இருக்கவில்லை\nஅம்பேத்கரின் நூல்களை– ஆமாம் நூல்தொகுதிகளை- பரிந்துரைக்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு. நல்லவேளையாக அந்த மேதைகளில் ஒரு மாமேதை எழுந்து என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவைப் பரிந்துரைக்கவில்லை. விக்கிப்பீடியாவைப் பரிந்துரைக்கவில்லை. ’சட்டுன்னு அதேன் ஞாபகம் வருது’ என்று. கேவலம். இந்த லட்சணத்தில் என்ன ஒரு சிரிப்பு ,என்ன ஒரு பாவனை, என்ன ஒரு கம்பீரம்…\nஇளம்அசடுகளை முற்றிய அசடுகள் சந்தித்த நிகழ்ச்சி குமட்டலை உருவாக்கியது. இளமையின் அசட்டுத்தனம் மன்னிக்கப்படக்கூடியது. ஆனால் இந்த மூத்த அசடுகளின் அறியாமை மட்டுமே அளிக்கும் தன்னம்பிக்கை மிக்க சிரிப்பைக்காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nநீயா நானா வீடியோ பதிவு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nTags: மாணவர்கள் - களப்பணியாளர்கள், விஜய் டிவி\n[…] அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன் […]\nஅசடுகளும் மகா அசடுகளும்-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன் […]\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா\nயுவன் சந்திரசேகரின் ஊர்சுற்றி - கடலூர் சீனு\nவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73463", "date_download": "2018-10-20T00:33:31Z", "digest": "sha1:BUMYT32AUZEDXAA5DP3NWQPXSP6DKQ4T", "length": 21129, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "சலசலப்புகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59 »\nவாசகர் கடிதம், விமர்சனம், விவாதம்\nமூன்றுநாட்களுக்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மின்னஞ்சல் இல்லை, திருவண்ணாமலையில் இருப்பதாகச்சொன்னீர்கள். இதற்குள் அதை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதை நானே திரும்பப்பெற்றுக்கொள்ளத்தான் இதை எழுதுகிறேன்.\nஉங்கள் மின்தமிழ் பேட்டியில் நீங்கள் இளம்எழுத்தாளர்களைப்பற்றி சற்று sweeping ஆகச் சொல்லிவிட்டிருந்தீர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்பிறகு ஃபேஸ்புக்கில் சில இளமெழுத்தாளர்கள் உங்கள்மேல் தொடுத்த தாக்குதல்களை போய் வாசித்துப்பார்த்தேன். அடச்சே என்று ஆகிவிட்டது. அவர்கள் கோபம் கொள்வது சரிதான். ஆனால் கொஞ்சமாவது முதிர்ச்சியோடு அதைச்செய்யவேண்டாமா\nஉண்மையில் உங்கள் மேல் தரமான வாசகன் பொருட்படுத்தும்படி ஏதாவது ஒரு எதிர்விமர்சனம் வந்தால் நல்லதுதானே என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அனால் எந்த ஒரு சாதாரண வாசகனுக்கும் இவர்கள் அரைகுறை வாசிப்புடன் அல்லது வாசிக்காமலேயே அடித்துவிடுகிறார்கள் என்று தெரியும்படியான கருத்துக்கள். வளவளவென்ற வம்புமொழிநடை. கூடவே கீழ்த்தர வசைகள். நாங்கள்லாம் யார் தெரியுமா என்ற வகை சவடால்கள். ஒருவர் டி ராஜேந்தர் சொடக்கு விட்டு இங்கிலீஷ் பேசுவதுபோல ஃபூக்கோ நீட்சே என்றெல்லாம் கூட சம்பந்தமே இல்லாமல் அடித்து முழக்கியிருந்தார்.\nஅதிலும் உங்கள் வாசகர்கள் அனைவருமே அல்லக்கைகள் அடிவருடிகள் என்ற வகையில் வசைகள். சென்ற ஐம்பதாண்டுக்கால நவீன இலக்கியவரலாற்றில் உங்கள் வாசகர்கள் போல இலக்கிய வாசகர்கள் இப்படி வசைபாடப்பட்டிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படியும் சிலர் போய் பொறுப்பாகவும் நிதானமாகவும் பதில்சொல்லி அவர்களின் அசட்டுத்தனங்களை வெளிப்படுத்த முயல உடனே அவர்கள் பிளாக் செய்யப்பட்டு அவர்களின் பதிவுகளும் அழிக்கப்பட்டன. அதன்பின் புலம்பல்கள். தன்னிரக்கங்கள்…\nஇவர்கள் எழுதிய நூல்களை வாசித்தவன் என்றமுறையில் இவர்கள் அமெச்சூர் எழுத்தாளர்கள், எதையும் படிக்கும்படி இன்னமும் எழுதாதவர்கள் என்று எனக்கும் தெரியும். ஆனால் தமிழ்ச்சூழலில் தன்னம்பிக்கை இழப்பு எப்போதும் வந்துவிடக்கூடியது. ஆகவே எழுதுபவர்கள் குறிப்பாக இளமெழுத்தாளர்கள் தன்னம்பிக்கை இழக்கும்படிச் சொல்லக்கூடாது என்றுதான் உங்களிடம் ���ுதலில் எழுதினேன். ஆனால் இப்போது ஆழமான பரிதாப உணர்ச்சியையே அடைந்தேன். இங்கே என்னதான் நடக்கிறது என்றே புரியவில்லை.\nநான் இன்னும் ஊர்திரும்பவில்லை. நீங்கள் அளித்த சுட்டிகளை வாசித்தேன்.\nதமிழ்ச்சூழலில் உள்ள ஒரு வசதி என்பது நாம் பொதுவான கருத்துக்களைத் தெரிவித்தால் மட்டும்போதும் , நாங்கள்தான் நாங்களேதான் என பாய்ந்துவந்து நின்று நான் சொன்னவற்றை முழுமையாக நிரூபித்துவிட்டுச்செல்லும் நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு என்பதுதான்.\nநீங்களே சொன்னதுபோல இந்த தாளவே முடியாத ‘அமெச்சூர்’த்தனம்தான் எரிச்சலூட்டி கடும் சொற்களை நோக்கித்தள்ளுகிறது. நுட்பமான எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. எதையும் எழுதவும் முடியவில்லை. அதிலிருந்து வரும் தாழ்வுணர்ச்சி, அதை மறைக்கும் மிகைபாவனைகள்.\nநீங்கள் சொல்லும் இந்த எழுத்தாளர்கள் எழுத வந்து பத்துவருடம் தாண்டிவிட்டது. பத்துவருடமென்பது நீண்டகாலம். சோதனைப்பருவம் கடந்துவிட்டதென்று சொல்லலாம். இன்னமும் நல்ல வாசகன் பொருட்படுத்தும் ஒரு படைப்பை, ஒரு கட்டுரையை எழுதமுடியாதவர்களிடம் மேலும் ஏதும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அவர்களுடைய தன்னம்பிக்கையை பேணவேண்டியதுமில்லை.\nஎன் எழுத்துக்கள் மீதான எதிர்விமர்சனம் என்பது என் எழுத்துக்களை கூர்ந்து வாசித்த, அவை அளிக்கும் உட்குறிப்புகளை அறியும் நுண்ணுணர்வுகொண்ட, அப்படைப்புகள் அமைந்திருக்கும் பண்பாட்டு, தரிசனப்பின்புலத்தில் பரிச்சயம் கொண்ட விமர்சகனால் உருவாக்கப்படக்கூடியது.\nஅப்படிப்பட்ட விமர்சனம் வரும்போது நானே அவற்றை அடையாளப்படுத்தியதுண்டு- உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகத் என்பவர் எழுதிய விமர்சனங்கள். என் படைப்புகளின் தீவிரவாசகனுக்கு அவை வாசிப்பின் மறுபக்கத்தைக் காட்டக்கூடியவை. இவற்றைப்போல அவன் ஏளனத்துடன் சிரித்துவிட்டுக்கடந்துசெல்லக்கூடியவை அல்ல.\nஆனால், இதைவைத்து நாம் எதையும் சொல்லிவிடமுடியாது. திரும்பத்திரும்ப சிற்றிதழ்சூழலில், ஃபேஸ்புக்கில் வசைபாடி புலம்பி எதையாவது மொண்ணையாக எழுதி உழல்பவர்கள் எப்போதும் உண்டு. அதேசமயம் புதிய படைப்புகளுடன் எங்கிருந்தாவது எழுந்து வீரியமான படைப்பாளிகள் முன் வருவார்கள். அவர்களின் வேகமும் மனநிலையும் முற்றிலும் வேறு.\nசில ஆண்டுகளுக்கு முன் ஓர் கவிதை நிகழ்வில் மனோஜ் குறூர் என்ற மலையாளக் கவிஞர் எழுதிய மரபார்ந்த கவிதைகளை நான் கடுமையாக விமர்சனம் செய்தேன். அவர் அவற்றைமுன்வைத்து வாதிட்டார். நாங்கள் இலக்கிய இதழ்களின் கட்டுரைகள் வழியாக மாறிமாறி விமர்சனம் செய்துகொண்டோம்.\nஆறுமாதம் முன்னர் அவர் எழுதிய புதிய நாவலின் மென்வடிவை எனக்கு அனுப்பியிருந்தார். அப்படி அனுப்பியதில் ஓர் அறைகூவல் இருந்தது. அது உண்மையிலேயே ஒரு முக்கியமான படைப்பு. என் வகையான எழுத்து அல்ல, ஆனால் நான் பயணம்செய்யக்கூடியது அது. நான் அவரிடம் அதைப்பற்றி என் பெருமதிப்பை குறிப்பிட்டுப் பேசினேன். என்னிடமே முன்னுரை எழுதித்தரும்படிக்கோரினார். ஏனென்றால் அது அவர் என் மீது கொண்ட வெற்றி. நான் சொன்ன சொற்களை நானே கடக்கவைத்துவிட்டார். அது அதுவே படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளனின் மனநிலை என்பது.\nஎன் வரையில் அப்படி எழுதவந்த ஒரு முக்கியமான படைப்பாளியைக்கூட அடையாளம் கண்டு சொல்லாமல் இருந்ததில்லை. இன்று முக்கியமானவர்களென கவனம்பெற்றுள்ள அனைவருமே அதில் அடங்குவர்.\nகூரிய விமர்சனங்கள் உண்மையான படைப்புத்திறன் கொண்டவர்களை ஒருபோதும் புண்படுத்துவதில்லை. அவை அவர்களுக்கு முன் தேர்ந்த வாசகனின் அறைகூவல்களாகவே ஒலிக்கும்\nஅப்படி அறைகூவலை ஏற்றுக்கொள்ளும் படைப்பாளிகள் வருவார்கள். பார்ப்போம்\n[…] சலசலப்புகளில் நான் வேண்டுமென்றே தான் கடுமையாக எதிர்வினை வைத்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ‘அல்லக்கை, அடிவருடி’ கோஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் இதுவரை சீண்டியதில்லை. ஆனால் அவ்வப்போது எரிச்சலை உண்டாக்கியது என்பதென்னவோ உண்மைதான். இப்போது இந்த கோஷம் வரைமுறையின்றி செல்கிறது என தோன்றியதால் என்னுடைய பதிலை வைத்தேன். என்னுடைய பதில் வெண்முரசு குறித்த விரிவான விமர்சனம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான சுருக்கமான, நேரடியான பதில். […]\nகேள்வி பதில் - 03\nகனடா - அமெரிக்கா பயணம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nதினமலர் - 10: நமது செவியின்மை கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 5\nவான்சரட்டுக் கோவணம் - ஏ.வி.மணிகண்டன்\nபுறப்பாடு 11 - துறக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_647.html", "date_download": "2018-10-19T23:36:47Z", "digest": "sha1:MBSPK7UPDUYBWOI2LJKGJ3PV6E6Z6TMB", "length": 7628, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆசிரியர்களின்மையால் மாணவர்கள் பாதிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஆசிரியர்களின்மையால் மாணவர்கள் பாதிப்பு\nசப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களில் கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்மொழி மூல க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பாடங்களிலும் அதி திறமை சித்தி பெற்றிருந்தனர்.\nஇருப்பினும் குறித்த மாவட்டங்களில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் உயர்தர வகுப்பிற்குரிய ஆசிரியர்களின்மையால் கலை மற்றும் வர்த்தக பிரிவில் கல்வியை தொடரக்கூடிய நிலை தோன்றி இருப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மிக அருகிலுள்ள மத்திய மாகாணத்தில் அதற்கான வாய்ப்பும் வசதிகளும் இருந்தும் ஒரு சிலர் மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு கல்வியை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் மேலும் சில வசதி படைத்த பெற்றோர் மாத்திரம் தங்கள் பிள்ளைகளை வடக்கு–கிழக்கு மற்றும் கொழும்பு நகரங்களுக்கும் அனுப்பி உயர் கல்வியினை தொடர முயற்சித்து வருகின்றனர்.\nஇதனால் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலக் கனவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஆகையால் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138101-why-we-cant-feel-earths-rotation.html", "date_download": "2018-10-20T00:29:17Z", "digest": "sha1:FJWZUPS5ARE76YVQBWZZTHSDU2IAB4SW", "length": 25720, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி... ஏன் நம்மால் உணர முடிவதில்லை? #FramesOfReference | Why we can't feel earth's rotation?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:23 (26/09/2018)\nமணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி... ஏன் நம்மால் உணர முடிவதில்லை\nஎன்ன நடந்தால், பூமி சுற்றுவது நமக்குத் தெரியும்... விடை சொல்கிறது இயற்பியல்\nஇந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.\nபூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. நிறை 5.9722 x 10^24 கிலோகிராம். இந்த அளவு பெரிய பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் எந்த அளவு வேகமாக அது சுழலும். நினைத்தாலே தலை சுற்றுகிறதா\nஆம், பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். வண்டியில் 80 கி.மீ வேகத்தில் சென்றாலே பறப்பது போல் உணரும் நாம் எப்படி இந்த வேகத்தை உணர முடியவில்லை என்று சிந்தித்துள்ளீரா காரணம், இதுதான். Frames of reference என்று சொல்லப்படும் குறியீட்டுச்சட்டகம். கண்ணோட்டம் என்று கூட புரிந்து கொள்ளலாம்.\nஎளிமையாகப் புரியவேண்டுமானால் ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு ரயிலை எடுத்துக் கொள்வோம். ரயிலில் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். நகர்வதைக் கூட வெளியில் எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வோம். இதில் இரண்டு கண்ணோட்டம் இருக்கும். ஒன்று ரயிலின் உள்ளே இருப்பவரின் கண்ணோட்டம். அவரைப் பொறுத்தவரை, அவர் அப்படியே நிற்பது போலவும், அவரைச் சுற்றி உள்ள நடைமேடை, சுற்றம் எல்லாம் நகர்வது போலவும் தோன்றும். ஏனெனில் இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் ரயிலுடன் இருக்கும்.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத���தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nமற்றொரு கண்ணோட்டம் நடைமேடையில் இருப்பவருடையது. அதில் சுற்றம் எல்லாம் நிலையாய் நிற்க ரயில் நகர்வதாய் அமையும். இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் நடைமேடையில் நிலைத்து வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் ரயில்தான் நகரும்.\nஇதன் பெரிய அளவீடே பூமியின் சுழற்சி. அந்த நகரும் ரயில், நம் பூமி. நடைமேடை இங்கு அண்ட வெளி. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமி நகர்வது போல் தெரியாது. வானம் நகர்வதாய்த் தெரியும். இதில் பூமி ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். வெளியிலிருந்து பார்த்தால், பூமி நகர்வதாய்த் தெரியும். அப்போது வானம் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு ரயிலைப்போல் இங்குப் பூமிதான் சுழலும். அதுதான் சரியானது.\nஅதேபோல் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் நமக்கு வேகத்தைக் காட்டாது. ஏனெனில் ரயிலுக்குள் உள்ள காற்றும் சேர்ந்து ரயிலின் வேகத்துக்குப் பயணிக்கும். அதேபோல நம் வளிமண்டலமும் பூமியோடு சேர்த்து அதன் வேகத்துக்கு நகர்வதால் காற்றின் வேகத்திலும் பூமியின் வேகம் வெளிப்படாது.\nஆனால் ஒரு வித்தியாசம். ரயில் வேகம் எடுத்தாலோ வேகம் குறைந்தாலோ அந்த விசையை நம்மால் உணர முடியும். அதற்குக் காரணம் அடிப்படை இயற்பியல் தத்துவம் `விசை = நிறை * முடுக்கம்‘ (F = m * a ) இதில் நிறை என்பதை ரயிலில் இருப்பவருடைய நிறை. வண்டி நிற்கும் போதும் சீரான வேகத்தில் செல்லும் போதும் முடுக்கம் சுழியமாக இருக்கும் எனில் விசையும் சுழியமாக இருக்கும். அதனால் ரயில் நகர்வது உணரப்படாது. அதே நேரம் வேகம் குறையும் போதோ அதிகரிக்கும் போதோ முடுக்கத்துக்கு அளவீடு வரும்; அதனால் விசை எழும். அதனால் விசையை உணர முடியும்.\nஆனால் பூமியில் உடனடியாக வேகம் எடுக்கவோ வேகம் குறையவோ வாய்ப்பில்லை. ஆண்டுக்கு நானோ நொடிகள் (nano seconds) தாமதமாகச் சுழன்றுகொண்டு இருந்தாலும் அது நிகழ நூற்றாண்டுகள் ஆகும். அதனால் திடீர் விசையை நம்மால் என்றும் உணர முடியாது. நாம் சுழன்று கொண்டு இருக்கிறோம் என்பதை நம் வான வெளியில் ஏற்படும் சுழற்சி கொண்டு உறுதிப்படுத்தலாம். நடைமேடை போன்றது அண்டவெளி. அதுதான் சரியான ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு வைத்தால் பூமி சுழல்வது சரியாய் விளங்கும். பூமியோடு சேர்ந்து நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம் நி���ையாய் நின்றுகொண்டே. அந்த வேகத்தை நாம் உணரவில்லை என்றாலும் அதன் விசை நம்மீது இருந்துகொண்டேதான் இருக்கிறது.\nமோடி அரசின் A- Z முறைகேடுகளைச் சொல்லும் காங்கிரஸின் புதிய இணையதளம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2011/04/", "date_download": "2018-10-19T23:51:55Z", "digest": "sha1:OT6Y6D6CF2RD6VF53JBAFBDNESXCP6XV", "length": 22242, "nlines": 159, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: April 2011", "raw_content": "\nE-வோனா - முடிவில்���ா காதலி\nவரிசையாக அடுக்கப்பட்டிருந்த இயந்திரங்களை பார்வையிட்டுக்கொண்டுவந்த மாறனிற்கு எதை தெரிவு செய்வது என்பது தொடர்பில் குழப்பம் மிகுதியாக இருந்தது.முடிவில்லா இன்பம் தருவதற்கென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட \"சொப்னா\", இடைவிடாமல் பேசும் இயல்புடைய \"எலெக்ரோவா\" கடின வேலைகள் செய்யவல்ல \"இயந்திரிக்கா\" என்றிருந்த எவையும் மனதில் ஒட்டவில்லை.நீண்ட நேரமாக விபரித்திருந்தும் எதையும் தெரிவு செய்யாதது தொடர்பில் விற்பனையாளர் சலிப்புற்றிருந்ததை அவர் முகத்தில் படர்ந்திருந்த ரேகைகள் காட்டின.\n\"நீங்கள் காட்டியவை எவையும் எனது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவை அல்ல\"\n\"உங்கள் தேவை என்ன என்று சொல்ல முடியுமா\n\"எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும்,அதை தரக்கூடிய வகை இருந்தால் காட்டுங்கள்\"\nபரந்து நீண்டிருந்த காட்சியறையின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த இயந்திரப்பெண்ணை பார்த்தவுடனேயேஅவனுக்குப்பிடித்துப்போயிற்று.பெரிதான கண்கள், இழையோடும் புன்னகை சுமந்த உதடுகள்,கூரிய நாசி என மிக அழகாக இருந்தாள்.மெலிதென்று சொல்லும் அளவுக்கு சற்று மேலாக இருந்த அவளது உடலமைப்பு மிகக் கவர்ச்சியாக இருந்தது.வைத்த கண் வாங்காமல் இயந்திரப்பெண்ணை வெறிக்கத்தொடங்கிய மாறனை விற்பனையாளன் மெல்லிய செருமலொன்றின் மூலம் குலைத்து தொடர்ந்தான்.\n\"இது E-வோனா வகை.பெரிதாக பேசாது. நகைசுவை உணர்வும் குறைவு.ஆனால் மிகவும் கூர்மையான உணர்வுகள் கொண்டது.இதன் தொடுகை ஒவ்வொன்றிலும் உயிரோட்டம் நிறைந்திருக்கும்.ஆனால் இதை பெரிதாக ஒருவரும் வாங்க விரும்புவதில்லை.மிக மென்மையான இதன் உணர்வுகள் எளிதில் காயப்படக்கூடியவை.சிறிய தவறை நீங்கள் இழைத்தாலும் மீளநெருங்க முடியாத அளவுக்கு விலகிச்சென்றுவிடும்.போலியாகவேனும் அப்பழுக்கில்லா தூண்டல்களை காட்டும் பட்சத்தில் களங்கமில்லா அன்பு இவளிடமிருந்து கிடைக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்.\nமாறனுக்கு வயது 26 ஆகிவிட்டிருந்தது.அவன் கடந்து வந்த பாதை எங்கிலும் ஏமாற்றமும் விரக்தியும் நிரம்பிக்கிடந்தனவே தவிர குதூகலம் இருக்கவில்லை.சுயநலமாக இருப்பதாக சூழவுள்ள அநேகரை சாடிக்கொண்டு அந்நியப்பட்டு போயிருந்தான்.எனக்கு அப்பழுக்கில்லா அன்பு வேண்டும் வேற ஒண்டும் வேண்டாம் என்று அடிக்கடி சொல்வதனை நண்பர்கள் ஏளனம் செய்தும் அவன் நிறுத்துவதாய் இல்லை.கிறிஸ்துவுக்குப்பின் 2112 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு அப்பழுக்கில்லா அன்புக்காக அலைவது சிறுபிள்ளைத்தனம் என்பது அவனுக்குத்தெரிந்திருந்தாலும் மனம் அசாத்தியத்தின் பின்னாலேயே ஓடியபடியிருந்தது.பேசாமல் தற்கொலை செய்து கொண்டு அகபோனிஸ் பறவையாக பிறப்போமா என்றெல்லாம் விசித்திர சிந்தைகள் அவனுள் அணிவகுத்திருந்த நாட்களிலொன்றில் அந்த நிறுவனம் பற்றி தெரிய வந்தது.மனித இனத்தின் ஆண் பெண் இருபாலரிடையேயும் அதிகரித்து வந்த விரிசலை அந்த நிறுவம் வியாபாரமாக்கி உயிருள்ள நம்பகரமில்லா வாழ்க்கைத்துணையிடமிருந்து காமத்தையும்,காதலையும் பெறுவதை விட உயிரற்ற நம்பிக்கையான இயந்திரங்களிடமிருந்து பெறுவது சிறப்பானது பரந்த அளவில் விளம்பரப்படுத்தியபடி இருந்தது.உயிரில்லா சடத்துடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது இயற்கைக்கு எதிரானது என இவ்விவகாரம் தொடர்பில் கருத்தினைக்கொண்டிருந்தாலும் அயல்வீட்டில் புதிதாய் குடிவந்து சூழவுள்ளோர் பொறாமைப்படும் படி குடும்பம் நடத்தியபடியிருந்த அலியப்பா நேற்று தண்ணிய போட்டுவிட்டு மனைவியுடன் வாக்குவாதப்பட்ட பொழுதுகளில் \"கடுமையா வதைச்சியெண்டா வயர புடுங்கிப்போடுவன்\" எண்டு கடுப்பில செப்ப அவள் சொப்பன சுந்தரியல்ல சொப்னா வகை ரோபோவே என்ற உண்மை தெரிந்ததும் மாறன் மனத்திலும் ஆசை முளைவிட்டு இன்று E-வோனாவை வாங்குமளவுக்கு கொண்டுவந்து விட்டது.\nE-வோனா வந்த பிறகு வாழ்க்கையில் புது வசந்தம் பூத்திருப்பதாக மாறன் உணர்ந்தான்.மானிடப்பெண்களில் பல தசாப்தங்களுக்கு முன்னே இல்லாமல்ப்போன நாற்குணங்களும் அவளிடம் இருந்தன.எல்லா விடயங்களும் தெரிந்த அதிபுத்திசாலியாக இருந்தும் சிறிதளவும் கர்வம் அவளிடம் இருக்கவில்லை.அவளுக்குள் பொதிக்கப்பட்டிருந்த பல்லாயிரம் சிறப்பு தொழில்பாடுகளை ஒவ்வொன்றாய் மார்பகங்களுக்கு கீழேயிருந்த தொடுகைத்திரையில் வெட்டிப்பொழுதுகளில் துளாவி அறிவது மிகவும் சுவாரசியமாக இருந்தது.அவளால் மண்ணிறமும் கரிய கூந்தலும் கொண்ட திராவிடப்பெண் உருவம் தொடக்கம்,வெண்ணிற சருமத்தோடு பழுப்பு தலைமுடி கொண்ட கோசியன் பெண் வடிவம் வரை சிலநொடிகளுக்குள் உருமாற முடிந்தது.வீதியில் அழைத்துச்செல்லும் போத��� எதிர்ப்படும் அநேக ஆண்களும் அவன் மீது பொறாமைப்படும் தருணங்களில் அவள் எத்துணை அழகாக,திருத்தமாக,அவனோடு நெருக்கமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.கூடவே அதிலிருக்கிற ஆபத்தும் தெரிந்தது.E-வோனா மனிதப்பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம். ஆதலால் கற்காலத்தில் திடாகத்திரமான நல்ல வேட்டைக்காரனை நாடியது தொடக்கம் விவசாய யுகங்களில் திறமையான விளைச்சல்காரனை கைக்குள் போட விளைந்தது ஈறாக தற் பொழுதுகளில் செல்வாக்கு,பணம் என குறிவைத்து அலையும் மானுடப்பெண்களின் மேன்மையானதை தேர்தெடுக்கும் அடிப்படை இயல்பு அவளுள்ளும் பொதிந்திருக்க வாய்ப்பிருப்பதாக மனம் சொல்லி எச்சரிக்கை செய்தது.\nசாளரங்களூடு நகரத்தின் விளிப்புகளுக்குப்பின்னால் சூரியன் மறையும் அழகை பார்த்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப்போயிருந்தான் மாறன்.இயந்திரப்பெண்ணைக்கூட நம்ப முடியாமலிருப்பதற்க்கு காரணமாவிருப்பது பெண்களின் இயல்பா அல்லது ஆழமாக ஊறிப்போன சந்தேக மனநோயா அல்லது ஆழமாக ஊறிப்போன சந்தேக மனநோயா.பணியிடத்து நண்பி \"தீபிகா\" சமீப நாட்களாய் அடிக்கடி அவனிடம் மோகனமாய் புன்னகைத்தது அடிக்கடி நினைவில் வந்து போயிற்று.அவளிடம் இது குறித்து பேசியாக வேண்டும் என எண்ணிக்கொண்டான்.திடீரென தோள்களில் மலர்களின் மென்மையோடு விழுந்த கரங்கள் அவன் சிந்தனையை குலைத்தன.திரும்ப E-வோனா நின்றிருந்தாள்.அவள் முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மென் புன்னகை தவறியிருந்தது.\n\"நான் ஒரு விடயம் உன்னிடம் கேட்க வேண்டும் அனுமதி தருவாயா\nஉள்ளே சென்று திரும்பிய மாறன் கரங்களில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது.அது கோளப்பிளற்சி கொண்டது என்பது அவனுக்கு மட்டும் தெரியும்.\n\"நீ அழகா இல்லையா என்பதை நீயே பார்த்து அறிந்து கொள்\"\nஅவளின் திருத்தமான உருவை கோளப்பிளற்சி ஆடி சிதைத்து அவலட்சணமாக்கியது.இவோனாவின் பார்வைப்புலன்கள் கிரகித்த ஆடிவிம்பம் மானுடப்பெண்களில் அழகு வரைவிலக்கணங்களாக அவளுள் தரவேற்றப்பட்டிருந்த மில்லியன்கணக்கான விமபங்களோடு ஒப்பிட்டு ஓடி அலசி அழகற்றதாக அடையாளப்படுத்தப்பட்டு ஆழ் நினைவகங்களில் முடிவாக பொதிந்து போனது.E-வோனா தலையை குனிந்து கொண்டாள்.அவள் விழிகளில் ஈரமான திரவம் கசிந்திருந்தது.\nநடு இரவையும் தாண்டியும் வீடு திரும்பாதவன���க்காக கதவோரம் விழி பொருத்தி காத்திருந்தாள் E-வோனா.இது அசாதாரணமானது.அவன் பாதுகாப்பு குறித்தான அக்கறை மேலிட அவனது கைத்தொலைபேசியை சிஸ்டம் ஊடே தேடினாள்.அவனது கைப்பேசியின் இருப்பிடப்புள்ளி 2 கிலோமீற்றர் தூரத்திலிருந்த நகரத்தின் பிரபலமான இரவுவிடுதியொன்றுள் நிலைபெற்றிருந்தது.அவளது சக்தி வாய்ந்த அலைஉணரிகள் விடுதியின் பாதுகாப்பு கமெராக்கள் மொனிடரிங் அறைக்கு அனுப்புக்கொண்டிருந்த ஒளிப்பட அலைகளை உறிஞ்சி கிரகித்தன.ஒவ்வொரு கமெராவூடாக தேடியவள் கண்களில் மாறன் அகப்பட்டான்.மதுக்கிண்ணத்தோடு அருகே அரைகுறை ஆடையோடு நிற்பவள் அவனை அடுத்த நிலைக்கு தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள்.அவளது ஒளிப்படத்தை தேடுபொறிகளூடு தேட அவள் பெயர் தீபிகா என்று அகத்திரை சொல்லியது.அவள் ஆழ்மனத்தில் பொதிந்த சுயவிம்பத்தோடு தீபிகாவை ஒப்பிட்டதும் வந்த பதில் விரக்தி உணர்வை கிளப்பியது.\nபோதையின் உச்சத்தில் மாறன் தீபிகாவோடு விடுதியின் அறை ஒன்றுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்ட பொழுதுகளில் E-வோனா உயரமான கட்டடத்திலிருந்து குதித்து தன்னைத்தானே நெறுங்கச்செய்து இறந்து போனாள்.\n{யாவும் கற்பனையே.உயிருள்ள அல்லது இறந்த யாரையும் சம்பந்தப்படுத்துவன அல்ல.}\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nE-வோனா - முடிவில்லா காதலி\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16175", "date_download": "2018-10-19T23:33:09Z", "digest": "sha1:ALH6BBT72CH6YQTRB5RALMZBLWPQCTNI", "length": 8707, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் ��டித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nஎடுத்தது ஒரே படம். ஆனால் அந்த ஒரே படத்திலேயே அடுத்த படம் எப்போதுவரும் ஏக்கத்தை என்ற ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக இயக்குனர்களுக்கே ஏற்படுத்தியவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்யக்காண்டம் படத்தையடுத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.\nஆந்தாலஜி எனும் ஜானரில் ஐந்து தனித்தனிக் கதைகளைக் கொண்ட சினிமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் திரைக்கதையை குமாரராஜாவோடு இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின் மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். பி சி ஸ்ரீராம், பி எஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகிய தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தினை டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட் எனும் நிறுவனம் மூலம் தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் பொரொடக்ஷன் வேலைகள் நட்ந்து வரும் இந்தப் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் திலீபனின் நினைவேந்தலை ஒழுங்கமைத்த முன்னாள் போராளிக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் ரியூட்டறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இ���ு\nஜெயம் ரவியின் போகன் காப்பி கதை - ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்கள் சங்கம்\nயாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nயாழில் தந்தையின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் மகன், மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/153901-2017-12-05-11-06-19.html", "date_download": "2018-10-20T00:27:05Z", "digest": "sha1:55R72TOFIN47F4KFTVIAJM4FBEG2CMZ7", "length": 13432, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா?", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாட��� அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nheadlines»தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா\nதமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது' பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும்தானா\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:27\nதமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது'\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை\nதமிழ்நாடு அரசின் ‘‘பெரியார் விருது’’ பெறுவோர் பிற்படுத் தப்பட்ட சமூகத்திற்குப் பாடுபட்டவர்கள் மட்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பினைக் கண்டித்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n‘‘தமிழக அரசு வழங்கும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. ஆண்டுதோறும் சமூகநீதிக்காக பாடுபடு பவர்களை கவுரவிக்கும் விதமாக ‘‘சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’’ தமிழக அரசால் வழங்கப் பட்டு வருகிறது.\nஇவ்விருதைப் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nஎனவே, சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற் றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக் கலாம்.’’\nஇவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதந்தை பெரியார் விருது பெறுவதற்குத் தகுதி பிற் படுத்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராகத்தான் இருக்க வேண்டுமா தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவராக இருந்தால் அவர் தந்தை பெரியா��் விருது பெறத் தகுதியற்றவர் ஆகிவிடுவாரா\nதந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடு படவில்லை என்ற கருத்துக்கு அ.தி.மு.க. அரசு வந் துள்ளதா\nடாக்டர் அம்பேத்கர் விருது பெறுவோர் தாழ்த்தப் பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மட்டும் தானா வாழ்நாள் முழுவதும் ஜாதி - வர்ணாசிரமத்தை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்கள் மீது ஜாதி வர்ண முத்திரை குத்துவது எந்த அடிப்படையில் சரியானது\nஇதைவிட தந்தை பெரியாரை எப்படித்தான் அவமதிக்க முடியும் இதன் பின்னணியில் விஷமத்தனம் இருக்கிறது என்பதில் அய்யமில்லை.\nஅ.இ.அ.தி.மு.க. அரசு நெறி கெட்டு, தறிகெட்டுப் போய் விட்டதா\nமுதல்வருக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் இப்படி யாரோ சில அதிகாரிகள் எழுதித் தருவதை விளம்பரப்படுத்துதல்மூலம் நீங்காத பழியை, அவ மானத்தைத் தேடிக் கொள்ளலாமா\nஅ.தி.மு.க. அரசு பி.ஜே.பி.யின் சட்டைப் பைக்குள்ளி ருப்பதால்தான் இந்தத் தடுமாற்றமா\nஉடனே இதைத் திருத்தி தமிழ்நாடு அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டு பொதுவாக சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பினை மாற்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் உரிய முறையில் பரிகாரம் காணப்படும் என்று எச்சரிக்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/petrol/", "date_download": "2018-10-19T23:51:05Z", "digest": "sha1:AFM5EUWAFFM3OLMUL5Z2RAAHWJT7NDXG", "length": 2872, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Petrol | பசுமைகுடில்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம் தமிழன்\nஇதோ எழுந்துவிட்டான் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நம் தமிழன் இயற்கையிலிருந்து மாற்று எரிபொருள் கண்டுபிடித்த எனது தமிழன் ராமர் பிள்ளைக்கு ஏற்பட்ட சோதனைகள் இந்தியாவில் கொஞ்ச[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடை��ோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51467-movie-about-merina-protest.html", "date_download": "2018-10-20T00:39:12Z", "digest": "sha1:SUSPB5YKCQSTH5LE4ZYLW2MKI4SJBVU4", "length": 11185, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’? | Movie about Merina protest", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nஎன்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’\nமெரினா புரட்சியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக ஒன்று கூடிய அந்த மக்கள் போராட்டம் உலகெங்கும் பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தை விறுவிறுப்புக் குறையாத அசல் சினிமாவாக்கி இருக்கிறார், இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.\n‘எனக்கு தெரிஞ்சு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய மக்கள் புரட்சி தமிழ்நாட்டுல ஏற்பட்டதா தெரியலை. அரசியல் அமைப்பு, தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள்னு யார் ஆதரவும் இல்லாம இப்படியொரு எழுச்சிப் புரட்சி எப்படி சாத்தியமாச்சுன்னு எல்லாருக்குமே கேள்வி எழுந்துச்சு. அந்தக் கேள்வி என்னையும் ஆச்சரியப்படுத்திட்டே இருந்தது. நானா புலனாய்வு செய்ய ஆரம்பிச்சேன். இந்த படம் உருவாச்சு’ என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.\nRead Also -> திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது புகார்\nஇதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் மூரின் ’ஃபாரன்ஹீட் 9/11’ படம் தானாம்.\n’அமெரிக்காவுல இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தை வச்சு, தனியா ஒரு ரிசர்ச் பண்ணினார் ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் மூர். பின்லேடன் அதுக்��ு காரணம்னு தெரிஞ்சாலும் அதைத்தாண்டி அதுக்குப் பின்னால என்னவெல்லாம் மறைஞ்சிருக்குன்னு அவர் ரிசர்ச் செஞ்சு பண்ணின படம்தான் ’ஃபாரன்ஹீட் 9/11’. அது எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. நானும் அப்படியே மெரினா புரட்சிக்கு பின்னால உள்ள விஷயங்களை ஆராய்ச்சி பண்ணினேன் எப்படி இவ்வளவு கூட்டம் கூடினாங்க. இதுக்கு பின்னால நடந்த அரசியல் விளையாட்டுகள், கபட நாடகங்கள் பீட்டாவுக்கு பின்னால இருந்த கோரிக்கைகள், அதிகார வர்க்கம் அதை முடக்க எடுத்த நடவடிக்கைகள், அதை இளைஞர்கள் முறியடிச்ச விஷயம் எல்லாத்தையும் இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டும்’ என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.\nRead Also -> கன்னியாஸ்திரிகள் பற்றிய கேள்வி: மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்\nஇதில் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட நவீன், ஸ்ருதி, ’புட் சட்னி’ ராஜ்மோகன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ப ளம் வாங்காமல் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெரினா போராட்டம்தான் மையம் என்றாலும் ஒரு சினிமாவுக்கான விறுவிறுப்பு இதி ல் இருக்கும் என்கிறார் ராஜ் அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.\n“என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..\nஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்\nமுதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு\nதிரைப்படமான ’மெரினா புரட்சி’ ஜல்லிக்கட்டு போராட்டம்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட���டுடைத்த அம்ருதா..\nஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/11/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-20T00:52:33Z", "digest": "sha1:WLQFXWTYVM74KO3MAQXQGUH5A4CMWHVZ", "length": 8538, "nlines": 192, "source_domain": "kuvikam.com", "title": "ராமலிங்கம் பிள்ளை | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை\nஅவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 19\n“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'”\n“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”\n“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'”\n“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”\nஆகிய வாக்கியங்களை உருவாக்கிய கவிஞர் அவரே\nவிடுதலை போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்றவர்\nஇசை நாவல்கள் – 3\nதன் வரலாறு – 3\nஇலக்கிய திறனாய்வுகள் – 7\nகவிதை தொகுப்புகள் – 10\nகாணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)\nகம்பன் கவிதை இன்பக் குவியல்\nஇந்திய தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படமான\n“மலைக்கள்ளன்” படத்தின் கதையும் இவருடையதே\nஇவரது பாடல்கள் பல திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன\n1949 ல் ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டார்\n1971இல் இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது\nஇவரது நூற்றாண்டு விழாவிற்கு இந்திய அரசு\n← நவீனக் கவிதைகள் – பாகம் இரண்டு\nகார்ட்டூன் – லதா →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Vishal-irumbu-thirai-shoot-happening-in-chennai-despite-rain", "date_download": "2018-10-20T00:34:16Z", "digest": "sha1:WKC5MXCDZVSYTDVIYVESFGN4TQCF7HNH", "length": 6904, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "மழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்", "raw_content": "\nமழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்\nமழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்\nதுப்பறிவாளன் வெற்றி படத்திற்கு பிறகு விஷால் நடித்து தயாரிக்கும் இரும்புத்திரை மற்றும் சண்ட கோழி 2 போன்ற படங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் பி எஸ் மித்ரன் இயக்கும் 'இரும்புத்திரை' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் நடைபெற்று வருகிறது.\nசென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணத்தினால் படப்பிடிப்புகள் எடுப்பதற்கு படக்குழுவினர் சிரமத்திற்கு உள்ளாகினர். பொங்கலுக்கு இப்படம் வெளிவருவதின் காரணத்தினால் மழைகளை பெரிதும் பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள முக்கிய தெருக்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கி வருகின்றனர்.\nஇதன் காரணத்தினால் சண்டகோழி 2 படப்பிடிப்புகளை சற்று தள்ளி வைத்து விட்டு, முழு நேரமும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு டிசம்பர் மாதம் சண்டகோழி படப்பிடிப்பில் இணைய இருக்கிறாராம்.\nவிஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன், கோபி ஜிபிஆர் போன்றவர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு மற்றும் ரூபன் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர்.\nமழையை பொருட்படுத்தாமல் பொங்கலுக்கு விஷாலின் சர்ப்ரைஸ்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9944176767 செய்தியாளர் மின்னஞ்சல் gai3nk@gmail.com\nநடிகர் தினேஷின் 'உள்குத்து' உருவான விதம்\nநடிகர் சங்கத்தின் புது வித அறிவிப்பு - 5,6 ம் தேதியில் படப்பிடிப்பு ரத்து\nகோவை அருகில் தங்க தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2680-kozhukattais-from-chennais-old-washermanpet-anyone.html", "date_download": "2018-10-20T00:36:06Z", "digest": "sha1:5PQ65MVF4LVEOWPHODJ2NDAXXZ5FOF3L", "length": 9953, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "மிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை | Kozhukattais from Chennais Old Washermanpet, anyone?", "raw_content": "\nமிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை\nபழைய வண்ணாரப்பேட்டைக்கு சென்றீர்கள் என்றால் பார்த்தசாரதி தெருவில் உள்ள கிருஷ்ணவேணி பாட்டியைத் தேடிச் சென்று அவர் விற்கும் கொழுக்கட்டையைச் சுவைத்து விடுங்கள். அவரது பேச்சைப் போன்று அவ்வளவு இனியவை அந்த கொலுக்கட்டைகள்.\nபாட்டிக்கு 70 வயது ஆகிறது. ஆனாலும், தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகிறார். கொழுக்கட்டைக்கு தேவையான மாவைத் தயார் செய்கிறார். வெள்ளைக் கொழுக்கட்டை, பழுப்பு நிற கொலுக்கட்டை என தேங்காய் மனம் பரவ இருவகை கொழுக்கட்டைகள் மற்றும் சுண்டல் வகைகளைப் பக்குவமாக சமைத்து எடுத்துக் கொள்கிறார்.\nநேராகப் பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவுக்குச் செல்கிறார். அந்தத் தெருவில்தான் அவர் கடை விரிக்கிறார். நிழல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தனது இருப்பிடத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்கிறார்.\nஅவரிடம் பேசியபோது.. \"30 ஆண்டுகளாக கொழுக்கட்டை விற்கிறேன். முன்னர் பழைய வண்ணாரப்பேட்டை பாலத்தில் 15 ஆண்டுகளாக விற்றேன். இப்போது 15 ஆண்டுகளாக இந்த பார்த்தசாரதி தெருவில் கொழுக்கட்டை விற்கிறேன்.\nஎன் கணவர் பழ வண்டி வைத்திருந்தார். இப்போது அவருக்கு வேலை இல்லை. எனது வருமானத்தில்தான் 3 குழந்தைகளையும் படிக்க வைத்தேன்.\nஇரண்டு வகை கொழுக்கட்டைகள் உண்டு. பிரவுன் நிற கொழுக்கட்டை செய்வதற்கு முன் அரிசியை வறுத்து அரைக்கிறேன். அதில் வெள்ளப்பாகு சேர்ந்து தேங்காய் துருவலை மேலே இடுகிறேன். இரண்டு கொழுக்கட்டைக���் ரூ.5. இதுதான் எனது கொலுக்கட்டைகளில் விலைப்பட்டியல்\" என்றார் சிரித்து முகத்துடன்.\nபூர்ண உருண்டை, பொரிமா உருண்டை என இரண்டு கொழுக்கட்டைகளுமே அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம்.\nகிருஷ்ணவேணியின் சிறப்பு ஒருநாள் கூட அவர் தலையில் பூச்சூடாமல் வருவதில்லையாம். நன்கு முடிந்த கொண்டையில் மல்லிகையை வைத்து மேலே ஒரு ரோஜாவை வைத்து அலங்கரித்திருக்கிறார்.\nகிருஷ்ணவேணிக்கு சொந்த் ஊர் தருமபுரி. திருமணம் முடிந்தவுடன் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இன்றளவும் பழைய வண்ணாரப்பேட்டைதான் அவரது ஏரியா. மாலையில், வீடு செல்லும்போது விற்காமல் மீதமிருக்கும் கொலுக்கட்டைகளை ஆதரவற்றோர், பசியில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார். \"என்னுடைய கொழுக்கட்டைகளால் யாரேனும் ஒருவரது பசி அடங்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்\" கிருஷ்ணவேணி.\nகிருஷ்ணவேணி கடை கொழுக்கட்டைகளைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் கிருஷ்ணவேணிக்கு ஒருநாளும் தனது கூடையில் இருந்து ஒரு கொழுக்கட்டையை எடுத்துச் சாப்பிடத் தோன்றியதில்லையாம். ஒருவேளை வேறு யாராவது சமைத்துதந்தால் ஆவல் வந்திருக்கும் என்றூ கூறும் கிருஷ்ணவேணி தான் கொண்டுவந்திருந்த காரக் குழம்பு பீட்ரூட் பொறியல் மதிய உணவை எடுத்து உண்ணத் தொடங்கினார்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமிஸ் பண்ணிடாதீங்க.. பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணவேணி புகழ் கொழுக்கட்டை\nஆப்பரேஷன் லோட்டஸ் என்றால் என்ன-: அறிக சில தகவல்கள்\nடீச்சர், பெயரைக் கூப்பிட்டால் 'யெஸ் மிஸ்' அல்ல 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும்: ம.பி. அரசு உத்தரவு\nஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை அவமதித்த அமெரிக்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11001", "date_download": "2018-10-20T00:28:55Z", "digest": "sha1:3BJVNBAT2VDP7R2GPQTD4WPYHV7VOYBO", "length": 5253, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Itelmen: Sedanka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Itelmen: Sedanka\nGRN மொழியின் எண்: 11001\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Itelmen: Sedanka\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nItelmen: Sedanka க்கான மாற்றுப் பெயர்கள்\nItelmen: Sedanka எங்கே பேசப்படுகின்றது\nItelmen: Sedanka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Itelmen: Sedanka\nItelmen: Sedanka பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13234", "date_download": "2018-10-20T00:20:00Z", "digest": "sha1:MSUGMMBGZTKAM6534ONUYLMOWBKYD6WY", "length": 4909, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Macanese மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: mzs\nGRN மொழியின் எண்: 13234\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMacanese க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Macanese\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/07/blog-post_33.html", "date_download": "2018-10-19T23:34:59Z", "digest": "sha1:EOAOIL55MFT3B275JU5ZVJLRGOCJ4G5K", "length": 14447, "nlines": 239, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் தெரியுமா?!", "raw_content": "\nபாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் தெரியுமா\nமரம் வளர்க்குறது எப்படின்னு இவங்கக்கிட்டதான் டியூசனுக்கு போகனும்...\nஇழப்பின் வலி எல்லா உயிருக்கும்.. படம் பார்த்துட்டு ரெண்டு நாளாய் மனதில் இனம்புரியா வலி..\nதினத்துக்கு ஆயிரங்களில் கல்லா கட்டும் கடைக்காரர்களுக்கு இல்லாத அக்கறை படிக்காத ஒரு பாமர பெண்ணுக்கு இருக்கு.. வாழ்த்துகள்ம்மா.\nஇருப்பதைக் கொண்டு திருப்தியடை���னும்ங்குறதுலாம் சரிதான். இல்லன்னா\nநம் அருகே இல்லாத போதும் நம் நினைவில் கனவில் நமக்கு பிடித்தவர்கள் நம்மோடு இருப்பது போல் சித்தரிப்பது அன்பின் வெளிப்பாடு...\nவண்டில மீடியா, பிரஸ், போலீஸ், டாக்டர்ன்னுதான் எழுதனும்ன்னு எதாவது சட்டமிருக்கா என்ன\nநேர்மையா இருக்கவுங்களுக்குன்னு ஒரு கெத்து இருக்கும். அது இந்த பையனிடம் இருக்கு. ஈரோட்டில் சாலையோரம் கிடந்த 50,000ரூபாயை தலைமையாசிரியர் துணையோடு காவல்துறையினரிடம் ஒப்படைத்த செருப்புக்கும், மாற்றுத்துணிக்கும் வழியில்லா ஏழை முஸ்லீம் சிறுவன்.\nஅன்றும், இன்றும், என்றும் பெண்ணின் நிலை...\nமெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் 2 வருசமும், சிவில் இஞ்சினியரிங்க் 2 வருசமும் படிச்சவரின் கார்.\nபடங்களும் எண்ணங்களும் சிந்திக்க வைக்கிறது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nபடங்களும் அதுக்கு கேப்ஷனும் செமையா இருக்கு ராஜி...ஆனால் அந்தச் செல்லம் அடிபட்டுக் கிடப்பது மட்டும் பார்க்க முடிலை\nரொம்ப கொடுமையா இருக்கு கீதாக்கா. அதோட கண்ணுல எத்தனை வலி\nசுட்டாலும் படங்கள் சுவையாய், சுவாரஸ்யமாய்... 50,000 ஒப்படைத்த சிறுவன் செய்தியைத் தேடுகிறேன். செய்தியாய்க் கிடைத்தால் பாசிடிவுக்கு உதவும்\nகிடைத்தால் நானும் தருகிறேன் சகோ\nநல்ல தொகுப்பு. பல மனதைத் தொட்டன.\nவெங்கட் நாகராஜ் 7/15/2018 8:10 AM\nநல்லதொரு தொகுப்பு. சில படங்கள் மனதைத் தொட்டன.\nநல்லதொரு தொகுப்பு பாராட்டுகள் ஹோட்டல் காரர் கடிகாரமும் பாத்திரக்காரர் வீட்டு கேட்டும் டாப்பு\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nகாளான் பிரியாணி - கிச்சன் கார்னர்\nநடப்பது நடந்தே தீரும் - ஐஞ்சுவை அவியல்\nபல்வலியை குணப்படுத்தும் சங்கரநாராயணன் கோவில் - அறி...\nபெரியபாளையம் பவானி அம்மன் - அறிவோம் ஆலயம்\nஜெராக்ஸ் காப்பி - கைவண்ணம்\nடைப் ரைட்டர் - மௌனச்சாட்சிகள்\nஅரைக்கீரை மசியல் - கிச்சன் கார்னர்\nபெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்...\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்...\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம...\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவ...\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nபாத்திரக்கடைக்காரர் வீட்டு கேட் எப்படி இருக்கும் த...\nபஞ்சஷேத்ர தலமான ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆலயம...\nநெகிழ வைக்கும் நெகிழிப்பூ - கைவண்ணம்\nதுரோகமே வடிவான குரு துரோணர் - தெரிந்த கதை தெரியாத...\nரவா பொங்கல் - கிச்சன் கார்னர்\nஆயிரம் வாசல் கொண்ட வீடு - ஐஞ்சுவை அவியல்\nஅன்புள்ள சந்தியா.... - பாட்டு கேக்குறோமாம்\nநன்றி சொல்ல உங்களு(ன)க்கு வார்த்தை இல்லை எனக்கு --...\nவுல்லன் கீச்செயின் - கைவண்ணம்\nஅமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்....\nஎன்னது, பாகற்காய் குழம்பு இனிக்குமா\nஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பாவாம், அவங்க ...\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் - ஐஞ்சுவை அவியல்\nஎடுத்துவிட்டேன் கொடுத்துவிட்டேன் - பாட்டு கேக்குறோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/events/10/122408", "date_download": "2018-10-19T23:58:56Z", "digest": "sha1:JN2TCZD5X77S36PCA4GNYKAVX7VZSQDM", "length": 5196, "nlines": 93, "source_domain": "video.lankasri.com", "title": "நான் தான் முதலமைச்சர்- மேடையை அதிர வைத்த பவர் ஸ்டார் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nநான் தான் முதலமைச்சர்- மேடையை அதிர வைத்த பவர் ஸ்டார்\nமனைவி இல்லாமல் எங்கும் செல்லமாட்டேன்\nMusically - யால் நடந்த கொடூரம்\nவைரமுத்து பாலியல் புகார் உண்மையா - பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் பரபரப்பு பதிவு\nவிஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி.. சர்கார் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்�� முருகதாஸ்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய நடிகை லதா ராவ்\nபுளு சட்ட போட்டவங்க பேச்சலாம் கேட்க மாட்டேன்- இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு பட டிரைலர்\nBedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள் - பயில்வான் ஷாக்\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nஅரை நிர்வாண போராட்டம் செய்த ஸ்ரீரெட்டிக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு\nசண்டக்கோழி 2 குறித்து ஒரே வார்த்தையில் விமர்சிக்கும் ரசிகர்கள்\nமனைவி இல்லாமல் எங்கும் செல்லமாட்டேன்\nMusically - யால் நடந்த கொடூரம்\nவைரமுத்து பாலியல் புகார் உண்மையா - பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் பரபரப்பு பதிவு\nவிஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி.. சர்கார் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்ட முருகதாஸ்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய நடிகை லதா ராவ்\nபுளு சட்ட போட்டவங்க பேச்சலாம் கேட்க மாட்டேன்- இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/feb/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2856680.html", "date_download": "2018-10-20T00:11:27Z", "digest": "sha1:USUTPSTTGAVTUZUIAQAPN4PHQB4OCSOV", "length": 9960, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் விலகுமாம்!- Dinamani", "raw_content": "\nஇன்று இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் விலகுமாம்\nPublished on : 03rd February 2018 11:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடங்கள் நீக்கிடும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.\nசதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தைப் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம். பிரதி மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்.\nவிநாயகர் ஒரு முறை கைலாயத்தில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.\nஅப்போது விநாயகர் சந்திரனிடம், இன்று முதல் சுக்கில பட்ச சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும் எனவும், அதைப் போக்கிக் கொள்ள சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும் எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுகிறது.\nசங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும்.\nஅன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு.\nவிநாயகருக்கான பாடல்களையும், துதிகளையும் பாடி போற்றி வழிபட்டால் வாழ்வில் அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பது நிதர்சனம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52303-maharashtra-gujrat-assam-govt-announces-rs-2-50-cut-on-petrol-prices.html", "date_download": "2018-10-20T00:12:30Z", "digest": "sha1:C5CAFXIT32VOLLDRA3TXVWUK4UHMBMI3", "length": 10944, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல் விலைய�� குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம் | Maharashtra, Gujrat, Assam govt announces Rs 2.50 cut on petrol prices", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தது குஜராத், மகாராஷ்டிரா, அசாம்\nபெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, மகாராஷ்டிரா, குஜராத், அசாம் அரசுகள் விலைக் குறைப்பு செய்துள்ளன.\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், கலால் வரியில் ஒரு ரூபாய் 50 காசுகள் குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி இதனை தெரிவித்தார். எண்ணெய் நிறுவனங்களும் ஒரு ரூபாய் விலை குறைப்பு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதால், நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ2.50 குறைக்கப்படும் என கூறினார். அத்தோடு, மாநில அரசுகளும் ரூ2.50 குறைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது.\nஇந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிரா, குஜராத், அசாம் அரசுகள் ரூ.2.50 குறைத்துள்ளன. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால், மகாராஷ்டிரா, குஜராத், அசாம் மாநிலங்களில் நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையில் ரூ5 குறைக்கப்படும்.\nமுன்னதாக, மத்திய அரசு தனது கலால் வரியை குறைப்பதற்கு முன்பாக சில மாநில அரசுகள் ���க்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களது வாட் வரியை குறைத்தன. அதன்படி, முதன்முதலாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது கேரள அரசுதான். கேரள அரசு பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் மட்டும் குறைத்து இருந்தது. ஆந்திர அரசு பெட்ரோல், டீசல் விலையில் ரூ2 குறைத்தது. ராஜஸ்தான் அரசு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்தது.\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nஅதிநவீன முதல் இந்திய சொகுசுக் கப்பல்\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/rk.html", "date_download": "2018-10-19T23:33:20Z", "digest": "sha1:IHZWPTONA46GYQFETRQVOD2GOZSU5DQH", "length": 4155, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் \"பில்லாபாண்டி \" திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக \" எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் \" என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .\nதொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் - ராஜா முகமது , ஒளிப்பதிவு - ஜீவன் , இசை - இளையவன் , எழுத்து - எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் - ராஜ் சேதுபதி .\nஇத்திரைப்படத்தை J.K.Film Productions வும் May -1 Global Media வும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/04/blog-post_13.html", "date_download": "2018-10-20T01:11:36Z", "digest": "sha1:P7XU7C32ELKK5OQP2XDI2Z3FLVMHHQTW", "length": 26270, "nlines": 119, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "திருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nவீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nபணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » திருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய » திருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய » திருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2018\nதிருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன்\nநேரம் வெள்ளி, ஏப்ரல் 13, 2018 லேபிள்கள்: திருமண வாழ்க்கை பெண்களுக்கு சந்தோஷமாக அமைய \nஜோதிட சாஸ்திரத்தில் இல்லற வாழ்க்கை இனிமையாக சந்தோஷமாக அமைவதற்கான கிரக அமைப்புகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்க்கு மாறாக இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதற்கான ஒரு சில சிலர் அமைப்புகளும் பெயரின் கூட்டு எண்களும் உள்ளன. அத்தகைய வரிசையில் பெயர் அமைப்புகள் என்று பார்க்கும்பொழுது மனோரமா, மனோரஞ்சிதம், மனோகரி போன்ற பெயர் அமைப்புகள் இல்லற வாழ்க்கையில் பலபிரச்சனைகளை சந்திக்க வேண்டிய பெயர் அமைப்புகளாகும்.\nஇந்த பெயர் அமைப்புகளை உற்று நோக்கும்பொழுது , MAN NO என்று வருகிறது. இதற்க்கு பொருள் மனிதன் இல்லை, அதாவது மனிதன் என்பது ஆண்பாலை குறிக்கிறது. இல்லை என்பது நன்மைக்கு மாறான எதிர் சொல்லை குறிக்கிறது. இதனை நாம் இப்படியாக பொருள் சொல்ல வேண்டும்.\nஒரு பெண் திருமணத்திற்கு பிறகு கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்கு இணங்க திருமணமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கணவனே அவளின் அனைத்து தேவைகளுக்கும் முக்கிய மூல காரணமாகிறான்.. அந்த விதத்தில் பார்க்கும்பொழுது , ஒரு பெண்ணின் பெயரில் MAN என்ற ஆண்பாலை குறிக்கும் ஒரு சொல்லில் கணவனும் சம்பந்தப்படுகிறான். அந்த பெண்ணின் பெயரில் MAN என்ற சொல்லோடு NO என்ற நன்மைக்கு எதிர்மாறான சொல் வரும்பொழுது , அந்த பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் எந்த வித சந்தோஷத்தையோ, கணவனால் வாழ்க்கையில் எந்தவித லாபத்தையோ வாழ்க்கையில் எதிர்பார்க்கமுடியாத சூழ் நிலையையும். கணவனை இழந்து வாழும் ஒரு சூழ்நிலையும் ,கணவனை விட்டு பிரிந்து வாழும், சூழ்நிலையும் இந்த சொல்லின் உச்சரிப்புகள் உருவாக்கிவிடும்.\nசுருக்கமாக சொன்னால் கணவன் இருந்தாலும் அவரால் வாழ்க்கையில் எந்த வித பலனையும் காணமுடியாது. ஆண்பாலை குறிக்கும் எந்த ஒரு ஆண் வர்க்கத்தாலும் வாழ்க்கையில் எந்தவித பலனையும் இவர்களால் அடையமுடியாது. தன்னுடைய சொந்தகாலில் நின்று உழைத்து முன்னேறி வாழ்க்கையை ஒட்டவேண்டிய சூழ் நிலை வரும். . ஆதலால் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த அபசகுனமான பொருளை தரக்கூடிய பெயர் உச்சரிப்புகளை உடைய பெயர் அமைப்புகளை சூட்ட வேண்டாம்.\nமேலே சொன்ன பெயர் உதாரண பெயர்கள் கணவரை இளமையில் பிரிந்து வாழ்ந்து பெயர் அமைப்புகள் என்றாலும் . ஒரு பெண்ணின் பெயரின் மொத்த கூட்டு எண்களும். இளமையில் இல்லற வாழ்க்கை சிறக்காமல் போவதை செய்து விடுகின்றன . ஒரு பெண் திருமணத்��ிற்கு முன்பு தன்னுடைய தகப்பன் இனிஷியலையே போட்டு தன்னுடைய பெயரை எழுதுவாள்.\nதிருமண ஆன பின்பு கணவனுடைய இனிஷியலை போட்டு தன்னுடைய பெயரை எழுதும் ஒரு கட்டாயம் வரும்பொழுது கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பெயரின் கூட்டு எண்ணிக்கைக்கான பலனே அப்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை தீர்மானிக்கிறது.\nஆதலால் எந்த ஒரு பெண்ணும் தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண் 6 ,3 ( அதாவது 6 3 15 24 33 3 12 21 30 39 இப்படி இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 6 அல்லது 3 வருவது ) இப்படியாக வரும்பொழுது அந்த பெண்கள் A I J X Y போன்ற ஆரம்ப எழுத்தாக உடைய ஆண்களை மணக்க வேண்டாம்.\nகாரணம் மேலே சொன்ன தகப்பனுடைய இனிஷியல் இல்லாமல் பெயரின் கூட்டு எண்கள் 6 3 இப்படியாக வரும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு A I J X Y போன்ற ஆரம்ப எழுத்தை உடைய கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும்பொழுது பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 7 4 என்று வரும்பொழுது இந்த எண்ணிற்கு அதிபதியான கிரகங்களான கேது, ராகு, கிரகங்கள் இல்லற வாழ்க்கையை சிறக்கவிடாமல் செய்து விடும்.\nஅதேபோல் கணவரின் ஆரம்ப எழுத்து எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும் கணவனுடைய இனிஷியலை போட்டு பெயரை எழுதும் பொழுது பெயரின் மொத்த கூட்டு எண் 18 29 , வராமல் இருப்பதும் நல்லது.\nகாரணம் இந்த பதினெட்டு என்ற எண் சில மோசமான பலன்களை தரக்கூடியது , 1 ம் எண்ணான சூரியனும் 8 எண்ணான சனிபகவானும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் இரண்டும் பகையான கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று, மோசமான பலன்களை தரும்\nபாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்பதும்\nஇந்தியாவின் தீவிரவாத செயல்கள் அடிக்கடி நடைபெறும் இடமும் ரத்த பூமியான காஷ்மீர் KASHMIR இந்த பெயரின் கூட்டு எண் 18 .\nகலவர பூமியாகி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காலம் காலமாக பறித்த ஸ்ரீலங்கா SRILANKA இந்த பெயரின் கூட்டு எண் 18\nரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு இறந்த கிறிஸ்தவர்களின் புனித கடவுளான கிறிஸ்து CHRIST இந்த பெயரின் கூட்டு எண் 18 .\nமேலே சொன்ன பெயர்கள் அனைத்தும் இந்த 18 ம் எண் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்\nஇந்த அனைத்து பெயர்களிலும் கலவரம் ரத்தம், நிம்மதி இல்லாமை,சோகம் போன்ற செயல்களை உடைய நிகழ்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் , இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்ட மய���ாக அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஅதே போல் எண் 29 பெயரின் மொத்த கூட்டு எண்ணாக வரவே கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் 2 ம் எண்ணான சந்திரன் வீட்டில் ஒன்பதாம் எண்ணான செவ்வாய் நீச்சமடைவதும் 9 ம் எண்ணான செவ்வாய் வீட்டில் 2 ம் எண்ணான சந்திரன் நீச்சமடைந்து எவ்வித பலனை கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.\nமேலும் உடல் உடல்நலக்காரனும், மனத்தை ஆட்சி செய்யும் 2 ம் எண்ணான சந்திரனோடு 9 ம் எண்ணான செவ்வாய் சேர்ந்து 29 என்று வரும்பொழுது மனதில் கொடூரமான எண்ணங்கள் தோன்றி , விபரீதமான செயல்களை செய்யத்தூண்டி விபரீதமான பலன்களை தரும் .\nஎனவே மேலே கண்ட பெயர் அமைப்புகளை கொண்ட பெண்களும் மேலே சொன்ன பெயரின் கூட்டு எண்களை பெயரில் பெற்ற பெண்களும் கணவரை இழத்தல், கணவரை விட்டு பிரிந்து வாழ்தல், அல்லது மிகவும் சகிக்க முடியாத சூழ்நிலையில் கணவனோடு வாழ்க்கையை ஓட்டுதல் போன்ற சூழ் நிலைக்கு ஆளாக வாய்ப்புகள்அதிகம் . இதை அனுபவரீதியாக என் கண் கூடாக பார்த்த பிறகே இந்த சிறு கட்டுரையை எழுத என் உள் மனது தூண்டியது.\nஎனவே அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்தும்.தீமை தரக்கூடிய எண்கள் பெயரின் கூட்டு எண்களாக அமையாமல் நன்மைதரக்கூடிய, எண்களை . பெயரின் கூட்டு எண்களாக அமைத்து வாழ்க்கையில் நல்ல பயன்களை அடைய வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்.\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்��ொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/sony-110v-subwoofer-rms-80w-for-sale-colombo", "date_download": "2018-10-20T01:15:00Z", "digest": "sha1:2XBLUS5ZRFRJ7RCNZM5TEBCQUYHCJJI6", "length": 7721, "nlines": 128, "source_domain": "ikman.lk", "title": "வேறு இலத்திரனியல் கருவிகள் : sony 110V subwoofer RMS 80W | ஹோமாகம | ikman", "raw_content": "\nLASANTHA மூலம் விற்பனைக்கு 8 செப்ட் 10:38 பிற்பகல்ஹோமாகம, கொழும்பு\n0716014XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0716014XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்46 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்6 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கொழ���ம்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\n5 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்34 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்25 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்11 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்11 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்51 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்27 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்49 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்22 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்4 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்4 நாள், கொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ipl-cricket-hydrabad-beat-mumbai/", "date_download": "2018-10-20T00:13:57Z", "digest": "sha1:7G5JHCGJTBE3MOSE2QPDDTDYHSUCIVJA", "length": 11319, "nlines": 135, "source_domain": "nadappu.com", "title": "ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..\nதசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…\nஎல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…\nஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..\nஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற���றும் மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. லீவிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 19.5 ஓவிரில் 9விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது்\nமும்பை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்\nமும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி\nPrevious Postதமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து.. Next Postடெல்லியில் ராகுல் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..\nதிருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவி���ை)\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு.. https://t.co/dnVkUUNyr6\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்.. https://t.co/8tSpf2Xqfn\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு.. https://t.co/hxDM2Y8zas\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி.. https://t.co/UBe0olJsbe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:37:08Z", "digest": "sha1:USQUDVOGOFRZMJNSLTLBF2IFCVUUD5SD", "length": 32498, "nlines": 265, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » ஓவியம்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஓவியம் பகுதியில் பிற ஆக்கங்கள்\nஆளுமை, ஓவியம், கலை »\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nசமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார்.\nஅவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.\nஓவியம், கலை, வீடியோ »\nஓவியம் வரைய – மைக்ரோசாஃப்ட் எக்செல்\n73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்:\nகட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று சொல்லிவிட்டு, ஒரு நீண்ட அமைதிக்குப் பின், “என் வாழ்வை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு சொர்க்கத்தினால் இயலுமானால், என்னால் ஒரு நல்ல ஓவியனாகி விட முடியும்.” என்றிருக்கிறார்.\nஓவியம், சித்திரங்கள், வீடியோ »\nதடம் சொல்லும் கதைகள் – 14\nபழைய கலைப் பொருளில் வேலை செய்யும்போது அதன் ஒரிஜினல் தன்மை கெடாமல் சீரமைப்பது மிக அவசியம்,” என்கிறார் புனரமைப்பு மற்றும் அரும்பொருள் காட்சியகம் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பட்நாகர். “எங்கள் மாணவர்களுக்கு முதலில் நான் சொல்வது, பழுதுகளை மட்டும் முதலில் சரி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு அழகிய சிலையில் அல்லது ஓவியத்தில் இருக்கும் ஓட்டைகள், கறைகள் இவை அந்தப் பொருளின் அழகை கெடுக்கின்றன. இப்படிச் சரி செய்யும்போது ஒரிஜினல் அழகு கெடாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியம். நாங்கள் போடும் ஒட்டுகள் வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும்.\nஓவியம், கலை, புகைப்படத்தொகுப்பு »\nவார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே\n– எட்வர்டு ஹாப்பர் [1882-1967]\nஇந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள் தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள் மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் மதிப்பீடும் விற்பனையும் எப்படி இருக்கிறது\nமுதல் புத்தகத்தில் ஒரு டஜன். இரண்டாவது நூலில், 1960களுக்குப் பிறகு பிறந்த இருபத்தைந்து பேர்களுடைய வாழ்க்கை சித்திரத்தையும் நிஜ கோட்டோவியங்களையும் கலைப் படைப்புகளையும் அறிமுகம் செய்கிறார்கள். இரண்டு புத்தகங்களையும் எலெனார் ஹார்ட்னி (Eleanor Heartney), …\nஇந்திய வரலாறு, ஓவியம் »\nசித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை\nமுழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி\nFuturist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது.\nபொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்\nஓவியர் கே.மாதவன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா, நாடக பின்னதி, பேனர், பத்திரிகை, காலண்டர் ஆர்ட்டிஸ்ட். கே.மாதவன் பொங்கல் வாழ்த்து அட்டைகளின் வண்ண அழகும் தூரிகை வீச்சும், அனாயசமான அவரின் வேகமும், அலாதியான பாணியும், எவரையும் ஈர்க்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அவருடைய படைப்புகள் மிகுதியாக வெளிவந்து ரசனைத் தன்மையையும் ஊட்டின.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25\n‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 24\nஎன்றாலும் காலப்போக்கில் இந்த இயக்கத்தில் கலைஞனின் படைப்புத் திறனுக்கு முக்கியத்துவம் கூடிவிட்டது. அதனால் பொருள்களின் விலை கூடி, பொது மக்களுக்காக என்னும் நோக்கம் அடிபட்டுப் போயிற்று. செல்வந்தர் மட்டுமே அவற்றை வாங்க முடிந்தது. கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போயிற��று. அதன்பின்னர் இந்த இயக்கம் ‘ஏஸ்தடிக் ஸ்டைல்’ (Aesthetic style) என்னும் புதிய பெயருடன் தொடர்ந்தது. அவ்வமயம் பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ‘ ஆர்ட் நோவோ’ (Art nouveau) என்னும் இயக்கத்துடன் அது பெரிதும் ஒத்துப் போயிற்று.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 23\nஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர்.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 22\nமுதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 21\nசமகாலக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பொலிவைப் பெறத் தொடங்கியது. வைமா(ர்) (Weimar) நகரில் 1919இல் நிறுவப்பட்ட பாவ்ஹவ்ஸ் (Bauhaus) பள்ளியின் தாக்கம் வலுவானதாக இருந்தது. லூட்விக் மீஸ் வான் டெர் ரோஹ் (Ludwig Mies Van der Rohe) என்னும் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலுடன் பள்ளியின் பாணி உலகின் மூலைகளுக்கும் பரவியது.\nஇருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்\n1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. ‘வாஸ்லி கண்டின்ஸ்கி’ (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் ‘பால் க்லீ’ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் விதமாகப் படைப்பதுதான்.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/139627-shuttler-parupalli-kashyap-loses-passport-in-amsterdam.html", "date_download": "2018-10-20T00:00:55Z", "digest": "sha1:XYRT3BSL7PSSYRIZDIAM4AJJUVRSAA5A", "length": 19693, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "நெதர்லாந்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த பேட்மின்டன் வீரர் காஷ்யப்! | Shuttler Parupalli Kashyap loses passport in Amsterdam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:33 (13/10/2018)\nநெதர்லாந்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த பேட்மின்டன் வீரர் காஷ்யப்\nநெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், இந்திய பேட்மின்டன் வீரர் காஷ்யப், தனது பாஸ்போர்ட்டைத் தொலைத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஉலக அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் கலக்கிவரும் காஷ்யப், டென்மார்க் ஓப்பன் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஒடேன்ஸ் நகருக்குச் சென்றார். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்றடைந்த அவர், தனது பாஸ்போர்ட்டை நேற்றிரவு பறிகொடுத்திருக்கிறார். டென்மார்க் ஓப்பன் போட்டிகளில் கலந்துகொள்ள ஒடேன்ஸ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட இருக்கும் நிலையில், பாஸ்போர்ட் மாயமானதால், ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சிக்கித் தவிக்கிறார்.\nஇந்தத் தகவலைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காஷ்யப், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கோரியிருக்கிறார். மேலும், அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரதோர் ஆகியோரையும் அவர் டேக் செய்துள்ளார்.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\n��ாஷ்யப்பின் ட்வீட்டுக்கு பதிலளித்த நெதர்லாந்துக்கான இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, தி ஹேக் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு உடனடியாக வருமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தூதரகத்தின் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு அவர், காஷ்யப்புக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார். அந்தப் பதிவுக்கு காஷ்யப்பும் பதிலளித்திருப்பதால், விரைவில் அவருக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்தியாவின் முன்னணி பேட்மின்டன் நட்சத்திரமான காஷ்யப், சக வீராங்கனையான சாய்னா நேவாலை வரும் டிசம்பர் மாதம் கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் இருவரும் காதலித்துவருவதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்திய அந்த ஜோடி, வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர் காஷ்யப் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் குரு சங்கரின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/24/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-20T01:11:21Z", "digest": "sha1:3GKYGW7FDUEBGZWQX5VFHXQTFRNRRQB2", "length": 10219, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "கல்லூரி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த கனேடியப் பிரதமர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கல்லூரி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த கனேடியப் பிரதமர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / கனடா /\nகல்லூரி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்த கனேடியப் பிரதமர்\nபிரதமர் என்ற பந்தா இல்லாமல் சாதாரணமானவர்களைப் போல சாலையில் நடைப்பயணம் சென்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nகனடாவில் உள்ள வான்கூவர் நகரில் தனியார் பள்ளியை சேர்ந்த குழுவினர் படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடைப்பயணம் சென்றுள்ளார்.\nஅவரை அடையாளம் கண்ட சிலர் அவரிடம் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇது குறித்து அங்கிருந்த பள்ளி மாணவர் கான்ஸ்டன்டைன் மராகோஸ் கூறுகையில், “நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது பிரதமர் அந்த பக்கமாக நடைப் பயணம் செய்வதைக் கண்டோம். முதலில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது இங்கு பிரதமர் ஏன் வருகிறார் என வியப்பாக இருந்தது.\nபிரதமர் தான் என உறுதிப் படுத்திய பின்னர் அவரிடம் சென்று அவரை எங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு கேட்டோம். அவர் உடனே ஒப்புக்கொண்டார். இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது“ என அவர் கூறியுள்ளார்.\nஅங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரதமரின் போட்டோகிராபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கடந்த வருடம் பூங்காவில் சிறுவன் ஒருவனுடன் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ ���வுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/announcement/islamibaithulmal/", "date_download": "2018-10-20T01:18:51Z", "digest": "sha1:5JKHQG72G7B6KLUGZMSU7B3SQJEYUWL6", "length": 6670, "nlines": 128, "source_domain": "keelakarai.com", "title": "இஸ்லாமி பைத்துல் மால் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome அறிவிப்பு இஸ்லாமி பைத்துல் மால்\nபுதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nகீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில���, தாலுகா அலுவலக திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கீழ...\nபுதிய தாலுகா அலுவலகம் திறப்பு\nPosted By: keelakaraion: March 14, 2015 In: இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை செய்திகள், நகராட்சிNo Comments\nகீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கீழக்கரையை தனி தாலுகா...\tRead more\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t16529-kavithai-neram", "date_download": "2018-10-19T23:50:25Z", "digest": "sha1:TIA5KQ35766A4V5KF4VHRXRMALONPXMU", "length": 10338, "nlines": 173, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "kavithai neram", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஇந்த வார தித்திக்கும் தீபாவளி கவிதை நேரத்தில் வந்த கவிதைகள் உங்கள் பார்வைக்கு\nவரவு தரும் தீப ஒளி திருநாள்.,\nதீப ஒளியுடன் கொண்டாட வேண்டியது\nஎன் இல்லம் புதுவாசம் பெறும்.\n தீபம் என்றால் ஒளி விளக்கு\nவரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி\nஒளி தரும் பண்டிகையே இந்த தித்திக்கும் தீபாவளி\nநீ திரி கிள்ளிய சந்தோஷத்தில்\nதீப ஓளியில் மறைந்திருக்கும் கண்ணீர்த்துளி ..\nஆனால் காசில்லாமல் தங்கள் வாழ்க்கையை .திரியாக ..கழிக்கின்றனர் சிலர்\nஎதனை துயரங்கள் மறைந்திருந்தாலும் தீபாவளி என்றதும் துள்ளலும் மகிழ்ச்சியும் தான் தோன்றுகிறது\nஇருள் என்னும் துயர் நீங்கி வெளிச்சம் என்னும்\nமன இருள் எனும் அறியாமை அகல வாய்மை ஒளியாகும் தீமைகள் விலகி நன்மைகள் பெருக\nநல்ல எண்ணங்களே நமக்கு வழிகாட்டும் ஒளியாகும் நல்லதே நினைப்போம் நன்மையே செய்வோம்\nஇன்பம் என்னும் ஒளி நம்மை சூழ நல்லெண்ணெய் ஊற்றி் தீபமேற்றாமல் நல்ல எண்ணம் கொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_6850.html", "date_download": "2018-10-20T00:12:31Z", "digest": "sha1:FKXEWGEBZ3QIUYXNLXA7MBB3ZDGNAYHY", "length": 25899, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மலையகத்தில் முதன் முறையாக அதிக சம்பளம் பெற்ற பெண் தொழிலாளிகள் கௌரவிப்பு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமலையகத்தில் முதன் முறையாக அதிக சம்பளம் பெற்ற பெண் தொழிலாளிகள் கௌரவிப்பு\nஅண்மைக்காலமாக நமது தேயிலை தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. தோட்டங்களிலிருந்து உருவாகி வரும் ஆசிரியர்கள், அரச நிறுவனங்களில் தொழில்புரிவோர், வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், நகரங்களில் பணிபுரிபவர்கள் என பெரும் மத்தியதர வர்க்கமொன்று தோன்றி வளர்ந்து வருகின்றது.\nவெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுதல், பெருநகரங்களில் வீட்டு வேலைக்கு செல்லுதல் போன்றவற்றை சில பெண்கள் விரும்புகின்ற மனோநிலையை பெற்றிருக்கிறார்கள்.\nஇதுதவிர தேயிலை தொழிற்துறையில் நிர்வாகங்களால் வழங்கப்படும் நெருக்கடிகள், தொழிற்சாலை பராமரிப்புகள் அல்லது தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு வழிநடத்துதல் தேயிலை மரங்களையும் பராமரிக்கின்ற விதங்கள் போன்ற பல காரணங்கள் ஒன்று கூடி இவ்வாறான எதிர்மறையான மனநிலைகளை தோற்றுவிக்கின்றன.\nஆனால் மலையகத்தில் இதற்கு எதிர்மாறாக பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிலாளிகள் கொழுந்து பறிப்பதில் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமலையகத்தில் வரலாற்றில் முதன் முறையாக கொழுந்து பறித்து கூடுதலாக சம்பளம் பெற்ற பெண் தொழிலாளிகள் 10.06.2014 அன்று தோட்ட உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் கொழுந்து பறித்து வந்த எம்.சாந்தகுமாரி என்ற பெண் தொழிலாளி ஒருவர் மொத்த சம்பளமாக ரூபா 57395 பெற்று சாதனைப்படைத்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு 18 கிலோ கொழுந்து பறிக்குமிடத்தில் மேற்படி பெண் மேலதிக கொழுந்தாக ஒரு மாதத்திற்கு 1899 கிலோ கொழுந்து பறித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nகடந்த மாதம் தேயிலை கொழுந்து செழிப்பாக காணப்பட்டதால் குறித்த பெண் மட்டுமல்லாமல் ஏனைய தோட்ட தொழிலாளிகளும் மேலதிகமாக கொழுந்து பறித்து 30000ற்கும் கூடுதலாக சம்பளம் பெற்றுள்ளதாக தோட்ட அதிகாரி ஆர்.ஜீ.எம்.ரோஹன எட்வட் தெரிவித்தார்.\nவெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் பெண்கள் கூட இவ்வாறான சம்பளம் பெறுவதில்லை. வைத்தியர், தோட்ட உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் கூட இவ்வாறான சம்பளம் பெறுவதில்லை. இது மலையக தோட்ட தொழிலாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சம்பளமும் குறைவாகவே கிடைக்கின்றது. இச்சம்பவத்தினால் தற்போது தேயிலை கொழுந்து பறிக்கலாம் என யோசிக்க வைத்துள்ளது. தோட்ட தொழிலாளிகள் கொழுந்து பறிப்பதில் தங்களது விருப்பத்தோடு ஆர்வம் காட்டி வந்தால் நாடும், தோட்ட நிர்வாகமும் வளர்ச்சியடையும் எனவே இதை முறையாக செய்தால் ஏனைய தோட்டங்களும் வளர்ச்சியடையும் என தோட்ட உதவி அதிகாரி அர்ஜுன மெதகம தெரிவித்தார்.\nஇவ்வாறு கூடுதலாக சம்பளம் பெற்ற தொழிலாளிகளுக்கு தோட்ட நிர்வாகம் பரிசில்களும் வழங்கியமை பாராட்டக்கூடிய விடயமாகும். ஏனைய தோட்டங்களை விட எங்களுடைய தோட்டம் தொழிலாளிகளுக்கு பல சலுகைகளும் வழங்குகின்றது. தோட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், என பலரும் எங்களோடு ஒற்றுமையாக இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் கொழுந்து பறித்தால் அதிக சம்பளம் பெறலாம் என தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறான தொழிலாளிகள் இருப்பதனால் தோட்ட நிர்வாகமும் அதிக வளர்ச்சியடைகின்றமை குறிப்பிடதக்கது. எனவே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுதல், பெருநகரங்களில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமங்களையும் எதிர்நோக்கி குறைவாக சம்பளம் எடுக்கும் பெண்கள் எமது பாரம்பரிய தொழிலான தேயிலை கொழுந்து பறிப்பதில் ஆர்வம் காட்டி வந்தால் தமது வாழ்க்கையில் வளர்ச்சி அடையாளம் என இச்சம்பவம் எடுத்துகாட்டுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்க�� தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்���வர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கர...\nமக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/11/17/news/11253", "date_download": "2018-10-20T01:18:14Z", "digest": "sha1:QTYR23FBJBGALSMZZVFJGA6I5FRXLYXL", "length": 14538, "nlines": 153, "source_domain": "www.puthinappalakai.net", "title": "“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ” | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nNov 17, 2015 by புதினப்பணிமனை in அறிவித்தல்\n2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.\nஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.\nஅறி – தெளி – துணி என்ற இலக்குடன், புயலிடை ஒரு தோணியாய் புறப்பட்ட இந்தப் பயணம் சந்தித்த தடைகள், தடங்கல்கள் ஏராளம்.\nவணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நின்றதால், இவையெல்லாம் எம்முன் மலைகளாகவே தெரிந்தன.\nஒவ்வொரு தடைகளையும் தாண்டி புதினப்பலகையைத் தலைநிமிர வைப்பதில், மறைந்த ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் பங்கு அளப்பரியது. அசாதாரணமானது.\nகைகோர்த்து வந்தவர்கள், இடைநடுவில் கைவிட்டுப் போனபோதும், கலங்காமல், துணை நின்று வழிநடத்தியவர் அவர்.\n2015 மார்ச் 8ஆம் நாள், கொடிய நோய்க்கு, அவரையும் இழந்த போது, திக்கற்றவர்களாய்த் தான் எமை உணர்ந்தோம்.\nபுதினப்பலகையை வழிநடத்திய அவரது இழப்பு ஒரு பெருந்துயர்.\nஅந்தத் துயரையும் தாண்டி நாம் நகர வேண்டியிருந்தது.\nகி.பி.அரவிந்தன் அவர்களுக்கு கண்ணீராலோ, மலர்களாலோ, வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ செலுத்தும் அஞ்சலி, பொருத்தமுடையதாக இருக்கும் என நாம் நம்பவில்லை.\nஅவருடன் இணைந்து பயணித்த நாம், அவரது பயணத்தை தொடர்வதே சிறந்த அஞ்சலியாக கருதினோம்.\nநான்கு பத்தாண்டுகளாக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும், பல்வேறு வழிமுறைக��ின் ஊடாக போராடிய அவர், கடைசியாக தெரிவு செய்த ஆயுதம் தான், எழுத்து.\nபுதினப்பலகையை அதற்கான களமாக அவர் பயன்படுத்தினார்.\nஈழத் தமிழினத்தின் விடிவுக்கான நெருப்பாற்றில், ஒரு சிறு தோணியாகப் பயணிப்பதே புதினப்பலகையின் இலக்கு.\nஅந்த இலக்கில் பெரிதாக நாம் எதையும் சாதித்து விட்டதாக மார்தட்ட முடியாது.\nவணிக நோக்கத்தை முன்னிறுத்திய ஊடகப் பரப்பில் இருந்து விடுபட்டு, செய்திகளிலாயினும், கட்டுரைகளிலாயினும், எமக்கான தனித்துவ அடையாளத்தை பேணுவதில் வெற்றி கண்டிருப்பதாகவே உணர்கிறோம்.\nஎமது செய்திகளையும், கட்டுரைகளையும் பிரதி செய்து வெளியிடுவதில், தம்மை முன்னணி ஊடகங்களாக கூறிக்கொள்ளும், இணைய, அச்சு ஊடகங்கள் காட்டும் அதீத ஆர்வமே அதற்குச் சான்று.\nஆறு ஆண்டுகளைக் கடந்து, ஏழாவது ஆண்டுக்குள் நுழையப் போகும் தருணத்தில், ஒன்றை மட்டும் கூறுகின்றோம், – “ ஊடக அறநெறியில் இருந்து விலகாத வகையில், தமிழ்த் தேசிய இனத்தின் நலனுக்காக புதினப்பலகை தொடர்ந்து பயணிக்கும்.”\nஅது தான் கி.பி.அரவிந்தன் அவர்களின் கனவு.\nஆறு ஆண்டுகளில் நாம் விழுந்தாலும் எழுந்தோம், புதைந்தாலும் புதிதாக முளைகொண்டோம்.\nஇந்தவேளையில், நாம் மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் எழுத்துகளின் ஊடே ஓர் உறுதியை கூறுகின்றோம்.\nTagged with: கி.பி.அரவிந்தன், புதினப்பலகை\n4 கருத்துகள் ““உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ””\nஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதினப்பலகை தொடர்ந்து வெற்றிநடை போட எமது வாழ்த்துகள் புதினப்பலகை குழுமத்தினர் நல்ல முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அவர் உங்களுக்குள் இருந்து வழி நடத்திக் கொண்டேயிருப்பார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்\nகட��டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trichypress.com/category/trichy-railway-stations/", "date_download": "2018-10-19T23:43:04Z", "digest": "sha1:54B6MAY4XPN2BAED22DH65AOJ5NH2QKK", "length": 10097, "nlines": 138, "source_domain": "www.trichypress.com", "title": "Trichy Railway Stations | Trichy Press", "raw_content": "\nதிருச்சி ரயில்வே கோட்டம் புதிய ஏற்பாடு புகார்களையும், ஆலோசனைகளையும் டிவிட்டர், தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்\nரயில் பயணிகளின் போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கவும், ஆலோசனை வழங்கவும் டிவிட்டர் மற்றும் தொலைபேசி வசதிகளை திருச்சி கோட்டம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: ரயில் பயணிகள் […]\nமகாமகத்தையொட்டி இன்று சிறப்பு ரயில்கள்.\nதிருச்சி : கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு இன்று மட்டும் மேலும் சிறப்பு ரயில்களை இய��்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி தஞ்சாவூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண் 07684) தஞ்சாவூரில் இருந்து இன்று […]\nகாரைக்குடி மானாமதுரை பயணிகள் ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாற்காலிக ரத்து\nசனி, ஞாயிறு கிழமைகளில் திருச்சியிலிருந்து காரைக்குடி மற்றும் மானாமதுரை இடையை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்கள் 4 தாற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து ரயில்வே கோட்ட அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே […]\nதிருச்சி குட்ஷெட் பாலம் அருகே பழைய தண்டவாளங்களை மாற்ற கோட்ட மேலாளர் உத்தரவு\nதிருச்சி குட்ஷெட் பாலம் அருகே பழைய தண்டவாளங்களை மாற்ற கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். பழைய தண்டவாளங்கள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு சென்னை மார்க்கம், தஞ்சை மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் நுழையும் பகுதியாக […]\nசிறுவர்களை கவரும் வகையில் பொலிவுபெறும் அருங்காட்சியகம் திருச்சி ஜங்ஷனில் புனரமைப்பு பணிகள் தீவிரம்\nதிருச்சி ரயில்வே அருங்காட்சியத்தை சிறுவர்களை கவரும் வகையில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கிறது. இங்கிருந்தும் ஏராளமான ரயில்கள் […]\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 6, 7-வது நடைமேடைகளில் மேற்கூரைகள் முழுமையாக அமைக்கப்படுமா\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 6, 7-வது நடைமேடைகளில் மேற்கூரைகள் முழுமையாக அமைக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். நடைமேடைகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 1 முதல் 7-வது நடைமேடைகள் வரை ரெயில்கள் இயக்கப்பட்டு […]\nதிருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தண்டவாளம் சீரமைக்கும் பணி தொடங்கியது\nதிருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக தண்டவாளம் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. கோட்டை ரெயில் நிலையம் திருச்சி கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழைமை வாய்ந்தது. திருச்சி-ஈரோடு- கோவை ரெயில்வே மார்க்கத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/04/15/%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA/", "date_download": "2018-10-20T00:50:58Z", "digest": "sha1:PVJG2AACNN3UNQSTF4LXSPSCRPIX7IAP", "length": 9135, "nlines": 183, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசித்தர்களில் நம் மனத்தைத் தொட்டவர் பட்டினத்தார்.\nஅவரது ’ ஒரு மட மாது ’ என்ற தத்துவப் பாடல் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்தது. டிஎம்எஸ் பாடிய அந்தப் பாடலைக் கேளுங்கள் (மேலே உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்)\nதாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடிய வெண்பா.\nலாகுதேபாவியேனையகோ – மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்\nகவிதைப் பூங்கா ( கோவை சங்கர்) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-10-20T00:57:07Z", "digest": "sha1:2LF4RKXDXE5DFE52Q7YZQWYGRXSMUX2Y", "length": 3802, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மின்னோட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மின்னோட்டம் யின் அர்த்தம்\n(மின்கம்பி முதலியவற்றின் வழியே) மின்சாரம் பாய்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2010/12/seetha-kalyana-by-maharajapuram.html", "date_download": "2018-10-19T23:30:25Z", "digest": "sha1:N6TFU65OIACEMCFMKZQKLHUHLVTBCZMN", "length": 6489, "nlines": 203, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: Seetha Kalyana by Maharajapuram Santhanam", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nப. ஸீதா கல்யாண வைபோ4க3மே\nச1. பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர\nரவி ஸோம வர நேத்ர ரமணீய கா3த்ர (ஸீதா)\nச2. ப4க்த ஜன பரிபால ப4ரித ஸ1ர ஜால\nபு4க்தி முக்தித3 லீல பூ4-தே3வ பால (ஸீதா)\nச3. பாம(ரா)ஸுர பீ4ம பரிபூர்ண காம\nஸ்1யாம ஜக3(த3)பி4ராம ஸாகேத தா4ம (ஸீதா)\nச4. ஸர்வ லோ(கா)தா4ர ஸம(ரை)க வீர\nக3ர்வ மானவ தூ3ர கன(கா)க3 தீ4ர (ஸீதா)\nச5. நிக3(மா)க3ம விஹார நிருபம ஸ1ரீர\nநக3 த4(ரா)க4 விதா3ர நத லோ(கா)தா4ர (ஸீதா)\nச6. பரமேஸ1 நுத கீ3த ப4வ ஜலதி4 போத\nதரணி குல ஸஞ்ஜாத த்யாக3ராஜ நுத (ஸீதா)\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nவெள்ளி வீடியோ 181019 : ஜிலிபிலி பலுகுல சிலுப்பிக பலுக்கின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2014/09/sri-krishna-bhakti-chethi-mandaram-tulsi.html", "date_download": "2018-10-20T01:05:57Z", "digest": "sha1:3HFZJEA3NGNAJC2G67RSG3AUYNG4M566", "length": 5831, "nlines": 199, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: THIRU ONAM GREETINGS", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஅருமையான இசையில் வெண்ணை திருடியவன் பாடல் நன்றாக உள்ளது கேட்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்��ு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nஅமைதியே உருவாக, ஆனந்த வடிவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/hand-tattoo-for-girls/", "date_download": "2018-10-20T00:37:34Z", "digest": "sha1:ROD5XTFBN4BSMUEW5GRQ4IR2KUPWGVRC", "length": 11101, "nlines": 59, "source_domain": "tattoosartideas.com", "title": "கை பச்சை குவளையில் - கூல் நீர் கலர் கதாபாத்திரங்கள் பெண்கள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபச்சை குத்தல்கள் ஏப்ரல் 25, 2017\n1. கையில் பெண்கள் அற்புதமான இதயம் பணக்கார வண்ண பட்டர்பிளை பச்சை வடிவமைப்புகள்\n2. பெண்களுக்கு பறவை வாட்டர்ஹேர் கையில் பச்சை வடிவமைப்புகளை அழகுபடுத்தும் மலர்கள்\n3. பூனை வனத்துடனான பெண்கள் கையில் அழகாக மந்திர விளையாட்டு பூனை வாட்டர்கலர் பச்சை\n4. பெண்கள் கையில் நேர்த்தியான வாட்டர்கலர் நீல பச்சை நிறம்\n5. ஸ்டைலான பெண்கள் பறவைகள் வாட்டர்கலர் கையில் பச்சை வடிவமைப்புகளுக்கு கண்களை கவர்ந்த புத்தகங்கள்\n6. பெண்களுக்கு வரைகலை பிரைட் தங்க வாட்டர்கலர் தேனீ n ஹைவ் கை பச்சை ஆலோசனைகள்\n7. கையில் நவநாகரீக பெண்கள் நேர்த்தியான எளிய ஓவியத்தை வரி அம்பு நீர் வாட்டர் பச்சை\n8. சாகச பெண்மணிகளுக்கு வனக்கண்ணாடி பச்சை வடிவமைப்புகளில் மெர்மெயிசிங் இரவு வானம்\n9. பெண்கள் கையில் பச்சை முகம் பச்சை முகம் அழகாக வாட்டர்கலர் ஓவியம்\n10. பெண்கள் அதிர்ச்சியூட்டும் துடிப்பான மயக்கம் மயில் கையால் வாட்டர்கலர் பச்சை வடிவமைப்புகள்\n11. நாகரீகமான பெண்கள் கையில் அலங்கார மலர் வாட்டர்கலர் பச்சை வடிவமைப்புகள்\n12. பெண்கள் களிமண் வடிவியல் ஆமை வாட்டர்கலர் கை பச்சை நிறம்\n13. சாகச பெண்மணிகளுக்கு விவிட் நிற பறக்கும் பறவையின் கையில் பச்சை வடிவமைப்புகள்\n14. பெண்கள் ரெயின்போ நிற நவ neo பாரம்பரிய ரோஜா வாட்டர்கலர் கை பச்சை வடிவமைப்புகள்\n15. கையில் பெண்களுக்கு இலைகள் வாட்டர்கலர் பச்சை வடிவமைப்புகளுடன் அழகான கலை அம்பு\n16. நாகரீகமான பெண்கள் நீல நிற ஊதா பூக்கள் வாட்டர்கலர் கையில் பச்சை யோசனைகள்\n17. மைக்கு பெண் கையில் மொட்டு பச்சை நிறத்தில் சிவப்பு மல��் பரவுகிறது\n18. அந்தோபிலீல் பெண்களுக்கு கையால் நீல நிற நீர் லில்லி பச்சை வடிவமைப்புகள்\n19. ஸ்டைலான, அற்புதமான நிலவு மற்றும் சூரியன் ஸ்டைலான பெண்கள் கைகளில் பச்சை வடிவமைப்புகள்\n20. போக்கு செட்டர் பெண்கள் தாராள வடிவியல் வைரங்கள் வாட்டர்கலர் பச்சை யோசனைகள் தடித்து\n21. பெண் இயற்கை காதலர்கள் கைகளில் முக்கோண வாட்டர்கலர் பச்சை வடிவமைப்புகளில் கவர்ச்சிகரமான கடற்கரை சூரிய அஸ்தமனம்\n22. பெண்கள் கையில் பரலோக கருப்பு மற்றும் நீல பட்டாம்பூச்சி வாட்டர்கலர் பச்சை வடிவமைப்பு\n23. பெண்களுக்கு கையில் ஆழ்ந்த ஆழமான நிறமுடைய பெரிய பச்சை பச்சை வடிவமைப்பு\n24. வணக்கம் அன்புள்ள பெண்கள் கைகளில் உள்ள அபிமான பணக்கார நிறமுடைய பூனை குட்டி வாட்டர்கலர் பச்சை\nகுறிச்சொற்கள்:கை குலுக்கல் பெண்கள் பச்சை வாட்டர்கலர் பச்சை\nநான் ரெடி மற்றும் குழு உறுப்பினராக இருக்கிறேன் https://tattoosartideas.com.\nபறவை பச்சைஅம்புக்குறி பச்சைதாமரை மலர் பச்சைஇறகு பச்சைகழுத்து பச்சைபெண்கள் பச்சைகால் பச்சைசெர்ரி மலரும் பச்சையானை பச்சைபுறா பச்சைஇதய பச்சைமயில் பச்சைகிரீடம் பச்சைசந்திரன் பச்சைவாட்டர்கலர் பச்சைஅரைப்புள்ளி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்நங்கூரம் பச்சைபச்சை யோசனைகள்ஜோடி பச்சைபூனை பச்சைடிராகன் பச்சைமண்டை ஓடுகள்கழுகு பச்சைமுடிவிலா பச்சைசகோதரி பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைதிசைகாட்டி பச்சைசூரியன் பச்சைரோஜா பச்சைவைர பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்மீண்டும் பச்சைகணுக்கால் பச்சைஅழகான பச்சைகுறுக்கு பச்சைகண் பச்சைகை குலுக்கல்மார்பு பச்சைமலர் பச்சைகனகச்சிதமான பச்சைஹென்னா பச்சைதேவதை பச்சை குத்தல்கள்சிறந்த நண்பர் பச்சைகை குலுக்கல்பூனை பச்சைமெஹந்தி வடிவமைப்புபச்சை குத்திபழங்குடி பச்சைஆண்கள் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருத��க் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72773", "date_download": "2018-10-20T00:05:13Z", "digest": "sha1:TGOQMLOVZAFMP2SOHHFWPPNP5XIWAJXO", "length": 11337, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "லாரன்ஸ் ஹோப் – வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40\nலாரன்ஸ் ஹோப் – வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்\nலாரன்ஸ் ஹோப்பின் கல்லறையைத் தேடி வந்ததையும், கண்டுபிடித்ததையும் அவர் பேத்தி ஆங்கில நாளிதழ்களில் பேட்டி கொடுத்துள்ளார்.\nசுட்டிகள் அனுப்பி உதவிய நண்பர்கள் ப்ரவிண் மற்றும் விஜி பாலா இருவருக்கும் நன்றி.\nநண்பர்கள் சங்கரன் மற்றும் பிரபுக்கும் நன்றி.\nஅது கன்னியாஸ்திரி அல்ல. அவர்தான் புனித மேரி ஆங்கிலிக்கன் ஆலயத்தின் குரு. ஆங்கிலிக்கன் திருச்சபையில் பெண்களை குருவாக்கும் வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டது. அண்மையில் இங்கிலாந்தில் முதல் பெண் பிஷப் பதவியேற்றார். ஆனால் இந்தியாவிலும் பெண்கள் அதற்குள் குருக்களாகி இருப்பார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nகல்லறை காவலாளி ஏற்கனவே ஒரு பெண்மணி ஒரு கல்லறையை தேடி வந்ததாகவும் பல நாட்களாகத் தேடி அதை கண்டுபிடித்துத் தந்ததாகவும், அது அவரின் பெற்றோரின் கல்லறை என்றும் சொல்லி ‘அத பாக்கிறீங்களா சார்’ என்று அழைத்துச் சென்றார். பாதி வழியிலேயே நான் ஏன் அந்தம்மாவின் பெற்றோருடைய கல்லறையை பார்க்கப்போகிறேன் என்று திரும்பிவிட நினைத்தேன். ஆனால் அவர் வேகமாகச் சென்றதால் கூடவே சென்றேன்.\nஅந்த கல்லறையின் ஆண்டைத்தான் முதலில் பார்த்தேன் 1904. ராய் சொன்ன அதே ஆண்டு. பின்னர் பெயரை வாசித்தேன். அப்படித்தான் அதை கண்டுபிடித்தோம். உங்கள் வீட்டில் பல காலமாக ஏதேனும் காணாமல் போயிருந்தால் ராயிடம் சொல்லித் தேடலாம் அவருக்கு அவ்வளவு அதிருஷ்டம். :)\nஒரு லெப்டினண்ட் ஜெனரலுக்கு அவ்வளவு எளிய கல்லறை கட்டப்பட்டிருந்த து ஆச்சர்யமூட்டியது. ராயும் அதையே சொன்னார். காவலாளியின் பின்னால் சென்றிருக்கவில்லையென்றால் அந்த பக்கமே திரும்பியிருக்கமாட்டோம்.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 11\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\nசென்னை முதல் சிங்கப்பூர் வரை - பரபரப்புக்குக் குறைவில்லை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-10-20T00:39:44Z", "digest": "sha1:6KPEGU6KE5UAA5A6VAJTBBUPUQD2EDJH", "length": 8902, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "வெலிக்கடைச் சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொர��ள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nவெலிக்கடைச் சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nவெலிக்கடைச் சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடுமாறு, பிரதான சாட்சியாளரான சுதேஸ் நந்திமாலால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nகுறிந்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால், மனுவை விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லையென, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன், நீதவான் கவனத்திற்கு கொண்டு வந்ததார்.\nஇதனையடுத்து மேன்முறையீட்டு நீதிபதி அவரது கருத்தினை ஏற்றுக்கொண்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக தங்காலை நீதவான் நீதி\nபயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து இலங்கை மாணவன் விடுதலை\nபயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் மொஹமட் நிஷாம்தீன் அக்குற்றச\nயாழ் மாநகர சபை இரு தரப்பிற்கிடையில் மோதல் – 8 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 ப\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nயாழ். வண்ணார் பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்க\nமூன்று வாரங்களில் 4 க��திகள் தவறுதலாக விடுதலை – சிறைத்துறை மீது கண்டனம்\nஇங்கிலாந்து சிறைச்சாலைகளில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் நான்கு சிறைக்கைதிகள் தவறுதலாக விடுவிக்கப\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-20T01:07:12Z", "digest": "sha1:SSWRE53VAYEAEQHWYRKHJ5SUMW7K3HKX", "length": 6606, "nlines": 59, "source_domain": "cineidhal.com", "title": "மது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..!முழு விபரம் உள்ளே !!! Archives - Latest Cinema Kollywood Updates மது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..!முழு விபரம் உள்ளே !!! Archives - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nஉங்கள் மனைவி லேகின்ஸ் அணிபவரா.. இதை கவனத்தில் கொள்ளுங்கள் – பயனுள்ள வீடியோ..\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. நீங்களே பாருங்க இந்த கொடுமையை..\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா\n இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 2 வயது பெண் குழந்தையை காட்டுக்குள் வைத்து தாய் செய்த கொடூர செயல் – அதிர்ச்சி வீடியோ\nHome Posts tagged மது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..\nTag: மது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..\nமது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..\nமும்பையில் போதையில் நடுரோட்டில் சண்டை போட்ட பெண்களை கைது...\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/general-knowledge/page/8/?/", "date_download": "2018-10-19T23:48:38Z", "digest": "sha1:PD57PYPZUPTFKN4YRCSGELN3L3APHWHW", "length": 6505, "nlines": 151, "source_domain": "exammaster.co.in", "title": "பொது அறிவு | Exam Master - Part 8", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nஇராமலிங்க அடிகளார் : 1823 – இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளாரின் பிறப்பு. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கட...\nஸ்புட்னிக்-1, 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும...\nகாந்தி ஜெயந்தி. உலக அகிம்சை தினம். 1904 – இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறப்பு. 1975 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ...\n1953 – ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. 2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது. 1847- அன்னி பெசன்ட் பிறந்தார...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=42013d7690c1c406403db325f151e836", "date_download": "2018-10-20T01:13:03Z", "digest": "sha1:7UAKO4VFV7BN7LIMXZWWCSADTFGKFGOE", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறை��ழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட���டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/06/12.html", "date_download": "2018-10-20T00:27:55Z", "digest": "sha1:P2ER7KCY7XEJM4DXUHCTRTFDNSBKMBSN", "length": 26069, "nlines": 204, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா?! - திருநாங்கூர் ரிஷப சேவை", "raw_content": "\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\nசிவனையும், சக்தியையும் தனித்���னியாய் தரிசிப்பது சுலபம். அம்மையப்பனை அதுவும் நந்திதேவர்மேல் வலம் வருவதை தரிசிப்பது அபூர்வம். அப்படி ரிஷப வாகனத்தில் வரும் அம்மையப்பனை தரிசித்தால் ஈரேழு ஜென்மத்து பாவம் நீங்கும். ஒரு ரிஷப வாகன சேவையை தரிசித்தாலே இத்தனை பலனென்றால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பனிரெண்டு சிவ தம்பதியரின் ரிஷப சேவையினை கண்டு களித்தால் மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும். சரி, ஒரே நேரத்தில் 12 ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளும் இடம் எதுன்னு தெரிஞ்சுக்க பதிவுக்குள் போகலாம். வாங்க\nமுன்னொரு பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். மதங்க முனிவர் தவம் செய்ய வேண்டி தகுந்த இடம் தேடினார். அது பிரளய காலமென்பதால் பாரெங்கும் வெள்ளக்காடு. தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர், மதங்க முனிவரின் முன்தோன்றி, ‘மதங்கா பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் இருக்கு. அங்கு சென்று தவமியற்று' எனக்கூறி மறைந்தார்.\nஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்க முனிவர் அங்கேயே தவமியற்றினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்க முனிவருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர். உடனே பார்வதி தேவி ‘மதங்க முனிவரே எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து வந்தனர். பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர்.\nமண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே... என அபி���ாமி பட்டரால் பாடப்பட்ட மாதங்கிதேவி சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் மூத்தவளும் பேரழகியுமானவள். இந்த மாதங்கிதேவியே சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுகிறாள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் இந்த ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.\nமாதங்கிதேவி வளர்ந்து தக்க பருவம் வந்ததும் சிவப்பெருமானுக்கு மணமுடித்து வைத்தார் மதங்க முனிவர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.\nமதங்க முனிவர் அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்ததால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்று அழைக்கப்பட்டது. மதங்காஸ்ரமம் அமைந்த இடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்தநிலை நீங்கும். மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணை செய்யும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திருஅவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திருஅவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளும் திருத்தலம் திருநாங்கூர்.\nதமது சொல்லையும் மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்���ியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.\nமகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்யதேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுப்போல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்தது.\nஅந்த காலத்தில் சித்ரா பவுர்ணமியில் நடைபெற்றுவந்த ரிஷபாரூட சேவை தவிர்க்க முடியாத காரணத்தால் தடைபட்டு போனது. பல வருட தடைகளுக்குப்பின், தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம். ஈரேழு ஜென்மத்து பாவங்கள் விலகுமென்பது ஐதீகம்.\nஇந்த பனிரெண்டு ரிஷபாரூட சேவை திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் இன்று (13/6/2018) நடைபெற உள்ளது. இன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் செய்யப்படும். பின்னர் சிவசக்தி தம்பதிகள் ரிஷபாரூடத்தில் மக்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும். இந்த திருநாங்கூர் ஆலயம் சீர்காழியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.\nLabels: ஆன்மீகம், சிவன். திருநாங்கூர், மாதங்கி தேவி, ரிஷப சேவை, விஷ்ணு\nவெங்கட் நாகராஜ் 6/13/2018 7:55 PM\nபுதிய தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஅருமையான பதிவு.....கோவில்...ஈசன்...அருட்கடாட்சம் கண்டோம்........ஒவ்வொரு திருக்கோவில்களுக்கும் நீண்ட வரலாறுகள் உண்டு.பதிவின் மூலம் எம் இஷ்ட தெய்வங்களின் அருள் மற்றும் வரலாறு குறித்து இளையோரும் அறிந்து கொள்ல நல்ல வாய்ப்பளிக்கும் உங்களுக்கு நன்றி......\nஇனியும் இதுப்போன்ற பதிவுகள் தொடரும்ண்ணே. உங்க ஊக்கமும், கருத்தும் எனக்கு நல்ல வழிக்காட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே\n//சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் //\n ஒரு வைகாசிக்குச் சென்று பார்க்கவேண்டும்.\nபடிக்கும்போது போகனும்ன்னு ஆசைப்படுவோம். ஆனா, அப்புறம் மறந்திடுவோம்.\nதிருநாங்கூரில் ‘11கருடசேவை' தெரியும் ...\nமற்றவை எல்லாம் புதிய செய்திகள்....மிக நன்று..ராஜி க்கா..\nநாம் அறியாதன பல இருக்குங்க அனு. அதில் இதுவும் ஒன்று\nதிருநாங்கூர் கருட சேவை கேள்விப்பட்டுள்ளேன். இப்போதுதான் ரிஷபசேவை கேள்விப்படுகிறேன். அறியாதன அறிந்தேன். நன்றி.\nகீதா : /சித்திமதி- மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மகள்களில் //\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...பல கதைகள் புரிவதில்லை. இதுவும் ஏதேனும் குறியீடா...மறைமுகமாக...இருந்தாலும் புது தகவல் அறிந்தோம்\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஊரை தெரிஞ்சுக்கிட்டேன் - அறிவோம் அர்த்தங்கள்\nவிவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பேரூர் பட்டீ...\nடிஸ்போசபிள் டம்ப்ளரை இப்படியும் மாத்தலாமா\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா - அறிவோம் திருவிழா\nரெண்டே நிமிசத்துல தயாராகும் சட்னி - கிச்சன் கார்ன...\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா\nமனுசனுக்கு மட்டுமல்ல யானைக்கும் மதம் பிடிச்சா ஆபத்...\nஓடி விளையாடு பாப்பா - கிராமத்து வாழ்க்கை 2\nவித்தியாசமான நேர்த்திகடனை கொண்ட அங்காளபரமேஸ்வரி ஆல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T23:35:57Z", "digest": "sha1:367XYQBNEVQOMT4XEBRZMPERTDWDKYPO", "length": 6752, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்சல்கான் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nசாட் கபார் 60 மனைவியர்களின் கல்லறைகள்\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன் கர்நாடக மாநிலத்தில் 1659-ம் ஆண்டில் பிஜாப்பூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் நினைவுச் சின்னமாக சாத் கபார் எனும் இடம் அமைந்துள்ளது. சத்ரபதி சிவாஜி எனும் ......[Read More…]\nJuly,16,17, — — kabar 60 wives, அப்சல்கான், சாத் கபார், சிவாஜி\nசிங்கக்குட்டிகள் போல இளைஞர்களையும் , மாணவர்களையும் துள்ளிக்க செய்த திலகர்\nஅந்நிய ஆங்கில அரசுக்கு இந்தியர்கள் மனு மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலேயரான ஏ.ஓ.ஹ்யூம் என்பவரால் 1885இல் துவக்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரப் போராட்ட இயக்கமாக மாற்றிய பெருமை திலகரையே சாரும். ......[Read More…]\nDecember,25,12, — — INDIAN NATIONAL CONFERENCE, அப்சல்கான், இளைஞர்களையும், ஏ.ஓ.ஹ்யூம், கேசரி, சாபேகர் சகோதரர்கள், சுயராஜ்யம் எமது பிறப்புரிமை, திலகர், பாலகங்காதர திலகர், மாணவர்களையும், ராம்குமார், லாலா லஜபதிராய், வ உ சிதம்பரம்பிள்ளை, விபின் சந்திரபால்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nபெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்� ...\nமக்களின் மனங்களில் தேசப்பற்றை ஏற்படுத ...\nசிங்கக்குட்டிகள் போல இளைஞர்களையும் , ம� ...\nசிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர்\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-19T23:42:24Z", "digest": "sha1:OC2C3B4KCB2EXBLMASV4RPWVF3HY33CJ", "length": 30433, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும் | பசுமைகுடில்", "raw_content": "\nநல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும்\nநம்மில் பலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் உடலில் நாம் விரும்புகிற ஆரோக்கியம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில் சொல்ல முடியாது. காரணம் கெட்ட பழக்கங்கள் மட்டுமே உடலை பாதிப்பது இல்லை. நல்ல பழக்கங்கள் இல்லாததும் நம் உடலை பாதிக்கிறது. ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் அதை விடுவதற்கு சிறு சிறு முயற்சியாவது செய்கிற நாம், நல்ல பழக்கங்களுக்கு வரும்போது அதை உருவாக்கிக் கொள்வதற்கு எந்த சிரத்தையும் எடுப்பது இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு நாளாக சிகரெட்டை கைவிட்டுப் பார்க்கிறவர்கள் பத்து நிமிஷம் நடைப் பயிற்சி பற்றி யோசிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம்மைக் காப்பாற்றுவது போலவே, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்கள் இனிப்புச் சுவை உடையவை. சுலபத்தில் அடிமைப்படுத்தும். நல்ல பழக்கங்கள் கசப்பு. ஆனால் பழகப்பழக இனிப்பைக் காட்டும். அந்த இனிப்பைப் பெற சில நேரம் நா���் கசப்பைப் பழக வேண்டும். எப்படி என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில் சொல்ல முடியாது. காரணம் கெட்ட பழக்கங்கள் மட்டுமே உடலை பாதிப்பது இல்லை. நல்ல பழக்கங்கள் இல்லாததும் நம் உடலை பாதிக்கிறது. ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் அதை விடுவதற்கு சிறு சிறு முயற்சியாவது செய்கிற நாம், நல்ல பழக்கங்களுக்கு வரும்போது அதை உருவாக்கிக் கொள்வதற்கு எந்த சிரத்தையும் எடுப்பது இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு நாளாக சிகரெட்டை கைவிட்டுப் பார்க்கிறவர்கள் பத்து நிமிஷம் நடைப் பயிற்சி பற்றி யோசிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம்மைக் காப்பாற்றுவது போலவே, நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கெட்ட பழக்கங்கள் இனிப்புச் சுவை உடையவை. சுலபத்தில் அடிமைப்படுத்தும். நல்ல பழக்கங்கள் கசப்பு. ஆனால் பழகப்பழக இனிப்பைக் காட்டும். அந்த இனிப்பைப் பெற சில நேரம் நாம் கசப்பைப் பழக வேண்டும். எப்படி கீழே அதற்கான சில எளிய வழிகள் இருக்கின்றன. பயன்படுத்தி மகிழுங்கள்.\nநாள் ஒன்றுக்கு பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் இனி தினமும் என்று முடிவு செய்யாதீர்கள். முப்பது நாட்களுக்கு மட்டும் என்று முடிவு செய்யுங்கள். முதல் நாள் முடிந்தவுடன் இன்னும் இருபத்தொன்பது நாட்கள்தான் என்று தோன்றும். அடுத்த நாளில் உங்களின் இலக்கில் மற்றொரு நாள் குறையும். இப்படியே போகப்போக நான்காவது வாரத்தில் சரி இது கடைசி வாரம் என்று தோன்றும். கடைசி நாளில் இந்த ஒரு மாதம் நடந்ததில் என்ன என்று யோசித்துப் பாருங்கள். முதல் நாள் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து சிரமப்பட்டு எழுந்த நீங்கள் முப்பதாவது நாள் எழுப்பாமல், அலாரம் அடிக்காமல் எழுந்திருந்ததை உணர முடியும். சீக்கிரம் எழுந்ததால் இந்த மாதம் முழுக்க உங்கள் வேலைகள் பதட்டமின்றி ஏதோ நிறைய நேரத்துடன் முடித்திருப்பதை உணருவீர்கள். உங்கள் தொந்தி சற்று சரிந்திருக்கிறது. இடுப்புப் பகுதியில் ஒரு சுதந்திரம். மூச்சு சுலபமாக இருக்கிறது. தினமும் நடந்ததில் புதிதாக ஒரு நண்பர் கிடைத்து அதனால் பல நாள் ஆடிட்டிங் பிரச்சினை ஒன்று தீர்ந்திருக்கிறது. உங்கள் புத்துணர்ச்சி சில மடங்கு அத��கரித்திருக்கிறது. ஏதோ ஒரு நோயைப் பற்றி பேச _ கேட்க நேரிடும் போது தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிகிறது. உங்களுக்கு சற்று சர்வீஸ் செய்து விட்டது போல இருக்கிறது. சுலபமான அசைவுகள். அட.. இவ்வளவு சுகமா நடப்பதனால் முப்பதாவது நாள் இந்தப் பழக்கம் உடலில் ஒட்டிக் கொண்டு நீங்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் விடியலில் விழிப்பு தட்டும். அவ்வளவுதான்… நல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும் தொடருங்கள். பிறகு பழக்கம் உங்களைத் தொடரும். Anything good commit thirty days\nஜிம்முக்குப் போவது என்று முடிவு செய்தால் தினமும் செல்லுங்கள். ஷட்டில் காக் விளையாட நினைத்தால் தினமும் விளையாடுங்கள். பாக்சிங் என்றால் தினமும் பங்ச் பரண்மேல் ஏறினால் தினமும் உயரம் பரண்மேல் ஏறினால் தினமும் உயரம் உடற்பயிற்சிக்கு என்று எது செய்தாலும் தினமும் செய்யுங்கள். தினமும் என்பதுதான் நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ளும் தாரக மந்திரம். வாரத்திற்கு இரண்டு நாள், மூன்று நாள் என்றால் சோம்பல். இடை நாட்களில் தடை பட்டு விடும். வேண்டாம். Anthing good make it daily\nபடிக்க, நடக்க, பாட என்று எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் ஆரம்பிக்கும் போது எளிமையாக மிக எளிமையாக ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று தொடங்குங்கள். தொடங்கியிருக்கிறோம் என்பதை நீங்களே உணராத அளவிலான நேரத்தில் தொடங்குங்கள். அடுத்த வாரம் பதினைந்து நிமிடம். அதற்கடுத்த வாரம் இருபது நிமிடம். இப்படியே அதிகப்படுத்துங்கள். இதுவே நீங்கள் நினைத்ததை அடைய சுலபமான வழி. இதை விட்டு விட்டு எடுத்தவுடனே ஐம்பது பங்கி, பத்து முட்டை, காபி கட், கம்பங்கூழ் என்று தடாலடியாக மாற்றாதீர்கள். மூன்று நாள்தான் நடக்கும். நான்காவது நாள் பகல் நாலுமணிக்குத்தான் எழுந்திருப்பீர்கள். என்னப்பா என்று அம்மா கேட்டால் முனகி ‘ஸ்ட்ராங்கா காபி கொடு’ என்பீர்கள். களிதான செய்யச்சொன்ன என்று அம்மா கேட்டால் முறைப்பீர்கள். தடாலடியில் முக்கியப் பிரச்சினை தொடர முடியாது. Anthig good start simple\nபுதிதாக முயற்சி செய்கிற எந்த நல்ல பழக்கத்தையும் நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதுதான் அதன் முக்கியத்துவத்தையும், தேவையையும் அதிகப்படுத்தும். அந்தச் செயலை ஞாபகப்படுத்திக் கொள்வதை விட அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு செயல் பழக்கமாக மாறுவதற்கு ஆரம்ப காலங்களில் ஞாபகப்படுத்திக் கொள்வது பெரிய அளவில் உதவியாக இருக்கும். Anything good Remind Yourself\nஒரு நல்ல விஷயம் நல்ல பழக்கமாக மாறுவதற்கு ‘திரும்பத் திரும்ப’ என்ற சொல் மற்றுமொரு அடிப்படை மந்திரம். ஒவ்வொரு நாளும் அதே நேரம், அதே அளவு, அதே வேகம், அதே உழைப்பு, அதே கவனம், அதே முறை என்று திரும்பத் திரும்ப என்ற வார்த்தைக்குள் எவ்வளவு ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். ஒரு முப்பது நாட்களுக்கு இந்த ‘அதே’க்களை பயன்படுத்தினால் போதும். எந்த நல்ல செயலும் பழக்கமாக ஒட்டிக் கொண்டு விடும். Anything good stay consistant\nகாலையில் ஜாகிங் செய்யும் முதல் இரண்டு நாள் வெறுப்பாகத்தான் இருக்கும். ‘தாத்தா தினமும் பத்து மணிக்குத்தான் தூங்குவார். எண்பது வயது வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்…’ என்று கேள்வி வரும். ‘பாட்டி என்ன ஜாகிங்கா செஞ்சுச்சு… பல்லாங்குழிதானே விளையாடுச்சு’ என்று சப்பைக் காரணங்கள் நல்ல செயல்களுக்கு எதிராகத் தோன்றும். சோவையாக யோசித்தபடி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தப் பெண்ணைக் கவனிக்க முடிகிறது. அட… யார் இது… நம்ம ஏரியால பாத்ததே இல்லையே… நம்ம ஏரியால பாத்ததே இல்லையே என்று கவனித்து ஓட்டத்தில் சுவாரசியம் வரும். அடுத்த நாள் காலை அலாரம் அடித்ததும் தாத்தா, பாட்டி யெல்லாம் வந்து கவனத்தைக் கலைக்க மாட்டார்கள். பார்க் பெண் ஞாபகத்துக்கு வந்து பட்டென்று சுறுசுறுப்பு காலைக் கடிக்கும். அவளுக்காக ஓடினாலும் சரி, உங்களுக்காக ஓடினாலும் சரி. ஓடுவது நல்லது. இப்படி ஏதாவது ஒரு காரணத்தை உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கும். ஆரோக்கியம் புதிதாகவும் கிடைக்கும். Secret is Get a buddly\nஅவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல பழக்கத்தை நாம் முயற்சி செய்து தோற்கிறோம். சிலர் விடாப்பிடியாக கடைப்பிடித்துத் தப்பிக்கிறார்கள். தினமும் அரைமணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று முதலில் திட்டமிடுகிறோம். நண்பருடன் தொலைபேசியில் பேசுகிறோம். அப்பாடா… இன்று ‘கோலங்கள்’ பார்க்காமல் தாண்டியாகிவிட்டது என்று சாப்பிடுகிறோம். பிறகு படுக்கும் போது மெல்ல சானல் செய்தி கவனிக்கிறோம். தூக்கம் வராத மாதிரி இருக்கிறதே என்று யோசித்தபடியே ரிமோட்டைத் தடவியதில் தேன் கிண்ணம் ஆளை கிரங்கடிக்கிறது. வழக்கமாக கோலங்கள், மதுரையோடு முடித்துக் கொண்ட நாம் மாறாக சிரி சிரி முடித்து சௌத்ஃபுல் வரை வந்தாகிவிட்டது. அப்புறம் எதுக்கு வம்பு என்று இப்போதெல்லாம் எட்டரை மணிக்கு சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு கோலங்கள் போடத் தயாராகிவிட்டோம். இதுதான் கடைசியாக முயற்சி செய்தது என்றால் கூட பரவாயில்லை. மறுபடியும் ஒரு தடவை முயற்சி செய்யுங்கள். பத்து நாள் ஓடி நின்று விட்டேன் என்று திரும்ப ஓடத் தொடங்குங்கள். அந்த நாள் அப்பழக்கத்தைக் கைவிட்டேன் என்றால் திரும்ப அதைத் தொடருங்கள். Try try one you quit Finally\n‘‘எடுத்த உடனே பத்து கிலோ எடை குறைக்கப் போகிறேன்’’, இனிமேல் ‘டீ, காபியே கிடையாது’, ‘ஒன்லி வெஜ்’ என்று பெரிய பெரிய திட்டத்தில் கை வைக்காதீர்கள். இரண்டு வாரம் காய்கறிகளைக் கடித்துத் துப்பிவிட்டு முடிவு ஞாயிறில் நண்பர்களோடு சேர்ந்து அடுத்த நான்கு வாரங்களுக்கும் சேர்த்து கோழியை இல்லை இல்லை கோழிகளைச் சாப்பிட்டு விடுவீர்கள். (பறவைக் காய்ச்சல் பயம் வேறு சுவையை அதிகமாக்கும்). இதே மாதிரி குழப்பங்களில் சிக்கி தோல்வி அடையாமல் ஒரு சிறிய இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் ஒரு கிலோ எடை குறைந்தால் போதும். அதற்காக எளிய மாற்றங்களை தினசரி வாழ்வில் எடுங்கள். இப்படி இயங்கும் போது கடைப்பிடிக்கிற பழக்கங்கள் உங்களுக்கு கடுமையாக இருக்காது. பழக்கமும் மெல்ல கைக்கு வரும். Fix a small farget\nஉடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்கள் என்றால் உடனே அதில் முழுமையை எதிர்பார்க்காதீர்கள். காலில் ஷ¨ லேஸ் அறுந்து விட்டதற்காக அன்றைய ஜாகிங்கை நிறுத்தாதீர்கள். வெறும் காலோடு ஓடலாம். தப்பில்லை. பெர்ஃபெக்ஷன் என்பது பழக்கத்தைக் கைக்கொள்ள முடியாமல் உங்களை நகர்த்தி விடும். நல்ல பழக்கங்களை முயற்சி செய்யும் போது இம்பெர்ஃபெக்ஷன் என்பது அனுமதிக்கப்பட வேண்டியது. எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை விட எது சரியாக இருக்க வேண்டுமோ அது சரியாக இருந்தால் போதும். Be Imperfect\nபழக்கத்தை மாற்றும் செயல்களில் இந்த ‘ஆனால்’ என்பது மிக முக்கியமான ஃபார்முலா கீ என்று பல்வேறு சைக்கலாஜிக்குகள் உறுதி செய்திருக்கிறார்கள். எதிர்மறையாக ஒரு செயலைச் சிந்திக்கும் போது ஆனால் என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். ‘தினமும் அஞ்சு கிலோ மீட்டர் ஓட முடியாது என்னால… ஆனால் கொஞ்ச நாள் ஆனா முடியும்னு நினைக்கறேன்…’ அவ்வளவு தான். இந்த ‘ஆனா’வை’ பயன்படுத்தினால் எந்த பழக் கத்தையும் நீங்கள் கைக் கொள்ள முடியும். Use the word “But”\nநீங்கள் எதை விட்டுவிட நினைக்கிறீர்களோ அல்லது எதை பற்றிக்கொள்ள நினைக்கிறீர்களோ அதற்கு எதிரான காரணிகளை உங்கள் சுற்றுப்புறங்களில் இருந்து நீக்குங்கள். முதல் முப்பது நாட்களுக்குப் போதும். டி.வி. வேண்டாம் என்றால் ஒரு மாதம் கேபிளை கட் செய்யுங்கள். (ஆப்பரேட்டரிடம் சொல்லிவிட்டு) கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்றால் ஃப்ரிட்ஜில் வைத்து காப்பாற்றுகிற ஸ்வீட்ஸை அகற்றுங்கள். கிச்சனில் நெய்க்கு தபா. காரக் குழம்புக்கு நெய்க்கு பதில் நெல்லி வத்தல். வீட்டில் நோ பிஸ்கட்ஸ். இந்த மாதிரி உங்களுக்கு எது தேவையோ அதை உருவாக்கும் சுற்றுப்புறங்களை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள். மேசையில் மைசூர்பாகை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வாக்கிங் போகாதீர்கள். Remove Temptation\nகுண்டான நண்பர்கள் இருக்கிறவர்கள் சீக்கிரமே குண்டாகி விடுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்திருக்கிறது. யார் மாதிரி நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரைக் கண்ணாடியில் பாருங்கள் ‘உன் நண்பனைக் காட்டு நீ யார் என்று சொல்கிறேன்…‘ என்று காந்திஜி சொன்ன வாசகம் ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். எனவே,Be Associate with Role model\nமுடிவுகளை எதிர்பார்த்தால் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டால் மனம் சோர்வடைந்து விடும். பரிசோதனைகள் அப்படி அல்ல. அதில் தோல்விகள் கிடையாது. வெவ்வேறு பதில்கள் அவ்வளதுதான். முப்பது நாட்களுக்கு ஜாகிங் செய்தால் இரண்டு கிலோ எடை குறையும் என்று எதிர்பார்க்காதீர்கள். முப்பது நாட்களுக்கு ஓடினால் என்ன ஆகிறது என்று எதிர்பாருங்கள். ஒருத்தருக்கு எடை குறையலாம். ஒருத்தருக்கு முதுகுவலி குறையலாம். ஒருத்தருக்கு புத்துணர்ச்சி அதிகமாகலாம். ஒருத்தருக்கு புதிய தோழி கிடைக்கலாம். வெவ்வேறு விடைகள். ஆனால் எல்லாமே நல்லது. Run it as an Experiment\nஇந்த முறை அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்ட(NLP) முறை. பெரிதாக ஒண்ணுமில்லை. படு சுலபம். சிகரெட்டை விட வேண்டும் என்றால் முதலில் அதைக் மனக்கண்ணில் பாருங்கள். சிகரெட்டை எடுக்கிறீர்கள், பற்ற வைக்கிறீர்கள். உதடுக்கு அருகில் போகும் போது இது தேவையா என்று யோசிக்கிறீர்கள், பின் தூக்கி வீசுகிறீர்கள். அவ்வளவுதான், இந்தக் காட்சியை தினமும் மனக்கண்ணில் காணுங்கள். முப்பது நாட்களுக்குச் செய்யுங்கள். நல்ல செய்தியைப் பெற்று விடுவீர்கள். Swist\nஉடற்பயிற்சி செய்கிறீர்கள், காலையில் ஓடுகிறீர்கள், மாலையில் நடக்கிறீர்கள் என்றால் முதலில் அது சம்பந்தமான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் அரை மணி நடந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய உணவு முறைக்கு மாறுகிறீர்கள் என்றால் காபிக்கு பதில் கம்பு எவ்வளவு நல்லது என்பதை உணருங்கள். பின் கம்பு வரும் போது பலன் ஞாபகத்திற்கு வரும். காபி சுவை வராது. Know the benefits\nஆரோக்கியத்திற்காக உங்களுக்காக வேறுபடும் உங்கள் விஷயங்களைச் செய்ய முடியாது. நீங்கள் நடந்தால்தான் உங்களுக்கு ஆரோக்கியம். வேறு யாரும் உங்களுக்காகச் செய்ய முடியாது. உதவி இது. வாழ்வு உங்களுடையது. உங்களுக்காக நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள். Do it for Yourself\nநல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும்\nPrevious Post:மனதைத் தொட்ட வரிகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51670-meet-rajamani-who-plays-kalabhavan-mani-in-his-biopic.html", "date_download": "2018-10-20T00:27:37Z", "digest": "sha1:PLYMJ3OJDZ6O2DU6U65R2HFGUWLAENAP", "length": 11395, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்! | Meet Rajamani, who plays Kalabhavan Mani in his biopic", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nகலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்\n’கலாபவன் மணி வாழ்க்கைக் கதையில் முழுவதுமாக அவராகவே மாறி நடித்துள்ளேன்’ என்று மிமிக்ரி கலைஞரும் நடிகருமான ராஜாமணி தெரிவித்துள்ளார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. காமெடி, குணசித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள அவர், 2016- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டோ டிரைவராக இருந்து மிமிக்ரி மூலம் வளர்ந்து நடிகரானவர் கலாபவன் மணி.\nRead Also -> ‘கால், மெசெஜ், நெட் எதுவும் போல’ - வோடாஃபோனை வறுத்த சோனாக்ஷி\nஅவரது வாழ்க்கை கதை இப்போது சினிமாவாகியுள்ளது. இதை பிரபல இயக்குனர் விநயன் இயக்கியுள்ளார். இவர் தமிழில் காசி, என் மனவானில், நாளை நமதே படங்களை இயக்கியவர். கலாபவன் மணியின் படத்துக்கு ’சாலக்குடிகாரன் சங்கதி’ என்று டைட்டில் வைத்துள் ளனர். இதில் கலாபவன் மணியாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் ராஜாமணி நடித்துள்ளார். ஹீரோயினாக ஹனி ரோஸ் நடித்துள்ளார். படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.\nஇதில் நடித்தது பற்றி ராஜாமணி கூறும்போது, ’சின்ன வயதில் இருந்தே மிமிக்ரி செய்து வந்தேன். வெளிநாடுகளிலும் மிமிக்ரி செய்துள்ளேன். இயக்குனர் விநயன், என்னை நடிக்க அழைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. கலாபவன் மணியுடன் ’புள்ளிமான்’ என்ற படத்தில் சிறு கேரக்டரில் நடித்தேன். இரண்டு பேரும் இணைந்து சில மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம்.\nRead Also -> 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்\nRead Also -> அது என்ன மக்னா யானை \nஅதனால் அவரது உடல்மொழி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் திடீரென்று தென்னை மரத்தில் ஏறுவார், ஆற்றில் குதிப்பார், எருமைமாடுகளுடன் பேசுவார்... படத்திலும் அவரை போல அப்படியே செய்திருக்கிறேன். இதில் நீச்சல், மரம் ஏறுதல் போன்றவற்றைப் படத்துக்காகக் கற்றேன். இந்தப் படம் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஊரில் ஆட்டோ ஓட்டிய காலங்களை மட்டும் பேசுகிறது. கமர்சியல் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விநயன்’ என்றா��் ராஜாமணி\nமுதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\n“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம்\nநிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்\nசந்திரபாபு நாயுடுவாக 'பாகுபலி' ராணா \nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி\nவைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’\nசானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா\nமிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் டாப்ஸி\n’கவுர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதா சன்னி லியோனுக்கு கடும் எதிர்ப்பு\nதயாராகிறது மிதாலி ராஜின் வாழ்க்கை படம்\nRelated Tags : கலாபவன் மணி , ராஜாமணி , விநயன் , சாலக்குடிகாரன் சங்கதி , Kalapavan Mani , Biopic , Rajamani\nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலை, பாம்புகளோடு வாழும் விசித்திர மனிதன்\n“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33855", "date_download": "2018-10-20T00:23:35Z", "digest": "sha1:Z3S4S5HZTTCYMBAWAXKYZLN7OKV5TJXH", "length": 8837, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...! | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை, வெள்ள அனர்த்தம் மற்றும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களிலும் ஓரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தும் பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு முடிந்தவரை தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் உதவிக்கரம் நீட்டுமாறு அவர் வேண்டியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் மாதத்தில் நோன்புக் கடமைக்கான வசதிகளை மேற்கொள்ளுமாறும் தங்களால் இயன்றவரை எந்தவிதமான பாகுபாடுமின்றி அனைத்து இனங்களுக்கும் உதவி செய்யுமாறு அமைச்சர் மேலும் கூறினார்.\nஉதவி றிஷாட் பதியுதீன் மழை\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nகொலைச் சதி விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர்\n2018-10-19 19:28:52 நாலக சில்வா நீதிமன்றம் விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க கடந்த புதன்கிழமை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n2018-10-19 19:25:26 காணிகள் விடுவிப்பு இராணுவ முகம் மன்னார்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவ���னியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T23:36:05Z", "digest": "sha1:C2AF7LDN3YT3T6OJYVG3QC7TJUIOH2DN", "length": 8120, "nlines": 154, "source_domain": "www.wecanshopping.com", "title": "ஸ்ரீ ராமாநுஜர், Shree Ramanujar", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nதத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/30/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:29:58Z", "digest": "sha1:2RR4KJERAORAFSS7BT6J6W5LXK2MWG5A", "length": 50351, "nlines": 220, "source_domain": "biblelamp.me", "title": "நமக்கெப்போது விமோசனம்? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீக���்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதமிழினத்தில் இன்றைக்கு கிறிஸ்தவ ஊழியமும், திருச்சபை ஊழியமும், தரமற்றுக் காணப்படுவதற்கு தகுதியற்றவர்கள் ஊழியத்துக் குள் நுழைவதே பெருங்காரணம். எங்கு பார்த்தாலும் ஊழியம் செய்பவர்கள் நிறைந்து வழிந்தாலும் இருக்க வேண்டிய வேதத் தகுதிகள் இல்லாதவர்கள்தான் நம்மத்தியில் அதிகம். ஊழியத்துக்கு வருபவர்களை ஆராய்ந்து பார்த்த�� அங்கீகரிக்க கர்த்தர் ஏற்படுத்திய திருச்சபை தமிழினத்தில் வேத அடிப்படையில் இன்றும் ஒரு சிலவே காணப்படுகின்றன. ஸ்தாபனங்களும், தனிநபர் ஊழியங்களும், குடும்ப ஊழியங்களுந்தான் பல்கிப் பெருகி இருக்கின்றன. இந்த நிலையால் கிறிஸ்தவம் நம் நாட்டில் வேத அடிப்படையில் அமைந்து தலைதூக்கி நிற்க முடியாமல் மதிப்பிழந்து காணப்படுகின்றது. இது தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் நாம் காண்கின்ற நிலை.\nகவலைக்குரிய இந்த நிலைமையால் சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிப்பட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. சுவிசேஷம் வல்லமையோடு பிரசங்கிக்கப்படாவிட்டால் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வழி இல்லை. போலித்தனமான செயல்களால் ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பு வழங்கும் மனுஷத்தனமான செயல்களைத்தான் இன்று அன்றாடம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சத்தியத்தை சத்தியமாகப் பிரசங்கிக்கும் தகுதியுள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையும் உள்ளது. இதனால் வேதவசனப்பஞ்சம் ஏற்பட்டு சத்தியத்தைக் கேட்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் ஆத்துமாக்களில் ஆத்தும ஈடேற்றத்துக்கு வழியில்லாத நிலைமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. என்னுடைய ஊழியப் பயணங்களில் எங்கு போனாலும் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இந்தியர்கள், கீழைத்தேய நாட்டவர்கள் மத்தியில் இன்றைக்குக் காணப்படும் நிலை இதுதான். கத்தோலிக்கத்துக்கும், கிறிஸ்தவத்துக்கும் இருக்கும் வேறுபாடுகூடத் தெரியாத நிலையிலும், திருச்சபை சீர்திருத்த வரலாறு பற்றி ஒன்றும் தெரியாத நிலையிலும் பல நூற்றாண்டுகள் பின்தங்கிய நிலையில் கீழைத்தேய கிறிஸ்தவத்தின் நிலைமை இன்று இருக்கின்றது.\nகீழைத்தேய கிறிஸ்தவத்தைப் பிடித்திருக்கும் நோய் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் மட்டும் நோய் தீர்ந்துவிடாது. இந்த நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கர்த்தரின் அளப்பரிய கிருபையே இன்றைக்கும் பல்வேறு குளருபடிகளுக்கு மத்தியிலும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தொடர்ந்து காத்துப் பராமரித்து வருகிறது. இந்த நோய் தீர என்ன வழி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். நோயை அகற்ற மெய்விசுவாசிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கர்த்தரின் ஆலயத்து வாசல்கள் கட்டப்படாமல் இருப்பதால் அவருடைய மகிமைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறதென்று வருந்தி உணவோ, தூக்கமோ இல்லாமல் ஜெபித்து செய்ய வேண்டியதை நெகேமியா செய்யவில்லையா “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதாரண விசுவாசியான நான் அந்நிய நாட்டில் சிறை இருந்துகொண்டு என்ன செய்துவிடமுடியும்” என்று அவன் சும்மா இருந்துவிடவில்லை. நெகேமியா கட்டப்படாமலிருந்த அந்த ஆலய வாசல்களைக் கட்டி முடித்தான். அவன் விசுவாசி, செயல்வீரன். அவனைப்பற்றி வாசித்து மகிழுவதற்காக அவன் வரலாறு நமக்கு வேதத்தில் தரப்படவில்லை. அவனைப்போல வாழ நாமும் முயலவேண்டு மென்பதற்காகத் தான் அதைக் கர்த்தர் நமக்கு எழுத்தில் தந்திருக்கிறார். இதையேதான் தானியேல் தன் காலத்தில் செய்தான். தீர்க்கதரிசிகளும் தங்கள் காலத்தில் அதைத்தான் செய்தார்கள்.\nநோய் இருக்கிறது என்பதும், அது என்ன நோய் என்பதும் நமக்குத் தெரியும். அதைத் தீர்த்துக்கொள்ள நாம் ஏதாவது செய்கிறோமா முயற்சி தான் எடுத்திருக்கிறோமா இந்தப் பத்திரிகையைப் பல வருடங்கள் வாசித்திருக்கிற சில ஊழியக்காரர்கள்கூட “இதெல்லாம் நமக்கெதற்கு, பேசாமல் வாங்குகிற காணிக்கைக்கு எதையாவது செய்துவிட்டு போய்க்கொண்டே இருப்போம்” என்றிருந்துவிடுகிறவர்களாக இருக்கிறார்கள். சத்தியம் பெரிது என்று ஆரம்பத்தில் சவால்விட்டு, உயிரையே அதற்காகக் கொடுப்போம் என்று பேசிய சிலரைக் கூட நான் பார்த்திருக்கிறேன். நோயைத் தீர்க்க முயற்சி எடுக்கும்போது தனக்கும் கைவலிக்கும் என்று உணர்ந்தவுடன் அவர்கள் இன்றைக்கு என் கண்ணில்கூடப்படுவதில்லை. நாக்கு நுனியோடு அவர்களுடைய சத்திய வாஞ்சை நின்றுபோய்விட்டது கவலை தரும் விஷயம்தான். சத்தியம் மட்டும் வேண்டும் என்று ஆரம்பத்தில் பக்கத்தில் நின்ற சில போதகர்கள், அந்தச் சத்தியம் அவர்கள் தண்ணீர்விட்டு வளர்த்துவிட்டிருக்கிற பாரம்பரியப் பேய், பண்பாட்டுப் பிசாசையெல்லாம் தொலைத்துவிடப் போகிறது என்று அறிந்தவுடன் கட்சி மாறிப் புதுப்பல் லவி பாட ஆரம்பித்துவிட்டார்கள். நோய் இருக்கிறது என்று தெரிந்தும் அதைத் தீர்க்கப் புறப்பட்டால் தங்களை ஆத்மீக அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமே என்ற பயத்தில், சுய நலத்தால் இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் பலரும் இன்று தயாராக இ��ுக்கிறார்கள். இதனால் நோயும் தொடர்கிறது, வளர்கிறது. இதற்கு மருந்து என்ன நாம் செய்ய வேண்டியது என்ன\n(1) போதகர்களுக்கு ஒரு வார்த்தை\nதிருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு போதகர்களாக இருக்கிறவர்கள் அதைச் செய்வதற்கான தகுதி தங்களிடம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எப்படியாவது அதற்குள் நாம் நுழைந்திருக்கலாம். இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து கர்த்தரின் ஆசீர்வாதத்தை அடையவேண்டுமானால் போதகர்கள் தங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். இதற்கு அதிகமான மனத்தாழ்மை அவசியம். ஒரு தொழிலாக மட்டும் கருதி ஊழியத்தை செய்து வருகிறவர்களுக்கு நான் சொல்லுவது ஒன்றும் புரியப்போவதில்லை. மனத்தாழ்மையுள்ளவர்கள் எப்படியோ இதைச் செய்ய வந்துவிட்டோம், இனியாவது திருந்திவிடுவோம் என்ற தீர்மானத்தை எடுத்து தங்களுடைய தகுதிகளை 1 தீமோத்தேயு 3, தீத்து பகுதிகள் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். அவிசுவாசி களான மனைவிகளைக் கொண்டிருப்பவர்கள உடனடியாக ஊழியத்தை விட்டுவிடுவது நல்லது. மனைவி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையானவற்றை செய்வது ஊழியத்தைவிட முக்கியமானது. சீ. எஸ். ஐ, மெத்தடிஸ்டு போன்ற பாரம்பரிய சபைகளில் இருந்து உங்கள் மனைவிகள் வந்திருக்கலாம். அதற்காக அவர்கள் விசுவாசிகள் என்று கூறிவிட முடியாது. இரட்சிப்புக்குரிய அநுபவம் இல்லாதவர்களை விசுவாசிகளாகக் கருத முடியாது. வேதமே வாசிக்காத, ஜெபிக்காத, ஆத்தும வளர்ச்சியைக் காண முடியாத மனைவிகளைக் கொண்டிருக்கும் போதகர்களின் ஊழியம் வளராது; வாழாது.\nஅடுத்ததாக, உங்கள் சொந்த ஆத்மீகத் தகுதிகளை ஆராய்ந்து பாருங்கள். ஆத்துமவிருத்தியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். அதன் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையானதைச் செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களா அவர்களுக்கு உங்களுடைய விசுவாசத்தின் அருமை தெரிகிறதா அவர்களுக்கு உங்களுடைய விசுவாசத்தின் அருமை தெரிகிறதா அவர்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கிறீர்களா உங்களுக்கு வேத வசனத்தைப் பிரித்துப் போதிக்கும் தகுதி இருக்கிறதா வேத வசனப் பிரசங்கமே ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்திக்கு உதவ முடியும். வேதத்தில் இருந்து தெளிவான பிரசங்கத்தைக் கொடுக்க முடியாதவர்கள் இந்த ஊழி���த்தைச் செய்ய முடியாது. வசனத்தைப் படித்துப் பிரசங்கிக்கும் திறமையைப் பெற்றுக்கொள்ள தேவையானதைச் செய்யுங்கள். அதில் அக்கறைகாட்டாத மனிதன் கர்த்தரின் ஊழியனாக இருக்க முடியாது. வெறும் ஜெபக்கூட்டங்களை நடத்தியும், வீடு வீடாகப் போயும் ஆத்துமாக்களை வளர்க்க முடியாது. ஓய்வு நாளில் நல்ல பிரசங்கங்களை அளித்து, வேதப்பாடங்களைத் தயாரித்து நல்ல முறையில் விளக்கியுமே ஆத்துமாக்களை வசனத்தில் வளர்க்க முடியும். அந்தப் பணியில் கருத்தாக இருக்கிறீர்களா வேத வசனப் பிரசங்கமே ஆத்துமாக்களின் ஆத்துமவிருத்திக்கு உதவ முடியும். வேதத்தில் இருந்து தெளிவான பிரசங்கத்தைக் கொடுக்க முடியாதவர்கள் இந்த ஊழியத்தைச் செய்ய முடியாது. வசனத்தைப் படித்துப் பிரசங்கிக்கும் திறமையைப் பெற்றுக்கொள்ள தேவையானதைச் செய்யுங்கள். அதில் அக்கறைகாட்டாத மனிதன் கர்த்தரின் ஊழியனாக இருக்க முடியாது. வெறும் ஜெபக்கூட்டங்களை நடத்தியும், வீடு வீடாகப் போயும் ஆத்துமாக்களை வளர்க்க முடியாது. ஓய்வு நாளில் நல்ல பிரசங்கங்களை அளித்து, வேதப்பாடங்களைத் தயாரித்து நல்ல முறையில் விளக்கியுமே ஆத்துமாக்களை வசனத்தில் வளர்க்க முடியும். அந்தப் பணியில் கருத்தாக இருக்கிறீர்களா அந்தப் பணிக்காக பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார். (1 கொரி. 9:26). பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மறுத்தார் (2 தீமோ. 2:4) நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வேறு எவரையாவது ஓய்வு நாளில் பிரசங்கம் செய்யவைத்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுகிறீர்களா அந்தப் பணிக்காக பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார். (1 கொரி. 9:26). பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள மறுத்தார் (2 தீமோ. 2:4) நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வேறு எவரையாவது ஓய்வு நாளில் பிரசங்கம் செய்யவைத்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுகிறீர்களா உழைத்துப் படித்து, ஆத்தும பாரத்துடன் ஊழியம் செய்யாதவர்கள் நல்ல ஊழியர்களாக இருக்க முடியாது. ஊழியம் மிகவும் கேடான நிலையில் இன்றிருப்பதற்கு ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மேலே பார்த்த தகுதிகளைக் கொண்டிருக்காததே முக்கிய காரணம். ஏதோ ஒரு உதவாக்கறை பைபிள் கல்லூரியில் எதையோ படித்துவிட்டு, அரைப் பைசாவுக்கும் உதவாத ஒரு டிகிரியையும் வாங்கிக்கொண்டுவிட்டதால் தங்களைப் பெரிய போதகர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் வேத அறிவில்லாத மனிதர்களே இன்று ஊழியத்தில் அதிகம். இவர்களோடு பத்தோடு பதினொன்றாக நீங்கள் இருந்துவிடுவதால் நம்மினத்தைப் பிடித்திருக்கும் நோய்க்கு விடுதலை கிடைக்காது. இப்படிப்பட்ட போலி வாழ்க்கை வாழ்ந்து உங்களையும், வீட்டையும், ஆத்துமாக்களையும் நீங்கள் சீரழிப்பதைவிட வேறு ஏதாவது நியாயமான கைவேலை செய்து சம்பாதிப்பது மேல்.\n(2) போதக ஊழியத்துக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வார்த்தை\nவெறும் குருட்டார்வத்தாலும், உணர்ச்சி மீறலாலும் ஊழியத்துக்குள் நுழையப் பார்க்காதீர்கள். அதற்கான தகுதிகள் உங்களுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகளைக் கர்த்தர் உங்களுக்கு காட்டுகின்ற ஒரே இடம் திருச்சபை மட்டுமே. அதாவது, வேதபூர்வமாக இயங்கிவரும் மெய்த்திருச்சபை மட்டுமே. அப்படியான திருச்சபைகள் இல்லையே என்பீர்கள். முதலில் அது எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து அதில் இணையப் பாருங்கள். உங்களுடைய அவசரத்துக்காக கர்த்தர் தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொள்ளமாட்டார். நல்ல சபையில் இருந்து வளர்ந்து வராமல் ஊழியத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது. அங்கேயே உங்களுக்குத் தகுதி இருக்கிறதா, இல்லையா என்பதைக் கர்த்தர் உணர்த்துவார்.\nஅடுத்ததாக, நல்ல கல்வி அறிவும், பொது அறிவும் இருக்கிறதா என்று உங்களை ஆராய்ந்து பாருங்கள். இவை இரண்டும் இல்லாத ஊழியக்காரர்களுக்கு நம்மத்தியில் குறைவில்லை. அத்தகையவர்களால் ஒருவருக்கும் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவில்லாதவர்கள் எப்படி எழுத்தில் இருக்கும் வேதத்தை விளங்கிப் படித்து மற்றவர்களுக்கு விளக்க முடியும் வேதம் என்ன தினத்தந்தி பத்திரிக்கையா வேதம் என்ன தினத்தந்தி பத்திரிக்கையா ஆட்டோ ரிக்சோ ஓட்டுகிறவனும் அறிவில்லாமல் படித்து முடித்துவிட. அதை எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதிலுள்ள அநேக சத்தியங்களை விளங்கிக் கொண்டு, அவற்றைத் தொகுத்து சிறுவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எளிமையான மொழியில் விளக்கிப் போதிக்க கல்வி அறிவில்லாமல் எவரால் முடியும் ஆட்டோ ரிக்சோ ஓட்டுகிறவனும் அறிவில்லாமல் படித்து முடித்துவிட. அதை எழுதப் படிக்கத�� தெரிந்த எவரும் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதிலுள்ள அநேக சத்தியங்களை விளங்கிக் கொண்டு, அவற்றைத் தொகுத்து சிறுவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எளிமையான மொழியில் விளக்கிப் போதிக்க கல்வி அறிவில்லாமல் எவரால் முடியும் வேதத்தைப் போதிக்க கல்வி அறிவு தேவையில்லை என்கிறவர்கள் மூளையைச் சலவைக்கு அனுப்ப வேண்டும். ஆகவே, முதலில் உலகத்தில் படிப்பைப் பெற்றுக் கொள்ளப் பாருங்கள். ஆத்மீக ஊழியத்துக்கும், கல்லூரிப் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்ற கனவுலகில் வாழாதீர்கள். இந்துக் கோயில் சந்நியாசி யாக இருக்க மட்டுந்தான் அது தேவையில்லை. கர்த்தரின் ஊழியத்துக்கு அது மிக மிக அவசியம். கல்லூரிப் படிப்பு உங்களுக்கு பெரிய ஆசீர் வாதத்தைப் பின்னால் கொண்டுவரும். முக்கியமாக வேதத்தின் மூல மொழிகளில் பரிச்சயமடைய அது நிச்சயம் உதவும். படிக்காதவர்கள் போதக ஊழியத்துக்கு வருவது என்னைப் பொறுத்தவரையில் ஆட்டோ ஓட்டத் தெரியாதவன் ஆட்டோ ஓட்டப் புறப்பட்டது போலத்தான். அந்த ஆட்டோவில் போகிறவன் பாடு திண்டாட்டந்தான்.\nஇது தவிர பொது அறிவும், சமுதாய இங்கிதங்களும் தெரிந்திருக்க வேண்டும். பொது அறிவு, கல்வியோடு சம¢பந்தப்பட்டது. இன்று அநேக போதகர்களுக்கு பொது அறிவு இல்லாத காரணம் அவர்களுக்கு கல்வி அறிவில்லாததுதான். கல்வி அறிவு மனிதனுக்கு கல்லூரிப் பட்டத்தை மட்டுமல்லாமல், சமுதாய இங்கிதங்களையும் கற்றுக்கொடுக்கிறது. சமுதாய இங்கிதங்கள் தெரியாத ஊழியக்காரர்கள் தொகை நம்மத்தியில் இன்றைக்கு அதிகம்.\nஅத்தோடு அன்றாடம் கர்த்தர் கொடுத்திருக்கின்ற நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்தி உழைக்கப் பலருக்கும் தெரிவதில்லை. இன்றைக்குக் கைநிறைய மாத சம்பளம் வாங்கிக்கொண்டு அதற்குரிய வேலையை செய்யாதவர்களை ஊழியத்தில் அதிகமாகவே பார்க்கலாம். இந¢தத் தவறுகளையெல்லாம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமானால் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சமுதாயத்தில் வேலை செய்து வாழ்ந்து பழக வேண்டியது ஊழியத்துக்கு வருமுன் அவசியம். கைநீட்டி சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்கிறவனுக்குத்தான் வேலையின் மதிப்புத் தெரியும். நேரந்தவறாமல் வேலைக்குப் போவது, வேலையை சரியாக முடித்துக்கொடுப்பது போன்ற அநுபவங்களையெல்லாம் அங்கே ���ெற்றுக் கொள்ளலாம். சமுதாயத்தில் இருந்தல்லாமல் வேறு எங்கே இதைப்பெற முடியும். ஒரு சாதாரண கிராமத்து விவசாயிக்குக் கூட எப்போது நிலத்தைப் பண்படுத்த வேண்டும், விதைக்க வேண்டும், அறுவடை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமாகத் தெரியும். அதை யெல்லாம் செய்ய வேண்டிய காலத்தில் செய்து துன்பங்களுக்கு மத்தியில் அவன் பயிரை நட்டு பயன் அடைகிறான். அவனுக்கு இருக்கும் அநுபவத் தையும், உழைப்பையும்கூட இன்றைய தமிழ் ஊழியக்காரர்களில் நாம் பார்க்க முடியவில்லை. அதற்கெல்லாம் காரணம் அவர்கள் படித்து வேலை செய்து வாழ்க்கையில் அநுபவத்தை அடையாததுதான். ஊழியத்தை எண்ணிப்பார்க்கின்ற இளைஞர்கள் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து பின்னால் வரப்போகும் வாழ்க்கைக்கு தங்களை இப்போதே திருச்சபையில் வாழ்ந்து தயார் செய்து கொள்ள வேண்டும்.\nஇதெல்லாம் நடந்துவிட்டால் நம்மினத்தில் கிறிஸ்தவம் வேதபூர்வமாக அமைந்துவிடுமா என்று நீங்கள் கேட்கலாம். இதுவரை நான் முன்வைத்துள்ள ஆலோசனைப்படி போதகர்களும், ஊழியத்துக்கு வரத் தங்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்களும் நடக்க ஆரம்பித்தால் அதுவே நல்ல எதிர்காலத்துக்கு முன்னடையாளமாக அமையும். இதைக் கூட செய்ய இருதயமில்லாதவர்களை நாம் கொண்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் போனாலும் நம்மினத்துக்கு விமோசனம் ஏற்படப் போவதில்லை. திருச்சபை மூலமே கர்த்தரின் ஆசீர்வாதம் நமக்கு வர முடியும். அந்தத் திருச்சபை ஊழியத்தை நடத்த வேண்டியவர்கள் வேத அடிப்படையில் நடக்காமல் உலகவழிப்படிப் போனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மினத்து சபைகளில் இடமிருக்காது. இத்தனைக் காலம் குருடர்களாக நாம் வாழ்ந்திருக்கலாம். உலகம் எங்கேயோ போயிருக்க நாம் இருட்டில் இருந்திருக்கலாம். இனியும் தொடர்ந்து இருட்டில் வாழ வேண்டுமா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விசுவாசிகளே என்று நீங்கள் கேட்கலாம். இதுவரை நான் முன்வைத்துள்ள ஆலோசனைப்படி போதகர்களும், ஊழியத்துக்கு வரத் தங்களைத் தயார் செய்து கொண்டிருப்பவர்களும் நடக்க ஆரம்பித்தால் அதுவே நல்ல எதிர்காலத்துக்கு முன்னடையாளமாக அமையும். இதைக் கூட செய்ய இருதயமில்லாதவர்களை நாம் கொண்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் போனாலும் நம்மினத்துக்கு விமோசனம் ஏற்படப் ப��வதில்லை. திருச்சபை மூலமே கர்த்தரின் ஆசீர்வாதம் நமக்கு வர முடியும். அந்தத் திருச்சபை ஊழியத்தை நடத்த வேண்டியவர்கள் வேத அடிப்படையில் நடக்காமல் உலகவழிப்படிப் போனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மினத்து சபைகளில் இடமிருக்காது. இத்தனைக் காலம் குருடர்களாக நாம் வாழ்ந்திருக்கலாம். உலகம் எங்கேயோ போயிருக்க நாம் இருட்டில் இருந்திருக்கலாம். இனியும் தொடர்ந்து இருட்டில் வாழ வேண்டுமா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விசுவாசிகளே இந்தப் பணியில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. தரமற்ற போதகர்களையும், ஊழியக்காரர்களையும் ஊக்குவிக்காதீர்கள். அவர்கள் தவறுகளுக்கு உடன் போகாதீர்கள். உடலை வருத்தி உழைத்து நேர்மையாக வாழ்ந்து ஊழியம் செய்கிறவர்களுக்கு கீழிருந்து மட்டுமே ஆத்துமப் பயனடையுங்கள்.\n← வாழ்க்கையில் தீர்மானம் எடுப்பது . . . \nஎங்கே, எப்படி, யாருக்குக் கொடுப்பது காணிக்கை\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்த�� வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=6344", "date_download": "2018-10-20T00:56:27Z", "digest": "sha1:JO2OHUYQ7JQKGPHIM7Y3PQWVWK4WQ6PX", "length": 3935, "nlines": 83, "source_domain": "tectheme.com", "title": "திட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nதிட்டமிட்டு கொல்லப்பட்ட கல்பனா வெளிவந்த அதிரவைக்கும் உண்மை\n← தினமும் பயன்படுத்தும் 5 பொருட்களில் உள்ள மறைமுக உண்மைகள்\nமிரளவைக்கும் 5 நம்பமுடியாத கண்டுபிடிப்புகள்…. →\nஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவாட்ஸ்ஆப்-பின் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்கள் குஷி.\nவங்கி தகவல்களை திருடும் பேங்கிங் ட்ரோஜன்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=7037", "date_download": "2018-10-20T00:57:48Z", "digest": "sha1:XQFQ6DVRP6BNSOLONA4FQZIHDDTZJQI3", "length": 6962, "nlines": 87, "source_domain": "tectheme.com", "title": "வியக்கவைக்கும் புதிய வசதியுடன் வருகிறது Google Chrome!", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nவியக்கவைக்கும் புதிய வசதியுடன் வருகிறது Google Chrome\nஉலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுதல் ஜாம்பவான் கூகிள்-ன் புதிய பதிப்பில் 50-க்கும் மேற்பட்ட தேவையில்லாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nஅமெரிக்க நிறுவனமான அல்பேபர்ட் இன்க் நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகிள் சமீபத்தில் தனது Chrome 66 பதிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் தேவையற்ற அமைப்பகள் என கருதப்படும் 50-க்கு மேற்பட்ட செயலிகளை தடை செய்துள்ளது.\nஇணையதளங்களை திறக்கையில், பயனரின் அனுமதி இன்றி தானாக இயங்கும் தானியங்கி (auto-plays) செயல்பாடுகளை கூகிள் நிறுவனம் தடை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தானியங்கி சாதனங்களை கட்டுப்படுத்த வசதிகள் இருந்த போதிலும் அதற்கு குறைந்தப்பட்சம் 6 வினாடிகள் செலவிட வேண்டி இருப்பதாக பயனர்கள் தங்களது புகார் கருத்தில் தெரிவித்து இருப்பதால் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇசை கோப்புகளை கொண்ட சில இணையதளங்களை பயனர்கள் திரக்கையில் அதில் உள்ள பாடல்கள் தானாக இயக்கப்படுவதை நாம் பார்த்திருப்போம். அதே வேலையில் கூகிள் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் விளம்பரங்கள் சிலவும் தானாக ஒலிப்பதினை பார்த்திருப்போம். இத்தகைய செயல்பாடுகளானது சம்பந்தப்பட்ட இணையப் பங்கங்களின் தரத்தினை குறைப்பதாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் தற்போதைய Chrome 66 பதிப்பில் இந்த தானியங்கிளை தடை செய்து வெளியிட்டுள்ளது கூகிள்\n← டைனோசர்கள் உயிர் வாழ்கிறதா\nஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி செய் முறை..\nவருகிறது Royal Enfield-ன் அடுத்த வரவு – விவரம் உள்ளே\nபல்லாயிரக்கணக்கானவர்களை இணைத்து தனது சேவையை தொடங்கியது கூகுள் பலூன்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandravathanaa.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-10-20T00:13:45Z", "digest": "sha1:JRDB6XCREY7VZRKVVV65UCLM3GXWD2EM", "length": 33748, "nlines": 230, "source_domain": "chandravathanaa.blogspot.com", "title": "சிறுகதைகள்: அவள்", "raw_content": "\nநடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டே��். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.\nஅழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.\n\"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்.\"\n\"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்.\"\nஎனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்.. ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான் ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான் நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ\nஎதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.\n\"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்.\"\n\"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்.\"\n\"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்.\" அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் பட���ந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.\nகபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.\nமது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.\n ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்\n\"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.\nகுடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...\n\"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே.. அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள் அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்\n\"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்.\"\n\"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.\nவேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்.\"\n\"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்.\"\n\"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேக��தப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......\"\n\"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்.\"\n\"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு.\"\nஇப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.\nஎல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. \"அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்.\" சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.\n\"எங்கை உங்கடை அந்த மகள் அவ குழந்தைப்பிள்ளையில்லையே அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...\n\"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா.\"\nஅப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள் என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகள��ச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.\nவீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..\nஇந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே.... முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.\nதெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.\nஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.\nஇருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.\n\"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்��தின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.\nதற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்.\"\nசரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.\nசகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்.......\"\nஎனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் \"அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்.\" என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.\nபுத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் \"டீ.என்.ஏ(DNA) பரிசோதன�� மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை\" என்பதையும் \"உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்.\" என்பதையும் எப்படிச் சொல்வது..\nயோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட \"அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து \"அப்பிடிச் செய்தனிங்களோ...\" எண்டு கேட்கப் போறன்......\" புலம்பிக் கொண்டிருந்தாள்.\nபெரிய கொடுமையாக இருக்கிறதே.. தமிழ் ஆண்கள் தான் மாறி விட்டார்கள்... பெண்களைத் திருத்தவே முடியாதா...\nஇதையும் விடக் கொடுமை என்னவென்றால் இந்தப் பிரச்சனைகளைச வெளியே சொன்னாலும் பல பெண்களே இவைகளை நம்புவதில்லை. சும்மாவே இப்படியான பிரச்சனைகளை வெளியில் பேசத் தைரியமின்றிய பெண்கள், இதை மற்றவர்கள் நம்பமாட்டார்கள் என்ற நினைப்பில் சொல்லாமலே இருந்து விடுவார்கள்.\nஇப்படிச் செய்கிறவர்களுக்கு அது சரியான தண்டனை தான்..\n//அவரட்டை நேரே பார்த்து \"அப்பிடிச் செய்தனிங்களோ...\" எண்டு கேட்கப் போறன்......\" //\nமதுவை கணவரிடம் அப்படிக் கேட்க வைத்திருக்கவேண்டும்.அந்தக் கேள்வி தரும் தண்டனை எல்லாத் தண்டனைகளையும் விடக் கொடுமையானதாக இருக்கும்.\nஇது போன்றதொரு உண்மைச் சம்பவம்..இங்கே பாருங்கள்..\nஉங்கள் எழுத்துக்களையும்,உங்களையும் சமீபகாலமாக இணையத்தில் காணமுடியவில்லையே சந்திரவதனா \nஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்\nமாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2017/10/12/", "date_download": "2018-10-20T00:04:42Z", "digest": "sha1:CERZQME6D7OZWICV2FPHKI7IIM4MUFCS", "length": 5376, "nlines": 136, "source_domain": "exammaster.co.in", "title": "2017 October 12Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பண��யிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nHALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nHALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | SSLC HALF...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/16179", "date_download": "2018-10-20T00:07:59Z", "digest": "sha1:EUOK4BB6LXQ67GQLO3UXFWRUFTPRY6VL", "length": 10274, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மகன் திருடனல்ல! முதலமைச்சரை இழுக்கிறார் தவராசா", "raw_content": "\nவடமாகாண எதிர்கட்சி தலைவரின் மகன் சுப்பர்மாக்கெற் ஒன்றில் திருட்டில் ஈடுபட்டதாக வெளியான இணையச் செய்தியினை முதலமைச்சர் மின்னஞ்சல் வழி பகிர்ந்துகொண்டமைக்கு சி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஅரசியல் ஆதாயத்திற்காக தனிப்பட்ட விடயத்தை பேசுவதாக இருந்தால் அவற்றை பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் அதற்கு தயாரா என வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார்.\nவடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பிய மின்னஞ்சலிற்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் அனுப்பிய மின்னஞ்சலிலேயே சவால் விடுத்துள்ளார்.\n”யாழ். வர்த்தக நிலையத்தில் திருட்டு வடக்கு மாகாண சபை முக்கிய பிரமுகரின் மகனும் சிக்கினார்” என்ற தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்தியை எனக்கும் வடக்குமாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலிற்கு எனது நன்றிகள்.\nமேற்படி விடயத்தில் தங்களது ஊதுகுழல் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வர வைத்து அதனை பரப்பி அரசியல் லாபம் தேடும் தங்கள் நோக்கத்தையிட்டு நான் பரிதாபப்படுகின்றேன்.\nஎனது மகனிற்கு 26 வயது. அ��ர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவரோ அல்லது மகாண சபையில் நான் அங்கம் வகித்ததன் மூலம் ஏதாவது நன்மையை பெற்றவரோ அல்ல.அவரது நடவடிக்கைகளிற்கும்எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் தனித்துவமானவர் எனக்கூறி நான் தப்ப எண்ணுவதாகவும் கருதவேண்டாம்.\nமேலே தரப்பட்ட தங்கள் ஊதுகுழல் இணையத்தில் வெளியான விடயத்திற்கு வருகின்றேன். அதில் நீங்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளீர்கள். அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை பிழையென என்னால் நிரூபிக்கமுடியும்.\nஆனாலும் தனிப்பட்டமுறையில் நிரூபிக்காமல் பகிரங்கமாகவே நிரூபிக்க தயாராக உள்ளேனெனவும் சி.தவராசாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள சுப்பர்மார்க்கெட் ஒன்றில் தலைக்கவசம் சகிதம் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் சி.தவராசாவின் மகனும் இருந்திருந்ததாக இணையமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தனது மகனின் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் காவல்துறை உயர்மட்டங்களுடன் சி.தவராசா முட்டிமோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் பொலிஸ் அதிகாரியின் செயலால் நீதிபதி அதிருப்தி\n யாழ் ஊடக அமையத்தினரின் திருவிளையாடல்\nயாழில் நடக்கவிருந்த மிகப்பெரும் கோரம்; காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்\nகிளிநொச்சிக்கு விரைந்த தென்னிந்திய முக்கிய பிரபலங்கள்\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழில் தமிழ் பெண்ணிற்கு அந்தரங்க உறுப்பை காட்டிய ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/05/blog-post_5130.html", "date_download": "2018-10-19T23:45:51Z", "digest": "sha1:POCL2SYXKYAU4NMZOYYA7TW34AHGWTPO", "length": 15782, "nlines": 240, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி தேடுவது?", "raw_content": "\nபழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி தேடுவது\nநட்பு வட்டம் நாட்கள் ஆக ஆக மாறிக்கொண்டேதான் போகுது. புது நாடு, புது நண்பர்கள் என்று ஆரம்பித்து, புது ஊரு, புது நண்பர்கள்னு ஆகி வாழ்க்கை சக்கரம் ஓடுது. இருந்தாலும் ஒரு சில பழைய நண்பர்களை வாழ்நாள் பூராம் மறப்பது கஷ்டம். திடீர்னு அவரகளுடன் செலவழித்த அந்த இனிமையான நாட்கள் ஞாபகம் வந்து,\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே\nஇந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்\nனு சேர்ந்து பழசை எல்லாம் பேசணும்போல தோனுது\nஅவர்களோட அடித்துக்கொண்டு உருண்ட, கருத்து வேறுபாடு வந்து கோபித்துக்கொண்டதெல்லாம் மறந்து போயிடுது.\nசரினு, இ-மெயிலை தோண்டி எடுத்து ஒரு பத்து இருபது இ-மெயில் அனுப்பியும் பதிலே வரலை ரெண்டு தர ஃபோன் பண்ணி (அது இப்போ யாரு நம்பரோ ரெண்டு தர ஃபோன் பண்ணி (அது இப்போ யாரு நம்பரோ) மெசேஜ் விட்டாலும் இ-மெயிலையும் காணோம், ஒரு எழவையும் காணோம்.\nசரி, \"செத்துட்டான் விடு\"னு போகவும் முடியவில்லை இப்படி ஒரு பதிவை எழுதி \"நண்பர்\" வாசிச்சு \"ரெஸ்பாண்ட்\" பண்ணுவான்னு ஒரு பதிவு இது.\nLabels: அனுபவம், சமூகம், சொந்தக்கதை, நட்பு, மொக்கை\nதனபாலன்: மறதி நல்லதுதான். அது இருவருக்குமே ஒரே அளவு (அதிகமாகவோ, குறைவாகவோ) இருந்தால் மட்டுமே\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தா��் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுது...\nதமிழனின் திமிரும் அகந்தையும் தலைகாட்டும் தருணங்கள...\nகொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்\nஅமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடி\nபழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி த...\nபல்லழகி, என் பேத்தி ஒரு பேரழகி\nஅடங்காத காளை ஒண்ணு அடிமாடானது\nநீதான் ஒண்ட வந்த பிடாரி\nநம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா\nஎன்னை ஏன் பிளாக் பண்ணின நீ என்ன பெரிய இவனா\n ஏன் இந்த வீண் வம்பு\nபாகவதரும் விக்கிநக்கியும் குஞ்சிப்பிடாரியும்- பகுத...\nகொல்லாப்ஸ் ப்ளீஸ்- கவிதை பை பாகவதர்\nசெயதேவு பாகவதரும் பாலூட்டியும் கொஞ்சிக் குலாவும் க...\nஆன்மீக பெருச்சாலிக்கு ஒரு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51877-indvsafg-asia-cup-2018-india-need-to-won-253-runs.html", "date_download": "2018-10-19T23:59:06Z", "digest": "sha1:B32WW5M7IIAGQRETSXAVDOILZMAR5K4G", "length": 9633, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்! | INDvsAFG Asia Cup 2018 : India Need to won 253 Runs", "raw_content": "\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nஇந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டியை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்துள்ளனர்.\nஆசியக் கோப்பை 2018 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றதால், ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தோனி கேப்டனாக அணியை வழி நடத்துகிறார்.\nஇதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் முகமத் 124 (116) ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 6 விக்கெட்டிற்குப் பிறகு வந்த நபி 64 (56) ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நஜிபுல்லா 20 (20), மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 252 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 253 என்ற இலக்கை எதிர்த்து இந்தியா விளையாடவுள��ளது. இந்தப் போட்டி ஸ்டார் சேனல் குரூப்பின் அதிகாரப்பூர்வ செயலியான ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் பார்த்தனர்.\n“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி\nஆதார் - நடந்தது என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nகிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\nசோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் \nஅமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nவெளியானது ‘சர்கார்’ டீசர்... ட்ரெண்ட் ஆனது அஜித் ‘விஸ்வாசம்’\nவிஜய் ‘சர்கார்’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகள்\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி\nஆதார் - நடந்தது என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_640.html", "date_download": "2018-10-20T00:26:04Z", "digest": "sha1:BWIESSPI22JIBCMYXPKS3AEOWZCPAOYR", "length": 22174, "nlines": 334, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பார்வையற்ற மாணவர்களுக்கான அரசுப் பள்ளிகளில் பிரெய்லி புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?- அச்சடிக்கும் பணி தொடங்கப்படவில்லை என பெற்றோர், ஆசிரியர் வேதனை", "raw_content": "\nபார்வையற்ற மாணவர்களுக்கான அரசுப் பள்ளிகளில் பிரெய்லி புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்- அச்சடிக்கும் பணி தொடங்கப்படவில்லை என பெற்றோர், ஆசிரியர் வேதனை\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள\nநிலையில் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கான பிரெய்லி புத்தகங்கள் அச்சடிக்கும் பணியே தொடங்கப்படவில்லை என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.\nதமிழகத்தில் தஞ்சாவூரில் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியும், சென்னையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், திருச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன.\nமேலும் சேலம், புதுக்கோட்டை, மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியும், சிவகங்கை, கடலூர், தருமபுரி, கோவை ஆகிய இடங்களில் தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.\nஇதுதவிர, தமிழகமெங்கும் 19 அரசு உதவி பெறும் பள்ளிகள் பார்வையற்றோருக்காக உள்ளன.\nஉண்டு உறைவிட பள்ளிகளாகச் செயல்படும் இப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கானோர் பயில்கின்றனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் 1-ம் தேதியே பார்வையற்றோர் பள்ளிகள் தவிர அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பார்வையற்றோர் பள்ளிகளுக்கான பிரெய்லி பாடப் புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சரவண மணிகண்டன் கூறியது:\nஅனைத்து பொதுப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி திறந்த நாளன்றே புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nஆனால், தமிழகத்தில் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதிலும், பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட வகுப்புகளுக்கான பிரெய்லி வடிவிலான பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை.\nஇதனால், பாடப் புத்தகங்கள் முதல் பருவம் முடியும் தருவாயில்தான் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புத்தகம் இல்லாமலேயே படிக்க வேண்டிய நிலைக்கு பார்வையற்ற மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nபாடத் திட்டம் தயாரிப்புக் குழுவில் பார்வையற்ற கல்வியாளர் ஒருவர்கூட இடம்பெறாததே இத்தகைய பின்னடைவுக்குக் காரணம்.\nஎனவே, பிரெய்லி புத்தகங்களை ��ச்சடித்து விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய பார்வையற்றோருக்கான நிறுவனத்தின் மண்டல இயக்குநரக அலுவலர்கள் கூறியது: பிரெய்லி புத்தகங்களை அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது.\nபார்வையற்றோர் பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை புத்தகங்கள் தேவை என்ற விவரம் இன்னும் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து வந்து சேரவில்லை. அந்த விவரம் கிடைத்ததும் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இறுதி செய்யப்பட்டு வழங்கப்படும்.\nஅதேபோன்று, புதிய பாடத் திட்டம் கல்வித் துறையின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்புதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅதை பிரெய்லி வடிவில் மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பாடங்களுக்கான பிரெய்லி புத்தகங்களும் தேவைக்கு ஏற்ப அச்சடித்து வழங்கப்படும் என்றனர்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர���\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்��ுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/04/3.html", "date_download": "2018-10-19T23:50:20Z", "digest": "sha1:QONYZ36RJY6OLHSDLYFA6WX2QEYJZRN4", "length": 11904, "nlines": 212, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: கிறுக்கலும் கீதமும்-3", "raw_content": "\nநீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று \nநீயோ என் நினைவே நந்தி போல\nகாதல் தந்த பூவில் காயம் பட்டது\nகை வைத்த உன் அண்ணாவின்\nகாளை இவனிடமும் காதல்ப் பூ\nஇன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே \nஅருகில் இருக்கும் மரத்திடம் கேள்\nஅதுவும் தனிமரமோ கவிதை பேச\nஅலைகள் போல நீ இருந்தாலும்\nநீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே\nநீ என்னைப் பிரிந்த பின்\nஇணைந்து இருந்த அந்த இளமைக்காலம் \nஇன்று நீயில்லாமல் சருகான இதயம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/14/2014 11:53:00 am\nபிரமாதம் சகோ//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக\n// அருகில் இருக்கும் மரத்திடம் கேள்...\nஅதுவும் தனிமரமோ கவிதை பேச....\n///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்\nருகில் இருக்கும் மரத்திடம் கேள்...\nஅதுவும் தனிமரமோ கவிதை பேச....\nஅதானே.../ஹீ ஏன் இந்த கொலவெறி தனபாலன் சார்\n///உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துக்கள்//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா எம் வாழ்த்துக்களும் இனிதே தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் யோகா ஐயா.\nகாற்றில் எந்தன் கீதம் said...\nவித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...\nவித்தியாசமான கவிதை வடிவம் ... நன்றாக உள்ளது நேசன்...//நன்றி தோழி வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தாருக்கு.\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19\nயாழ்தேவி ரயிலில் ரசித்த இன்னொரு பாடல்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16\nரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --14\nஇமையும் இசையில் மீண்டும் கவிதை\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/56031-kadhal-sandhya-got-simple-marriage.html", "date_download": "2018-10-20T00:24:44Z", "digest": "sha1:GIALMWX5DGR3XHVFG767B26NO2Z5TFFU", "length": 18219, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "திருமணச் செலவை வெள்ளநிவாரணநிதிக்குத் தருவோம்- புதுமணப்பெண் சந்தியா பேட்டி | kadhal sandhya Made a simple Marraige To Helps Chennai Floods", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:19 (07/12/2015)\nதிருமணச் செலவை வெள்ளநிவாரணநிதிக்குத் தருவோம்- புதுமணப்பெண் சந்தியா பேட்டி\n“காதல்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்தியா. தொடர்ந்து டிஸ்யூம், வல்லவன், கூடல்நகர் என்று 40க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர்.\nகாதல் சந்தியாவின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் வைத்து மிக எளிமையான முறையில் நேற்று நடந்துமுடிந்தது. இதுபற்றி சந்தியாவிடம் கேட்டபோது,\n\" சென்னையில் ஏற்பட்ட மழை மற்றும் பருவநிலை காரணமாகத்தான் கல்யாணத்தை எளிமையாக கேரளாவிலேயே முடித்துவிட்டோம். வரவேற்பு நிகழ்ச்சி கூட சென்னையில் நடத்தப்போவதில்லை. மேலும் பிரம்மாண்டமாக சென்னையில் கல்யாணத்தை மேற்கொண்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் அந்தச் செலவை, சென்னை மழை நிவாரண நிதிக்காக கொடுக்கவிருப்பதாக என் பெற்றோர் முடிவெடுத்திருக்கிறார்கள்” என்று சுருக்கமாகச் சொல்லிமுடித்தார் சந்தியா.\nசந்தியா திருமணம் முடித்திருக்கும் வெங்கட் சந்திரசேகரன் என்பவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர். சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “காதல்” படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார் சந்தியா. அறிமுகமான முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் என்பதும் கூடுதல் செய்தி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்��ச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://netkoluvan.blogspot.com/2013/04/blog-post_23.html", "date_download": "2018-10-20T00:22:42Z", "digest": "sha1:KPYUPQOTAFVT6QOEUZJWZWIA4OBR575P", "length": 9641, "nlines": 176, "source_domain": "netkoluvan.blogspot.com", "title": "நெற்கொழு தாசன் : அன்பில் இழைதல்", "raw_content": "\nதளர்ந்து விழுந்தது காலடியில் .......\nஓசை கலந்த அந்த சொல்\nLabels: உணர்வு, எண்ணம், கவிதை\nபிரியத்தின் பிரிவை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.\nமிக்க நன்றிகள் இளமதி. உங்களின் கவனத்தையும் எனது வரிகள் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.அன்புகலந்த நன்றிகள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் 23 April 2013 at 05:51\nநன்றிகள் திரு தனபாலன் அண்ணா, உங்களின் வரவும் கருத்திடலும் என் இருத்தலை இன்னும் இன்னும் மெருகூட்டும். அன்பு கலந்த நன்றிகள்.\nகவியாழி கண்ணதாசன் 23 April 2013 at 09:40\n///////////// பிரிவு அது விட்டுச் செல்லும் அமைதியான வலி என்றுமே ரணமாகிப்போன வலிகள் நேற்கொழுவா . படைப்பிற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள் . தொடருங்கள் .\nஅந்த ஈரலிப்பு இருக்கும் வரை மனிதம் நிலைத்திருக்கும் மனங்களில்.மிக்க நன்றி ராஜராஜன்.உங்களின் விமர்சிப்புக்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் காத்திருக்கிறேன் அன்புகலந்த நன்றிகளுடன்.\n(ஒரே ஒரு நெருடல்: முதல் வரியில் ‘ஓசையை தொலைத்த சொல்’ என்று தொடங்கிவிட்டு, கடைசியில் ‘ஓசை கலந்த அந்த சொல்’ என்கிறீர்களே அதை மட்டும் ‘கலைந்த’ என்றோ, ‘துறந்த’ அல்லது ‘மறந்த’ என்றோ மாற்றி விட்டால் சரியாக இருக்கும்).\nஅந்த நிராதரவான நிலையை பார்த்து அதனை நேசிக்க தொடங்குவதை குறியிடுகிறது.\nநேசிப்பிற்கு உள்ளான இரண்டு பக்க நேசிப்புக்களால் நிராதரவான நிலை மறைந்து போவதையும், இன்னும் அதனுடைய பெரு நேசிப்பால் ஒருவன் தன்னை அதனோடு ஐக்கியமாக்கி கொள்வதையும் சொல்லவே அவ்வடி எழுதினேன். மிக்க நன்றி ஐயா. உங்களின் நட்பின் கருத்துரைகள் கண்டு மிக மிக அகமகிழ்ந்தேன் இன்னும் கருத்தாடுங்கள் என்றும் அன்புடன்........\nநிகழ்வுகளின் வழியில் பயணங்களை, இயல்புதாண்டி குற்ற உணர்வுடன் தொடரும் ஒரு சாதாரண பயணி .\nஎம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்\nஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஎனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-19T23:39:06Z", "digest": "sha1:QQCKLCOXERWIJCTGPHGM4MYEDT2LIA67", "length": 35246, "nlines": 268, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » உரை", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉரை பகுதியில் பிற ஆக்கங்கள்\nஉரை, சமூக வரலாறு, வரலாற்றாய்வு »\nடிமதி ஸ்னைடர் - தமிழில்: நந்தின் அரங்கன்\nஇரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள\nயூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும் யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும் யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும் ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.\nஉரை, ஏற்புரை, வீடியோ »\nஇது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் விசித்திரம்; கொஞ்சம் புத்திசாலித்தனம்; நிறைய ஊக்கம் என கலந்துகட்டி அமைந்திருக்கிறது.\nஉதாரணத்திற்கு ஒரேயொரு வரி: “அமெரிக்காவில் பல்வகை மாறுபாடுகள் நம்மிடையே வேற்றுமையை உருவாக்கலாம்; ஆனால், எண்ணெய் என்னும் அன்பு கொண்டு வெடிப்புகளைப் போக்கலாம்.” கவிதைப் பேச்சு:\nஅனுபவம், ஆளுமை, உரை »\nஇந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்\n9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்… நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.\nஅறிவியல், உரை, நிகழ்வு »\n‘இந்திய அறிதல் முறைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு\nவெளியிட்டவர் – ரவிஷங்கர் உரை\nபெற்றுக்கொண்டவர் – முனைவர் உத்ரா துரைராஜன் (இயற்பியல் துறை முதல்வர், DGV கல்லூரி) உரை\nபத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்) உரை\nஅரசியல், ஆளுமை, உரை »\nயஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை\nஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.\nஇலக்கியம், உரை, கம��பராமாயணம் - சித்திரங்கள் »\nபிரகலாதனையும் விபீஷணனையும் துரோகிகள் என்று தமிழில் வலிந்து வலிந்து எழுதப் பட்டிருக்கிறது. பாரதிதாசன் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று நாடகம் ஒன்று எழுதியிருக்கிறார். நாடகத்தைப் பார்க்கவில்லை. படித்திருக்கிறேன். படித்தால் தமிழ்த் துரோகியாக மாறிவிடலாமா என்ற சபலம் உங்களுக்குத் தோன்றலாம். சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நரசிம்மர் வதைக்கப்படுகிறார். இரணியன் கதாநாயகியை மணக்கிறான் என்று ஞாபகம். இவற்றைப் போன்ற படைப்புகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினால் அது புரட்சி அல்லது புதுமை என்ற மூட நம்பிக்கையில் விளைந்தவை. இவற்றையெல்லாம் சர்க்கஸில் கோமாளி கைகளால் நடந்து வருவதைப் பார்த்து கைதட்டி சிரித்து விட்டு மறந்து விடுவதைப் போல மக்கள் மறந்து போய் விடுவார்கள்.\nஆளுமை, உரை, ஏற்புரை, கலை »\nவாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை\nவெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் மிக பரந்து பட்டது என்பதை நாம் உணர முடியும். கலை இலக்கியம் தொடர்பான பொழுதுபோக்குகளுக்கு நடுவில் அவரது குரல் தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலிப்பதை இப்போதும் கேட்கலாம். தமிழ் கலை இலக்கியச் சூழலின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி ஆழமான விவாதங்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்றவை வெ.சா.வின் எழுத்துக்கள். இலக்கியம், சங்கீதம், நாடகம், சினிமா, காண்பியக் கலைகள், நாட்டார் கலைகள் குறித்த அவரது பார்வைகள் தமிழ் விமர்சன எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவை. நீடித்த முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகர்நாடக இசைக்கு எப்படி சுப்புடுவோ …\n‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை\nஅந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாச���ர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.\nஇவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.\nநேற்று நினைத்தேன் – ஜெயகாந்தன்\nநேற்று நான் நினைத்தேன்; இந்தக் காற்று மண்டலமான பூமியிலேயே ஒரு நாள் என் சுவாசத்துக்குக் காற்றில்லாமல் நான் மரித்துப் போவேன். அப்போது புயற்காற்று என் உடலைப் புரட்டி அலைக்கழித்தாலும் எனது சுவாசகோசங்களை இயக்க முடியாதே \nஉரை, தத்துவம், ரசனை »\nஆன்மீகம், ஆளுமை, உரை, தத்துவம் »\nஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன – 2\nஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது\nஆன்மீகம், ஆளுமை, உரை, தத்துவம் »\nஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன\nவேதம் என்று எது எதெற்கெல்லாம் பெயர் நான்மறை என்பது நாமெல்லாம் பொதுவாக சொல்லுகிற வேதம். விவிலியத்திற்கும் பெயர் வேதம் தான். குரானுக்கும் பெயர் வேதம் தான்.திருக்குறளுக்கு பெயர் கூட வேதம் தான். இந்த வேதம் என்ற பொருள் ஒன்றிற்கு ஏன் வருகிறது என்றால் அது காலம் தோறும் மனிதனுக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு புரிந்துக்கொள்ள படுவதால் தான். அது சிரஞ்ஜீவியானது.எது எது சிரஞ்சீவியானதோ, அது காலம் தோறும் புதுமையுறும்.\nஆளுமை, உரை, சமூகம் »\nஇலக்கிய விமர்சனம், உரை »\nஅசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்\nஅசோகமித்திரன் அதிகாரமுடைய ஆளுமைகளை மையப்படுத்தி அதிகம் எழுதியதில்லை. இதுவும் அவருடைய புனைவுலகில் குறிப்பிடத்தக்க அம்சம். விதிவிலக்காக, ’கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பாத்திரமான ஸ்டூடியோ அதிபர் ராம ஐயங்கார். நாவலின் ஒரு அத்தியாயத்தில் ராம ஐயங்கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தன் பங்களாவில் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கும் தன் மகனைச் சந்திக்கச் செல்கிறார். தன் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.\nஆளுமை, இலக்கிய விமர்சனம், உரை »\nபாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி\nபொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மி��்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T01:09:17Z", "digest": "sha1:PMSMON57FAVNNVGDF4GM5AVE7DOFJDKI", "length": 5535, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விசுவாசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும��� உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விசுவாசி1விசுவாசி2\n(கடவுளை உண்மையாக) நம்புதல்; நம்பிக்கை வைத்தல்.\n‘‘கர்த்தரை விசுவாசியுங்கள்’ என்று பிரசங்கம் பண்ணினார்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விசுவாசி1விசுவாசி2\nமுதலாளி, அரசியல் தலைவர் போன்றோரிடம் அல்லது ஒரு அமைப்பு போன்றவற்றிடம் விசுவாசம் கொண்டவர்.\n‘ஆங்கிலேய விசுவாசிகளைக் கேலிசெய்து பாரதியார் சில பாடல்களை எழுதியிருக்கிறார்’\n‘கட்சித் தலைமை உண்மையான விசுவாசிகளை ஓரங்கட்டிவிட்டுச் சந்தர்ப்பவாதிகளைக் கட்சிக்குள் கொண்டுவரப் பார்க்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்’\n(கடவுள்மேல்) முழு நம்பிக்கை வைத்தவர்.\n‘விசுவாசிகளைக் கர்த்தர் கைவிட மாட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-20T00:29:13Z", "digest": "sha1:42JB7NX7WSNGIE7VMTZTZOSB4PFLL25E", "length": 10918, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமின் ஈராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 111.903 g/mol[1]\nதோற்றம் நிலையற்ற மஞ்சள் படிகங்கள்\nஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஓராக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோமின் ஈராக்சைடு (Bromine dioxide) என்பது BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். புரோமினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திற்கு மாறக்கூடியதாக நிலைப்புத் தன்மையற்று காணப்படுகிறது. முதன்முதலில் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சேர்மம் வளிமண்டலத்தில் உள்ள ஓசோனுடன் ஈடுபடும் வினை முக்கியத்துவம் பெறுமென முன்கணித்துக் கூறப்பட்டது. புரோமின் ஈராக்சைடு , குளோரின் ஈராக்சைடுக்கு இணையான பண்புகளைப் பெற்றுள்ளது. இதற்கு இணையாகக் கருதப்படும் ஆலசனைவிட தனிமவரிசை அட்டவண��யில் ஒரு வரிசை அதிகமான இடத்தில் புரோமின் இடம்பெற்றுள்ளது.\nபுரோமின் மற்றும் ஆக்சிசன் கலந்த கலவையில் குறைவான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தினால் புரோமின் ஈராக்சைடு உண்டாகிறது. 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் முக்குளோரோபுளோரோமீத்தேன் முன்னிலையில் புரோமின் வாயுவுடன் ஓசோனைச் சேர்த்தும் புரோமின் ஈராக்சைடைத் தயாரிக்கலாம். ஒரு காரத்துடன் இச்சேர்மத்தைச் சேர்க்கும் போது புரோமைடும் புரோமேட்டு எதிர் அயனிகளும் உண்டாகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2017, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=2033", "date_download": "2018-10-20T00:54:00Z", "digest": "sha1:WFRUBJNGUCFEKLFW25TIZ7GSDASPHPFT", "length": 6105, "nlines": 95, "source_domain": "tectheme.com", "title": "மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nமொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில் சென்று வலது மேல் புறமுள்ள 3 புள்ளிகளை தொடவும்.\nஅதை தொடர்ந்து வரும் option- களில் உள்ள “Print ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.\nபின் ” Select Printer ” ஐ தேர்ந்தெடுக்கவும்.\nபின் “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.\nஅதில் “save ” ஐகானை தேர்ந்தெடுக்கவும்.\nபின் எங்கு “Save” செய்ய நினைக்கிறோமோ அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக பேருந்து, தொடர் வண்டி மற்றும் ஆகாய வழி பயணங்களின் போது பயண சீட்டின் வழியே பயணித்த காலம் போய் இன்று அனைத்தும் தொழில்நுட்பமயமாகி விட்ட காலத்தில் அனைவரும் டிக்கெட்டுகளை “Soft Copy ” ஆக மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே பயணிக்கின்றனர் . அது போன்ற வேளைகளில் டிக்கெட்டுகளை pdf கோப்புகளாக சேமித்து வைத்தால் இணையமில்லாத நேரத்த��ல் கூட அணுகலாம். மற்றும் வலை பக்கங்களை “screen shot ” கள் எடுப்பதற்கு பதில் மேல்கூறியவாறு pdf களாக மாற்றினால் இணையமில்லா சமயத்தில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇன்னும் 30 ஆண்டுகள் தான்; ஆய்வகத்தில் குழந்தைகளை வடிவமைக்கும் தொழில்நுட்பம்…\n256GB சேமிப்பு நினைவகத்துடன் அறிமுகமாகும் OnePlus 6 கைப்பேசி\nஅட்டகாசமான IPHONEஐ வெளியிடவுள்ள APPLE நிறுவனம்..\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-10-year-shakeela-strat-again-act-malayalam-movie/", "date_download": "2018-10-19T23:41:01Z", "digest": "sha1:NYPF3UTSFAN6GW5XEUCDDL5MYAKFPHL6", "length": 11496, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "10 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதை செய்ய ஆரம்பித்த ஷகீலா.! புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nHome News 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதை செய்ய ஆரம்பித்த ஷகீலா.\n10 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதை செய்ய ஆரம்பித்த ஷகீலா.\nநடிகை ஷகீலா மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார். குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇவர் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தார் பின்பு போக போக பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடம் நடிக்காமல் இருந்தார்.\nஇவர் தற்பொழுது 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க களமிறங்குகிறார் Sheelavati What the F**k என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தின் பஸ்ட் லுக்கை இவர் சமீபத்தில் வெளியுட்டுள்ளார்.\nதெலுங்கில் சாய் ராம் தராசி இயக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை ப���்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-l29-161mp-combo-with-8gb-memory-card-silver-price-pdqkRK.html", "date_download": "2018-10-20T00:10:38Z", "digest": "sha1:M6PLWEVA2Q65AJ3UC6BF3EIQBYKL6L6D", "length": 22226, "nlines": 450, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௯ பாயிண்ட் சுட கேமரா\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர்\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர்\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் சமீபத்திய விலை Sep 20, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 4,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1024 மதிப்பீடுகள்\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் - விலை வரலாறு\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 million\nஸெல்ப் டைமர் Approx. 10 s\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் Approx. 230 k-dot\nநிகான் லெ௨௯ 16 ௧ம்ப் காம்போ வித் ௮ஜிபி மெமரி கார்டு சில்வர்\n4.1/5 (1024 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_521.html", "date_download": "2018-10-20T00:37:22Z", "digest": "sha1:KQAKZUQH3Z5WZHLFPQEFD42WDFJODXXK", "length": 7874, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "தேசியத் தலைவர் பிரபாகரனை பெருமைபடுத்திய எடப்பாடி பழனிசாமி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / இந்தியா / செய்திகள் / முக்கிய செய்திகள் / தேசியத் தலைவர் பிரபாகரனை பெருமைபடுத்திய எடப்பாடி பழனிசாமி\nதேசியத் தலைவர் பிரபாகரனை பெருமைபடுத்திய எடப்பாடி பழனிசாமி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மூன்று நாள் அரசு முறை\nபயணமாக கோயம்புத்தூர், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு செல்லவிருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார்.\nஇந்தக் கண்காட்சியகத்தில் காவல்துறையில் பயன்படுத்தபடும் ஆயுதங்கள், காவல்துறையின் சீருடைகள் எனப் பலவும் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது.\nஇதில் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள், விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் உட்பட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ் வேலையில் விடுதலை புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரனை பெருமைபடுத்தி காவல்துறைக்கு எடுத்துரைத்தார் எடப்பாடி பழனிசாமி.\nஇக்கண்காட்சியகம் மக்கள் பார்வைக்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.\nஅருங்காட்சியகத்தை திறந்து வைத்தபின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இரவில் வந்து நிற்கும் விமானங்களுக்கு எரிபொருளில் வரிச்சலுகை உண்டு என அறிவித்துள்ளார். இதனால் பல்வேறு நாடுகளுக்குமான நேரடி விமான சேவை கோயம்புத்தூரில் தொடங்கும் எனக் கூறினார்.\nBREAKING இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/06/blog-post_29.html", "date_download": "2018-10-20T00:07:12Z", "digest": "sha1:57PVZCCZ7HXHNH5A64Y3GCQIEQX3WIJ7", "length": 17214, "nlines": 107, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: அவன்- இவன் - ஒரு விமர்சனம்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னை���ூமி உயர...\nஅவன்- இவன் - ஒரு விமர்சனம்\nஒரு கிரியேட்டிவ் வொர்க் - புத்தகம், திரைப்படம், இசை, ஓவியம் - படித்தோ, பார்த்தோ, கேட்டோ முடித்தபின் சில நிமிடங்களாவது நம்மை பேச்சிழக்கச் செய்வதோ, மனதின் ஒரு மூளையில் நின்று கொண்டு சிந்தனையை நாட்கணக்கில் ஆட்கொள்வதோ அதை உன்னதமான படைப்பாக்கி விடுகிறது. இது அந்த படைப்பாளியின் படைப்பின் மீதான முழு ஈடுபாட்டின் பலன் என்றும் அதற்காக அவர்கள் ஏற்றுக்கொண்ட வலி மிக பெரியது என்பதும் நமக்குப் புரியாமல் போய்விடுகிறது. சொல்லப்போனால் நந்தாவில் ஆரம்பித்தது. ஏன் இப்படி இப்ப்டியெல்லாம் நடக்குமா வரையரைக்குட்படாத மனமாச்சரியங்களை இயக்குனர்.பாலாவின் கதாபாத்திரங்கள் உரத்து பேசின. சூழ்நிலைகள், மனிதர்கள், அவர்களின் நடத்தைகள் பற்றி என்னுடைய ஆராய்ச்சிகள் தொடங்கியது அப்போதுதான். Behavioural ethics நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்று உணர்ந்ததும் அப்போதுதான். வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் தொலைந்து போய் வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டு வாழ்கின்ற கதாபாத்திரங்கள்தான் இயக்குனர் பாலாவின் படைப்புகள். இப்போது அவன், இவனிற்கு செல்லலாம்\nஇயக்குனர் பாலாவின் ரசிகை என்பதை விட, அந்த கதாபாத்திரங்களுடன் பயணித்து அதிசமான விளிப்புகளை அனுபவித்து உணர்ந்தவள் என்று சொல்லலாம். ஆனால், அவன் இவன் பற்றி பலவிதமான விமர்சனங்களை படித்து இயக்குனர்பாலாவின் படம் அல்ல என்ற முடிவிற்கு வந்து மறுக்கவே, முடியாமல் என் கணவரின் அழைப்பிற்காக சென்றேன் என்பதுதான் உண்மை. பாலாவையும் காணவில்லை கதையையும் காணவில்லை என்று பலர் பறை சாற்றிய அந்தப் படத்தின் முடிவில் வழக்கம் போலவே நான்தான் தொலைந்து போய்விட்டேன். இப்படியெல்லாம் கதாபாத்திரங்களை படைக்க முடியுமா படத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் கற்பனையே என்று சொல்லத்தான் முடியுமா படத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் கற்பனையே என்று சொல்லத்தான் முடியுமா வேறு வேறு குணாதிசயங்கள், வேறுபட்ட வாழ்க்கை தரத்தில் இருப்பவர்கள் ஒரே கதைக்களத்தில் வரும்போது இது போன்ற படைப்புகள் உருவாகின்றன. அத்தனை பேருக்காகவும் கதையை நகர்த்துகின்ற படைப்பாளியின் லாகவம், மனோதத்துவத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்படுகிறது. என்னை பொறுத்���வரை கதையின் நாயகன் , அவனுமல்ல இவனுமல்ல எல்லோராலும் கோமாளி என்று முத்திரை குத்தப்பட்ட ஹைனஸ் கதாபாத்திரம்தான் ஹீரோ. கதையின் மொத்த கட்டுப்பாடும் அந்த மனிதரிடம்தான் உள்ளது.\nதென் தமிழகத்தின் ஒரு மூலையில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைபட்ட ஒரு ஊரில், வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். சூதாட்டத்திலோ தவறான பழக்கத்தினாலோ நொடித்துப் போகவில்லை, உறவினரால் ஏமாற்றப்பட்டு அத்தனையையும் இழந்தவர். தன் தவறால் இழந்திருந்தால் தண்டனையாக தனிமையாக நாட்களை கடத்தியிருக்கலாம். ஆனால் ஏமாற்றப்பட்டதால், உறவுகளைவிட்டு ஒதுங்கி இருப்பவர். பொதுவாக இப்படித்தான், தன்னிலை தாழ்ந்துவிட்டால் உறவுகளை விட்டு விலகும் மனோபாவம்தான் வரும். ஒன்று சிரிப்பை மறந்து இறுக்கமான மனிதர்களாகிவிடுவார்கள் அல்லது திடீரென்று தொலைத்துவிட்ட வாழ்க்கையை மனதின் ஒரு மூலையில் போட்டுவிட்டு, நகைச்சுவை மனிதர்களாகிவிடுவார்கள். அந்த சிரிப்பு, மனதின் வலிக்கான மருந்து. ஆனால் அவர்களுக்குள் விதைக்கப்பட்ட மேன்மக்கள் தத்துவங்கள் ஒரு போதும் அழிந்து போகாது. அவர்களின் தேவை , சோகத்தை நினைவுபடுத்தாத நொடிகளை கரைத்துக் கொண்டுபோகக் கூடிய லகுவான மனிதர்கள். வழுக்கு நிலத்தில் ஒரு கைத்தடியை போல. அதற்கான வடிகால்கள்தான் அவனும், இவனும் அந்த குண்டுப்பையனும். வன அதிகாரி சீண்டும்போது, அந்த சமயம் பொறுத்துவிட்டு பிறகு புலம்பி பதிலடி கொடுக்கும் மனிதரால் அடிமாடு கடத்தலை பொறுத்துக்கொள்ளவே முடியாமல் உடனேயே சீறுகிறார். முன்னது அவர் சொந்தபிரச்சினை, பின்னது அவருடைய மேன்மக்கள் தத்துவமான அநியாயத்தினை அனுமதிக்காத சிந்தனை.\nஅப்புறம் அவருடைய முடிவு. சட்டத்திற்கு அப்பாற்பட்டு மாடுகளை இறைச்சிக்காக விற்று கொழுத்த பணம் சம்பாத்தித்தாலும், பணத்தின் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மையை தெரிந்து வைத்திருக்கும் மாட்டுக்காரன் .பணத்தை ஆயுதமாகவும் மற்றவர்களுக்கு அவன் மேலிருக்கும் பயத்தை தடுப்பாகவும் கொண்டு வரையறை மீறியவன். அவனுடைய உடனடி தேவை, மற்றவர்கள் அவன் மேல் வைத்திருந்த பயம். ஜமீன்தாருக்கு தண்டனை. இரண்டிற்காகவும் எடுத்த ஆயுதம்தான் நிர்வாண மரணம். ஆடையிழந்து நிற்கும் மனிதரின் தன்னம்பிக்கை இழந்த கண்ணில் தெரியும் பயம் அவனுக்கு போதை மருந்து. வாயில்லாத ஜீவனை அடித்து பழகியவனுக்கு ஜமீன்தாரும் ஒரு மாட்டைப் போல மாறுகிறார். பழிவாங்கும் படலம் முடிந்த பின் பயத்தை பதிக்கும் நடவடிக்கை. இறந்துபோன உடலை குளிப்பாட்டவே சில உறவுமுறைகளுக்கு மட்டும்தான் உரிமை தரும் மதிப்பான சமுதாயத்தில் உயிரைவிடக்கூட பயப்படமாட்டார்கள். ஆடையே இல்லாமல் அடித்து தொங்கப்படவிடுவது , எதிர்ப்புக் குரல் கொடுப்பவனையும் தயங்க வைக்கும் விசயம். இன்னும்கூட கிராமத்தில் குடும்ப கௌரவரத்தை அழித்தவனையோ குடும்பத்தையே அழித்தவனையோ இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு விடுகின்றன. கதையின் துணை கதாபாத்திரங்களை நாயகராக கொண்டு கதையை தேடினால் எங்கே கிடைக்கும் விசாலுக்கு எதற்கு ஒன்றரைக்கண் தோற்றம் என்பதற்குகூட விளக்கம் தர முடியும். பெண்பிள்ளைத்தனமான கலைஞன் கதாபாத்திரத்தின் நளினாமான பெண் பார்வைக்கு ஒத்து வராத கம்பீரமான கண்கள் விசாலுடையது. ஒன்றரைக் கண்களாக இருக்கும்போது நாமும் அத்தனை ஆழமாக ஆராய முடியாது.\nஇன்னும் எத்தனையோ விளக்கம் சொல்லமுடியும், எழுத்தில் கொண்டிவரமுடியாத எத்தனையோ விசயங்களை படத்தில் கொண்டுவரமுடியும். அதனை முழுவதுமாக பயன்படுத்தியிருக்கும் படம்தான் அவன்-இவன். ஸ்தம்பித்து போய் உலகத்தை மறக்க வைத்த வினாடிகளுக்காக இயக்குனர்.பாலாவிற்கு மீண்டும் நன்றிகள்.\nகாலை வணக்கம் சிவா. க்ரேட் ஜாப்ங்கறது, படத்தைதானே குறிப்பிடுகிறது.\nபலாவின் படைப்புகள் அத்தனையிலும் கதை சொல்லக்கூடிய படைப்புகள் பல இருக்கும். அவரின் இந்த படைப்பும் அப்படித்தான். உங்களது விமர்சனமும் பலாவின் படைப்பு போலவே அருமை அம்மா . . .\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nஅவன்- இவன் - ஒரு விமர்சனம்\nபுதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரம்\nபோய்ட்டு வர்றோம் நாங்க பொழப்பத்தேடி\nபடியெடுப்பு - புதிய தலைமுறை அறிவியல் (பாகம் 2)\nபடியெடுப்பு (குளோனிங்) - புதிய தலைமுறை அறிவியல்\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nசுதந்திர இந்தியா. . .\nமேகமலை - மதி மயக்கும் சோலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/11/blog-post_28.html", "date_download": "2018-10-20T00:05:48Z", "digest": "sha1:3KVJHHYYEGOJ3IMUNVKVXHUNIQ3YOMCP", "length": 14007, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருவண்ணாமலை -யாரெல்லாம் அவசியம் வழிபடவேண்டும்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருவண்ணாமலை -யாரெல்லாம் அவசியம் வழிபடவேண்டும்..\nபஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.இங்கு மலையே இறைவனின் சொரூபம்.இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தார். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.\nகிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nபுராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.\nசந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.\nஜாதகத்தில் சூரியன் பலம் இழந்தவர்கள் ,சந்திரன் பலம் இழந்தவர்கள்,விருச்சிகம் ,சிம்மம் ராசியினர்,ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்,சித்திரை மாதம் பிறந்தவர்கள் ,சூரிய கிரகணம்,சந்திர கிரகணத்தில் பிறந்தவர்களுக்கான முக்கியமான பரிகாரம் திருவண்ணாமலை மகா தீபம் தரிசனம் செய்வதாகும்...ஐப்பசியில் சூரியன் பலம் இழக்கிறார்..அதனால் நம் முன்���ோர்கள் தீப ஒளி நாள் என கொண்டாடினர்...சந்திரன் விருச்சிகத்தில் பலம் இழக்கிறார் அதனால் சூரியன் விருச்சிகத்துக்கு வரும் மதமான கார்த்திகையில் மகாதீபம் ஏற்றி கர்த்திகை தீபம் கொண்டாடினர்...ஒளிகிரகங்கள் ஒளி இழக்கும் மதங்களில் ஒளி தீபம் ஏற்றி வழிபட்டு தோசம் நீக்கும் திருவிழாக்கள் இவை..முன்னோர்களின் வழிபாட்டின் சூட்சுமம் இவை.\nகார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 5–ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nதிருவண்ணாமலை -யாரெல்லாம் அவசியம் வழிபடவேண்டும்..\nகுலதெய்வம் வழிபாடு -16 விதமான செல்வம் பெறும் வழி\nதிருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 -201...\nஅஷ்டம சனி,பாத சனி,ஜென்ம சனி என்ன செய்யும்..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_30.html", "date_download": "2018-10-20T00:34:50Z", "digest": "sha1:KU4Y6GO7TGU72NU7BCTTWVMD5LZ24RXD", "length": 11553, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி", "raw_content": "\nபுதிது : அரசூர் நாவல் 2 – விஸ்வரூபம் : ஆங்கில மொழியாக்கம்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nஇரு தினங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரை.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று பெங்களூரில் இதை வலியுறுத்திப் பேசியுள்ளார். அதிலிருந்து சில மேற்கோள்கள்:\nஎவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் 'திரும்ப அழைக்கும்' சட்டத்தை இயற்ற நாம் முயற்சி செய்யவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு ��ருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/jaffna", "date_download": "2018-10-20T01:17:12Z", "digest": "sha1:XUCVQX7JCUZSKPBBKI4HB5UUQJBNS2OB", "length": 13189, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணச் செய்தியாளர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... யாழ்ப்பாணச் செய்தியாளர்\nயாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.\nவிரிவு Oct 19, 2018 | 12:21 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு அழைப்பு\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 19, 2018 | 5:03 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் இன்று – தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nவிரிவு Oct 15, 2018 | 16:06 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Oct 15, 2018 | 2:56 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியல் கைதிகள் விடுதலையை வரவுசெலவுத் திட்டத்துக்கான ஆயுதமாக்குங்கள் – முதல்வர்\nஎதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.\nவிரிவு Oct 13, 2018 | 3:06 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனுராதபுர நோக்கிய நடைபவனி – இன்று மூன்றாவது நாளில்\nஅனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்க��க மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடரவுள்ளது.\nவிரிவு Oct 11, 2018 | 2:48 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆவா குழுவை ஒடுக்க 300 காவல்துறையினரை களமிறக்கி பாரிய தேடுதல்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 10, 2018 | 4:01 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்\nசிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Oct 05, 2018 | 2:15 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்\nதலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 28, 2018 | 4:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nவிரிவு Sep 26, 2018 | 9:13 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கு��் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/105903-actress-suja-reveals-about-her-experiences-in-biggboss.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-10-20T00:22:46Z", "digest": "sha1:2PDHUKKE2WYKAP4A2S3SNHZJS4QI3T74", "length": 23066, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil | Actress Suja reveals about her experiences in BiggBoss", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:39 (25/10/2017)\n''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா\nபலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா.\nஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று நிகழ்ச்சியின்போதே தெளிவுபடுத்தினார். 'பிக் பாஸ்' வீட்டில் தனது தந்தையை எண்ணி வருந்தியவருக்கு, கமல்ஹாச���் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறினார். 100 நாள்கள் முடியாமல் தன் வருங்கால கணவரைச் சந்திக்கப்போவதில்லை என அப்போது தெரிவித்திருந்தார் சுஜா. 'என் திருமணத்துக்கு வாங்க' எனக் கமலிடம் வேண்டுகோள் விடுக்க, கமல் 'ஓ.கே'' சொன்னதும் நெகிழ்ந்தார். அதுகுறித்தெல்லாம் பேச நமது அலுவலகத்துக்கு அழைத்திருந்தோம்.\nஅலுவலகத்துக்குள் நுழையும்போதே அனைவரிடமும் நலம் விசாரித்தார் சுஜா. வீடியோ நேர்காணல் என்றதும், '' 'பிக் பாஸ்' மாதிரி கட் பண்ணாமல், நான் என்ன பேசறேனோ அதை மக்களுக்கு காட்டுங்க' என ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார். அவருடன் தொடர்ந்து பேசினோம்...\n''வீட்டுல எல்லாரையும் மாதிரிதான். காலையில் எழுந்து கோலம் போட்டுட்டு, சமையல் செய்துட்டு, அம்மா மற்றும் தங்கச்சியோடு ஜாலியா பேசிட்டு, எனக்காகக் கொஞ்ச நேரம் செலவுப் பண்ணுவேன். 'பிக் பாஸ்'ல என்னை எப்படிப் பார்த்தீங்களோ நிஜத்திலும் அப்படித்தான்.''\n''ஏன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்க நினைச்சீங்க\n''அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே கூப்பிட்டாங்க. அப்போ ஒரு படத்தில் நடிச்சுட்டிருந்தேன். அதனால், உடனே போக முடியலை. மறுபடியும் கூப்பிட்டபோது, அந்தப் படத்தில் என் போர்ஷன் முடிஞ்சிருச்சு. அதனால், கலந்துக்கிட்டேன்.''\n''தினசரி காலையில் பிந்து, கணேஷ்ராம் டான்ஸ் ஆடுவாங்க. நீங்க என்ன செய்வீங்க\n''எனக்கு சாமி நம்பிக்கை உண்டு. காலையில் எழுந்ததும் சாமி கும்பிடுவேன். அதுதான் என் தினசரி வழக்கம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அதை ஒருநாள்கூட காட்டலை. இது எனக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்திச்சு.''\n''ஏன்டா 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே வந்தோமோனு ஃபீல் பண்ணீங்களா\n''அப்படி மட்டும் நினைச்சதே இல்லை. நூறு நாள் முடியும் வரை இருக்கணும்னுதான் நினைச்சேன்.''\n'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் உங்களைப் பற்றி வெளியே தெரியாத விஷயம்...''\n''இருக்கு. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கற ஒவ்வொருவருக்கும் பிஸிக்கல் அண்டு மென்ட்டல் டெஸ்ட்டை வெச்சுத்தான் உள்ளேயே அனுப்புவாங்க. அப்படியே எனக்கு டெஸ்ட் வெச்சப்பவே, எனக்குத் தனியா இருக்கிறது பயம்னு பிக் பாஸ் டீமுக்குத் தெரியும். அப்படி இருந்தும், என்னை ஒரு வாரம் தனியறையில் இருக்கவெச்சு ஏமாத்திட்டாங்க'' என்கிற சுஜாவுக்கு, ஓவியா கொடுத்த பிறந்தநாள் பரிசை மறக்கவே முடியாதாம்.\nஅப்படி என்ன பரிசு என்பதையும், 'பிக் பாஸ்' பற்றி வெளியே தெரியாத மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, மறக்காம இந்த வீடியோவைப் பாருங்க.\n“25 வருஷமா விஜய்க்கு ஃப்ரெண்டா இருக்குறது அவ்ளோ ஈஸி இல்ல” - ப்ரீத்தி சஞ்சீவ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/07/181-maha-periyavas-siva-vishnu-abedham-series-excellent-places-exemplifying-harmony/", "date_download": "2018-10-20T00:26:59Z", "digest": "sha1:SOLUNYFBQ5TBGXAS4TXQO4ZVWQZKXBXN", "length": 18562, "nlines": 121, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "181. Maha Periyava’s Siva Vishnu Abedham Series – Excellent places exemplifying Harmony – Sage of Kanchi", "raw_content": "\nஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்\nசிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:\nதிருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.\nஅவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா\n“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்க�� ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.\n“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.\nஅந்த கோயிலுக்குத்தான் அந்த வைஷ்ணவர் நுழைந்த பிறகு ஈசுவரன் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓடி வந்திருக்கிறார். அதனால், “ஏன் ஐயா பொய் சொல்கிறீர் அது ஈசுவரன் கோயில்” என்று சொன்னாராம்.\n“இல்லவே, இல்லை. நீர்தான் பொய் சொல்கிறீர். அது பெருமாள் கோயில்தான். வேண்டுமானால் உள்ள வந்து பாரும்” என்று அவர் சொல்ல, “இப்போதுதான் நான் பார்த்தேன் என்று இவர் சொல்ல, கடைசியில் கிழவர் “பந்தயம் கட்டும்;எதற்காகப் பொய் சொல்கிறீர் ” என்று ஸ்ரீவைஷ்ணவரிடம் அடிதடிச் சண்டைக்குப் போய் விட்டாராம்.\nஇதற்குள் ஊரில் இருந்தவர்களுக்கு இது தெரிந்து, அவர்களுக்குள் மத்தியஸ்தம் செய்துவைக்க வந்தார்கள்.\n“எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கவேண்டும் எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே” என்று ஊர் ஜனங்கள் சொன்னார்கள்.\n“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.\n“வராவிட்டால் விட முடியாது. எப்படி நான் சொல்வது இவர் பொய் என்று இவர் பார்க்காமல் சொல்லலாம் யார் பொய் என்று பார்த்துவிட வேண்டும்” என்று அந்தக் கிழவர் வீம்பு பண்ணிக் கொண்டு, விடமாட்டேன் என்று மல்லுக்கு நின்றார்.\nகடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.\nவாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.\n நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார் என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.\nகிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்\nதிருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/swim-continuing-water-swims-funeral-procession", "date_download": "2018-10-20T01:04:04Z", "digest": "sha1:N4PW6IZZHXYUEYMOEOEMELT34AYA7H33", "length": 16555, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "தொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்!! | The swim in the continuing water swims into the funeral procession!! | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nதொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்\nஇந்தியா சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டை தொட்ட நிலையிலும் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதைகளைக்கூட அமைத்துக்கொடுக்காத அரசாகவே தமிழக அரசு இருந்துவருகிறது.\nமயானத்துக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் ஆற்று நீரில் இறங்கி, இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்துவரும் சம்பவம் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இறப்பு நேரிடும் நேரங்களில் மட்டும் அரசும், அரசு அதிகாரிகளும் செய்துக்கொடுக்கிறோம் என்கிற சப்பைகட்டு காரணத்தைக்கூறி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை களைத்துவிடுகின்றதே தவிர செய்துகொடுக்க மறுக்கிறது என்பது தான் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்பவர்களின் கவலையாக இருக்கிறது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குமாரமங்கலம், வடக்குவேளி கிராமங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டுசெல்ல பாலம் இல்லோமல் போனதால் இழுத்து செல்லும் ஆற்று தண்ணீரில் நீந்தியபடியே இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலம் தொடர்ந்து நடக்கிறது. அதேபோல கொற்றவநல்லூரிலும், நாகப்பட்டினத்திலும் அதே அவலம் தொடர்கிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியிலும் தொடர்கிறது.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள மேலப்பூவனூர், வெள்ளாம்பூவனூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தகனம் செய்ய, கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியநிலைதான் நீடிக்கிறது. மாற்றுப்பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அந்த பகுதியில் கோயில் இருப்பதால், இறந்தவர்களின் உடலை அந்த பாதையின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்கிற எழுதப்படாத விதியாக இருக்கிறது, அதனால் கொண்டியாறு வழியாகத்தான் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.\nஇந்த நிலையில், மேலப்பூவனூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை சுமந்தபடி கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு கொண்டு சென்று, இறுதிச்சடங்குகள் செய்தனர்.\n\"இந்த இடர்பாடுகளை தவிர்க்க ஆறுகளின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது பாலம் கட்டினால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மட்டுமன்றி, அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.\nஎத்தனையோ தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டுகிறோம் என்கிற பெயரில் அரசு பணத்தை சுருட்டுகின்றனர் ஆளும் அரசியல்வாதிகள், அதில் ஒன்றாக இப்படி பட்ட கிராமங்களில் பாலம் அமைத்துக்கொடுத்தால், இறந்தவர்கள் போகும் போதாவது அவதியில்லாமல் போவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பேருந்து - கார் மோதல் : 3 பேர் பலி - 8 பேர் படுகாயம் : கோர விபத்தின் படங்கள்\nதூத்துக்குடி கலவர பலி எண்ணிக்கை 15 ஆனது...\nமின்வேலியில் சிக்கி தம்பதி இறப்பு வயல்காட்டில் வேலை செய்யும்போது நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\n‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், புரோக்கர் கைது\nஅமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம்\n50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்\nரயில் மோதி 50 பேர் பலி - பஞ்சாப் காங். தொண்டர்களுக்கு ராகுல் அவசர உத்தரவு\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் பரபரப்பு\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2018-10-20T00:42:25Z", "digest": "sha1:TRJQUSBEJZPZILAL2VTWVGL2HKB75XT4", "length": 3794, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொடிப் பையன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றி��் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பொடிப் பையன்\nதமிழ் பொடிப் பையன் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/08022615/Taliban-with-terrorists-Ceasefire-Afghan-Presidential.vpf", "date_download": "2018-10-20T00:48:20Z", "digest": "sha1:A3TOVHC4ZI4KDLZEOG3OLJYUVJWQ76NY", "length": 13909, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taliban with terrorists Ceasefire Afghan Presidential Declaration || தலீபான் பயங்கரவாதிகளுடன் போர் நிறுத்தம் ஆப்கானிஸ்தான் அதிபர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதலீபான் பயங்கரவாதிகளுடன் போர் நிறுத்தம் ஆப்கானிஸ்தான் அதிபர் அறிவிப்பு + \"||\" + Taliban with terrorists Ceasefire Afghan Presidential Declaration\nதலீபான் பயங்கரவாதிகளுடன் போர் நிறுத்தம் ஆப்கானிஸ்தான் அதிபர் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் 20-ந்தேதி வரையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் போர் நிறுத்தம் செய்வதாக அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி அறிவித்து உள்ளார்.\nஅமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் மீதும் விமானங்களை மோதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.\n2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலக வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும்.\nஇந்த தாக்குதல்களை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போரின் மூலம் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை அமெரிக்கா விரட்டியடித்தது.\nஅதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆதிக்கமும் செலுத்தி வருகின்றனர்.\nகடந்த ஆண்டு மட்டும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 25 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாடு நடந்தது. அதில் அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி பங்கேற்று பேசியபோது, தலீபான் பயங்கரவாதிகளை நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் வெளியிட்டார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் முன் வந்தார்.\nஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அதை ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படையினரையும், உள்நாட்டுப் படையினரையும், போலீஸ் படையினரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி, நாட்டு மக்களுக்கு நேற்று டெலிவிஷனில் உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து அவர் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது.\nநோன்புக்காலம் முடியும் வரை யில் (ஜூன் மாதம் 20-ந்தேதி) தலீபான்களுடன் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும். அவர் கள் நடத்தி வருகிற வன்முறை பிரசாரம் (பயங்கரவாத தாக்குதல்கள்) மக்களின் இதயங்களையும், மனங்களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக அவர்களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.\nஇந்த போர் நிறுத்த அறிவிப்புடன், நாங்கள் அரசாங்கத்தின் வலிமையையும், ஆப்கானிஸ்தான் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு உள்ளது.\n1. ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சகம்\nஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Afganistan\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி\n2. சப��ிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\n3. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\n4. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/05/blog-post_8582.html", "date_download": "2018-10-20T00:03:53Z", "digest": "sha1:JBIBSCWNLZN4RFPNYMWHYN2GVOPZRO7Z", "length": 21448, "nlines": 243, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: சாருநிவேதிதா தமிழனில்லையா?!!", "raw_content": "\nநான் என்ன நைட்ரஸ் ஆக்ஸைடை நுகர்ந்துவிட்டேனா என்னனு தெரியலை. இல்லை நெஜம்மாவே சாரு எழுதியிருக்கது ரொம்ப \"funny\" யா இருக்கா\nசாருநிவேதிதா தளத்துக்குப் போயி எக்ஸைல் பத்தி புது \"கமர்சியல்\" ஏதாவது எழுதி இருக்காரானு பார்க்கலாம்னு போனேன். ஆனால் அந்த மாதிரி பெருசா எதுவும் இல்லை.\nசும்மா புத்தகவிழாக்கு போனது பத்தி எதையோ எழுதி இருந்தார். படிச்சுப் பார்த்தால் பயங்கர சிரிப்பு சிரிப்பா வந்தது. நீங்களும் படிங்க\nநேற்று புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். ரொம்ப நேரம் இருந்தேன். அடையாளம், கிழக்கு, உயிர்மை, கருப்புப் பிரதிகள், க்ரியா, ஞாநபானு பதிப்பக ஸ்டால்களைப் பார்த்தேன். ஞாநியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கீதா பிரஸ், கோரக்பூர் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகங்களில் ஒன்று. அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.\nமீண்டும் கிழக்குக்கே வந்தேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாததால் கிளம்பி விட்டேன். அப்போது ஒரு 70 வயது முதியவர் எக்ஸைலில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். புத்தக விழாவை விட்டு வெளியே வந்த போது ஹரன் பிரஸன்னா (கிழக்கு) உள்ளே வந்து கொண்டிருந்தார். எக்ஸைல் விற்பனை பற்றி உற்சாகமாகப் பேசினார். வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவ���் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.\nபுத்தக விழாவின் கழிப்பறையை நினைத்து பயந்து அன்றைய தினம் மதியத்திலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் சிறுநீர் பிரச்சினை இல்லை. ஆனால் தாகத்தில் தொண்டை வறண்டு கொண்டிருந்தது.\nஎன்னதான் எழுதி இருக்காருனு பார்த்தால்\n* 1) எக்ஸைல ஒரு வயதானவர் படிச்சுட்டு இம்ப்ரஸ் ஆகி இவருட்ட ஆட்டோ க்ராஃப் வாங்கினது அவரு புத்தகத்துக்கு அவரே கொடுத்துக்கிற ஒரு சீரியஸ் கமர்ஸியல். அவருடைய பாணியிலே எழுதி இருக்காரு. அது நல்லாத்தான் இருக்கு.\n* 2) அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.\nவால்மீகி ராமாயணம் ரூ 700 என்பது ரொம்ப அதிகமான விலையா அதைத்தான் இப்படி நக்கலடிக்கிறாரா அப்படித்தான் இருக்கனும். எனக்கு என்ன புரியலைனா, Why is he pretending like he is poor\n* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.\n தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லைனு சொல்லி அந்த சொற்பொழிவு ஆற்றும் \"தமிழ் விரும்பி\"யை இவரு காட்டுத்தனமா லந்தக்கொடுக்கிறாரு. ஆனால் இதுல மறைந்து இருக்கும் உண்மை என்ன தெரியுமா அதாங்க இதை எழுதி அந்த தமிழ் விரும்பி யை லந்தடிக்கும் இன்னொரு தமிழன் சாருவுடைய இந்த நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணை ஏதுங்க\nஒருவேளை சாரு தன்னை தமிழன் னு நினைப்பதில்லையா மலையாளீயா இவரு\nதமிழ் எழுத்தாளர்கள் யாருமே தன்னை தமிழனா நெனைக்கிறதில்லையா ஒரே குழப்பமா இருக்கு எனக்கு\n இது ஒரு மீள் பதிவு டைம்\nLabels: அனுபவம், கட்டுரை, சமூகம், சாரு, நகைச்சுவை, மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின���மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூ��ம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nபதிவர் சந்திப்பின்போது பொறணி பேசுவதைப் பத்தி எழுது...\nதமிழனின் திமிரும் அகந்தையும் தலைகாட்டும் தருணங்கள...\nகொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்\nஅமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடி\nபழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி த...\nபல்லழகி, என் பேத்தி ஒரு பேரழகி\nஅடங்காத காளை ஒண்ணு அடிமாடானது\nநீதான் ஒண்ட வந்த பிடாரி\nநம்பள்கியின் ஆன்மீக உலா முடக்கப்பட்டதா\nஎன்னை ஏன் பிளாக் பண்ணின நீ என்ன பெரிய இவனா\n ஏன் இந்த வீண் வம்பு\nபாகவதரும் விக்கிநக்கியும் குஞ்சிப்பிடாரியும்- பகுத...\nகொல்லாப்ஸ் ப்ளீஸ்- கவிதை பை பாகவதர்\nசெயதேவு பாகவதரும் பாலூட்டியும் கொஞ்சிக் குலாவும் க...\nஆன்மீக பெருச்சாலிக்கு ஒரு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/blog-post_31.html", "date_download": "2018-10-20T00:34:04Z", "digest": "sha1:RZFKBZTLBC63K5QGMMJ3JFSTGC4OWOEO", "length": 10989, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருநெல்வேலி கிழக்கு ஷோரூம்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 41\nதாய் பாகம் 6 : நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் – முழத்துண்டு விரதம் – கல்கி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nவரும் வெள்ளிக்கிழமை, 4 செப்டெம்பர் 2009 அன்று, திருநெல்வேலியில், சென்னைக்கு வெளியே கிழக்கு பதிப்பகத்தின் ஐந்தாவது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட உள்ளது.\n68/1, சிவன் தெற்கு ரத வீதி\nஏற்கெனவே ஷோரூம் உள்ள இடங்கள்: வேலூர், திருச்சி, மதுரை, ஈரோடு\nவாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. கிழக்கு புத்தகக் கடை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகி்றேன் :-)\n//வாவ். நெல்லையில் நல்ல புத்தகங்களே கிடைக்காது. //\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்���ர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/11/30", "date_download": "2018-10-20T01:20:06Z", "digest": "sha1:CW4MMULUXMVXWCQRZL4RJVPOWS32GET3", "length": 12335, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "30 | November | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Nov 30, 2015 | 15:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேசிய பாதுகாப்பு விவகாரத்தில் விட்டுக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Nov 30, 2015 | 14:59 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅகமுரண்பாடுகளில் இருந்து விடுபடுமா கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை\nவிரிவு Nov 30, 2015 | 11:28 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி\nசிறிலங்காவுக்க��ப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 30, 2015 | 10:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா மறுப்பு\nநோர்வேயில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு சிறிலங்கா வருவதற்கு, நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.\nவிரிவு Nov 30, 2015 | 9:48 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்\nபூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2015 | 2:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியத் தளபதி சிறிலங்காவில் இருக்கும் போது பாகிஸ்தான் போர்க்கப்பலும் கொழும்பு வருகிறது\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பாரிய போர்க்கப்பல் ஒன்றும் இன்று கொழும்புக்கு வரவுள்ளது.\nவிரிவு Nov 30, 2015 | 1:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம்\nசிறிலங்காவுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், சிறிலங்கா இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Nov 30, 2015 | 1:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த கொழும்பு வருகிறார் டேவிட் கமரூன்\nபிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.\nவிரிவு Nov 30, 2015 | 0:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோ��ாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_11.html", "date_download": "2018-10-20T01:01:21Z", "digest": "sha1:6BZOK4R6AZL24MQX4L2G4C7MD4FCNNNM", "length": 44149, "nlines": 330, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\nவீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை\nவீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை\nஇந்துவெறிப் பஜனை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாமல் போனதால், கருநாடகக் காவிக்கும்பலுக்கு இப்போது கன்னட இனவெறி கொஞ்சம் உதவி செய்திருக்கிறது. மதவெறி பாசிச பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல்வராக்க நம்முடைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மக்கள் தொண்டை வறண்டு சாகவேண்டுமென்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.\nஇதனால் நம்ம தமிழக பா.ஜ.க. இப்போது தமிழக மக்களிடையே அம்மனமாக நிற்கிறது. இதை எப்படியாவது மறைத்துவிட எண்ணி, எல கணேசன் என்கிற பார்ப்பன பொறுக்கிமுதல், தமிழகத்தை குஜராத்தாக மாற்றத் துடிக்கும் பார்ப்பன சகுனி 'சோ'வரை எல்லோருமே ஒருசேரக் கூவி வருகின்றனர்.\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கிய போலிகம்யுனிஸ்டுகளையும், கிருஷ்ணா, பாலாறு போன்ற நதிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் ஆந்திரக் காங்கிரசையும்விட தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நெருக்கடியிலும், தமிழகத்தில் தங்கள் கட்சியின் இருத்தலை தக்கவைத்துக் கொள்கிற நிர்பந்தத்திலும்தான் தமிழகக் காவிக்கும்பல் இன்று நின்றுகொண்டிருக்கிறது.\nஅதனால் இப்பிரச்சினையின் துவக்கத்திலேயே எல கணேசன் ஒரு அறிக்கைவிட்டான். \"கருநாடக மாநிலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மற்ற அரசியல் வாதிகளின் தூண்டுதலின் பேரில்தான் எடியூரப்பாவும் இதுபோன்ற பிராந்திய'க் கட்சியைப் போன்று செயல்பட நேர்ந்துவிட்டது\" என்று, எடியூரப்பாவின் அறிவுக்கே எட்டியிருக்க முடியாத இந்தத் தகவலை எல கணேசன் வெளியிட்டான். இதுதான் பச்சையான பார்ப்பன பசப்புத்தனம் என்பது. எடியூரப்பாவக் கண்டிச்சித் திட்டுடான்னா, அவன எவனோ தூண்டிவிட்டான்னு திசைத்திருப்பி, 'தூண்டிவிட்டவனை'த்திட்டுகிற பேடித்தனம் பார்ப்பானுக்கே உரியது. நம்ம இணைய 'நாமகட்டிகள்' அதற்கும் மேலாகச் சென்று \"நீங்கள் காங்கிரசை ஏன் திட்டுவதில்லை\" என்று எழுதிவருகின்றன.\nஇதற்கிடையில் கடந்த ஏப்ரல்'4ஆம் தேதி சென்னையில் நடிகர்கள் சார்பில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் மட்டும் கொஞ்சம் தமிழுனர்வோடு பேசினார். சகநடிகனான கன்னட வெறியன் ரஜினியை (மேடை நாகரிகம் கருதி) மறைமுகமாகச் சாடிப் பேசினார். தமிழர்களின் மீது எப்போதும் வன்முறைகளை ஏவிவரும், வாட்டாள்.நாகராஜ், மகாராஷ்டிர இந்துவெறிக்காலிகளின் தலைவன் பால்தாக்கரே போன்றவர்களையும், கடலுக்கடியில் கிடக்கும் மணல் திட்டை ராமர் பாலம் என்று திரித்துக் கூறி, சேதுக்கால்வாய்த் திட்டத்தை வைத்து அரசியல் நடத்தும் இந்துவெறி பாசிசக்கும்பலையும் கடுமையாகச் சாடினார். \"இதற்கெல்லாம் காரணம் தமிழனின் இளிச்சவாய்த் தனம்தான்\" என்றும் சுட்டிக்காட்டிய சத்தியராஜ், \"தமிழர்கள் இனி சாமி கும்பிடுவதானாலு��்கூட, தமிழ் தெய்வங்களான முருகன், சுடலைமாடன், முனியய்யா பொன்ற சாமிகளைத்தான் கும்பிடவேண்டும்\" என்றும், \"தமிழர்களுக்கு வடநாட்டு ராமன் தேவையில்லை, புள்ளயார் தேவையில்லை இவையெல்லாம் கலவர சாமிகள்\" என்றும் அறிவுறுத்திப் பேசினார்.\nஇதுபோதாதா நம்ம பார்ப்பன கோஷ்டிகளுக்கு இதற்காக நடிகர் சத்தியராஜ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார் மூலம் மதக்கலவரம் செய்யும் தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்( இதற்காக நடிகர் சத்தியராஜ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார் மூலம் மதக்கலவரம் செய்யும் தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்()துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன், மேற்கண்ட சத்தியராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் \"வடநாட்டு தெய்வங்களை மறுக்கச்சொல்லும் நடிகர் சத்தியராஜ், வடநாடு நடிகைகளோடுமட்டும் நடிக்கலாமா)துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன், மேற்கண்ட சத்தியராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் \"வடநாட்டு தெய்வங்களை மறுக்கச்சொல்லும் நடிகர் சத்தியராஜ், வடநாடு நடிகைகளோடுமட்டும் நடிக்கலாமா\" என்று தனது கூஜாக்களின் பலத்த கைத்தட்டலுக்கு இடையில் இதனைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார். இங்கே 'இந்துக்களின் புனிதமான' (\nஎன்று இவர்களால் கொண்டாடப்படும்) தெய்வங்களை 'நமீதா' ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்த்து இழிவுபடுத்தியிருப்பதுதான் இவர் சொல்லும் தெய்வபக்திபோலும்.\nஇந்த அளவிற்கு எந்த நாத்திகர்களும் தெய்வங்களை இழிவுபடுத்தியது கிடையாது. தங்களுடைய மதவெறி அரசியலுக்காக, இவர்களால் பயன்படுத்தப்படும் கடவுள்களின் நிலைமையே இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், மேற்கண்ட மதவெறிக் கலவரங்களுக்காக பயன்படுத்தப்படும் நமது தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் நிலைமை\nஆனால் இப்போது நம்முடைய உழைக்கும், சாதாரண மக்களிடம் இவர்களது கலவர பஜனை தோல்வியடைந்து வருவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். கோவை அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்ற, மதவெறி நாரதன் நாமகட்டி கோபாலனை, அப்பகுதி மக்கள் காறி ���மிழ்ந்து விரட்டியடித்ததை சென்ற 'புது விசை' இதழ் எழுதியிருந்தது. இந்த நெருப்பு தமிழகமெங்கும் பரவி மதவெறித் துரோகிகளை வேறோடு பிடுங்கியெறியும்வரைத் தொடரவேண்டும். தொடரும்.\nLabels: ஒகனேக்கல், கர்நாடகா, பா.ஜ.க., ராமகோபாலன்\nசந்தேகமென்ன அவர் வீரத்துறவிதான் ...\nஉங்களைபோன்றவர்கள் இருக்கும் நாட்டில் அவர் ஒருவராவது எதிர்த்து வாதிடுகிறுரே அவர் வீரத்துறவிதான்...\nதாங்கள் இந்த பதிவை தமிழில் மட்டும் தான் வெளியட முடியும்\nஇதை வடநாட்டில் கூறினால் கொத்துக்கறிதான்...\nமுடிந்தால் இதை அப்படியே பின்னுட்டமிடவும்.... பார்ப்போம்\nஉன்மையை சொன்னால் ஆரிய நாய்க்கு வலிக்கிறது......\nகாஞ்சசசசசசசசசஈஈஈ காமகேடிகள் (பார்த்து ரசிப்பது சொர்ணமால்யாவின் ஆட்டம்)\nஉண்மைதான். தமிழனுக்கு சொரனை குறைவுதான். அது இருக்கவேண்டிய அளவுக்கு இருந்திருந்தால் உங்கள்ள ஒருத்தன் மிச்சமில்லாம, அனைத்து பார்ப்பன இந்து பயங்கரவாதிகளையும் என்றைக்கோ இம்மண்ணிலிருந்து துடைத்தெறிந்திருப்பார்கள்.\nஒங்க கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவன் சொரனை மிகுந்தவன், எதிர்ப்பவன் சொரனையற்றவனா இந்துமதம் என்ற அசிங்கத்துக்குள்ளே சொரனையுள்ளவனால ஒருபோதும் இருக்கமுடியாதுடா. தாழ்த்தப்பட்டவன் வாயில மலத்த திணிச்சானுங்களே அப்ப எங்கடா போனான் ஒங்க வீரத்துறவி இந்துமதம் என்ற அசிங்கத்துக்குள்ளே சொரனையுள்ளவனால ஒருபோதும் இருக்கமுடியாதுடா. தாழ்த்தப்பட்டவன் வாயில மலத்த திணிச்சானுங்களே அப்ப எங்கடா போனான் ஒங்க வீரத்துறவி எவனாவது இளிச்சவாயன் கெடச்சான்னா அவந்தலையில புள்ளயார ஏத்திவுட்டு கலவரம் ஏதாவது நடக்காதான்னு சந்துல ஒளிஞ்சிருந்து வேடிக்கை பார்ப்பவன் வீரத்துறவின்னா, அப்பாவியா கலவரத்துல அடிபட்டு நிக்கிறானே அவன் என்ன கோழையாடா\nஇரண்டு மாதத்துக்கு முன்னால த.பெ.தி.க.வைச் சார்ந்த தோழர்கள், தமிழ்நாட்டுல இரட்டைக்குவளை அடக்குமுறைகள் இன்றும் நீடித்திருக்கிற ஊர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். அந்த விபரங்கள் ஒங்க பார்ப்பன இந்துவெறி கூடாரத்துக்கும் அனுப்பப்பட்டது. இதுநாள்வரை எந்த பதிலும் இல்லை. அது ஒங்க வீரத்துறவிக்கும் முறைப்படி அனுப்பப்பட்டது. அங்கப்போயி களத்துல நிக்கவேண்டியதுதானே அந்த பேடித்துறவி இந்துமதத்துக்குளேயே நடக்குற இத்தனை இழிவுகளுக்கும் வாய்திறக்காத அந்த நாய், வேற்றுமதத்தை வெக்கமில்லாம தூண்டிவுட்டு கலவரத்த மூட்டிகிட்டு இருக்கிறான்.\nஅவன் கலவரத்த முன்னின்று தொடங்கிவச்ச கோவையிலேயே அவனை இந்துமதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பால் அடித்துத் துரத்தியிருக்கிறார்கள். இது தமிழகம் முழுதும் தொடரும் அப்போது ஒன்னோட அக்கிரகாரமும் சேர்த்துவைத்து கவனிக்கப்படும்.\nஎதற்கெடுத்தாலும் வடநாட்டைக் காட்டுகிற கருங்காலி பாப்பார நாயே, ஒனக்கு தமிழகத்துல என்னடாவேலை\n//எதற்கெடுத்தாலும் வடநாட்டைக் காட்டுகிற கருங்காலி பாப்பார நாயே, ஒனக்கு தமிழகத்துல என்னடாவேலை\nமக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத, மறைமுகத் தலைமையை வைத்துக் கொண்டு பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலுமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இதன் தலைமை மனுதர்ம பார்ப்பனீயத்தை தொழிலாக கொண்டது என்று குட்டு பட்டு வந்தாலும் மற்றவை ஏசியும் - பேசியும் - வாய்ச்சவடால் அடித்தும் தனது முகத்தை மறைத்துக் கொண்டு வந்துள்ளது.\nகொஞ்சம் அதன் அரசியல் முகத்திரையை விலக்கிப் பார்த்தால் உண்மை சொரூபம் வெளிப்பட்டு விடும். இணையத்தில் டசன் கணக்கில் உலா வரும் ம.க.இ.க. ஆதரவாளர்களுக்கே கூட அதன் அரசியல் தலைமை எது என்று தெரியுமா என்பதே சந்தேகம்தான்\nதமிழ் மாநில அமைப்பு கமிட்டி - இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்பதே ம.க.இ.க.வின் அரசியல் தலைமையின் முகவிலாசம். முகவிலாசம் அற்றவர்களுக்கு ஏன் முகவிலாசம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சில பிண்டங்கள் கருவில் இருக்கும் போதே தன்னை சகல கலா வல்லவனாக - மார்க்கண்டேயனாக துள்ளும்போது அதன் பரிதாப நிலையை சொல்லித்தான் ஆகவேண்டும்\n இனிமேல் இவர்களை சுருக்கமாக எஸ்.ஓ.சி. (தமிழ் மாநில அமைப்பு கமிட்டி) என்றே அழைப்போம் இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே ��ருக்கிறது இந்த கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது இதன் கொடி என்ன இந்த கட்சிக்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்கள் யார்\nஇந்தப் பதிவுக்கும் ஒன்னோட இந்தப் பிண்ணூட்டத்துக்கும் என்னா சம்பந்தம்\nஅதுசரி உனக்கும் விவாதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா தமிழ்மணம் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளின் கையில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு உமது வலைதளச் செயல்பாடுகளில் நீர் என்ன புடுங்கிக்கொண்டிருந்தீர்கள் என்பது அனைவருக்குமே தெரியும். சரியான நேரத்தில் எமது தோழர்கள் வலையுலகில் நுழைந்து கொடுத்த அடியில் நத்திப் பிழைத்துக்கொண்டு வெற்றுச் சவடால்களையே நம்பி இன்றுவரை களத்தில் நிற்கும் உன்னுடைய கேனைத்தனத்திற்கு இந்தப் பதிலே ரொம்ப அதிகம்தான்.\nஉனக்கு பதில் சொல்வதைவிட வெட்டிவேலை எதுவுமே இருக்கமுடியாது. நீ மொதல்ல என்னுடைய பிண்ணூட்டங்களை பதிப்பிச்சிட்டுவந்து பேசுடா மாப்ளே. இவ்வளவு வெவரமா எங்க அமைப்பின் பெயர்வரை புரிந்துவைத்திருக்கிற ஒனக்கு, பா.ஜ.க.வின் (அதான் ஒன்னோட பக்கத்து வூடுதான்) தலைமை அலுவலகத்துக்கு நேராக ஆர்ப்பாட்டம் நடத்தி, போலீசின் கடுமையான தாக்குதலுக்குள்ளான எமது அமைப்புகளைச்சார்ந்த தோழர்களை ///பா.ஜ.க.வின் இந்த சீர்குலைவை எதிர்த்து இன்று பு.தொ.வி.மு. வகையறாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.///// என்று எழுதிவெளியிடும் உன்னுடைய பேடித்தனம் எப்படிப்பட்டது இந்த லட்சனத்துல சிதம்பரம் போராட்டத்தில் உமது பெயரை நாங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டதாக வெட்கமின்றி உம்மால் எழுதமுடிவது எவ்வாறு\n\"தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்()துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன்\"\nகூமுட்ட கோபாலன் என்பதை மிக மிக கண்டிக்கிறேன்.\nஅவர்கள் எவ்வளவு திட்டமிட்டு, ஒவ்வொரு காயாக நகர்த்தி, நாடு முழுவதும் கலவரங்களை வெற்றிகரமாக நடத்தி, ரத்தம் குடிக்கிறார்கள்.\nஅவர்களை போய், நீங்கள் 'கூமுட்ட' என சொல்வது, ரொம்ப தப்பு.\nஇதை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறேன்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சி���றடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செ���ல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nசூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்...\nஓரு கம்யூனிச துரோகியின் மரணசாசனம்.\nஅவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அ...\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nவிலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்\nசி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா\nஇணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க...\nவீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அரு...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட்சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67484-actor-mohan-birthday-special.html", "date_download": "2018-10-20T00:25:29Z", "digest": "sha1:IQ5KHH4Z54K7LMOFUT4KCZNZXCNQFRFB", "length": 24343, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "நம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே! | Actor Mohan birthday special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:12 (23/08/2016)\nநம்ம 'மைக்' மோகனுக்கு ஹாப்பி பர்த்டே\nதமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் மோகன். 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1956-ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் மைக் பிடித்துப் பாட்டுப் பாடி நடித்தாலே அந்தப் படம் நிச்சயம் வெள்ளி விழாதான் என்ற நம்பிக்கை நிலவியதால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்றும் மைக் மோகன் என்றும் பெயர் வந்தது.\nஹோட்டல் முதலாளியின் மகனான இவர் ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார். கேமரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திராவின் பார்வை இவர்மேல் பட்டதின் பலனாக கமல் கதாநாயகனாக நடித்த 'கோகிலா' என்ற கன்னடத் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையைத் துவக்கினார். அந்தப் படமும் கமர்சியலாக பெரிய வெற்றி பெற்றது. மோகன் நடித்த கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தொடக்க காலத்தில் 'கோகிலா' மோகன் என்றே இவர் அறியப்பட்டார்.\nஇயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் அதே ஆண்டு வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சில திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. கதாநாயகனாகத் தமிழில் தனது தடத்தை வலுவாகப் பதிக்க ஆரம்பித்தது இந்தப் படத்தில் இருந்துதான்.\n'கிளிஞ்சல்கள்' திரைப்படம் மூலம் தனது இரண்டாவது வெற்றியைக் கொடுத்தார் மோகன். இத்திரைப்படமும் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிலைத்த இடத்தைப் பிடித்தது 'பயணங்கள் முடிவதில்லை' படம்தான். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படமான இதில்தான் மோகன் முதன்முதலாக மைக்கைப் பிடித்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் இன்றளவிலும் ரசிக்கப்படுகின்றன.\n'உதயகீதம்', 'இதயகோயில்', 'கோபுரங்கள் சாய்வதில்லை', தென்றலே என்னைத் தொடு' 'இளமைக் காலங்கள்', 'விதி', 'ஓசை', 'நூறாவது நாள்' என மோகனின் திரை வாழ்க்கை அதன்பிறகு ஏறுமுகம்தான். அத்தனையும் வெள்ளிவிழாத் திரைப்படங்கள். 1984-ம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் மொத்தம் 19 திரைப்படங்கள் வெளியாகின. ஒரே நாளில் வெளியான இவரது மூன்று திரைப்படங்களும் வெள்ளிவிழா கண்டன. 80-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவந்த கமல்-ரஜினி புயலுக்கு மத்தியில் இருவருக்கும் போட்டியாக வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தந்தவர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகைகளின் மனதில் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தார். 'இதயகோயில்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம், மோகன், இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்து 1986-ல் வெளியான 'மெளன ராகம்' திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nமோகனின் சிரிப்பு அழுகையென்றும் அழுதால் சிரிக்கிறார் என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும் இவருக்குண்டான பெண் ரசிகைகள் போல் எந்த நடிகருக்கும் அமைந்ததில்லை எனலாம். ரொமான்ஸ்லாம் அதிகம் பழகாமலே ரொமான்டிக் நாயகன் பெயர் எடுத்தவர். காரணம் இவர் தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாமே இளமை நிரம்பிய காதல் கதைகளே. அமலா, நதியா என்று அப்போதைய கனவுக் கன்னிகளின் சினிமா நாயகன் மோகன் மட்டுமாகத்தான் இருந்தார்.\nகாலம் தாண்டி நிற்கும் இளையராஜாவின் இசையும், 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவருக்குப் பின்னணிக் குரல் தந்த எஸ்.என்.சுரேந்தர் ஆகியோரும் இவரது திரைவெற்றிக்கு முக்கியக் காரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து நடித்த 'சுட்டபழம்' திரைப்படம் போதிய வெற்றி பெறவில்லை. நூறாவது நாளில் வில்லனாக மிரட்டிய இவர், பின்னாளில் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு வந்தபோதெல்லாம் நடிக்க மறுத்துவிட்டார். மீண்டும் தற்போது நாயகனாக கன்னடத்தில் நடிக்கத் துவங்கியிருக்கிறார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டத் துவங்கியுள்ளார். நன்றிக்கடன் மறவாமல் சென்னை வெள்ளத்தின்போது ஓடோடி வந்து உதவியதில் இவரும் ஒருவர்.\nஇன்னிசைப் பாடல்கள் மூலமாக இன்றளவும் தமிழ் ரசிகர்களின் வீடுகளில் வலம்வரும் மோகனுக்கு, எல்லோர் மனதிலும் என்றும் இடமுண்டு. பிறந்தநாள் வாழ்த்துகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/bhaskar-oru-rascal-movie-postponed-again-053575.html", "date_download": "2018-10-20T01:04:41Z", "digest": "sha1:YGOAIIBRYKYIDFHKM55RQCW4MU2BAOQN", "length": 13713, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்.. அதிருப்தியை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி! | Bhaskar oru rascal movie postponed again - Tamil Filmibeat", "raw_content": "\n» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்.. அதிருப்தியை வெளிப்படுத���திய அரவிந்த்சாமி\nகடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்.. அதிருப்தியை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி\nசென்னை : அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகவிருந்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் மீண்டும் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்துள்ளார்.\nடிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிரான திரையுலகினரின் ஸ்ட்ரைக்குக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு மூன்று படங்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், இன்று (மே 11) விஷாலின் 'இரும்புத்திரை', கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் 'நடிகையர் திலகம்', அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தன.\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் நடைபெற்று, பத்திரிகையாளர்களுக்கான ப்ரிவியூ ஷோவும் திரையிடப்பட்டது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது தயாரிப்பு நிர்வாகம்.\nஏற்கெனவே பல முறை தள்ளிவைக்கப்பட்டு இந்த முறையும் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் ஹீரோ அரவிந்த்சாமியும் அதிருப்தி அடைந்து மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அரவிந்த்சாமி ட்வீட் செய்துள்ளார். \"அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போனது என உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. மீண்டும் இந்தப் படம் தள்ளிப்போகும் எதிர்பார்க்கவில்லை. ரிலீஸ் தள்ளிப்போனது வருத்தமளிக்கிறது.\nஎப்போதும் பட தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன். ரிலீஸுக்காக காத்திருந்தவர்களை தவறாக வழிநடத்திவிட்டேனோ என நினைக்கிறேன். இனிமேல் ரிலீஸ் தேதியை நான் பதிவிட மாட்டேன். இன்று வெளியாகும் மற்ற படங்களை வெற்றிபெற வாழ்த்துகிறேன்\" என்று கூறியுள்ளார்.\nகடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணத்தை தயாரிப்பு நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. குறைவான தி���ேட்டர்கள் ஒப்பந்தமானதால் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bhaskar oru rascal release பாஸ்கர் ஒரு ராஸ்கல் அரவிந்த்சாமி ரிலீஸ்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/deal-the-day-buy-redmi-y1-at-whopping-rs-2400-discount-also-get-280gb-free-4g-data-018012.html", "date_download": "2018-10-20T01:14:38Z", "digest": "sha1:NKWZGV3RXJTQXWMR22AU5W3NU3YBW2SO", "length": 12953, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.2000/-தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி வ்யை1 | Deal of the day Buy Redmi Y1 at whopping Rs 2400 discount also get 280GB free 4G data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி வ்யை1.\nரூ.2000/-தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி வ்யை1.\nஅமீர்கானை தொடர்ந்து ஆ���்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் அந்நிறுவனத்தின் ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது சியோமி ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000/- கேஷ்பேக் வழங்கப்படுகிறது, அதன்பின்பு Mobikwik-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தனால் இந்த கேஷ்பேக் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடியா நிறுவனமும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி ரெட்மி வ்யை1 :\nரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.50-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் திர்மானம்\nகொண்டவையாக உள்ளது ரெட்மி வ்யை ஸ்மார்ட்போன், மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்\nஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்ப���க வீடியோ கால் அழைப்பு வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇந்த சியோமி ரெட்மி வ்யை1ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.\nஇதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி ரெட்மி வ்யை1 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mumbai-woman-shares-otp-28-times-loses-rs-7-lakh-018104.html", "date_download": "2018-10-20T00:25:20Z", "digest": "sha1:H52OW5RC3KMWQB3BY5A7NJXMSLVGJ2SE", "length": 12106, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒடிபி நம்பரை உளறி 70 லட்சம் பறிகொடுத்த பெண் | Mumbai woman shares OTP 28 times loses Rs 7 lakh - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒடிபி நம்பரை உளறி 70 லட்சம் பறிகொடுத்த பெண்.\nஒடிபி நம்பரை உளறி 70 லட்சம் பறிகொடுத்த பெண்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூ���ாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇப்போது வரும் பல தொழில்நுட்பங்கள் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பங்களை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். மும்மைபையில் வங்கி பரிவர்தனையின் போது பயனர்களுக்கு அனுப்பப்படும் இரகசிய ஒடிபி நம்பரை பகிர்ந்துகொண்ட பெண் ஒருவர் ரூ.7லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த தஸ்னீம் முஜாகர் மொடாக் என்ற பெண் ஒருவர் தனது செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களிடம் 28 முறை வங்கி ஒடிபி நம்பரை சொல்லியதன் விளைவு ரூ.7 லட்சம் வரை பணத்தை இழந்திருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகடந்த மே 17-ம் தேதி அன்று தஸ்னீம் முஜாகர் மொடாக் கணக்கில் ரூ.7.20 லட்சம் வரை பணம் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் செல்போனில் அழைத்த ஒருவர் தான் வங்கி அலுவலர் என்று கூறிக்கொண்டு, தஸ்னீம் ஏடிஎம் அட்டை முடக்கப்பட்டுள்ளது என்று\nஎனவே தஸ்னீம் ஏடிஎம் மீண்டும் ஆக்டிவேட் செய்ய ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண் மற்றும் பெயர், சிவிவி எண்ணை கேட்ருக்கிறார் அந்த மர்ம நபர். தஸ்னீம் அவர்கள் அனைத்து விவரங்களையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.\nமேலும் அடுத்த ஒரு வாரத்தில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களிடம் வந்த 28 போன் அழைப்புகளில் அவர்கள் கேட்டபடி ஒடிபி நம்பரை சொல்லிவிட்டார் தஸ்னீம். எனவே அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.6,98,973 திருடப்பட்டுவிட்டது.\nஅதன்பின்பு தஸ்னீம் வங்கி கணக்கில் பணம் குறைந்திருப்பதை அறிந்துகொண்டார், பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் ஆன்லைன் பரிவர்தனை பற்றி தனக்கு சுத்தமாகப் புரியவில்லை என்று கூறியுள்ளார்.\nகாவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 3சிம் கார்டுகளிலிருந்து தஸ்னீம் செல்போனுக்கு கால் அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மும்பை, கொல்கத்தா நொயடா சார்ந்த பகுதிகளில் பணம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஅக்டோ��ர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-transgender-woman-breastfeeds-the-first-time-the-world-311400.html", "date_download": "2018-10-20T01:02:16Z", "digest": "sha1:7NRGUMO2YANR4CYERN4BIA43PHBVUTAA", "length": 12698, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை.. ஆபரேஷன் இன்றி அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்! | A transgender woman breastfeeds for the first time in the World - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை.. ஆபரேஷன் இன்றி அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்\nதாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை.. ஆபரேஷன் இன்றி அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை\nநியூயார்க்: அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து இருக்கிறார். உலகிலேயே தாய் பால் கொடுத்த முதல் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இவருக்கு 35வயது நிரம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n'மவுண்ட் சினாய் செண்டர் ஃபார் டிரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அண்ட் சர்ஜரி' என்ற மருத்துவமனையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது என்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்தத் திருநங்கை வாடகைத்தாய் மூலமே குழந்தை பெற்று இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் குழந்தைக்குப் பால�� கொடுக்க வாடகைத்தாய் மறுத்து உள்ளார். இதனால் கடைசி நேரத்தில் இந்தத் திருநங்கை பெண்ணைப் பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் அழைத்து இருக்கிறார்கள்.\nகடந்த மூன்று மாதங்களில் அந்தத் திருநங்கை ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் பால் உற்பத்தி செய்து இருக்கிறார். இதனால் அவர் பால் கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றுள்ளனர். அதேபோல் முறையான சோதனைக்கு பின் பால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇதற்காக இவருக்கு எந்த வித ஆபரேஷனும் செய்யவில்லை. கனடாவில் இருந்து ஹார்மோனை மாற்றக் கூடிய மருத்துவ முறைகள் மூலம் இந்தச் சாதனை செய்யப்பட்டு உள்ளது. குழந்தை பிறப்பதற்கு 5 மாதத்திற்கு முன்பே இந்த மருத்துவ முறை மூலம் அவருக்குப் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இவர் இன்னும் 6 மாதத்திற்குப் பால் கொடுக்க முடியும். அதன்பின் சரியான உணவு முறைகள் மூலம் மேலும் பால் கொடுக்க வைக்கலாம். இல்லை என்றால் குழந்தைக்கு அதற்கு ஏற்றப் புரத பொருட்களை நேரடியாக உணவில் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntransgender america new york திருநங்கை அமெரிக்கா நியூயார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137412-bajaj-dominar-to-be-updated-with-usd-forks-and-ridebywire-tech.html", "date_download": "2018-10-20T00:46:58Z", "digest": "sha1:3PC2DDAC5BKDK4BVOSKROVXP2V2CDOEH", "length": 17900, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "USD ஃபோர்க், ட்வின் எக்ஸாஸ்ட், ரைடு-பை-வயர்... அப்டேட்டாகிறது டொமினார்! | Bajaj Dominar to be updated with USD forks and ride-by-wire tech", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:10 (19/09/2018)\nUSD ஃபோர்க், ட்வின் எக்ஸாஸ்ட், ரைடு-பை-வயர்... அப்டேட்டாகிறது டொமினார்\nபஜாஜ் தனது பவர் க்ரூஸர் டொமினார் 400 பைக்கை அப்டேட் செய்து வெளியிடப்போகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டொமினாரின் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வைரலாக வலம்வருகின்றன.\nடொமினாரில் முதன்மையான அப்டேட்டாக USD ஃபோர்க்குகள் வருகின்றன. கேடிஎம் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே ஃபோர்க்குகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டொமினாரின் ஹேண்ட்லிங் மற்றும் சஸ்பென்ஷனில் நடைமுறை வித்தியாசங்கள் தெரியும். குறைவான வேகங்களில் போகும்போது டொமினார் சொகுசாக இல்லை என்ற குறையையும் பஜாஜ் சரிசெய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை படத்தைப் பார்க்கும்போது, சமீபத்திய சுஸூகி பைக்குகளைப்போல பஜாஜும் double barrel எக்ஸாஸ்ட் செட்டப்பை கொண்டுவரப்போவதாகத் தெரிகிறது. புது டொமினாரில் ரீடிசைன் செய்யப்பட்ட பெரிய ரேடியயேட்டர் இருக்கிறது.\nடொமினாரின் வேகத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் SOHC இன்ஜின் செட்டப்புக்குப் பதிலாக DOHC செட்டப் வரப்போகிறது. டியூக் பைக்குகளில் வரும் ரைடு-பை-வயர் வசதியைக் கொண்டுவர வாய்ப்புகள் உள்ளன. கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸில் மாற்றங்கள் இல்லை. ஏபிஎஸ் பிரேக்கை ஸ்டான்டர்டாகத் தரவுள்ளார்கள். இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறை கட்டாயமாக்கப்படுவதால் வரவிருக்கும் புதிய டொமினாரின் இன்ஜினை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருக்கும் என்று நம்புகிறோம். வழக்கம்போல புதிய நிறங்களும் இருக்கும். இந்த அப்டேட் செய்யப்பட்ட டொமினார் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாகிஸ்தானை வெல்லக்கூடிய அணியா ரோஹித் ஷர்மாவின் அணி... யாருக்கு என்ன பலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன��னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2018/05/296-1971.html", "date_download": "2018-10-19T23:57:24Z", "digest": "sha1:DB7NES3DNLIQOVJCLQXHGXPYK24MF6BR", "length": 7815, "nlines": 175, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: இசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு (1971) பாடல்:: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...", "raw_content": "\nஇசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு (1971) பாடல்:: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...\nஇசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு (1971)\nபாடல்:: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே...\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nபாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்\nஅவன் கருணை உள்ள நெஞ்சினிலே\nபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்\nஅவன் கருணை உள்ள நெஞ்சினிலே\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nஅவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்\nஇசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்\nஅவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்\nஇசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்\nகுளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்\nதளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்\nகுளிர் மேகமென தாகத்தையே தனிப்பான்\nதளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்\nபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்\nஅவன் கருணை உள்ள நெஞ்சினிலே\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nபல நூல் படித்து நீ அறியும் கல்வி\nபொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்\nபிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்\nஇவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்\nஇவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nதன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை\nகண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை\nஅவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்\nஅவன் கருணை உள்ள நெஞ்சினிலே\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nசிந்தனைச் சிதறல்கள் தளத்தில் இந்தப் பாடலைப் போடவில்லையா\nஇசையும் நானும் (302)-திரைப்படம்-நண்டு – 1981 பாடல...\nஇசையும் நானும் (300)-திரைப்படம்-நான்கு கில்லாடிகள்...\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – ...\nஇசையும் நானும் (289)-திரைப்படம்-சூரிய காந்தி பாட...\nஇசையும் நானும் (291)-திரைப்படம்-தொழிலாளி(1964) பாட...\nஇசையும் நானும் (292)-திரைப்படம்-நாயகன் (1987) பாடல...\nஇசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள் (1967) ...\nஇசையும் நானும் (296)-திரைப்படம்-பாபு (1971) பாடல்...\nஇசையும் நானும் (297)-திரைப்படம்-அலிபாபாவும் 40 திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/90.html", "date_download": "2018-10-20T00:06:12Z", "digest": "sha1:QHTWCR3E5ADQ4ITKMOOBARNYW5AWJQP5", "length": 21046, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 90 வயதில் நான் எதற்கு திருமணம் செய்தேன்? திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n90 வயதில் நான் எதற்கு திருமணம் செய்தேன் திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும்\n90 வயதுடைய ராதாகிருஷ்ணன் 60 வயதுடைய ராதா என்ப வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தகவல்கள் படிப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கக் கூடும். ஆனால், திரும ணத்தின் பின்னணி, மாப்பிள்ளையைப் பொருத்தவரை மிகவும் கொள்கைப்பிடிப்புக்கானது.\nமாப்பிள்ளைக்கு வயது அதிகமில்லை. சதமடிக்க இன்னும் 10 ஆண்டுகள்தான் பாக்கி. மணமகளும் 60 ஐக் கடந்தவர்தான். ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். கதராடையில் மணக் கோலம் கண்டிருக்கிறார் ராதாவுக்கு தன்னைவிட 30 வயது மூத்த புதியதோர் உறவு கிடைத்திருக்கிறது.\n5 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்தவர் ராதா. தங்கைகளுக்கு திருமணமாகிவிட்டது. பெற்றோர் இயற்கையெய்தி பின்னர் தனி மரமாகவே இருந்தார் ராதா. ராதாகிருஷ்ணனின் மூத்த மனைவி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நண்பர்கள் மூலம் இந்தத் திருமண பந்தம் ஏற்பட்டதாம்.\nராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப் பின், ஏழைப் பெண் ஒருவருக்கு அந்தத் தொகை கிடைக்க வேண்டும் என விரும்பினார். சட்டரீதியான நடைமுறைகளுக்காக இத்திருமணம் நடைபெற்றது' என்றார் ராதா.\nராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்குப் பிறந்த 5 வாரிசுகளும் திருமணத்துக்கு வரவில்லை. திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும். அது ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கூட இருக்கலாம் என 90 வயதுடைய ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nமுஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்.\nஇன்று காலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை அமைப்பாளரான இம்தியாஸ் காதர் என்பவரின் வீட்டினை சோதனையிட்ட விசேட அதிரப்படையினர் அவ்வீட்டிலி...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\nபயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் ஒரே நாடு இலங்கையே. கூறுகின்றார் விமல்.\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்றவர்களாக மாறியுள்ள இவ்வரசாங்கம் பயங்கரவாதத்தை உக்கப்டுத்துகின்ற நாடாகவும் பயங்கர...\nமக்களுக்கு விருப்பமில்லையாயின் செல்கிறாராம். ஆனாலும் செல்வதற்கு வீடில்லையாம்.\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து வ���ட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/learning-sword-fighting-was-exhilarating-shruti-haasan-045925.html", "date_download": "2018-10-20T00:01:27Z", "digest": "sha1:5ASURA73X3DVJUR54TYJJAXDLL4D7F3D", "length": 11125, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி | Learning sword fighting was exhilarating: Shruti Haasan - Tamil Filmibeat", "raw_content": "\n» ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி\nராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி\nலண்டன்: சங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதி ஹாஸன் லண்டனில் வாள் சண்டை கற்றுக் கொண்டிருக்கிறார்.\nபரபரப்பாக நடித்து வந்த ஸ்ருதியின் கையில் தற்போது புதிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் தான் அவர் சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nபடத்தில் அவர் வாள் சண்டை போடும் காட்சிகள் உள்ளன.\nசண்டை காட்சிகள் குறித்து அறிந்த ��்ருதி சூட்கேஸை எடுத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வாள் சண்டை கற்று வருகிறார்.\nபுதிய கலையை கற்றுக் கொள்ள கிடைத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வாள் சண்டை கற்பது புதிய அனுபவமாக உள்ளது. மன ரீதியாக மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.\nசங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாஸன் இளவரசி சங்கமித்ராவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் உள்ளனர். படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி ஆகும்.\nசங்கமித்ரா படத்தில் நடிக்க சுந்தர் சி. முதலில் விஜய், சூர்யா ஆகியோரை கேட்க அவர்களோ மெகா பட்ஜெட் படம் வம்பு எதற்கு என்று ஒதுங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bourse-followed-asian-peers/", "date_download": "2018-10-20T01:19:44Z", "digest": "sha1:KGG3BIYFJEK5HXG77LE4VFLNVTEQBOW2", "length": 12123, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆசிய சந்தைகளின் போக்கில் பயணித்து, இந்திய பங்குசந்தையும் ஏற்றத்தில்! - Indian Express Tamil", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆசிய சந்தைகளின் போக்கில் பயணித்து, இந்திய பங்குசந்தையும் ஏற்றத்தில்\nஜனவரி மாதத்தின் 15ம் நாளில், இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 141 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 35,297 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 44 புள்ளிகள் முன்னேறி 10,545 என்ற நிலையிலும் தமது வணிகத்தை முடித்தன.\nநிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் நேற்று கண்ட சரிவைத் தாண்டி, இன்றைய வணிகத்தின் முடிவில் 8 சதவீதம் வரை சரிவு கண்டிருந்தது. இந்திய மற்றும் ஆசிய சந்தையில் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும் இன்று நம்பிக்கையின் கீற்றைப் பார்க்க முடிந்தது. வங்கி பண மோசடியின் நிழலில் பல வங்கிகளின் பெயர் இடம்பெற்றிருந்தாலும்.\nநேற்றைய வணிகத்தில் வங்கித் துறை குறியீடு ஏற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் வங்கிகளுக்கு உடனடி பாதிப்புகளைத் தந்தாலும் நீண்டகாலம் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதே இந்த ஏற்றத்தக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆட்டோ, மீடியா மற்றும் ஃபார்மா துறை பங்குகள் சரிவில் இருந்தன.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு – வீடியோவை வெளியிட்ட மெகுல் சோக்ஷி\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஷியின் ‘கெத்து’ தெரியுமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு நீரவ் மோடி தப்பியோட்டமா\nஇந்திய பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி : ரூ 2 லட்சம் கோடி நாசம்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கியது\nதொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் : இந்திய பங்குசந்தையில் சுறுசுறுப்பு\n“அமெரிக்காவில் வட்டி வேகமாக உயராது” இந்திய சந்தையில் ஏற்றத்துடன் எதிரொலி\n��ந்த நிலையில் முடிந்த இந்திய பங்குசந்தை\n“மோசடி வேலைகள் 2011லேயே தொடங்கியுள்ளது” – வங்கி மேலாண் இயக்குனர்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: சோதனையில் நல்ல வேட்டை\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nSARKAR : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nSarkar Official Teaser : சர்கார் படம் டீசர் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. Sarkar Official Teaser : சர்கார் டீசர் ரிலீஸ் : சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்���னம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/06/04/121/", "date_download": "2018-10-19T23:32:50Z", "digest": "sha1:XFQRAV7QHBMTQ6LLGSQTBA6QDXKMZVHT", "length": 6715, "nlines": 75, "source_domain": "tamilit.wordpress.com", "title": "யாகூ மெயிலில் சாட்டிங் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்\nஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது. →\nPosted on ஜூன் 4, 2007 | 5 பின்னூட்டங்கள்\nஜீமெயில் போல யாகூவும் உள்ளமைந்து சாட் வசதியை ஏற்படுத்தியுள்ளது. காலை யாகூ மெயிலைப் பார்த்த போது இதைக் கண்டுகொண்டேன். கீழே திரைக்காட்சியை இணைத்துள்ளேன் பாருங்கள்\nஇதன் மூலம் யாகூ அதிகளவு பயர்களை யாகூ சாட்டுக்குப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை\n← ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்\nஜூன் 15 ல் ஐபோன் (iPhone) வெளிவருகின்றது. →\n5 responses to “யாகூ மெயிலில் சாட்டிங்”\nGOD (சாமி) | 11:10 பிப இல் ஜூன் 6, 2007 | மறுமொழி\nயாகு நன்றாகத்தான் இருக்கிறது மயூர்.\nஆனால் அது தவிர “ஆர்குட் டால்க்”, ஸ்கைப் (www.skype.com எப்படி உச்சரிப்பது\nயாகுவில் வாய்பேச்சு அவ்வளவு தெளிவாகக் கேட்பதில்லை,\nஸ்கைபில் வாய்ப்பேச்சு தெளிவாகக் கேட்கிறது.\nநான் இந்தியாவிற்கு பேச பயன்படுத்துவது ஸ்கைப்தான்.\nஆக என் தெரிவு ஸ்கைப்புக்கே.\n நான் ஸ்கைப்பு அவ்வளவாகப் பயன்படுத்தியதில்லை\nகூகள், யாகூ, எம்.எஸ்.என் மூன்றும்தான் என்னோட விருப்பத் தேர்வு\nமேலும் இங்கு குரல் மூலப் பேச்சு முடியாது\nஇந்த துறையில பழந்தின்னு கொட்டை போட்டவங்க யாஹூ காரய்வங்க. கூகிளோட சாட்டையும் இதையும் ஒப்பீடு செஞ்சு பாருங்க .. நாஞ்சொல்றது சரிதான்னு புரியும்\nஎந்தத் துறையிலயும் யாரும் நிறயக் காலம் கொடி கட்டிப் பறக்க முடியாது….\nதேடற் பொறி என்றால் யாகூ என்ற காலம் மாறி இப்ப கூகள் என்று மாறிவிட்டது நீங்கள் அறியாதது இல்லை.\nலி��்னி எஸ்ரோன் | 1:06 பிப இல் ஒக்ரோபர் 16, 2007 | மறுமொழி\nஇலவசம். யாகூ இலவசம் என்று கூறினால் தப்பில்லை. அது போல் இலங்கைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப இலவசம் என்று கூறினாலும் தப்பில்லை. இலவசமாக தளங்களுக்கு செல்ல\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tamil-nadu-prohibition-act-in-tamil-nadu-police-study-material/", "date_download": "2018-10-20T01:26:47Z", "digest": "sha1:5P6PQYGKQPFLGILOV7YDHS7AID2JGFQ4", "length": 21994, "nlines": 260, "source_domain": "www.maanavan.com", "title": "Tamil Nadu Prohibition Act in Tamil Nadu Police Study Material", "raw_content": "\nHome » study materials » தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்\nமனித நுகர்வுக்கு ஏற்றத்தக்க வகையில் சாராவியை மாற்றுதல் அல்லது மாற்ற முயற்சித்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 5\nமது போதை மருந்துக்கு விளம்பரம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 6\nமதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோட உடந்தையாயிருத்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 10\nமதுவிலக்கு சட்டம் சம்பந்தமான உரிமங்கள் மற்றும் அனுமதிச்சீட்டின் நிபந்தனைகள் மீறுதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24\nமதுவகை சம்பந்தப்பட்ட உரிமம் பெற்ற வணிகர் அல்லது தயாரிப்பாளரால் கலப்படம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24 A\nமதுபான நிறுவனங்களால் இழைக்கப்படும் குற்றகளுக்கான தண்டனைச் சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு 24 – B\nபிச்சையெடுக்கும் நோக்கத்திற்காக நபர்களை வேலையிலமர்த்தல் அல்லது பிச்சையெடுக்கச் செய்தல் அல்லது பயன்படுத்துதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு பிச்சையெடுத்தல் தடைச்சட்டம் 1945 பிரிவு 17\nநாடகம் கலை நிகழ்ச்சிகள் தடையுறுத்தும் ஆணைக்கு கீழ்ப்படியாமை குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு நாடகக் கலை நிகழ்ச்சிகள் சட்டம் 1954 பிரிவு 7\nநாடகம் முலியவற்றின் நகல் அல்லது பொருள் கருத்து அளிக்கத் தவறுகை குற்றத்திற்கான குற்றப்பிரிவு என்ன\nதமிழ்நாடு நாடகக் கலை நிகழ்ச்சிகள் சட்டம் 1954 பிரிவு 9\nதீ அல்லது வெடிபொருள் மூலமாக சொத்திற்கு சேதம் விளைவிக்கிற அழிம்பு செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு சொத்து (சேத மற்றும் இழப்பு தடுத்தல்) சட்டம் 1992 பிரிவு 4\nஇயக்கூர்திகள், பயணிப்போர் மீது கற்கள், செங்கல் எறிதல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு சொத்து மற்றும் இழப்பு தடுத்தல் சட்டம் 1992 பிரிவு 5\nபொதுப்பணி அல்லது பயன்பாட்டு இடத்தில் புகைபிடித்தல் அல்லது எச்சில் உமிழ்தல் குற்றத்திற்கான தண்டனைச் சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 4 r/w 9 (i)\nபொதுச் சேவை ஊர்தியில் புகைப்பிடித்தல் அல்லது எச்சில் உமிழ்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 5 r/w 9 (i)\nபுகைப்பிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் விளம்பரம் செய்தல் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 6 r/w 9 (i)\nகல்வி நிலையங்களுக்கு அருகில் சிகரெட் இருப்பு விற்பனை மற்றும் பகிர்மானம் குற்றத்திற்கான சட்டப்பிரிவு என்ன\nதமிழ்நாடு புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழ்தல் தடையறுச் சட்டம் 2002 பிரிவு 7 r/w 9 (i)\nபொது மக்கள் மனதில் காவல் துறையைப் பற்றி\nஇந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/general-knowledge/page/3/?/", "date_download": "2018-10-20T00:16:33Z", "digest": "sha1:LTA43JSAD4KPX664MHKSL67T4O7DO67O", "length": 8914, "nlines": 171, "source_domain": "exammaster.co.in", "title": "பொது அறிவு | Exam Master - Part 3", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\n1947 – சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை, ’’ஜெய் ஹிந்த் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டது. மூன்றரை அணா மதிப்புள்ளது இது. 1970 – நோபல் பர...\n1666 – ஆக்ரா சிறையிலிருந்து பட்சணக் கூடை மூலம் தப்பி வந்த சிவாஜி, ரெய்கார் வந்து சேர்ந்தார். 1906 – ரோல்ஸ் என்பவரும், ராய்ஸ் என்பவரும் சேர...\n1887 – நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்ட பாடலை எழுதிய புகழ்மிக்க அமெரிக்க பெண் கவிஞர் எம்மா லாசரஸ் நியூயார்க்கில்...\n1972 – நமது நாட்டு தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டது. 1973 – புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னை மகா சமாதி அடைந்தார். 1982 – பிரபல நாவ...\n1869 – சூயஸ் கால்வாய் அதிகார பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட நாள். இக்கால்வாய் 25-4-1859 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1928 –...\n1991 – தென் ஆப்பிரிக்கா மீதான தடை நீக்கப்பட்டபின் அந்த நாட்டு கிரிக்கெட் அணி முதன் முறையாக இந்தியா வந்து கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில...\n1913 – ரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கீதாஞ்சலி என்ற அவரது கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆசி...\n1681 – கிழக்கிந்திய கம்பெனி 1682 – ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி முதல் வங்காளம், சென்னை ராஜதானியிலிருந்து பிரிந்து தனி மாகாணமாக இயங்கும் என அ...\n1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது. 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. 1896 – பிரிட்டனில் தயா...\n1946 – பனாரஸ்-இந்து பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா அலகாபாத் நகரில் காலமானார்....\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6000", "date_download": "2018-10-20T00:29:07Z", "digest": "sha1:LYNW5ZMQBMJY3R5QITI6MTYLDQ3NJPBH", "length": 9702, "nlines": 76, "source_domain": "globalrecordings.net", "title": "Balanta மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள��� நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6000\nROD கிளைமொழி குறியீடு: 06000\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (C30481).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Balanta: Quentohe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01591).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBalanta க்கான மாற்றுப் பெயர்கள்\nBalanta க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Balanta\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1362665", "date_download": "2018-10-19T23:40:58Z", "digest": "sha1:5PYXGYKJPSPKAFRFT5L6MVM3GDCBBWZ2", "length": 12173, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இறையன்புத் தீயை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எடுத்துச்செல்லுங்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nஇறையன்புத் தீயை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எடுத்துச்செல்லுங்கள்\nதிருக்காயங்கள் துறவு சபையின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nபிப்.10,2018. ஒரு துறவற குழுமத்தில், சகோதரத்துவ அன்பு நிலவும்போது, அங்கே வெப்பமும், ஒளியும், மு��்னோக்கிச் செல்வதற்குரிய சக்தியும் இருக்கும், அதேநேரம், புதிய இறையழைத்தல்கள், நற்செய்தி அறிவிப்பு எனும் இனிமையான பணிக்கு ஈர்க்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு துறவு சபையினரிடம் கூறினார்.\nஇயேசு கிறிஸ்துவின் திருக்காயங்கள் துறவு சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ நாற்பது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை முற்பகலில் திருப்பீடத்தில் சந்தித்து, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, ஒரு துறவற குழுமத்தில், இயேசு எனும் நல்ல நெருப்பு இல்லாதபோது, அங்கே புறக்கணிப்பும், தனிமையும், இருளும் இருக்கும் என்றும் எச்சரித்தார்.\nவிண்ணகப் போதகரைப் பின்பற்றி, உலகில் தீ மூட்டவே நீங்கள் அழைப்புப் பெற்றுள்ளீர்கள் என்று, அத்துறவு சபை பிரதிநிதிகளிடம் கூறியத் திருத்தந்தை, தீயில் இருவகை உள்ளது, இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியரின் ஊரை, வானத்திலிருந்து தீ வந்து அழிக்குமாறு செய்யவா என, சீடர்கள் யாக்கோபும் யோவானும் கேட்டது மோசமான தீ என்று கூறினார்.\nவிவிலியத்தில் கடவுள் விரும்பும் தீ, அன்பின் தீ என்றும், இது, வன்முறையால் அல்ல, மாறாக, ஒவ்வொரு மனிதரின் சுதந்திரத்தையும், நேரத்தையும் மதிக்கும், மக்களின் மனங்களைக் கவரும் தீ என்றும் திருத்தந்தை கூறினார்.\nகிறிஸ்தவச் சமூகங்களில், இந்த அன்பின் தீயைப் பற்ற வைக்க வேண்டும் என்றும், ஏழைகள், எவராலும் அன்புசெலுத்தப்படாதவர்கள், சோகத்திலும், தனிமையிலும் வாழ்வோர், கைதிகள், வீடற்றவர், போர்களுக்கு அஞ்சி புலம்பெயரும் வீடற்றோர் ஆகியோர்க்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்றும், திருக்காயங்கள் சபையினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவை அறிவிப்பவர் எவரும் பிறரால் கவர்ந்திழுக்கப்படுவர் என்றும், அவர்கள், பொறுமை மற்றும் உறுதியுடன் இயேசுவிடம் பிறரை அழைத்துச் செல்வர் எனவும் கூறியத் திருத்தந்தை, மகிழ்வும், கனிவும் நிறைந்த மறைப்பணியாளர்களாக இருங்கள், ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கு நன்கு தயார் செய்துகொள்ளுங்கள் என்றும் கூறினார்.\nஇயேசு கிறிஸ்துவின் திருக்காயங்கள் துறவு சபை, இத்தாலியின் வெரோனாவில் புனித Gaspar Louis Bertoni அவர்களால், 1816ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை, 2002ம் ஆண்டில், இந்தியாவில் பணியைத் தொடங்கியது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/vk-singh-to-bring-back-bodies-of-39-indians-killed-in-iraq-today/", "date_download": "2018-10-20T00:16:24Z", "digest": "sha1:BD6S7Y4PP5AH24DKP6743UKTPGHBARRR", "length": 11930, "nlines": 136, "source_domain": "nadappu.com", "title": "39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி..\nதசரா பண்டிகையின் போது அமிர்தசரஸில் பயங்கர ரயில் விபத்து : 50 பேர் உயிரிழப்பு..\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு…\nஎல்லா துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது : தஞ்சை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு..\n2022க்குள் அனைவருக்கும் வீடு : ஷீரடியில் பிரதமர் மோடி உரை..\nஆஸ்திரேலியாவில் கருகலைப்புக்கு சட்டரீதியான அனுமதி..\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு…\n39 இந்தியர்கள் உடல்: கொண்டுவர ஈராக் சென்றார் வி.கே.சிங்\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர, வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nவெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் மொசூலில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்களைப் பெற்று அமிர்தசரஸ், பாட்னா, கொல்கத்தா ஆகிய இடங்களில் அவர்களின் உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ஞாயிறன்று மதியம் ஈராக் சென்றுள்ள அவர், இந்தியர்களின் உடல்களுடன் திங்களன்று திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகளால் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n39 தமிழர்கள் உடல் ஈராக் வி.கே.சிங்\nPrevious Postஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் ராஜினாமா.. Next Postஊழல் அதிகாரிகளை “லபக்”க ஆதார் வலை ரெடி: சிவிசி மாஸ்டர் ப்ளான்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nசபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம் : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்\n’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nதீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n: தந்தை பெரியார் சொற்பொழிவு\n‘நாம் நினைக்கும் அளவ�� புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\nகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு\nகொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்\nபாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..\nதிருவல்லிக்கேணி தெப்பக்குளத்தில்… வைரலாகும் வீடியோ….\nஉவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)\nபூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…\nநிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)\nமலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு.. https://t.co/dnVkUUNyr6\nமாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்.. https://t.co/8tSpf2Xqfn\nஅமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு.. https://t.co/hxDM2Y8zas\nதிருச்சி அருகே திருவிழாவில் குழந்தை வரம் கேட்ட பெண்களுக்கு சாட்டையடி.. https://t.co/UBe0olJsbe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-a10-161mp-point-shoot-black-price-pjD6kl.html", "date_download": "2018-10-20T00:40:40Z", "digest": "sha1:FMVYARLCT5NWPYRDATADU6GQZLUM6D7O", "length": 23615, "nlines": 541, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧��்ப் பாயிண்ட் & சுட பழசக்\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக்\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் சமீபத்திய விலை Oct 11, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக்பிளிப்கார்ட், அமேசான், இன்னபிபிஎம், கிராம கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 5,139))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1221 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.2 - F6.5\nஆப்டிகல் ஜூம் Below 6X\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nடிஜிட்டல் ஜூம் Up to 4x\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nஐசோ ரேட்டிங் ISO 80 - 1600\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps in 2.0 to +2.0 EV\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720\nஆடியோ போர்மட்ஸ் PCM Monaural\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 17 MB\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 128 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் அ௧௦ 16 ௧ம்ப் பாயிண்ட் & சுட பழசக்\n4/5 (1221 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162601", "date_download": "2018-10-20T00:59:05Z", "digest": "sha1:JRKTUUV56XHXMPLG2BMQZ2MLQTVAZ53F", "length": 6324, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "அன்வார் இன்று விடுவிக்கப்படும் சாத்தியம் உண்டு – Malaysiaindru", "raw_content": "\nஅன்வார் இன்று விடுவிக்கப்படும் சாத்தியம் உண்டு\nமூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவரது குடும்பத்தினர் அன்வாரின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nபாரிசான் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புதிய ஹரப்பான் அரசாங்கம் அன்வாரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nபிரதமர் மகாதிரிடமிருந்து பிரதமர் பதவியை இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அன்வார் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.\nமன்னிப்பு வாரியம் இன்று பகல் மணி 11.00 க்கு கூடி அன்வாரின் மன்னிப்பு விவகாரத்தைப் பரிசீலிக்கும்.\nமன்னிப்பு வழங்கப்பட்டால் அன்வாரின் விடுதலை அவர் தங்கி சிகிட்சை பெற்று வரும் வார்ட் 2சி, செராஸ் மறுவாழ்வு மையத்திலிற்ருந்து தொடங்கும் என்று மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒருவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவர��ம்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/tour/page/5/", "date_download": "2018-10-20T01:24:20Z", "digest": "sha1:H2MF6PBQFLFV37RMOCIQEOQG4CVFGJMX", "length": 8217, "nlines": 135, "source_domain": "keelakarai.com", "title": "சுற்றுலாச் செய்திகள் | KEELAKARAI | Page 5 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபல...\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் ந...\nசுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை\nஇயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேச...\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடு��்கிடும் தகவல்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டதாக பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது....\nபாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற...\tRead more\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/74-government/159803-2018-04-08-09-31-55.html", "date_download": "2018-10-19T23:34:51Z", "digest": "sha1:2P2S24EXDIYYGO7QZV5OGQ4WLMQ2YQXS", "length": 5575, "nlines": 52, "source_domain": "viduthalai.in", "title": "காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nகாவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர்\nஞாயிறு, 08 ஏப்ரல் 2018 14:55\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_70.html", "date_download": "2018-10-20T00:21:48Z", "digest": "sha1:YHSBY5GSGBNVDKECMFEPYPEVAQECMPL3", "length": 17551, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி.. 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...\n1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.\n2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.\n3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.\n4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்��ிரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.\n5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.\nகுதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.\n6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.\n7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.\nவசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.\n9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.\n10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.\nஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.\nஇ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.\nபெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.\nஎனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.\nஅ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.\nஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.\nஇ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஇவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.\nLabels: astrology, marriage matching, thirumana porutham, திர��மண பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ராசி, ஜோதிடம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.1...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்��� நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drarunchinniah.in/product/aadhavans-reuma-x/?add-to-cart=439", "date_download": "2018-10-20T01:10:45Z", "digest": "sha1:4E65K6W6MFYWTHEL5BQXBH5JJO3FUN3P", "length": 2849, "nlines": 89, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVANS REUMA-X | PAIN RELIEF SIDDHA MEDICINES", "raw_content": "\nபறங்கி சாம்பிராணி, ராஸ்னாதி, வெந்தயம், அஸ்வகந்தா, குங்குமப்பூ, சிலாசத்து, ஓமம், சுரஞ்சான், போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்தது.\nஉடல் வலி, கால் மூட்டுகளில் உண்டாகும் தொற்று (INFLAMATION) , மூட்டுவலி, மூட்டுகள் விலகுதல், முதுகு எலும்பு தேய்வு, கழுத்து வலி, மற்றும் பல்வேறு விதமான வாத நோய்கள் தீரும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8274-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863625.html", "date_download": "2018-10-19T23:40:24Z", "digest": "sha1:BTE3K4MHB2DOWV623TJX5OV6DOA5DKKS", "length": 8064, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்: இருவர் கைது- Dinamani", "raw_content": "\nவிமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்: இருவர் கைது\nBy DIN | Published on : 15th February 2018 02:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்ட��கிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, மிக்ஸியில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கக் கட்டிகள்.\nசென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.\nரியாத்தில் இருந்து ஷார்ஜா வழியாக சென்னை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த பயணி, ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஷேக் சாந்தனம் பாஷாவை ( 54) சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஅப்போது அவர் கொண்டு வந்திருந்த மிக்சிகளின் எடை வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் சந்தேகமடைந்து அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.36.5 லட்சம் மதிப்பில் 1.2 கிலோ எடையில் தங்கக் கட்டிகள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஷேக் சாந்தனம் பாஷாவை கைது செய்தனர்.\nஇதேப் போன்று ரியாத் நாட்டில் இருந்து பக்ரைன் வந்து பக்ரைனில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை அதிகாலை வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த ஃபயாஸ் அகமத் ஷேக் நயாப் ( 35) பயணி கொண்டு வந்திருந்த மிக்சிகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதிலும் ரூ.37.5 லட்சம் மதிப்பில் 1.2 கிலோ எடையில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதையடுத்து அவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2013/01/22/ledarbeten-for-snoskoter/", "date_download": "2018-10-20T00:03:46Z", "digest": "sha1:HN2OG2NCHODBQNVCEDZ63KLJKUVNL36Y", "length": 6823, "nlines": 114, "source_domain": "www.holmbygden.se", "title": "தலைவர் ஸ்னோமொபைல் வேலை | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nஅன்று 22 ஆங்கில ஆண்டின் முதல் மாதம், 2013 முடிவு Holmbygden.se\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188378/news/188378.html", "date_download": "2018-10-20T00:02:11Z", "digest": "sha1:3SOWKX2S3RUKP4MLWI2TQK4YNSQ5KVUH", "length": 10581, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொசுக்களினால் பரவும் நோய்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசுகடியால் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன.\nமலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி ந��யாகும். இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோசோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும்.\nடெங்கு: ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றன. இது தொற்றுநோய் வகையை சார்ந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளானவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், மற்ற நபர்களை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு நோய் பாதிப்பு உண்டாக்கிவிடும். நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு மூட்டு மற்றும் தசை பகுதியில் கடும் வலி உண்டாகும். இது எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. வெப்ப மண்டல பகுதியில்தான் இந்த நோய் அதிகமாக பரவும். கொசு கடித்தாலும் 4 முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி கள் தென்பட தொடங்கும். கடுமையான தலை வலி, கண் வலி, குமட்டல், வாந்தி, மூட்டுவலி, மார்பு, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் வீக்கம், கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஆரம்பத்தில் நோய் தாக்கம் லேசாக இருக்கும். பின் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nசிக்குன்குனியா: ஏடீஸ் ஏஜிப்டி கொசுக்கள் இந்த நோயை பரப்பும் தன்மை கொண்டவை. கடுமையான மூட்டுவலி, உடல் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஏறக்குறைய இந்த நோயும் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகளை கொண்டிருக்கும். கொசு கடித்த 4 நாட்களுக்குள்ளே நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். குமட்டல், வாந்தி, உடல் வீக்கம், ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, மலச்சிக்கல், தலைச்சுற்று, விரல்களில் குளிர்த்தன்மை, தொண்டை வலி, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.\nஜிகா வைரஸ்: சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது. இரண்டு நாட்களில் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். மூட்டுவலி, காய்ச்சல், வீக்கம், தலைவலி, சோம்பல், விழி வெண்படல அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nமூளை அழற்சி: இது கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இதன்மூலம் மூளைக்குச் செல்லும் மென்படலத்தில் வீக்கம் ஏற்படும். கடும் காய்ச்சல், கழுத்து விறைப்பு, வலிப்பு நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/61307-trisha-and-saipallavi-mother-interview.html", "date_download": "2018-10-20T00:24:18Z", "digest": "sha1:2O6XWF3G4GYFSV3P6FT5WKQITPDPNFW2", "length": 25422, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அம்மா’ன்னா சும்மா இல்ல...! | Trisha and Saipallavi mother Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:45 (26/03/2016)\nபொதுவா சினிமா செய்திகள் என்று வந்தால் நடிகைகள் பற்றிய செய்திகளை ஆர்வமோடு படிக்கலாம். அதே நேரத்தில் சினிமா டிஸ்கஷனில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட், ப்ரமோஷன் என படம் ரிலீஸ் ஆகும் வரை நடிகைகளோடு எப்போதும் உற்ற துணையாகவும் பலமாகவும் இருக்கும் அம்மாக்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே\nராதாமணி - சாய்பல்லவியின் அம்மா\nசாய்பல்லவிக்கு அம்மான்னு சொல்றது எனக்கு அவ்ளோ சந்தோஷம். ’மலர் டீச்சர்’னு ரசிகர்கள் மத்தியில ரீச் ஆனது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு நடிகையோட அம்மான்னு பேசுறத விட ஒரு மகளுக்கு நான் அம்மாவா பேசுறதுதான் சரியா இருக்கும். ஷூட்டிங் நேரத்துல எத்தனை பேர் கூட இருந்தாலும் அம்மா கூட இருக்குறது அவங்களுக்கு தைரியத்தைக் கூட்டும். அதே போல ஏதாவது கேட்கணும்னா தயங்க மாட்டாங்க.\nஅவ நடிப்புக்கு புதுப்பொண்னு. அதனால எந்த வசனம்னாலும் என்கிட்ட ஒருதரம் சொல்லிக் காட்டி எப்படி இருக்குனு கருத்து கேட்பா. நான் அதுல ஏதாச்சும் பிடிச்சது பிடிக்காததுனு எடுத்து சொல்வேன். அதே போல அவளுக்கு என்ன வருதோ அதை இயல்பா பண்ணணும்னு அட்வைஸ் பண்ணுவேன். சாயோட முகத்துல பிம்பிள்ஸ் நிறைய இருக்கும். மஞ்சள் தயிர் கடலைமாவு இதெல்லாம் அரைச்சு பூசச் சொல்வேன். ஆனாலும் பெருசா குறைஞ்ச மாதிரி இருக்காது. சாய்பல்லவிக்கு பிம்பிள்ஸ் பிரச்னை 12 வயசுல இருந்து இருக்கு. ஆனா அதுக்காக பெருசா வருத்தப்படவேண்டிய அவசியம் இல்ல. இது எல்லாருக்கும் வயசுல வரும் மாற்றம்தான்னு அவளுக்குச் சொல்லுவேன். ஆரம்பத்துல வருத்தப்பட்டவ போகப்போக அப்படி ஒண்ணு இருக்கறதையே பெருசா எடுத்துக்குறது இல்ல. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் நடிகைன்னா வழவழன்னு தான் முகம் இருக்கனும்னு அவசியம் இல்லைனு சொல்வார்.\nசாய் பல்லவிக்கு டான்ஸ் மேல ஈடுபாடு அதிகம். அதனால் ஸ்கூல் படிக்கிறப்பவே எந்த போட்டிக்குப் போறதா இருந்தாலும் சப்போர்ட் பண்ணுவேன். நிறைய பழங்கள் சாப்பிடச் சொல்லுவேன். ஹெல்த் நல்லா இருக்கணும்னா நல்ல தூக்கம் இருக்கணும். அதனால மதியம் குறைஞ்சது 2 மணி நேரம் தூங்கச் சொல்லுவேன். ஒரு அம்மாவா இப்ப அவளோட கால்ஷீட் பாத்துக்கிறேன். எந்த விஷயமா இருந்தாலும் சாய் எனக்கு சொல்லிட்டுதான் செய்வாங்க. அதனால தான் நான் நடிகையோட அம்மாவா என்னை உணரலை. என் மகளுக்கு நான் அம்மா.\nஉமாகிருஷ்ணன் - த்ரிஷாவின் அம்மா\nத்ரிஷாவும் நானும் இந்தத் துறையில 14 வருஷமா இருக்கோம்னா அதுக்குக் காரணம் திரைத்துறை பத்தின புரிதல்கள் எங்களுக்கு இருக்குறது தான். பொதுவா ஹீரோயின்கள் அம்மாக்கள் எப்பவும் அவங்க கூடவே இருப்பாங்க. ஜூஸ் கேட்டு வாங்கித் தருவாங்க. இப்படி தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா அம்மாக்களுக்கும் கொஞ்சம் ரோல் இருக்கு.\nதிரிஷாவுக்கு எந்தப் பட வாய்ப்பு வந்தாலும் அதை முடிவு எடுக்குற உரிமை அவங்களுக்கு தான் உண்டு. அம்மான்னு சொல்லி அடிக்கடி போய் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஒரே நேரத்துல நிறையப் பேர் கதை சொல்ல வந்தால் மெயில் மூலமா ஃபேஸ்புக் மூலமா ஸ்டோரியோட ஒன்லைன் என்னன்னு முதல்ல எனக்கு அனுப்பச் சொல்வேன். அதையெல்லாம் த்ரிஷாகிட்ட சொல்வேன். அவங்களுக்கு எந்தக் கதை பிடிச்சிருக்கோ அந்தக்கதைக்குச் சம்மந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு டிஸ்கஷன் நடத்துவாங்க. டிஸ்கஷன் சமயத்துல நான் கூட இருக்கவே மாட்டேன். ஏன்னா அந்த நேர��்துல அவங்களுக்கு நாம முழு சுதந்திரம் கொடுக்கணும். நம்மோட கருத்தை அவங்க மேல திணிக்கவே கூடாதுனு நினைப்பேன்.\nசமயங்கள்ல ஷூட்டிங் போறப்ப 2 நாள் அதிகமாக நடிக்க முடியுமான்னு த்ரிஷாவை கேட்பாங்க. அந்த ரெண்டு நாளும் வேற ஏதாவது படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தா, த்ரிஷாவுக்கு பதிலா சம்மந்தப்பட்ட மேனேஜர்கிட்ட பேசி அவங்களோட ஒப்புதல் வாங்கிடுவேன். வெளிநாடுகளுக்குப் போகும் போது அங்க உள்ள தட்பவெப்பநிலை ஒத்துக்காம போகலாம். அதனால அதுக்கு தகுந்த மாதிரி முன்னேற்பாடுகளை நான் கவனிச்சிப்பேன்.\nத்ரிஷாவோட ஹெல்த் மட்டும் இல்ல அவங்களோட வங்கிக் கணக்கு வழக்கு வரை நான் பாத்துக்குறேன். அவளோட தனிப்பட்ட பிரச்சனைகள் எது வந்தாலும் ஒரு அம்மாவா கூட இருந்து சப்போர்ட் பண்ணுவேன். மனரீதியா சோர்ந்து போன சமயங்கள் த்ரிஷாவுக்கு நிறைய இருக்கு. அப்பெல்லாம் ஒரு தோழியா என்கிட்ட நிறைய பகிர்ந்துக்குவாங்க.\nத்ரிஷாவோட ஆரம்ப காலத்துல ஒரு ஆபாச வீடியோ வெளியாகி மனசளவுல பாதிக்கப்பட்டோம். அந்தச் சமயத்துல கூட த்ரிஷா தைரியம் இழக்காம இருக்க சட்ட ரீதியா பல போராட்டங்களைச் சந்திச்சோம். சினிமாதுறைனு இல்ல எந்தத் துறையா இருந்தாலும் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். அதை எப்படி எதிர்கொள்றோம் அப்படிங்கிறது தான் இங்க முக்கியம். த்ரிஷா அம்மாவா நான் பெருமைப்படுறேன்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-19T23:39:16Z", "digest": "sha1:XIRDJSV5D2BCZMTVHXLO2BB7GSYVTGAG", "length": 38253, "nlines": 253, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » உலக சினிமா", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஉலக சினிமா பகுதியில் பிற ஆக்கங்கள்\nஅனுபவம், உலக சினிமா, மறுவினை »\nஉணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.\nஉலக சினிமா, திரைப்படம், ஹாலிவுட் அறிவியல் »\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nபடத்தின் நாயகன் ���கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.\nஉலக சினிமா, கட்டுரை, திரைப்படம் »\nபடத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம்…\nஇந்திய தத்துவம், உலக சினிமா, தத்துவம் »\nபருவம், படம், பீஷ்மர் & போப்\nதுரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நிய���யம் இருக்கும் அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும் இதை பைரப்பா கவனிக்கவில்லையா பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.\nஉலக சினிமா, நகைச்சுவை, புகைப்படத்தொகுப்பு »\nஇரான் – கடற்கரை முதல் கலகப்போர் வரை\nதி கார்டியன் கொடுக்கும் இந்தப் படத் தொகுப்பில் இரானிய வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்று நிகழ்த்தல் காட்சிகள் மூலம் ஒரு கலைஞர் சித்திரித்திருப்பதைத் தொகுத்திருக்கிறார்கள். அவர் மிக நுண்மையான கேலியாகப் பல காட்சிகளை அமைத்து அவற்றைப் படமாக எடுத்தவை ஒரு தொகுப்பாகக் கிட்டுகின்றன. அந்தத் தொகுப்பில் சிலவற்றைக் கார்டியன் செய்தித்தாள் பிரசுரித்தது. இவற்றில் ஒரு படம் கீழே. மீதியை லிங்கைச் சுண்டி கார்டியன் தளத்துக்குப் போய்ப் பார்க்கலாம். இவற்றில் கடற்கரையில் சுடுதண்ணீரில் குளிக்கும் கேலி நகைச்சுவையும் உண்டு; இராக் போரினால் இறந்தோர் நினைவாக பாலைநிலங்களைக் கடக்கும் நடைபாதை புகைப்படங்களும் உண்டு:\nஉலக அரசியல், உலக சினிமா, நேர்காணல் »\nகரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்\nதடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே அவர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…\nஉலக சினிமா, கணினித் துறை, சின்னத்திரை »\nகோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்\nவெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும் அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…\nஉலக சினிமா, மகரந்தம், மொழியியல் »\nசில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்\nஉலக சினிமா, சொற்கள், மொழியியல் »\nஉங்கள் வாழ்க்கையின் கதை – வருகை\nடாரில் பால்ட்வின் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும். முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.\nஉலக சினிமா, வீடியோ »\nஹயாவ் மியாசகியின் சினிமா: மனிதத்தின் சாரம்\nகார்ட்டூன் சினிமா என்றால் எலியும் பூனையும் துரத்திக் கொண்டிருக்கும் படங்கள் என்றோ, தூங்கும் ராஜகுமாரியை ஒரு ராஜகுமாரன் எழுப்பி மணம் புரியும் கதை என்றோ நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எந்தத் துறையும் நூறு உள்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. சில சமயம் ஒரு சிறு உப துறை மையத்தில் வீற்றிருக்கும் துறையை செல்லாக் காசாக ஆக்கி விட்டு, தான் அரியணை ஏறி விடுகிறது. இது இலக்கியம் சினிமா இசை என்று பல துறைகளிலும் காணப்படும் காலத்தை ஒட்டிய மாறுதல்.\nமுன்பு சினிமாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சினிமாவாகக் கருதப்பட்ட வரைபடக் கோர்வையால் ஆன சினிமாக்கள் இன்று உலகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் பிரும்மாண்ட பட்ஜெட்களோடு வணிகப் பொருட்களாகவே மாறி விட்டன. பிக்ஸார் நிறுவனமாகட்டும், ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம் ஒர்க்ஸாகட்டும், அவரே இன்று பங்கெடுக்கும் ஆம்ப்லின் …\nஉலக சினிமா, திரைப்படம், ரசனை »\nதூஷன் மகவேவ் எனும் மனோவசியக்காரன்\nஉழைக்கும் வர்க்கம், வர்க்க பேதம், அரசு நிர்வாக அமைப்பின் அதிகாரப் படிநிலை ஆகிய கருத்துருவாக்கங்களின் பின்புலத்தில், பல்கேரிய எல்லைப் பகுதியில் யூகாஸ்லேவியாவில் உள்ள போர் (Bor) என்ற தொலைதூர மலைப்பிரதேசத்தை இந்தத் திரைப்படம் களமாய்க் கொள்கிறது. திரைப்படத்தில் இடம்பெறும் வழிகாட்டியின் குரலில் அரசுபிரசாரத்துக்கே உரிய போற்றுதல்கள் (“தாமிரம், வெள்ளி மற்றும் தங்க உற்பத்தியில் உலக அளவில் முதன்மை நிலை வகிக்கும் மையங்களில் ஒன்று”) அடிப்படை வசதிகளற்ற, சாம்பல் பூச்சு கொண்ட பின்னணியில் படம் பிடிக்கப்பட்டிருகின்றன.\nஉலக சினிமா, திரைப்படம் »\nவேட்டைச்��மூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு.\nஅனுபவம், உலக சினிமா, திரைப்படம் »\nஉலக சினிமா: அன் ஷியான் ஆண்டலூ-வின் கல்வீச்சுப் பார்வை\nஅன் ஷியான் பற்றிப் பேசுவதானால் இன்று அழியாப் புகழ்பெற்றுவிட்ட கண்ணைக் கீறும் காட்சியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சி ஒரு பெண்ணின் முகத்தில் துவங்குகிறது. அவளது இடப்புறம் ஓர் ஆடவனின் உருவம் தோள் வரை தெரிகிறது (அந்த உருவம் இப்போது ஒரு டை அணிந்திருக்கிறது). அது தன் இடக்கை பெருவிரலையும் சுட்டு விரலையும் கொண்டு பெண்ணின் கண்களை அகல விரிக்கையில் வலக்கரம் திரையின் கீழ்பாதியில் ஒரு சவரக்கத்தியோடு நுழைகிறது. அந்தக் கத்தி பெண்ணின் கண்ணைக் குறுக்கே கிழிக்க வருகிறது. (இந்தக் காட்சி ஸெர்கி ஐஸன்ஷ்டைனின் (Sergei Eisenstein) Battleship Potemkin படத்தில் துப்பாக்கியின் முனைக்கத்தியால் ஒரு பெண்ணின் கண் சிதைக்கப்படும் நாடகீயத் தருணத்தை நினைவுறுத்துகிறது).\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்��ூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-09/international", "date_download": "2018-10-20T00:10:42Z", "digest": "sha1:5UISRYTY3HJFNVWKQ3CKRU3BEKL5LNSU", "length": 16702, "nlines": 266, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இ���்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது\nமாற்று அரசுக்கு வாய்ப்பே இல்லை\n2019ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு : சம்பந்தனுக்கு 9 கோடி ரூபா\nஇராணுவம் இருப்பதை தமிழர்கள் விரும்புகின்றனர்\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார்\nகொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் வைத்தியர்\nநவம்பர் ஐந்தில் வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் முன்வைக்க முடியாது\nவவுனியாவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு விவசாயக்காணிகள் வழங்கவேண்டும்\nசிங்கள மக்களை நாங்கள் நேசிக்கின்றோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி\nயாழில் சற்று முன்னர் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்\nயாழில் கடும் குளிர் - இருவர் பலி\nஈழத்தின் அரங்கியல் கலைஞர் மரணம்\nஇந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது\nவிடுதலைப் புலிகள் பொருளாதார ரீதியில் இன்றும் பலமாகவே இருக்கின்றனர்\nஒலுவில் துறைமுகத்தை மூடுங்கள் அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுங்கள்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு\nஜேர்மன் செல்ல முயற்சித்த இலங்கையரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்\nமுல்லைத்தீவில் 7 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சூறாவளி\nராஜபக்ஸ குடும்பத்தின் அடுத்த ஜனாதிபதி யார்\nமலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது\nயாழில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகிழக்கு மாகாண பிராந்திய கடற்படையின் முன்னால் வெள்ளப்பெருக்கு\n வடக்கு முதல்வர் வெளியிட்ட தகவல்\nஐ.நா மனித உரிமை சபையின் 39 வது கூட்டத்தொடரில் தமிழர் இயக்கத்தினரின் செயற்பாடுகள்\nஐந்து ஆண்டுகளின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விபரம்\nதுப்பாக்கியுடன் போராடிய பொலிஸ் சார்ஜனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவெளிநாட்டிலிருந்து ஜனாதிபதி மைத்திரி வழங்கியுள்ள அவசர உத்தரவு\nகுழியில் விழுந்த 14 வயது சிறுவனைக் காப்பாற்ற நினைத்த 4 வயது சிறுவனும் பலி\nசட்டமா அதிபர் திணைக்களம் மீது யாழ். நீதிவான் நீதிமன்றம் பாய்ச்சல்\nசகோதரனுடன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்\n இலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து\n வெளியானது 84 பக்கங்களுடைய புதிய அறிக்கை\n20வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபொலிஸ்மா அதிபரின் விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு\nவிஜயகலா கைதுக்கு எதிராக சிவாஜிலிங்கம் போர்க்கொடி\nஎரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி எனக்கும் தெரியாது\nமங்களவுடன் கூட்டமைப்பு விரைவில் சந்திப்பு\nஇலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்\nபதில் முதலமைச்சராக கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளேன்\nகிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர்\nமரண விளிம்பிலும் சாதனை படைத்த வவுனியா மாணவனின் அபார திறமை\nநாளாந்தம் விசாரணைக்கு வருகின்றது கோத்தபாயவின் வழக்கு\nபகிடிவதையால் பறிபோன தமிழ் மாணவனின் உயிர்\nஇலங்கையில் திடீரெனெ மறைந்து போன பொக்கிஷம்\nமினி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் உலர் உணவும் விநியோகம்\n20 வருடங்களின் பின்னர் குடியேறியவர்களை நேரில் சென்று சந்தித்த சிறிதரன் எம்.பி\nமலையகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம்\nயாழில் இடம்பெற்ற விபத்தில் தந்தை படுகாயம் மகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஆரம்பமாகியது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் நடைபவனி\nவெளிநாடு ஒன்றை கதி கலங்க வைத்துள்ள இலங்கை இளைஞன்\nயாழ். கொக்குவில் பகுதியில் அதிரடியாக களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் அணி\nபூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மகஜர் அனுப்பி வைப்பு\nமோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்\nசீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு\n20 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ரணில்\nகொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையை தீவிரமாக கண்காணிக்கும் மூன்று நாடுகள்\nயாழ்ப்பாணத்தில் ஆபத்தான நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 58 பேர்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2014/04/21.html", "date_download": "2018-10-20T00:56:04Z", "digest": "sha1:7VVAEFLKAJGZ72QW6DJCPLTVBQEN4THT", "length": 16361, "nlines": 189, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21", "raw_content": "\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nஊடக ஆசைக்கு முதலில் உறவுகள்தான் எதிர்ப்பு அரசியலைக்கொண்டு வருவார்கள்\nஎங்கே தம் பிள்ளையின் வாழ்க்கையும் வீண இனவாத அரசியல் வில்லங்கத்தையும் கேள்விகளையும் இந்தத்துறை கொண்டு வருமோ \nஎன்ற சந்தேக சங்கடத்தில் தவறும் இல்லைத்தான் இந்த நாட்டில் மட்டுமா \n மதவாத/ மொழிவாத யுத்தம் நடக்கும் பூமி எங்கும் முதலில் ஊடகத்தின் மீதுதான் தீப்பொறிபோல குண்டு வைக்கப்படுகின்றது.\nஊடகப்படுகொலைகள் கண்டிக்கப்பட்டாலும் உலக நாடுகளில் ஊடகத்தின் முகத்தையும் இன்றைய உலகம் சந்தேகம் கொள்வதில் தப்பிள்ளை என்றே சொல்ல முடியும் §\nசுடச்சுட செய்தி என்று சொல்லும் அவசர உலகில் நடுநிலமை எல்லாம் செய்தியை உருவாக்க நினைக்கும் ஊடக வியாபார ´ அதிபர்கள் எல்லாம் வாஞ்சிநாதன் பட பிரகாஸ் ராஜ் போல பலர் உண்டு\nதினத்தந்திக்காக தீயில் போனவர்கள் எல்லாம் மதுரை அன்பிள் கண்கள் பணித்து நெஞ்சம் குளிர்ந்தது என்று இதிகாச பரம்பரை மறந்தாலும் சென்னையில் தீர்க்கப்படாத வழக்குத்தான் அது போல் ஈழத்தில் பல ஈழகேசரி இந்திய இராணுவ அத்துமீறல் தாக்குதல் முதல் இலங்கையில் தனியார் உடமையாளர் இடதுசாரி உப்பாலி முதல் இது ஊடகத்தில் பால பாடம்\nஎன்ன பரதன் படிப்பைவிட்டுவிட்டு பேப்பருக்கு எல்லாம் கடிதம் போடுகின்றாயாமே\nஅதிகம் எதுவும் பேசாத ஐயா இன்று என்னிடம் நீதிக்கு தண்டனை போல கேள்வி கேட்கும் நிலைக்கு என் ஊடக எழுத்து வளர்ந்துவிட்டதா\nஎன்னப்பா என் கேள்வி புரியலையோ \nதேள்கொட்டிய் திருடன் போல முளிக்கின்றாய்,,\nஅப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா §\nஎன் படிப்பு நல்லாத்தான் போகின்று.\nஎப்படி தென்றல்வரும் தெரு கஸ்தூரி என்றா\nஇல்லை பூவெல்லாம் உன் வாசம் போலவா\nஉன் தேர்வு அறிக்கை எல்லாம் மிக மோசம் என்று உன் வாத்தியார் இன்று என்னிடம் பேசினார்உன்னை இங்கு அழைத்து வர மறுபக்கத்தில் ஒருவனை பிணைவைத்துத்தான் விட்டு வந்து இருக்கின்றாள் உன் அம்மா\nநீயும் சுயநலவாதி அரசியல் வாதி போல உன் நிலை மறந்திடாத உனக்கு இங்க பதுளையில் எல்லா சுதந்திரமும் இ��ுக்கு என்பதுக்காக நம் நிலையை உணராமல் ஒரே கோப்பையில் தேனீர் குடிக்கலாம் என்று கனவு கானாத \nஉனக்கு விருப்பம் இல்லை என்றாலும் நாளைக்கே நாம் கொழும்பு போறம் நீயும் வெளிநாட்டுக்கு போறாய் \nநான் பின்னே வாரேன் உரட்டை மெனிக்கேயில்\nஉன் அம்மா அத்ன் பின் வன்னி போறா இது தான் கோட்டை வாசல் இதைக்கடந்து நீ மலையகம் என் வாழ்க்கை என்றால் நானும் என் கணக்கியல் அதிகாரித்துறை தூந்து என்னைத் தொடரும் சந்தேக இனவாதிகளை வெறுத்து என் தாய் பூமி வடக்குக்கு போகின்றேன்\nஎன் மன உளைச்சல் எல்லாம் ஒரு மகன் அறியான் இது சத்தி வாக்கு எப்போது ஒரு மகன் தானும் தந்தை ஆகும் போது அவனும் இன்னொரு வேலை தேடி இன்னொருத்தரிடம் இரங்கும் போது என் ஞாபகம் வந்தால்\nஅப்ப என் முடியில் இருக்கும் நம்பிக்கைக்கை நீயும் புரிந்தால் நீயும் மலைகத்தில் ஒரு முள்முருக்கு மரம் தான்\nஅதுவரை என் ஐயா ஒரு பட்டதாரி என்று பொதுவில் நீ உன்னையும்\nஇல்லை என்னையும் சொன்னால் நான் உன்னிடம் வெளிநாட்டுக்காசில் பிச்சை வாங்குவதை விட தூக்கில் தொங்குவேன்\nஅரசியல் ஓட்டு இல்லை என் மகன் ஒரு படிக்காதவன் என்பதைவிட அரசியல் தெரியாதவன் என்பதுதான் எனக்கு நாற்றம் இல்லை நாளை இரவு நீ வெளிநாடு போறாய் \nஎனக்கு பணம் முக்கியம் இல்லை ஆனால் என் வாரிசு உயிர் வாழனும் எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும் காலம்என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும் காலம் நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன் நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன்ஐயா நான் எப்படி எழுதுவேன் ஐயா\nவெளிநாடு போ அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான் இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/30/2014 02:18:00 pm\nநாளுக்கு அமைவாக பதிவு நன்றாக உள்ளது தொடருங்கள்\nவெளிநாடு போ, அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான்.இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர ம்ம்....///நன்று\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19\nயாழ்தேவி ரயி���ில் ரசித்த இன்னொரு பாடல்\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16\nரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15\nதாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --14\nஇமையும் இசையில் மீண்டும் கவிதை\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nஈழத்தில் இருந்தும் , இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது . என்றாலும் இனவாத /...\nஒரு இசை மேதைக்கு இன்னும் சில மணி நேரத்தில் இன்னொரு ஆயுல் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுல் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுல் அனுபவ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\nகும்பிட்டு தொழுது குப்புறவிழுந்து குடிகார அரசியல்வாதிக்கும் குணிந்தாடும் கூத்தாடி போலே என்றும் குறுகிப்போய்விடுவேனோ\nகலாய்ப்பதில் கருவாச்சி கனிவானவள் கற்றுத்தேர்ந்தவள் கல்லாதவன் தனிமரம் என்னையும் கபடம் இல்லாத கதையுடன் அண்ணா என்பாள்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:58:06Z", "digest": "sha1:JMWS5EAURPZYWGDKL47P64FFEP5GKXPQ", "length": 4981, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கமல் ஹாசன் | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலன���ய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nரஜினிகாந்தும் கமல் ஹாசனும் வேறுபட்ட பாணி, வேறுபட்ட கோட்பாடுகள்\nஇவ்வருடத்தின் முதல் அரைக்கூறில் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் தமிழ்நாட்டு அரசியலில் கணிசமான அளவுக்கு அடிகளை எடுத...\nவீதியில் அரங்கேறிய கமலின் மனித நேயசெயல்\nவிபத்திற்குள்ளான பெண்ணொருவரை தனது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளார் நடிகரும் மக்கள் மய்...\nகட்சி தொடங்க ரசிகர்கள் அளித்த ரூ.30 கோடியை வாங்க மறுத்த கமல் ஹாசன்\nஇரசிகர்கள் வழங்கிய ரூ.30 கோடியை கமல் ஹாசன், கட்சி தொடங்கும் முன் பணம் வாங்குவது சட்ட விரோதம் எனக்கூறி திருப்பி அளித்திரு...\nநான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்னர் வந்த செய்தி,...\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/oral-only-steroid-cycle/", "date_download": "2018-10-19T23:42:47Z", "digest": "sha1:DNDQLZKCJ2N675R6ZNC4FNWMPIV7KYP6", "length": 28986, "nlines": 282, "source_domain": "steroidly.com", "title": "3 பெருத்தல் பொறுத்தவரை வாய்வழி மட்டும் ஸ்டீராய்டு சைக்கிள்ஸ், கட்டிங் & தொடங்குபவர்கள் - Steroidly", "raw_content": "\nமுகப்பு / ஸ்ட்டீராய்டுகள் / 3 பெருத்தல் பொறுத்தவரை வாய்வழி மட்டும் ஸ்டீராய்டு சைக்கிள்ஸ், கட்டிங் & தொடங்குபவர்கள்\n3 பெருத்தல் பொறுத்தவரை வாய்வழி மட்டும் ஸ்டீராய்டு சைக்கிள்ஸ், கட்டிங் & தொடங்குபவர்கள்\nடிசம்பர் 28 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nமுன் & முடிவுகள் பிறகு\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nAnavar (75நாள் ஒன்றுக்கு மி.கி.)\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தச��� கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, கடின ஒல்லியான தசை பாதுகாத்து உங்கள் உடற்பயிற்சிகளையும் எடுத்து & தீவிர ஆற்றல். இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nசிறந்த வாய்வழி ஸ்டீராய்டுசிறந்த வாய்வழி ஸ்டீராய்டு சைக்கிள்Best Oral SteroidsOral Anabolic Steroidsவாய்வழி AnadrolOral Anavarவாய்வழி Dianabol கேப்ஸ்யூல்Oral HGH TabletsOral Only Steroid Cycleவாய்வழி Primobolan மாத்திரைகள்வாய்வழி ஸ்டெராய்டுகள்வாய்வழி டெஸ்டோஸ்டிரோன்Oral Trenboloneவாய்வழி Turinabolவாய்வழி Winstrolவாய்வழி Winstrol மருந்தளவு\nOberlander ஜேஜி மற்றும் பலர் . உட்சேர்க்கைக்குரிய ஸ்டெராய்ட் பயன்படுத்தியதாகக் ஸ்டர்ம் உண்ட் Drang: மனக்கவலையை, பதட்டம், மற்றும் ஆக்கிரமிப்பு. போக்குகள் நியூரோசி. 2012 ஜூன்;35(6):382-92. டோய்: 10.1016/j.tins.2012.03.001. ஈபப் 2012 சித்திரை 18. விமர்சனம்.\nடி சூசா ஜீ மற்றும் பலர் . அனபோலிக் ஊக்க மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை: ஒரு விரிவான ஆய்வு. BJU இண்ட். 2011 டிசம்பர்;108(11):1860-5. டோய்: 10.1111/j.1464-410X.2011.10131.x. ஈபப் 2011 ஜூன் 17. விமர்சனம்.\nஎனவே ஈ.எஃப் மற்றும் பலர் . உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு மற்றும் வைட்டமின் சத்து தவறான பயன்பாடு காரணமாக கடுமையான சிறுநீரகக் காயத்துடன்: இரண்டு வழக்குகள் அறிக்கையும் இலக்கியம் ஆய்வு. இண்ட் யூரால் Nephrol. 2009;41(3):717-23. டோய்: 10.1007/s11255-009-9571-8. ஈபப் 2009 சித்திரை 23. விமர்சனம்.\nBasaria எஸ் மற்றும் பலர் . மருத்துவ ஆய்வு 138: நாட்பட்ட நோய்கள் சிகிச்சையில் அனபோலிக்-ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு சிகிச்சை. ஜே கிளின் எண்டோக்ரினால் மேடாப். 2001 நவம்பர��;86(11):5108-17. விமர்சனம்.\nRiedmaier நான் மற்றும் பலர் . உட்சேர்க்கைக்குரிய ஸ்டீராய்டு ஹார்மோன்கள் துஷ்பிரயோகம் கண்டுபிடிக்க உயிரி வளர்ச்சி ஒரு புதிய அணுகுமுறை transcriptome பகுப்பாய்வுக்கேற்ப. மருந்து சோதனையில் செக்ஸ். 2011 அக்;3(10):676-81. டோய்: 10.1002/dta.304. ஈபப் 2011 செப் 6. விமர்சனம்.\nNyberg எஃப் மற்றும் பலர் . ஒபிஆய்ட்ஸ் மற்றும் அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஊக்க இடையிலான தொடர்புகள் மிகவும்: போதை நடத்தை வளர்ச்சிக்கு தாக்கங்கள். இண்ட் ரெவ் Neurobiol. 2012;102:189-206. டோய்: 10.1016/B978-0-12-386986-9.00008-9. விமர்சனம்.\nஹட்டன் சிகே மற்றும் பலர் . சிறுநீரில் ஆண்ட்ரோஜெனிக் உட்சேர்க்கைக்குரிய ஊக்க கண்டறிதல். கிளின் லேப் மெட். 1987 செப்;7(3):655-68. விமர்சனம்.\nReznik BIA மற்றும் பலர் . [குழந்தை நடைமுறையில் அனபோலிக் ஸ்டெராய்டுகள் பயன் படுத்தும் வகையில் தீர்க்கப்பட மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள்]. Pediatriia. 1969 அக்;48(10):68-73. விமர்சனம். ரஷியன். கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nRiezzo நான் மற்றும் பலர் . இதய நோய் AAS தவறாக பயன்படுத்தியதன் விளைவாக தூண்டிய, சோதனை எலிகள் / எலிகள் மாதிரிகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது தூண்டப்படும் கார்டியோடாக்சிசிட்டி பங்கு பயன்படுத்தி. மினி ரெவ் மெட் செம். 2011 மே;11(5):409-24. விமர்சனம்.\nஎம் velem மற்றும் பலர் . ஆண்ட்ரோஜெனிக் உட்சேர்க்கைக்குரிய ஊக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோயாளிகள் சிகிச்சை ஆட்சி இல் கருதப்பட வேண்டுமா\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sarath-prabhu-wounds-demand-for-cbi-inquiry/", "date_download": "2018-10-20T01:19:47Z", "digest": "sha1:LNBBJ52QKZLONTZJO26MPQCUNLL6IR3G", "length": 14569, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சரத் பிரபு உடலில் காயங்கள்? சிபிஐ விசாரிக்க குடும்பத்தினர் வற்புறுத்தல்-Sarath Prabhu, Wounds, Demand For CBI Inquiry", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nசரத் பிரபு உடலில் காயங்கள் சிபிஐ விசாரிக்க குடும்பத்தினர் வற்புறுத்தல்\nசரத் பிரபு உடலில் காயங்கள் சிபிஐ விசாரிக்க குடும்பத்தினர் வற்புறுத்தல்\nசரத் பிரபு கை மற்றும் கழுத்துப் பகுதியில் சிவப்பு நிற அடையாளம் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டாரா\nசரத் பிரபு கை மற்றும் கழுத்துப் பகுதியில் சிவப்பு நிற அடையாளம் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டாரா\nசரத் பிரபு, திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தை சேர்ந்தவர். மருத்துவப் படிப்பு முடித்த இவர் மேற்படிப்புக்காக டெல்லியில் யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக டெல்லியில் தங்கியிருந்து பயின்று வந்த இவர், ஜனவரி 18-ம் தேதி காலை 6 மணியளவில் அங்குள்ள குளியலறையில் பிணமாக மீட்கப்பட்டார்.\nசரத் பிரபு உடல் மீட்கப்பட்ட குளியலறையில் ஊசிகளும், பொட்டாசியம் தொடர்பான மருந்துப் பாட்டிலும் கண்டு பிடிக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கிற முடிவுக்கு டெல்லி போலீஸார் வந்தனர். மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு டெல்லி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு சரத் பிரபு உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.\nசரத் பிரபுவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, இன்று (19-ம் தேதி) இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் சர்வ கட்சியினரும் கலந்து கொண்டனர். சரத் பிரபுவின் உடல் ஊருக்கு எடுத்து வரப்பட்ட பிறகே அவரது கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் சிவப்பு நிறத்தில் காயம் போன்ற அடையாள���்கள் கண்டு பிடிக்கப்பட்டன.\nஇது ஊசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட அலர்ஜியா அல்லது கொலை சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமா அல்லது கொலை சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமா என தெரியவில்லை. இந்த சிவப்பு நிற அடையாளங்களை குறிப்பிட்டு, தனது மகனின் சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என சரத் பிரபுவின் தந்தை செல்வமணி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.\nதமிழ்நாடு அரசு இதில் உள்ள சந்தேகங்களை போக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள்.\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nபுகைப்படக்காரர்களின் சொர்க்க பூமி குலசேகரப்பட்டினத்தில் இன்று தசரா கொண்டாட்டம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nசொத்துக் குவிப்பு வழக்கு : டிடிவி தினகரன் சகோதரி – மைத்துனருக்கு பிடிவாரன்ட்\nதமிழ்நாடு பஸ் கட்டணம் அதிரடி உயர்வு : புதிய உயர்வு பட்டியல் முழு விவரம்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nSARKAR : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் […]\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்து���் ரசிகர்கள்\nSarkar Official Teaser : சர்கார் படம் டீசர் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. Sarkar Official Teaser : சர்கார் டீசர் ரிலீஸ் : சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/09/14/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:06:30Z", "digest": "sha1:YQDVECGRDGT27S76SMMUW6WUM43KZUVA", "length": 9328, "nlines": 93, "source_domain": "tamilit.wordpress.com", "title": "ஆர்கூட் தமிழில் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← PHP ஒரு அறிமுகம் – ஒலிப்பதிவு\nஉங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக →\nPosted on செப்ரெம்பர் 14, 2007 | 10 பின்னூட்டங்கள்\nஇன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…\nஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது\nSettings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.\nமொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.\nஇது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்\n← PHP ஒரு அறிமுகம் – ஒலிப்பதிவு\nஉங்கள் கணனியில் வழங்கியை (Server) நிறுவுக →\n10 responses to “ஆர்கூட் தமிழில்”\nபொன்வண்டு | 7:55 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nமயூரேசன் நான் நேற்று இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.\nஆயில்யன் | 8:04 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nஆமாங்க சூப்பரா இருக்கு தமிழில் ஆர்க்கெட்\n“மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது”\nravishankar | 9:40 முப இல் செப்ரெம்பர் 14, 2007 | மறுமொழி\nஓவியன் | 8:12 முப இல் செப்ரெம்பர் 15, 2007 | மறுமொழி\nஆகா மயூ இதுவரை ஆர்கூட் என்றாலே ஆர்வமின்றி இருந்தேன், நீங்கள் பகிர்ந்த செய்தியால் இப்போ ஆர்வம் பெருக்கெடுக்கிறது. மிக்க நன்றி மயூ இனி ஓவியனையும் நீங்க ஓர்கூட்டிலே காணலாம்……… 😉\nmayooresan | 5:15 முப இல் செப்ரெம்பர் 16, 2007 | மறுமொழி\n//மயூரேசன் நான் நேற்று இது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன்.//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்வண்டு உங்கள் பதிவைப் பார்த்தேன் நன்றிகள். 😛\nmayooresan | 5:16 முப இல் செப்ரெம்பர் 16, 2007 | மறுமொழி\n//மகா மட்டமான சர்வர் இப்போது வேலைக்கு ஆகாது//\nஅது மட்டுமா ஆயில்யன்… Single என்பதற்கு தனிக்கட்டை என்று மொழி பெயர்த்துள்ளார்கள்… 😛 😆\nGod (சாமி) | 2:30 முப இல் செப்ரெம்பர் 17, 2007 | மறுமொழி\nஉலகின் எந்த விமான நிலையத்திற்கு சென்றாலும்,\nஎந்த பெரிய மார்க்கெட்டுக்கு சென்றாலும்\nநிச்சயமாக அங்கு ஒரு தமிழனை சந்திக்க முடிகிறது.\n– தமிழனும், தமிழும் உலகின்\nஇனி யாரும் தமிழை தவிற்க முடியாது.\nmayooresan | 8:58 முப இல் செப்ரெம்பர் 22, 2007 | மறுமொழி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஒவியன���….. கலக்குங்க… 😎\nஆமாம் சாமி அவர்களே… தமிழன் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்.\nSuban | 3:54 முப இல் செப்ரெம்பர் 26, 2007 | மறுமொழி\nஇவ்வளவு தூரம் செய்ததை பாராட்டத்தான் வேண்டும் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம். செய்வார்கள் என நம்புகிறேன்\nmayooresan | 4:09 முப இல் செப்ரெம்பர் 26, 2007 | மறுமொழி\nஹிந்தி தவிர்ந்த இந்திய மொழிகள் பற்றி கூகிள் சிந்தித்ததே பெரியவிடயம்… விரைவில் மொழி மாற்றத்தி்ல் கலக்குவார்கள் என்று நம்புவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/13144734/Soumya-Swaminathan-Indian-chess-star-boycotts-Iran.vpf", "date_download": "2018-10-20T00:48:12Z", "digest": "sha1:EVGW3HDNW737YGYD27YQ7JHYI4XBJ277", "length": 10931, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soumya Swaminathan, Indian chess star, boycotts Iran event over hijab law || ‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல் + \"||\" + Soumya Swaminathan, Indian chess star, boycotts Iran event over hijab law\n‘முக்காடு அணிய முடியாது’ ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகல்\nதலையில் முக்காடு அணிந்து விளையாட முடியாது என ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் விலகியுள்ளார். #SoumyaSwaminathan\nமுன்னாள் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் சவுமியா சுவாமிநாதன், ஈரானில் நடைபெற உள்ள ஆசிய செஸ் போட்டியில் கலந்துக்கொள்ள ஆடை கட்டுப்பாடு விதிப்பது என்னுடைய தனிப்பட்ட உரிமையை மீறுவதாக உள்ளது என கூறி, போட்டியில் இருந்து விலகி உள்ளார்.\nஆசிய நாடுகள் கலந்துக்கொள்ளும் செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள விதிக்கப்படும் ஆடை கட்டுப்பாட்டிற்கு உடன்பட இந்திய வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி உள்ளார்.\nஇதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், “கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் அல்லது புர்கா அணிய வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. கட்டாயமாக தலையில் முக்காடு அணிய வேண்டும் என ஈரானிய சட்டம் உத்தரவிடுவது கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், மனசாட்சி மற்றும் மதம் உள்பட என்னுடைய அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் என்னுடைய உரிமையை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி நான் ஈரானுக்கு செல்லாமல் இருப்பது ஒன்றுதான்,” என்று கூறியுள்ளார்.\nகடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க செஸ் சாம்பியன் நாஸி பைய்கிடே பர்னஸ் தெக்ரானில் நடைபெற இருந்த போட்டியில் தலையில் முக்காடு அணிய மறுத்து போட்டியிலிருந்து விலகினார்.\nவெளிநாடுகளில் தலையில் முக்காடு அணியாமல் விளையாடிய டோர்சா தேராக்ஷானிக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஈரானிய செஸ் வாரியம் தடை விதித்தது. இப்போது அவர் அமெரிக்காவிற்காக விளையாடி வருகிறார். 1979-ம் ஆண்டு ஏற்பட்ட ஈரான் புரட்சியிலிருந்து பெண்கள் பொது இடங்களில் தலையில் முக்காடு அணிந்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_17.html", "date_download": "2018-10-20T01:09:21Z", "digest": "sha1:WH5LDFSMRCHYMYDO6GCC7HEJDMEVZPCL", "length": 5015, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "வெல்லவாய: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெல்லவாய: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்\nவெல்லவாய: துப்பாக்கிச் ச��ட்டில் ஒருவர் மரணம்\nவெல்லவாய, குடா ஓய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநீண்ட கால குடும்ப சண்டையின் விளைவில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 27 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகூட்டாட்சி அரசில் இரண்டு நாட்களுக்கு மூவர் எனும் அடிப்படையில் கொலை செய்யப்பட்டு வருவதாக அண்மையில் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_820.html", "date_download": "2018-10-20T01:08:22Z", "digest": "sha1:45KVOGVS2UX2NQWSAJPSCB263S5274JS", "length": 4959, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "எனது பெயரை முற்றாக அழிக்க முயற்சி: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS எனது பெயரை முற்றாக அழிக்க முயற்சி: மஹிந்த\nஎனது பெயரை முற்றாக அழிக்க முயற்சி: மஹிந்த\nதமது ஆட்சியில் தாம் செய்த அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தன் பெயரில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலிருந்து தனது பெயரை நீக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nகாலி கிரிக்கட் மைதான விவகாரத்திலும் தனது பெயர் இருப்பதே அரசுக்கு சங்கடமாக இருப்பதாக மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.\nஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளதாக மைத்ரிபால சிறிசேன போலி நாடகமாகடுவதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145112", "date_download": "2018-10-20T00:37:25Z", "digest": "sha1:AD5X54LN5CRS4VONGX2WRDG4JN2RJAJS", "length": 18816, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "“அம்மா எப்போ வருவாங்க?” | Pregnant woman death in Karaikal GH - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங��க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\nஜூனியர் விகடன் - 17 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி\n - போராளிகளைக் கண்டு பயம் ஏன்\nஐயப்பனின் பிரம்மசர்யம் காப்பது எங்கள் கடமை - தீர்ப்புக்கு எதிராகத் திரளும் பெண்கள்\n - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்\nகலங்கிய கடவுளின் தேசம்... கைகொடுத்த வாசகர்கள்\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n - மனம் திறக்கிறார் மாணிக்கவிநாயகம்\nகோபால் கைதுக்கு ராஜகோபால் காரணமா\n - சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா\nஅரசு மருத்துவமனையில் பலியாகும் கர்ப்பிணிகள்\n‘கர்ப்பிணிகளே... உங்கள் உயிரையும், வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற வேண்டுமானால், தயவுசெய்து அரசு மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள்’ என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, காரைக்கால் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் ஒரு பொதுநல அமைப்பினர்.\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். வேன் டிரைவரான இவர், தன் மனைவி ஜெஸ்வின் மேரியை பிரசவத்துக்காக காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்தார். இப்போது, தன் மனைவியைப் பறிகொடுத்துள்ளார் ஜெயராஜ். என்ன நடந்தது\nகாரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை\n” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்\nநட்புக்காக செய்த கொலைகள்... வளைக்கப்பட்ட மோகன்ராம்\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போன��யில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/15_31.html", "date_download": "2018-10-19T23:47:36Z", "digest": "sha1:DJCCCVANFGW3TEY2CWSAXXO7EONWLVX4", "length": 5828, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "15 வருடத்திற்கு பிறகு சரத்குமார் - நெப்போலியன் இணைகிறார்கள். ~ Ur Tamil Cinema", "raw_content": "\n15 வருடத்திற்கு பிறகு சரத்குமார் - நெப்போலியன் இணைகிறார்கள்.\nகல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கும் படம் 'சென்னையில் ஒரு நாள் -2'.\nசரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில்.\nநடிகர் நெப்போலியனும் மற்றும் நடிகை சுஹாசினியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கலக்கலான காமெடியுடன் மாபெரும் வெற்றி பெற்ற தென்காசிபட்டினம் படத்திற்கு பிறகு நடிகர் நெப்போலியன் இப்படத்தின் மூலம் மீண்டும் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மூத்த நடிகர்களான சரத்குமாரும், நடிகை சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில் தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார்.\nகலை - சோலை அன்பு\nமேலும் இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T23:31:44Z", "digest": "sha1:ZCGH4VAMQFWP7KITRBFL3JGFRVNUA7XH", "length": 25210, "nlines": 211, "source_domain": "biblelamp.me", "title": "அருளுரை – ஒரு விளக்கம் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஅருளுரை – ஒரு விளக்கம் –\nஅருளுரை பிரசங்கம் எனவும் அழைக்கப்படும். பிரசங்கம் என்பது உலகம் தோன்றிய நாள்முதல் மனிதர்களின் வழக்கில் இருக்கும் ஓர் செய்தித் தொடர்புச் சாதனம். உலகம் பெரும் பிரசங்கிகளைச் சந்தித்துள்ளது. இதில் நல்லவர்களும் கூடாதவர்களும் அடங்குவர். நல்ல நோக்கத்திற்காகவும், தீய நோக்கத்திற்காகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வித்தியாசமான ஒரு பிரசங்கத்தை இங்கே கவனிக்கிறோம். சாதாரணமாக உலக வழக்கிலிருக்கும் பிரசங்கத்தையல்ல, கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத சாதனத்தை, அருளுரையைக் குறித்து சிந்திக்கிறோம்.\nமக்கள் மத்தியில் வழக்கிலிருக்கும் பிரசங்கத்திற்கும் அருளுரைக்கும் அப்படி என்ன வித்தியாசம் இவ்வித்தியாசம் அச்சாதனத்தில் தங்கியிராமல் அதைப் பயன்படுத்தும் கர்த்தரிலேயே தங்கியுள்ளது. சாதாரணமான பிரசங்க வல்லமையைப் பயன்படுத்தி பல பொய்களைக்கூறி மக்களை ஏமாற்றி ‘கொயபல்ஸ்’ ஹிட்லருக்குப் பெரும் வெற்றிகள் ஈட்டித்தந்தான். பாவமுள்ள மனிதனால் பயன்படுத்தப்படும்போது பிரசங்கம் பெருமையற்று நிற்கிறது. ஆனால் இதையே கர்த்தர் பயன்படுத்தும்போது அதற்கும் அதைப் பயன்படுத்துபவருக்கும் பெருமை தேடி வருகிறது.\nபிரசங்கத்திற்கு வேதத்தில் ‘அதிகாரபூர்வமாக எடுத்துச் சொல்லுதல்’ என்று பொருள். அவ்வதிகாரம் பேசுபவரிடத்தில் இல��லாமல் கர்த்தரிடத்தில் இருந்து வருவதாகவும், பேசப்படும் வார்த்தையிலும் உள்ளது. தனது வார்த்தையை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு கர்த்தர் பிரசங்கத்தையே தெரிந்தெடுத்துள்ளார் (ரோமர் 10). அவரது வார்த்தையை எடுத்துச்சொல்ல பிற சாதனங்களையும் நாம் பயன்படுத்த முடிந்தாலும் (கலந்துரையாடல், போதித்தல்) இதையே பிரதானமானதாக கர்த்தருடைய வார்த்தை கருதுகின்றது. போதகர்கள் திருமறையில் அதிக கவனம் செலுத்திக் கருத்துடன் வாசித்து அருளுரை செய்வதையே கர்த்தர் விரும்புகிறார். அவர்கள் தமது ஊழியக்கால முழுவதையும் இதற்கே அர்ப்பணிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம். ஏனெனில் அவ் ஊழியத்தின் மூலம் கிறிஸ்தவ வாழ்வில் அவரது குழந்தைகள் வளம்பெற இடையறாது தொடர்ந்து பிரசங்கத்தை அவர்கள் கேட்க வேண்டியது அவசியம். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடைமுறைக் கலாச்சாரத்திற்கு ஏற்புடையதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதன் மூலமே கர்த்தர் தன் சபையைக் கட்டியெழுப்புகிறார்.\nஇன்று பிரசங்க ஊழியத்தில் பலர் நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். அதற்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைக் கொடுக்காமல் வேறுகாரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சபை மக்களை நாடிச்சென்று அவர்கள் நலன்களைக் கவனிப்பது, தேவையானபோது முறையான அறிவுரைகளை வழங்குவது போன்றவை அவசியமே எனினும் பிரசங்க ஊழியமே இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், முதன்மையானதாகவும் அமைய வேண்டுமென்பது திருமறையின் எதிர்பார்ப்பு. பிரசங்கத்தால் செய்ய முடியாத தொன்றை வேறு வழிகளில் செய்ய முயல்வது கர்த்தருடைய வழிகள் சரியல்ல என்று கூறுவதற்கு ஒப்பானது. சபை மக்களின் நலன்களைக் கவனிக்க அவசியமான ஏனைய வழிகளின் பயன்களனைத்தும் அம்மக்கள் இடையறாது பெறும் முறையான, விசுவாசமுள்ள பிரசங்கத்திலேயே தங்கியுள்ளது. கிறிஸ்து தன் வாழ்நாள் முழுதும் பிரசங்கத்தில் அதிக கவனம் செலுத்தினார். இதையே அப்போஸ்தலர்களும் தொடர்ந்து கடைப்பிடித்தனர் இன்று பல சபைகளில் பரிசுத்த ஆவியின் உண்மையான வல்லமையில்லாது காணப்படுவதற்கு அங்கெல்லாம் வல்லமையுள்ள, திருமறையின் அடிப்படையில் அமைந்த அருளுரையில்லாததே காரணம்.\nபிரசங்கிகளுக்கான அறிவுரை – ஸ்பர்ஜன் →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/lakshmi-gadkatam-nutrana-secrecy-secret", "date_download": "2018-10-19T23:42:26Z", "digest": "sha1:VAMHRABTWJPYHKO6Z3PC35XHXW4XLRMU", "length": 10405, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "லட்சுமி கடாட்சம் தரும் நர்த்தன முத்திரை ரகசியம்! | Lakshmi Gadkatam is the Nutrana secrecy secret! | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nலட்சுமி கடாட்சம் தரும் நர்த்தன முத்திரை ரகசியம்\nகருத்து, அபிநயம்: பி.டி. பிரியதர்ஷிணி\nஉடலை வளர்ப்பதோடு, அதனுள்ளிருக்கும் உயிரையும் பேணிப்பாதுகாக்க அகரவிலக்கணம்வரை ஆயகலைகள் 64-ம் பரமேஸ்வரனது வாக்கிலிருந்து வெளிப்பட்டு, முருகப்பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டு, அதைப் பார்வதி தேவியும் கேட்டதாக சிவாகம நூல்களில் ஒரு செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஆடல்வல்லானாய் ஆனந்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்\nஇந்த வார ராசிபலன் : 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-9-2018 முதல் 22-9-2018 வரை\nமாந்தி தோஷம் அகற்றும் பரிகாரத் தலம்\nதொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவது ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-sync-game-progress-across-android-devices-017925.html", "date_download": "2018-10-20T00:13:20Z", "digest": "sha1:LGXDA57KYULOOWKB67KZRRZ3ZLSYDRMT", "length": 14691, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "போனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா? இனி கவலைவேண்டாம் | How to sync game progress across Android devices - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா\nபோனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபுதிதாக போனை வாங்கியவுடன் பலரும் செய்யும் முதல் காரியம், தங்களுக்கு பிடித்தமான செயலிகள் மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்வது தான். நீங்கள் கேமில் ஈடுபாடு உள்ளவராக இருந்தால், விளையாடும் கேமை பொறுத்து லெவல்களை முடிப்பது, சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது என நேரத்தை செலவிடுவீர்கள்.\nமுந்தைய போனில் உள்ள கேமின் லெவல்களை முடிக்க உங்கள் பொன்னான நேரத்தை செலவளித்த பின்பு புதிய போனிலும் அதே லெவல்களை மீண்டும் விளையாடுவது கொடுமை தான். இந்த இரண்டும் ஆண்ராய்டு போன்கள் என்றால், இனி கேம் லெவல்களை இழக்கவேண்டிய கவலையில்லை. உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் கூகுள் கவனம் செலுத்தி \"கூகுள் கேம்ஸ்\" செயலியை வடிவமைத்துள்ளது.\nஇந்த கூகுள் கேம்ஸ் செயலியில் உள்ள டூல்களின் மூலம் கேம்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யமுடியும். இந்த செயலி ப்ளேஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.முதலில் இந்த செயலியில் உள்நுழைந்து ப்ரெபைல் உருவாக்கிய பின்னர், உங்களிடம் உள்ள கேம்களை இச்செயலி பட்டியலிடும் மற்றும் உங்கள் தரவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும். மேலும் இந்த செயலி நீங்கள் பல்வேறு கருவிகளில் விளையாடிய அனைத்து கேம்களையும் பட்டியலிட்டு வைத்திருக்கும்.\nஇதைத் தொடங்கும் முன்பு ,உங்கள் கருவியில் புதிய வெர்சன் ப்ளே கேம்ஸ் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டதை உறுதிபடுத்திக்கொள்ளவும். இதை உங்கள் புதிய மற்றும் பழைய ஆண்ராய்டு கருவிகளிலும் செய்ய வேண்டும். பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வேறு கருவியில் விளையாடிய கேமை புதிய கருவியில் தொடரவும், பல்வேறு கருவிகளின் தரவுகளை சேமிக்கவும் முடியும்.\n1) முதலில் உங்கள் பழைய ஆண்ட்ராய்டு கருவியில், சிங்க் செய்ய விரும்பும் கேமை திறக்கவும்.\n2)அந்த கேமின் மெனுவிற்கு செல்லவும்.\n3)அதிலுள்ள கூகுள் ப்ளே என்னும் இணைப்பை தேர்வு செய்யவும்.\n4)அங்குள்ள தேர்வுகளில், கேமின் தரவுகளை சேமிக்க வசதிகள் இருக்கும்.\n5)சேமிக்கப்பட்ட தரவுகள் கூகுள் கிளவுட்-ல் பதிவேற்றம் செய்யப்படும்.\n6)இப்போது உங்கள் புதிய கருவியில் கூகுள் ப்ளே கேம்ஸ் செயலியின் புதிய வெர்சனை இன்ஸ்டால் செய்யவும்.\n7)மீண்டும் அந்த கேமை உங்கள் புதிய கருவியில் இன்ஸ்டால் செய்யவும்.\n8)கூகுள் ப்ளே சென்று 'லோடு' ஐ தேர்வு செய்யவும்.\n9)கூகுள் சர்வரில் சேமிக்கப்பட்ட தரவுகளை இந்த செயலி அணுக முடியும்\n10)அந்த தரவுகள் முழுவதும் அப்டேட் ஆன பிறகு செயலி அல்லது கேம் மறுஇயக்கம் செய்யப்படும்\n11)இதன் பிறகு, உங்கள் பழைய கருவியில் கேமை விட்ட இடத்தில் இருந்து இந்த புதிய கருவியில் தொடரலாம்.\nஇந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பழைய கருவியில் உள்ள தகவல்கள் நீக்கப்படாது. எனவே நீங்கள் மீண்டும் பழைய கருவியில் விளையாட விரும்பனால், மேலே குறிப்பிட்ட படிகளை திருப்பி செய்வதன் மூலம் தொடர்ந்து விளையாடலாம். இந்த கேம் தரவுகள் பல்வேறு கருவிகளுக்கு இடையை ஒத்திசைந்து இருக்கும். இவ்வளவு கேம்களை மட்டுமே இந்த செயலியில் சேமிக்க முடியும் என்பதில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து கேம்களின் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ben-stokes-takes-stunning-catch-against-dd/", "date_download": "2018-10-20T00:11:57Z", "digest": "sha1:MLTQ54EU4M6LCQBOOS4EWLMT2QA5IC5J", "length": 10954, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒட்டு மொத்த 'கோடி’க்கும் ஒரே ’கேட்சில் ஒர்த்’ என நிரூபித்த ஸ்டோக்ஸ்! - Cinemapettai", "raw_content": "\nHome News ஒட்டு மொத்த ‘கோடி’க்கும் ஒரே ’கேட்சில் ஒர்த்’ என நிரூபித்த ஸ்டோக்ஸ்\nஒட்டு மொத்த ‘கோடி’க்கும் ஒரே ’கேட்சில் ஒர்த்’ என நிரூபித்த ஸ்டோக்ஸ்\nபுதுடெல்லி: ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலம் போன ஒட்டு மொத்த தொகைக்கும் ஒரே கேட்சில் ஒர்த் என புனே வீரர் பென் ஸ்டோக்ஸ் நிரூபித்துள்ளார்.\nஇந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nடெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியில், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி வீரர் முகமது ஷமி, கடைசி நேரத்தில் சிக்சருக்கு அனுப்பிய பந்தை புனே வீரர் பென் ஸ்டோக்ஸ், பவுண்டரி லைனில் அழகாக தடுத்தார். அதோடு, அப்படியே பந்தை மீண்டும் மைதானத்துக்குள் தூக்கி எறிந்த ஸ்டோக்ஸ், அதை அசால்டாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dont-like-girls-that-types-of-men/", "date_download": "2018-10-20T00:24:18Z", "digest": "sha1:IPFCQJ3HGMGLSN44A4QJMLJ6CJUDWC65", "length": 16978, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..! - Cinemapettai", "raw_content": "\nHome News இந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..\nஇந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்..\nஉலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் வேறுபாடு நிறைந்தவை, இதில் மனிதன் மட்டும் மீதம் இருக்கும் அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவன். இந்த மனிதரிலும் பல வகை அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது.\nஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர்.\nஆண்களின் செயல்களில் மி��வும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர்.\nசரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது.\nநிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையில் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான்.\nபொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.\nஉதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும்.\nஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமலே போய்விடுகிறது.\nநிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்க�� காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும்.\nபுத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்து நச்சரிக்கிறார்கள்.\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.\nசர்கார் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அதுவும் இந்த பிரபலத்தின் பெயரா.\nசர்கார் படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியது.\nஅட்டை படத்திற்கு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்.\nஒரே டீவீட்டில் இரண்டு இயக்குனர்களை பாராட்டிய ஷங்கர். யார் யார் தெரியுமா \nசட்டையை டிரஸ் ஆக அணிந்த படி போட்டோ ஷூட் நடித்தியுள்ள அஞ்சனா ரங்கன்.\nசண்டைக்கோழி-2 :: OCT 18\nவிஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.\nபிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் – சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ \nவிவேக்கின் எழுமின் பட புதிய ப்ரோமோ வீடியோ.\nசென்னை சூப்பர் கிங்க்ஸை வாங்க ரெடியாகும் மா கா ஆனந்தின் “மாணிக்” பாண்டஸி பட ட்ரைலர்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட டீசர்.\nஅமிதாப் பச்சன் – அமீர் கான் குத்தாட்டம் போடும் ‘வசமாக்கு’ பாடல் ப்ரோமோ வீடியோ\nசர்கார் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா. அதுவும் இந்த பிரபலத்தின் பெயரா.\nசர்கார் படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியது.\nஅட்டை படத்திற்கு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்.\nவைரலாகுது ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை தழுவி உருவாகி இருக்கும் ‘தொரட்டி’ பட டீஸர்.\nகலையரசன் – ஆர் கே சுரேஷ் மோதும் சஸ்பென்ஸ் திரில்லர் “முகம்” ட்ரைலர்.\nஒரே டீவீட்டில் இரண்டு இயக்குனர்களை பாராட்டிய ஷங்கர். யார் யார் தெரியுமா \nசட்டையை டிரஸ் ஆக அணிந்த படி போட்டோ ஷூட் நடித்தியுள்ள அஞ்சனா ரங்கன்.\nயப்பப்பா. பிகினி போட்டோவை வெளியிட்ட தோனி பட நாயகி.\nஇந்த மாதிரி ரன் அவுட் பாகிஸ்தான் வீரர்களால் மட்டுமே சாத்தியம். வைரல் வீடியோ உள்ளே.\nசர்கார் படத்திற்கு முதலில் என்ன டைட்டில் வைத்திருந்தார்கள் தெரியுமா. முருகதாஸ் கூறிய மாஸ் தகவல்\nசர்கார் வரலாறு காணாத வியாபாரம்\nதிருவிழாக் கொண்டாட்டம் – விஷாலின் சண்டக்கோழி 2 திரை விமர்சனம்.\nகொம்பு வச்ச சிங்கம்டா-சசிகுமார் படத்தில் யார் நடிகை தெரியுமா.\nசண்டை முடிந்து மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரமாண்ட கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-reaction-about-no-national-award-for-vikram/", "date_download": "2018-10-20T00:30:30Z", "digest": "sha1:C7PDL67YU5GR5JRUWMZ24Y4GXE5KHUCH", "length": 9523, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரமிற்காக தன் கோபத்தை காட்டிய ஷங்கர் ? - Cinemapettai", "raw_content": "\nHome News விக்ரமிற்காக தன் கோபத்தை காட்டிய ஷங்கர் \nவிக்ரமிற்காக தன் கோபத்தை காட்டிய ஷங்கர் \nதமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் என்றால் ஷங்கர் தான். ஏனெனில் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை கூறமாட்டார்.சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார்.\nஇவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது.இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nஇந்த ட்ரெஸ்ல எங்க துணி இருக்குது. எமி ஜாக்சன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.\nவெறும் 35 நிமிடத்தில் இமாலய சாதனை.\nகடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக – த்ரிஷாவை மனதார பாராட்டிய சமந்தா. ஏன் தெரியுமா \nசொன்னதை செய்த ராகவா லாரன்ஸ். ஹாப்பியான ஸ்ரீ ரெட்டி.\nஇது தான் நம்ம.. சர்கார். செம்ம மாஸாக இருக்கும் விஜய்யின் சர்கார் டீசர்.\n ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்.\nஅத்தியாயம் 4. தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தின் சண்டைப்பயிற்சி மேக்கிங் வீடியோ.\nஅஜித்துக்காக ஆரம்ப பாடல் எழுதி வைத்துக்கொண்டு காத்திருக்கும் பெண் ஆட்டோ டிரைவர். வீடியோ இணைப்பு உள்ளே.\nசர்கார் டீஸர் இப்படி தான் இருக்கும். விஜய் ரசிகர்களின் வீடியோ தொகுப்பு உள்ளே.\n#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.\nயார் அந்த கொடூரமான ராட்சசன்\n அதற்குள் இப்படியா விஜய் ரசிகர்களின் வேலையை பாருங்கள்.\nசிறந்த நடிகர் தனுஷ். வடசென்னை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட ட்வீட் இது தானுங்க.\n அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.\nதாய், தங்கையுடன் தாய்லாந்த் ட்ரிப் சென்ற விக்னேஷ் சிவன். போட்டோஸ் உள்ளே.\nவடசென்னைக்கு தலைவலியாக அமைந்த தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஒரே படம் – நான்கு மொழி – நான்கு ஹீரோயின் – நான்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\n பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.\nமிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_409.html", "date_download": "2018-10-20T00:18:36Z", "digest": "sha1:FW74UEB65EEYC3O3O4WWCO2AQOINYRZF", "length": 6534, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "நாளை தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நாளை தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு\nநாளை தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு\nரமழான் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான விசேட மாநாடு நாளை புதன்கிழமை (16) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.\nமௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிறை குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன் ஹனபி பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇம்மாநாட்டில��� தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் மாநாட்டு தலைவரினால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும். ஊர்ஜிதமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/13109.html", "date_download": "2018-10-20T00:01:57Z", "digest": "sha1:EBE4WZBGYGYSNUHXLSXGQVKOCAFPGDE7", "length": 7519, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் \nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் \nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இலங்கையில் இருப்பதாக இராணுவதளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகமான ஹிந்துவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், நாட்டில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 13,109 பேர் இருக்கின்றனர். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களில் வெளிநாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக, உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆபத்து காணப்படுகின்றது.\nஇதேவேளை, நாட்டில் 12 ஆயிரம் சீனர்களும், 10 ஆயிரம் இந்தியர்களும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சிலருடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஈடுபடுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195714?ref=home-feed", "date_download": "2018-10-20T00:33:44Z", "digest": "sha1:UYZM7LEKKF6XGRI2SNPAJMWUFAIX3EZS", "length": 7599, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டுவாகல் - முள்ளிவாய்க்கால் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM ��ரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டுவாகல் - முள்ளிவாய்க்கால் வரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கை\nஇலங்கை படையினரின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இன்று வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதன்போது கடற்கரையோரத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக், தகரம் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.\nமுள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள 681ஆவது பலசேனா படைப்பிரிவு அதிகாரியின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவ வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅழகிய நகரம் எதிர்கால சந்ததியினருக்கு என்ற தொனிப்பொருளில் படையினர் முல்லைத்தீவு நகர்பகுதி மற்றும் கடற்கரையினை சுத்தம் செய்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/category/breaking-news/page/3/", "date_download": "2018-10-20T00:32:02Z", "digest": "sha1:LDF5S4QWJT25CYJRWTBE7E7XIOJO6BFO", "length": 10133, "nlines": 181, "source_domain": "exammaster.co.in", "title": "Breaking news | Exam Master - Part 3", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\n182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) வேலை அறிவிப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 10.8.2018. காலிப்பணியிடங்கள் : 309\nTNPSC குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 16-ந்தேதி தொடக்கம்.\nகாமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் போட்டியில் வேலூரை சேர்ந்த தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்\nபிளஸ்+2 வகுப்பு காலாண்டு தேர்வு கால அட்டவணை\nபிளஸ்–2 தேர்வு விவரம் செப்டம்பர் 11–ந் தேதி –தமிழ் முதல் தாள். 12–ந் தேதி – தமிழ் 2–வது தாள். 13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள். 14–ந் தேதி – ஆங்கிலம் ...\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது\nராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா ஜூலை 21 முதல் 31 வரை நடைபெறுகிறது | சென்னை புத்தகத் திருவிழா ராயப் பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்...\nBreaking news, வரவிருக்கும் தேர்வுகள்\nஎன்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\nஎன்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு தள்ளிவைப்பு | என்ஜினீயரிங் படிப்புக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு குறித்து ...\nHSC +2 EXAMINATION RESULTS | பிளஸ் 2 தேர்வு முடிவுகள்….பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அறிவிப்பு.\nபொதுத்தேர்வு முடிவில் அதிரடி மாற்றம்…. ரேங்க் பட்டியல் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…\nசென்னை : சிபிஎஸ்இ அறிவிக்கும் முறை போலவே மாநில அரசும் கடைப்பிடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் இனி ரேங்க் இல்லை ...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புது உறுப்பினர்கள்.. யார் யார்\nசென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் முதல் கட்டமாக 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம...\n2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல்\nBreaking news, வரவிருக்கும் தேர்வுகள்\n1. TRB ANNUAL PLANNER – 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வா...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழக அரசுப் பணிய���ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 2000 நர்சிங் அதிகாரி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=24&orderby=like", "date_download": "2018-10-20T00:58:22Z", "digest": "sha1:FDQYG7HGRXCYU6SL22Y3JX633HYRM45P", "length": 29950, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "விளையாட்டு | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது◊●◊திருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊சாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்◊●◊செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.◊●◊கெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\nமாநில அளவிலான வாள்சண்டை போட்டி நாமக்கல்லில் துவங்கியது\nநாமக்கல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் வாள் சண்டை போட்டிக்கான துவக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் நியுபிகன் செல்லப்பா முன்னிலை வகித்தார். செல்வம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். வாள் சண்டை போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தொடங்கி வைத்தார். கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், [...]\nமல்லசமுத்திரம் மஹேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய அளவிலான கூடைப் பந்து போட்டி, 35 அணிகள் பங்கேற்பு.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மஹேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப் பந்து போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது.நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், கர்நாடகா,கேரளா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றுள்ளன.லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் [...]\nமாநில கைப்பந்து போட்டி, இரண்டாம் இடம் பெற்ற காவல்துறை அணிக்கு பாராட்டு.\nதமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த 23 ம் தேதி தொடங்கி 26 ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சேலம் சரக அணி கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனைபுரிந்தது. இந்த அணியின் தலைவர் சதாசிவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இரண்டாம் இடம் பெற்ற கைப்பந்து அணியின் தலைவர் சதாசிவத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.கண்ணம்மாள் பாராட்டினார்.\nஐ.பி.எல் கிரிக்கெட், மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி\n5-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அணியின் நலன் கருதி இந்த ஆட்டத்திலும் பெங்களூர் கேப்டன் டேனியல் வெட்டோரி விலகிக் கொண்டதால், அந்த அணியை விராட் கோக்லி வழிநடத்தினார். மும்பை அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் அணிக்கு திரும்பினார். டாஸ் ஜெயித்த பெங்களூர் கேப்டன் கோக்லி முதலில் மும்பை அணியை பேட் செய்ய கேட்டுக் [...]\nதென்னிந்திய வலுதூக்கும் போட்டி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி தங்கம் பெற்று சாதனை.\nதென்னிந்திய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைபுரிந்தார். ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கான வலுதூக்கும் போட்டி ஐதராபாத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லோகேஸ்வரி கலந்து கொண்டு ஸ்குவாட் முறையில் 185 கிலோ எடையையும், பெஞ்ச் பிரஸ் முறையில் 67.5 கிலோ [...]\nகாமன்வெல்த் வாள் சண்டைப் போட்டி,நாமக்கல் மாணவி சாதனை.\nலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நாமக்கல் மாணவி ப பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்று சாதனைபுரிந்துள்ளார்.\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சானியா-பூபதி ஜோடி சாம்பியன்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர��சா-பூபதி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. பாரிசில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று முன்தினம் இரவு நடந்த கலப்பு இரட்டையர் இறுதிசுற்றில் 7-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா கூட்டணி, கிளாடியா ஜான்ஸ் இக்னாசிக் (போலந்து)-சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணையை சந்தித்தது. இதில் முதல் செட்டில் கடும் சவாலை சந்தித்த சானியா ஜோடி, 2-வது செட்டை மிக எளிதாக [...]\nசேடேகான் கராத்தேவில் மாணவர்கள் சாதனை\nராசிபுரம் தாலுகா அளவிலான சேடேகான் கராத்தே அகடமி சார்பில் கராத்தே தேர்வு ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்பள்ளியில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர். அடுத்த நிலைக்கு சென்ற மாணவர்களுக்கு சான்றிதழும் புதிய நிற பெல்டும் வழங்கப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுடன் பள்ளி செயலாளர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மஹாலட்சுமி, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.\nதிருச்செங்கோட்டில் அகில இந்திய கராத்தே போட்டி.\nதிருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் நேஷனல் ஷோடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இந்த போட்டிகளுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர்கள் நாகேந்திர ராவ், ஸ்ரீநாத், வாணியம்பாடியைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ரஞ்சித்குமார், சேலம் கராத்தே பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.இந்த போட்டியில் பெண்களுக்கான கட்டா ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலம் சிக்பெண்பூர் அணி சாம்பியன் [...]\nமஹேந்திரா கல்லூரியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி, திண்டுக்கல், கோவை அணிகள் முதலிடம்.\nநாமக்கல்லில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப்பந்து போட்டியில் மாணவர் பிரிவில் திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி,என்.எஸ்.வி.வி பள்ளி அணியும், மாணவியர் பிரிவில் கோவை,அல்வினியா பள்ளியும் சாம்பியன் பட்டம் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை,ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட���டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கூடைப் பந்து போட்டி நடைபெற்றது. நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 8 ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் [...]\nதிருச்செங்கோட்டில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது\nதிருச்செங்கோடு செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nசாலையில் பூசணிக்காய் உடைப்பதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தொடங்கி வைத்தார்\nசெயின் பறிப்பு குற்றவாளிகள் கைது.\nகெத்துமச்சான் திருச்செங்கோடு ஆல்பம் பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/culture/international", "date_download": "2018-10-20T00:11:26Z", "digest": "sha1:EYH7FLDSDOMOVA73PFYZ2AQ6GJBKHS7N", "length": 11418, "nlines": 194, "source_domain": "news.lankasri.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் யோகம் உள்ளதாம் உங்க ராசியும் இதுல இருக்கா\n12 ராசிக்காரர்களிடம் உள்ள மோசமான பழக்கங்கள் இதோ\nசனி பகவான் தரும் கஷ்டங்களில் இருந்து விடுபட இதை செய்யுங்கள்\nதிருமண வாழ்க்கையில் அதிக பிரச்சனையை சந்திக்க போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஅருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா\nகுருப்பெயர்ச்சியினால் எந்த 5 ராசிக்காரர்கள் பணமழையில் நனையப்போகிறார்கள் தெரியுமா\nஆன்மீகம் 3 days ago\nவாழ்க்கையில் வெற்றிகள் குவிய சரஸ்வதி பூஜை அன்று தவறாமல் செய்ய வேண்டியவை\nகலாச்சாரம் 3 days ago\nஐப்பசி மாத ராசிபலன்கள்: யாருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த இரு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை வரவே வராது\nஎந்த ராசிக்காரர் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா\nதமிழில் அன்னையர் வழிபாடு நோற்கும் ஞானலிங்கேச்சுரம்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nவீட்டில் மயில் இறகை எங்கு வைத்தால் சனி தோஷம் நீங்கும் தெரியுமா\n2018 இன் இறுதியில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா\nஉங்கள் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆன்மீகம் 5 days ago\nசூரிய பகவான் இன்று எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்க போகிறார் தெரியுமா\nஆன்மீகம் 5 days ago\nகிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு\nசிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளி கொண்டாட்டங்கள்\nநிகழ்வுகள் 7 days ago\nகுருபெயர்ச்சியால் பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nவீட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்\nஆன்மீகம் 1 week ago\nநவகிரக தோஷத்தை போக்க நவதானியத்தின் பலன்கள் செய்திடுங்க\nஆன்மீகம் 1 week ago\nஇங்குள்ள 3 ராசிகளில் உங்க ராசியும் இருக்கா\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்\nஇன்றைக்கு அதிர்ஷ்ட எண் 6 இருக்கும் ராசிக்காரர்களுக்கு மட்டும் பண மழை கொட்டும்\nசம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்\nநிகழ்வுகள் 1 week ago\nகுருவின் பார்வையால் அடிபொலி யோகம் உங்களுக்கு கிடைக்கும்\nநவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய பூஜை முறைகள்\nஆன்மீகம் 1 week ago\nஉங்கள் ராசியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியுமாம்\nநவராத்திரி நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த ராசியினருக்கு பணவரவு உண்டு, அதிர்ஷ்டம் அடிக்கும்\nகாலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/02/02/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2018-10-20T00:19:39Z", "digest": "sha1:PJJRCS3CJH7H7NFQR6ZK5RRMJO6VSRCB", "length": 16946, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “ – THE TIMES TAMIL", "raw_content": "\nநூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 2, 2018 பிப்ரவரி 2, 2018\nLeave a Comment on நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “\n‘ அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ” என்ற அட்டைப்பட கட்டியத்துடன�� தற்போது ” ஊழல் – உளவு – அரசியல் ” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. சவுக்கு என்ற இணைய தளத்தை நடத்திவரும் சங்கர் என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியபோது அதிகார வர்க்கத்தின் ஊழலை எதிர்த்ததால் சிறை சென்று, வேலை நீக்கம் செய்யப்பட்டு வழக்குகளை எதிர் கொண்டவர். அவருடைய தன் வரலாறுதான் இந்த நூல். கதை போல இந்த நூலின் ஓட்டம் இருக்கிறது. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளன் எழுதுவது போல சாதாரண வார்த்தைகளில் சுவைபட தன் அனுபவங்களை எழுதியுள்ளார். இந்த நூலை எடுத்தால் கீழே வைக்க முடியாது. இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான நூட்களின் பட்டியலில் இது மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்கிறது தமிழ் இந்து நாளிதழ். பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என இதைப் படிக்கும் ஒவ்வொருக்கும் இதில் ஏதோ ஒரு செய்தி கண்டிப்பாக இருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீடு மூலம் இடம் ஒதுக்குவதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது பலருக்கு நினைவு இருக்கலாம். இதன் சூத்திரதாரி சங்கர் என்கிறது இந்த நூல். ஜெயலலிதா (பாராளுமன்ற உறுப்பினராக இருக்கையில்), வளர்மதி, செங்கோட்டையன் ஆகியோருக்கு எதிராக இருந்த வழக்கு நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறை கைவிட்டது. அதற்கு ‘ பரிசாக’ ராதாகிருஷ்ணன், நரேந்திரபால் சிங் என்ற ஐ.ஜிக்களின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது என்கிறார் சங்கர்.இதற்காக தன் நண்பன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு , மேல்முறையீட்டு ஆணை ( ராமகிருஷ்ணன்) அதன் தொடர்ச்சியாக பேரா.கல்யாணி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு என தொடர்ச்சியாக சம்பவங்கள் நடக்கின்றன.\nஊழலை எதிர்த்த தன் பயணத்தில் பத்திரிக்கையாளர்களை ( டெக்கான் கிரானிகள் அருண், ஜூ.விகடன் வெங்கடேஷ் , தெகல்கா வினோஜ், மக்கள் தொலைக்காட்சி ரவி),\nநேர்மையான அதிகாரிகளை ( எஸ்.கே.உபாத்யாய்) நினைவு கூறுகிறார்.\nதன் உறவினர் மீதான லஞ்ச புகார் மீதான நடவடிக்கையைக் கைவிடக்கோரி லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் திமுக அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து பதவி இழக்கிறார். அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் ஆணையத்தின் சந்தேக வளையத்திற்குள் சங்கர் வருகிறார்.அதில் அவருடைய பை கைப்பற்றப்படுகிறது.அதில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட வேண்டிய ஆவணங்கள் இருக்கின்றன. எனவே “ஜோடிக்கப்படுகிறார்”; தளைப்படுத்தப்படுகிறார்; வேலைநீக்கம் செய்யப்படுகிறார்; ஏழு ஆண்டுகள் வழக்கை எதிர் கொள்கிறார். விசாரணையின்போது ‘ நீதி வழுவாத’ நீதிபதிகளை எதிர்கொள்கிறார்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைத் தொகை கட்டுகிறார்; உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பற்றி எழுதுகிறார்; ஒன்றரை ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் இந்த 200 பக்க நூல்.\nஇரண்டு மாதம் புழல் சிறையில் இருக்கிறார். அந்த அனுபவங்கள் இந்த நூலின் பக்கங்களில் கணிசமாக விவரிக்கப்பட்டுள்ளன. சிறையில் பீடிதான் கரன்சி ; கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் சிறைத்துறை சீர்திருத்தங்கள் நடந்தன ( மின் விசிறி வந்தது அப்போதுதான்); ஒரு ஊழல் வழக்கில் கூட திமுக அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படும் வகையில் ஜெயலலிதா உழைத்தது இல்லை;த ன்னைத் தேடி வரும் அதிகாரிகள் மீதான வழக்குகளைக் கைவிட்ட திலகவதி; நமது எம்ஜிஆர் நாஞ்சில் குமரன்; தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள்; தன் இளமைக் காலத்தையும் ,வாழ்க்கையையும் சிறையிலேயே கழித்த ‘தடா’ ரஹீம் என பல அரசியல் , சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை இந்நூல் தன்னகத்தே கொண்டிருக்கிறது.\n‘அரசு இயந்திரம் பழி வாங்குகையில் அவனுக்கு உதவுவது நமது கடமை என்று அவர்கள் கருதுகிறார்கள். அவன் அழிந்து போகக் கூடாது என்று விரும்புகிறார்கள். அதனால்தான் என்னால் முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்தி கரைசேர முடிந்தது’ என்கிறார்.’ காலச் சக்கிரத்தை பின்னோக்கி சுழற்றினால் நான் இதை மீண்டும் செய்வேனா என்றால் நிச்சயம் செய்வேன் ‘ என்று கூறி முடிக்கிறார் இந்த தீரமிக்க எழுத்தாளர் .இது ஒரு முக்கியமான நூல் என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nகிழக்குப் பதிப்பகம் /224 பக்கம் /ரூ.200.\nபீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: ஊழல் - உளவு - அரசியல் சவுக்கு சங்கர் புத்தக அறிமுகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமான��ு) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்: ஓர் உரையாடல்\nNext Entry நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/03/vijay-tv-cheats-in-super-singer-5-anand.html", "date_download": "2018-10-20T00:15:24Z", "digest": "sha1:4L4A4LERU4TNCZUEF2ZT5IDJOVC7YION", "length": 4238, "nlines": 107, "source_domain": "www.gethucinema.com", "title": "Vijay TV Cheats In Super Singer 5 ? Anand Aravindakshan Is Already Singer ? - Gethu Cinema", "raw_content": "\nசமீபத்தில் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் 5வது சீசன் நடந்து முடிந்தது. இந்த பாடல் போட்டில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் இருதியுள் வெற்றி பெற்றார்.\nஇந்த நிலையுள் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார்.\nபுதிய குரல் தேடல் என்ற பெயரில் ஏற்கனவே பல படங்களில் பின்னணியுள் பாடிய ஆனந்த்தை இந்த தொலைக்காட்சி தேர்வு செய்து வெற்றியும் பெற வைத்துள்ளது. இது மோசடி என கூறி பல வலைத்தளங்கள் எதர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஅவர் பாடிய பாடல்களின் விவரம் இதோ\nஇந்த வான்வெளி விடியாதோ – ஆரோகணம்\nயார் வீட்டு மகனோ – நீர்ப்பறவை\n10 எண்றதுகுள்ள – கானா கானா\nஇவன் வேற மாதிரி – தனிமையிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-20T00:37:33Z", "digest": "sha1:JEUOATHE2P3VZNDH6PEDK3GQ6KLYBNLJ", "length": 9492, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nபௌத்த மயமாக்கலை முறியடிக்கும் வகையில் வவுனியாவில் ஆடி பிறப்பு\nபௌத்த மயமாக்கப்படும் அபாயத்தில் உள்ள வவுனியா மாவட்ட வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி பிறப்பு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.\nதமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை முறியடிக்கும் நோக்கில் காட்டு பாதை வழியாக பல கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்று மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, வெடுக்குநாறி மலை தமிழ் மக்களின் வரலாற்று தொன்மையை பிரதிபலிக்கும் ஒரு எல்லை கிராமமாக விளங்கிவருகிறது.\nஆனால், குறித்த கிராமத்தை திட்டமிட்ட குடியேற்றங்களாலும் பௌத்த மயமாக்கலாலும் ஆக்கிரமிக்கப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறான சூழலில் குறித்த பகுதியில் தமிழ் மக்களின் பிரசன்னம் குறைந்தால் அது ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளுக்கு சாதகமாகும்.\nஎனவே ஆக்கிரமிப்பின் விளிம்பிலுள்ள மலையையும் அங்குள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் நெடுங்கேணி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையிலேயே இன்னல்களை பொருட்படுத்தாது நெடுங்கேணி மக்கள் காட்டுப் பாதை வழியாக லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சிறப்பாக பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசாங்கத்திற்கு அஞ்சி மஹிந்த வகுத்துள்ள திட்டம்\nவரலாறு காணாதவாறு மக்களை ���ிரட்டி மேற்கொள்ளவுள்ள செப்டம்பர்-5 போராட்டம், எங்கு நடத்தப்படும் என்பதை அரச\nவவுனியாவில் முதியோர்கள் தொடர்பான விசேட செயல்திட்டம்\nமுதியோர்கள் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட செயல்திட்டம் வவுனியாவில் ஆ\nயுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விகாரைகள் கட்டப்பட்டதா\nகடந்த காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விகார\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஆண்டுவிழா\nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 21 ஆம் ஆண்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுத்தானந்தா இந\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 29ஆவது வீரமக்கள் தினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியா கோவில்குளத்தில\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html", "date_download": "2018-10-20T00:56:43Z", "digest": "sha1:KTWXPF6ORDNC7AGM2CZ2Y4VJW5LPKKTO", "length": 49786, "nlines": 376, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...! | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nவணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... திரு.முத்துநிலவன் அய்யா அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும் புதிதாக \"தமிழ் வலைப்பதிவகம்\" எனும் குழுவை, கட்செவி அஞ்சலில் (WhatsApp) 25/12/2016 அன்று தொடங்கி உள்ளார்கள்... அதில் என்னையும் ஒரு நிர்வாகியாக நியமித்து உள்ளார்கள்... அவர்களுக்கு ஒ���ு நன்றியுடன் தொடர்கிறேன்...\nஇணையத் தமிழ்ப்பயிற்சி - புதுக்கோட்டை - 18/12/2016\nசில கட்டுப்பாடுகள் - பல பயன்கள்\n01) காலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்...\nகாணொளி/லி (Video/Audio) விளக்கம் :- பிடித்த பாடல்களின் அல்லது செய்தி ஊடகங்களின் video / Audio மட்டும் என்றால், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்...\n02) இது வலைப்பதிவருக்கான ஒரு திரட்டி...\n03) தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும்...\n04) புதிதாக இணைபவர்களும், தினமும் பதிவு எழுதுபவர்களும் (அல்லது என்னைப்போல் அவ்வப்போது), பதிவின் இணைப்பை (URL) சிறு விளக்கத்துடன் கொடுப்பதோடு, அதன் கீழ் உங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களை கொடுத்தால், அவரவர் அலைபேசியில் தங்களின் கைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும்... நட்பிற்கு எல்லை ஏது...\n05) இணைந்த நண்பர்கள் தங்களின் விருப்பமான வலைப்பூ நண்பர்களின் கைபேசி எண்களை தெரிவிக்கவும்... இணைத்து விடலாம்... அதே சமயம் உங்கள் தளம் இல்லாத, உங்களின் விருப்பமான நண்பரின் சமீபத்திய பதிவின் இணைப்பையும் இணைக்கலாம்...\n06) 18/12/2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையத் தமிழ்ப்பயிற்சியில், கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட புதியவர்கள் கலந்து கொண்டு வலைத்தளத்தை உருவாக்கி கொண்டார்கள்... அவர்கள் இங்கு வந்து தங்களின் படைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்...\n07) தயவு செய்து உங்களின் பாராட்டையும், வாழ்த்தையும், நன்றியையும் தெரிவிக்கும் வகையில் இந்த குழுமத்தில் தெரிவிக்க வேண்டாம்... (Smileys, Icons, etc.,) நாம் செய்ய வேண்டியது, புதியவர்களின் தளத்திற்கு சென்று Followers-ஆக இணைந்து தொடர்வது, அவர்களுக்கு ஒரு ஊக்கம்... நம் கருத்துரை மேலும் அவர்களுக்கு தரும் மிகப் பெரிய ஊக்கம்...\n08) வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள் / பிரச்சனைகள் / எதுவென்றாலும் இதில் தெரிவிக்கலாம்... இந்த உரையாடலுக்கு வரைமுறை இல்லை...\n09) பெரிய மாற்றம் செய்ய வேண்டுமெனில், எனது வாட்ஸ்-அப் எண்ணிற்கோ (9944345233) அல்லது dindiguldhanabalan@yahoo.com என்கிற மின்னஞ்சலுக்கோ, உங்களின் மின்னஞ்சல் முகவரி (GMail id) மற்றும் கடவுச்சொல் (Password) அனுப்பவும்...\nஇணைந்து கொள்ள இதோ வாட்ஸ்-அப் இணைப்பு :\n10) இணைந்து உங்களின் இணைப்பை கொடுத்து விட்டீர்களா... இப்போது அந்த இணைப்பை சொடுக்கினால், கைபேசியில் வாச��க்கவும் செய்யலாம்... கருத்தும் இடலாம்... நாளை கண்ணும் விரலும் பாதிப்பும் அடையலாம்... இப்போது அந்த இணைப்பை சொடுக்கினால், கைபேசியில் வாசிக்கவும் செய்யலாம்... கருத்தும் இடலாம்... நாளை கண்ணும் விரலும் பாதிப்பும் அடையலாம்... அதனால் (வீட்டில் இருக்கும் போது) கணினியில் பார்ப்பதே நல்லது... சிறந்தது... எப்படி... அதனால் (வீட்டில் இருக்கும் போது) கணினியில் பார்ப்பதே நல்லது... சிறந்தது... எப்படி...\nஇப்போது மேலே உள்ள இணைப்பை கைபேசியில் பார்த்து, நம் கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும்... சிரமம் தானே... நம் கணினியிலேயே WhatsApp-யை கொண்டு வந்து விட்டால்... நம் கணினியிலேயே WhatsApp-யை கொண்டு வந்து விட்டால்... இது பல பேருக்கும் தெரிந்தது தான்... என்றாலும் புதியவர்களுக்காக... விளக்கமாக நம்ம மதுரை நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் ஒரு பதிவு எழுதி உள்ளார்... இணைப்பு இதோ :\n→WhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் இனி\n\"பேஸ்புக், வாட்ஸ்-அப் இதெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை...\" என்று சொல்பவருக்கு, எனது முந்தைய பதிவான →நமக்கான திரட்டி எது...← (வாசிக்காதவர்கள் செல்லலாம்) அதற்கு முன் இந்த பதிவைப் பற்றி.....தங்களின் கருத்து என்ன...\nநண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி \nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 7:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சிந்தனை, செய்தி, தொழில்நுட்பம்\nஓயாமல் தொண்டாற்றும் இனிய நண்பரே எனது அலைபேசி என் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது நியு ஜெர்சியில் இருக்கிறேன். ஓராண்டாக வலைத்தளத்தில் எழுதாமல் இருந்தேன். இனி புத்தாண்டு தினமான ஜனவரி 1 முதல் எனது 'செல்லப்பா தமிழ் டயரி' மீண்டும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - இராய செல்லப்பா.\nஸ்ரீராம். 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:20\nநல்ல முயற்சி. ஆனால் எத்தனை பேர் நாம் தரும் இணைப்பைத் தொட்டு நம் பக்கம் வருகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்\nவே.நடனசபாபதி 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:34\nதமிழ்மணம் திரட்டியை பார்க்காத/பார்க்கமுடியாத வர்கள் நாளும் தங்கள் கைப்பேசியில் புதிய பதிவு பற்றிய அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 28 டி���ம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:49\nநல்லதொரு முயற்சி. குழுவிற்கான கட்டுப்பாடுகளை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் நல்லது. என்னையும் இணைத்தமைக்கு நன்றி\nமீரா செல்வக்குமார் 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:50\nஇந்த குழு மேலும் வளரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது\nஉங்களின் உழைப்பிற்கும்,ஆர்வத்திற்கும், பணியாற்றலுக்கும் ஈடு நீங்கள் மட்டுமே. ஓர் அருமையான முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள், குழுவாக. பாராட்டுகள். உங்கள் தளத்திற்கு இந்த பதிவைப் படிக்கும் முன்பாக என் இரு வலைப்பூ பதிவுகளை இணைத்துவிட்டேன். தங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n உழைத்து உழைத்து தெவிட்டாத தேனை அள்ளித் தரும் வலைச்சித்தரே\nபுதுக்கோட்டைச் சிங்கங்களுடன் இணைந்து அருமையான ஒரு குழு தொடங்கி பதிவர் எல்லோரையும் இணைக்க எடுக்கப்பட்டுள்ள இப்பணி மிகவும் வரவேற்கப்படும் ஒன்று இக்குழு மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன் கலக்குங்கள் டிடி மற்றும் நிர்வாகக் குழுவினரே\nதயவாய் எல்லோரும் குழுவின் விதிமுறைகளை உள்வாங்கி தேவையற்ற செய்திகளைப் பகிராமல் இருக்கவும்\nகரந்தை ஜெயக்குமார் 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:11\nபோற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:16\nபயனுள்ள பகிர்வு அண்ணா. இந்த முயற்சி வலைத்தள எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்த்துகளும் நன்றியும். குழுவில் விதிகளைப் பின்பற்றி பரிமாற்றம் நடந்தால் மகிழ்ச்சி.\nநண்டு@நொரண்டு -ஈரோடு 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:52\nமிக அருமையான முயற்சி. குழுவில் என்னையும் இணைத்து கொண்டதற்கு நன்றி. பொதுவாக வாட்சாப் செயலியை அதிகமாக நான் பார்ப்பதில்லை. இனி கணினியில் இணைத்துக்கொண்டு பார்க்க முடிவு செய்துள்ளேன். நன்றி\nநல்ல முயற்சி என்னுடைய வலைப்பூவையும் வாட்சப்பில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொலைப்பேசி எண் 9443458550\nநான் நினைத்துக் கொண்டே இருந்தேன் ,நீங்கள் சாதித்து விட்டீர்கள் ,வாழ்த்துகள் \nஎன் பதிவையும் இணைத்து விட்டேன் \nஒரு வேண்டுகோள் ...வலைப் பூவில் இந்த வாட்ஸ் அப் பட்டையை இணைக்க முடியுமா முடிந்தால் ,அதற்கான வழிமுறையை கூறுங்கள் dd ஜி :)\nதுரை செல்வராஜூ 28 டிசம்பர், 2016 ’அன���று’ முற்பகல் 9:30\nநல்ல முயற்சி.. அன்பின் நல்வாழ்த்துகள்..\nRMY பாட்சா 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:40\nநல்ல முயற்சி வாழ்த்துகள் தோழா.+971504269537.\n'பசி'பரமசிவம் 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:57\nமிக்க பயன் தரும் முயற்சி. நன்றி தனபாலன்.\nதமிழ் வளர நமது சிந்தனைகள்\nநாடா வளம் பெறும் நாடு முன்னேற்றவும்.\nGeetha M 28 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:24\nஅருமை ஜி தொடரட்டும் நட்பூ....\nஎன்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை. இதைப் படிக்கும்போது புரிந்தது போலும் புரியாதது போலும் இருக்கிறது\nமு.கோபி சரபோஜி 28 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:36\nநல்ல முன்னெடுப்பு. சொல்லப்பட்டிருக்கும் விதி முறைகளை நம்மவர்கள் பின்பற்றினால் நிச்சயம் வலைப்பக்கம் சார்ந்த உரையாடலுக்கான நல்ல களமாக மாற்ற முடியும். தவிர, வலைப்பக்க பதிவுகளையும் பகிர்வுக்கான தளமாக்கிக் கொள்ளவும் முடியும். இனியேனும் நண்பர்கள் கவனம் கொண்டால் நல்லது.\nவாழ்த்துக்கள் நண்பரே.கிளை பரப்பி புகழ் பரப்பட்டும்.\nநானும் மீரா.செல்வக்குமாரும் பேசித் தொடங்கினோம். அதாவது நாங்கள் கோடு போட்டோம், வலைச்சித்தரே நீங்கள் ரோடு போட்டு விட்டீர்கள். பயணிகளாகிய பதிவர்கள் பயன்படுத்தித் கொண்டால் -அதாவது காண்செவிக் குழுவில் பார்க்கும் ஒவ்வொரு பதிவரும் ஒருமுறை அந்த இணைப்பைச் சொடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டால்- பதிவர் பயனடைவர் என்பது உறுதி.\nவலிப்போக்கன் 28 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:37\nபகவான் ஜியின் கருத்தை வழிமொழிகிறேன்..\nபரிவை சே.குமார் 28 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:13\nஇனி நாம் அனைவரும் இணைந்து கலக்கலாம்...\nBANU NIYAZ 29 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:21\nவைசாலி செல்வம் 29 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:10\nஅருமையான முயற்சி வாழ்த்துகள் ஐயா\nயாஸிர் அசனப்பா. 29 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:47\nவணக்கம்.தங்களது இணைய தமிழ்ப்பணிக்கு கொங்குத்தென்றல் வலைப்பதிவு சார்பாகவும்,ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாகவும்,நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.விரைவில் நானும் இணைந்துகொள்கிறேன்.என அன்பன்,பரமேஸ்வரன்,அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் சமூக ஆர்வலர்,சத்தியமங்கலம்- ஈரோடு மாவட்டம்.http://konguthendral.blogspot.com , paramesdriver@gmail.com , 9585600733\nநிஷா 30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:25\nஅதை, இதை எதை காரணம் சொன்னாலும் ஒரு பதிவின் தன்மை உணர்ந்த��� படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டும் எனும் உணர்வுகள் அரிதாகி கேலி, அரட்டை கிண்டல் என அர்த்தமே இல்லாமல் எழுதும் பல பதிவுகளுக்கு வரும் கருத்துரைகள் காணும் போது எத்தனை விதங்களில் முயன்றாலும் மொய்க்கு மொய் எழுதுவது போல் கருத்திட்டால் மட்டும் கருத்திடும் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளி வராத வரை ஒரே குட்டைக்குள் தான் சுற்றிக்கொண்டிருப்போம்.\nபோனிலிருந்து குருப்புக்கள் உருவாகுவதும் கருத்திடுவதும் அவசர அவசியத்தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும். என்னை இந்த வாட்ச்சப் குழுமத்தில் இனைத்த பின் கவனிக்காத சில நேரங்களில் 100 கணக்கில் மெசேஜ் வந்து சேர்வதை காணும் போது எந்த லிங்கையும் கிளிக் செய்து படிக்க தோன்றவும் இல்லை.\nநிஷா 30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 2:28\nஉங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனினும் நட்பின் அடிப்படையில் நாம் இங்கே பகிர்ந்து கொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் மிஸ்யூஸ் செய்யப்படாது என்பது என்ன நிச்சயம்\nஇணைய நட்பு,வலைப்பூ நட்பூக்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமானோராய் இல்லை தானே\nஇப்படித்தான் இங்கே சர்ச் ஒன்றில் இருக்கும் அனைத்து அங்கத்துவர்களையும் இணைத்து தகவல் பரிமாற்றம் செய்ய என ஒரு வாட்சப் குழு தொடங்கினார்கள். சர்ச்சில் நடக்கும் ஜெபக்கூட்டம், ஸ்டடிஸ் செய்திகள் என பகிர்ந்தார்கள். என்னையும் இணைத்தார்கள்.ஒரு மாதம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் தீடிரென ஆள் மாறி ஆள் மன்னிப்பு கேட்டார்கள். யாரோஒரு போதகர் வீட்டில் அவர் பிள்ளை பார்க்கக்கூடாத, பகிரக்கூடாத எதையோ தவறுதலாக பகிர்ந்து விட்டதாம்.பார்க்க கூடாதது, பகிரக்கூடாததை அவர் வீட்டு பிள்ளை பார்க்க எப்படி அனுமதித்தார் என்பது இன்று வரை எனக்கு தெரியாது எனினும் இப்போதெல்லாம் அவசியம் எனினும் வாட்சப் குரும் தொடங்கி பகிர்ந்துக்கலாம் என நான் சொன்னால் ஐய்ய்யோ வேண்டாம் என ஓடி ஒளிகின்றார்கள்.\nஎன் போன் என் சொந்த பாவனைக்கானது மட்டும் இல்லை. அது கம்பெனி பாவனைக்கானது, என் வேலையாட்கள், கணவர், பிள்ளைகள் அனைவரும் பயன் படுத்துவது. போன் வந்தால் யார் இருக்கின்றார்களோ அவர்கள் போனை எடுத்து ஆன்சர் செய்ய வேண்டும் என்பது எங்கள் வழக்கம், ஆர்டர்கள் விடயமாக எப்போதும் போன் வரலாம். இவ்வகையில் நாம் அசந்திருக்கும் நேரம் வேறேதும் தகவல்கள் தவறாக பகிரப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவரை தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உருவாகலாம் அல்லவா\nஇதற்கு என்ன வழிமுறை வைத்திருக்கின்றீர்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:30\nதிருமிகு நிஷா அவர்களுக்கு : இணைப்பைத் தவிர மற்றவைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கு, அவர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு மூன்று தடவைக்கும் மேல் எச்சரிக்கை தந்தேன்... நான் மட்டுமல்ல இந்த தளத்தின் மற்றுமொரு நிர்வாகி திரு. செல்வகுமார் ஐயா அவர்களும் எச்சரிக்கை தந்தார்... வேறு வழியேயில்லை என்று நீக்கியும் விட்டோம்... நீங்கள் சொன்னது போல் இந்த குழுமத்தில் அவ்வாறு ஏற்படாது... நல்லதையே நினைத்து ஆரம்பிக்கப்பட்ட குழுமம் இது... நல்லதே நடக்கும்...\nபுதிய ஊருக்கு செல்லும் எனது வலைப்பதிவு நண்பர், அந்த ஊரில் உள்ள வலைப்பதிவர் நண்பரின் கைபேசி எண்ணை என்னிடம் கேட்பார்... அவரிடம் தொடர்பு கொண்டு பேசி விட்டு, அவரின் சம்மதத்துடன் கைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன்... நட்பு விரிவடைந்துள்ளது... நன்றி...\nநிஷா 30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:18\nஉங்கள் நிதானமான விளக்கத்துக்கு நன்றி தனபாலன் ஐயா.எனக்கும் சட்டென ஒரு புது குழு ஆரம்பித்திருப்பதாக கண்டதும், அதை ஆரம்பித்தது செல்வகுமார் அவர்கள் எனவும் என்னை இணைத்ததும் அவ்ரே எனவும் காட்டியதும் ஆஹா இன்னொரு குருப்பா நன்றி சார் என தான் பதிலிட்டேன். என்னை இணைத்த பின் வந்த பதிவில் விதிமுறை இணைக்கப்படவில்லை.அதன் பின் நீங்கள் விதிமுறையை படிக்க சொன்னீர்கள். எங்கே விதிமுறை என கேட்டபின் காப்பி செய்து இட்டீர்கள் அதன் பின் தான் ப்ரோபைலில் விதிமுறையை இட்டீர்கள் எனினும் சட்டென ஒரு குழுவில் நம்மை இணைத்ததை பார்த்ததும், அதை இணைத்தவர் நமக்கு அறிமுகமானோர் என தெரிந்த பின் ப்ரோபைலில் போய் விதிமுறை எல்லாம் படிக்க தோன்றவில்லை. அப்படித்தானே எல்லோருக்கும் இருக்கும்.\nதொலைபேசி இலக்கங்களை நட்பின் அடிப்படையில் பரிமாறுதலை தவறென நான் சொல்லவில்லை ஐயா. அது அறிமுகமான் சிலருக்கிடையிலான தொடர்பாடலுக்குரியது தானே\nகுழு என வரும் போது அப்படி இல்லை என்பது என் புரிதல். அறிந்தோர், அறியாதோர் என அனைவரும் இருப்பர்.\nஅடுத்தது வாட்சப்புக்கு என தனிப்பட்ட ஒரு இலக்கம் பொது தேவைக்கு ஒன்று, சொந்த தே��ைக்கு இன்னொன்று என வைத்திருப்போருக்கு இதில் பிரச்சனை இல்லை. ஒரே இலக்கத்தினை அனைத்துக்கும் பயன் படுத்தும் போதுதான்\nஇவ்வாய்ப்பை எல்லோரும் எப்படி பயன் படுத்துவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅனைவரும் சரியாக புரிந்துணர்வோடு பயன் படுத்தி பயன் பெற்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ஐயா.\nநடராஜன் 4 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅய்யா இப்போது Google உடன் இணைந்துள்ளேன்\nகாணும் பதிவுகளுக்கு தோன்றியதை பதி விடுகிறேன்\nmathi sutha 30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:08\nநல்லதொரு முயற்சி தற்போது எழுதாவிடினும்... படிப்பதற்காக இணைந்து கொள்கிறேன்..\nநல்ல தகவல்.கூடிய முயற்சி.இப்போதே இணைகிறேன்.கொஞ்சம் தடுமாற்றந்தான்..இருப்பினும் தங்கள் ஊக்கத்தால் பதிவிடுகிறேன்.நன்றி\nதி.தமிழ் இளங்கோ 30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:24\nநல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் நானும் இந்த குழுவில் இணைந்துள்ளேன். ஆனாலும் தொழில் நுட்ப ரீதியாக இது எந்த அளவில் வெற்றி என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.\nபுலவர் இராமாநுசம் 30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:01\nதங்கள் முயற்சிகள் வியக்க வைக்கின்றன.தங்களது உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ்வாசி பிரகாஷ் 31 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:52\nஸ்மார்ட் போன், சமூக தளங்களின் பாதிப்புகளால் பின் தங்கியிருக்கும் வலைப்பூக்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் இம்முயற்சி வெற்றி பெறட்டும்.\nஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் \nஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nஆல் இஸ் வெல்....... 2 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:51\nநானும் இணைகிறேன் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்.. அனைவருக்கும்ஹாப்பி நியூ இயர்..\nஆல் இஸ் வெல்....... 2 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 12:03\nசிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். நானும் ஜோதியில் இணைந்துவிட்டேன்.\nஉங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாட்சப்பில் இணைந்து விட்டேன். நம்முடைய வலைப்பூ பதிவுகளை மட்டும்தான் இதில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா வாட்சப்பில் இணைந்து விட்டேன். நம்முடைய வல���ப்பூ பதிவுகளை மட்டும்தான் இதில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா அதாவது நாம் ஒரு பதிவு எழுதியவுடன் அதன் URL குறிப்பிட்டால் போதுமா\nநளினாஜி 31 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 10:16\nதங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்..\nகும்மாச்சி 1 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:02\nஎன்னுடைய தொலைபேசி +97455374692 . தயவு செய்து என்னையும் இணைத்துக்கொள்ளவும்.\nNisha 30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:32\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nஇந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=57&sid=bf5e7f800e70c5205ea68068151e4d8b", "date_download": "2018-10-20T00:57:16Z", "digest": "sha1:V3IF3PRNAMQ64ZPQ7RBEL2Z4UCDLQLM6", "length": 39038, "nlines": 483, "source_domain": "poocharam.net", "title": "அறிவிப்புகள் (Announcement) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச���சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீங்களும் ���சாரா இருங்க, உங்கள் சொந்த பந்தங்களை உசாரா இருக்க சொல்லுங்கள\nநிறைவான இடுகை by Muthumohamed\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் படங்களை மற்றும் நிழம்புகளை பார்க்கும் புதுவகை வசதி அறிமுகம்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபடங்களுக்கான பிணியம்(Link) உருவாக்கும் முறை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபுகுபதி (Login) செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தில் தனி மடல்கள் அனுப்புவது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.\nby அனில்குமார் » மார்ச் 8th, 2014, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n10 வயது பெண் சிறுமிக்கு ஓ-நெகடிவ் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது - உதவுங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 2:04 am\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுக���் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோல���னாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுக���் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/04/blog-post_975.html", "date_download": "2018-10-19T23:46:07Z", "digest": "sha1:VKYLO3RWUPOB6WZJ5UCRKYUOUNG3UDOT", "length": 21745, "nlines": 272, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: செய் செயதேவ்! ஆன்மீகமடம் முடமானது!", "raw_content": "\nபதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு போயிடுவது எளிது. ஒரு ஒரிஜினல் ஐ டி அப்புறம் ஒண்ணு இல்லனா ரெண்டு இல்ல நாலு பொய் ஐ டிக்களை வச்சிக்கிட்டு வந்து எதையாவது வீரமா விவாதிச்சுட்டுப் போயிடலாம். ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுப்போறேன், ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா\n அட அப்படித்தான்ப்பா ஒரு பண்டாரம் வந்தான். \"நான் யோக்கியன், கடவுளுக்கு சொந்தக்காரன், பகவான் அருளால்\" நான் ஒரே புடுங்கா புடுங்கப் போறேன்னு ஒரு தளம் ஆரமிச்சான்.\n பகவான் அருள் இருந்து என்ன பிரயோசனம் நாள் ஆக ஆக ஈனப்பொழைப்பு நடத்த ஆரம்ம்பிச்சுட்டான்\nஅப்படி என்ன ஈனப்பொழைப்பு நடத்தினான்\nஆரம்பம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் போகப் போக, தான் பெரிய பதிவராகி சாதிக்கணும்னு \"களவாணி\" \"பரதேசி\" னு ஆரம்பிச்சு இப்போ \"பலான தொழில்\" \"பாழாப்போன தொழில்னு\" தலைப்புக் கொடுத்து எதையாவது எழுதி ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு அந்தப் பண்ட��ரத்தின் பொழைப்பு\n நவீன புத்தர் மாரி பேசிட்டு இருந்தான், அந்தப் பண்டாரம் அவனா இப்படியெல்லாம் வேசித்தனம் பண்ணுறான்\n\"என்னப்பா சித்தார்த்தன் இப்படி பொண்டாட்டி பிள்ளைய எல்லாம் தவிக்க விட்டுப்புட்டு போயிட்டான் இவன்லாம் என்ன ஒரு மனுஷனா இவன்லாம் என்ன ஒரு மனுஷனா\" னு ஹிந்துக்கள் எல்லாம் திட்டாமலா இருந்து இருப்பாங்க\n\"சித்தார்த்தனுக்கு என்ன பிரச்சினையோ, ராஜாவாக வாழாமல் போயி போதிமரத்தில் உக்காந்துட்டான் முண்டம்\" னு பல ஆத்திக பண்டாரங்கள் எல்லாம் பேசித்தான் இருக்கும்.\nஆனால் பகவானின் அருள் இல்லாத புத்தர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எப்படி வெற்றியடைந்தார்\nஇந்த இந்து நாய்கள் என்ன வேணா கொரச்சுட்டுப் போகட்டும், குரைக்கிற நாய் கடிக்காதுனு அவர் பாட்டுக்குப் போயிக்கிட்டே இருந்து இருப்பார். அவர் உண்மையான ஆன்மீகவாதி\nஆனால் ஆன்மீக வேடதாரிகள் எல்லாரும் புத்தனாகிடமுடியுமா\nஅதுவும் பதிவுலகில் ஆன்மீகவாதி வேடம் போடுகிற பண்டாரத்தின் வேசமெல்லாம் நாலு நாளைக்குத்தான். மக்கள்ஸ் \"களவாணி\" \"பரதேசி\"னு ஆரம்பிச்சு, இப்போ \"பலான தொழில்\"னு தலைப்புக் கொடுத்து ஈனப்பொழைப்பு நடத்துறான் பதிவுலக ஆன்மீகவாதி\nஅப்போ அடுத்த தலைப்பு என்னவா இருக்கும்\nஎன்ன \"ஆன்மீகவாதி மாமாவான கதை\" னு இருக்கும் என்ன வேணா கொடுப்பான் இனிமேல். அதான் உதிர்த்துட்டான் இல்ல எல்லாத்தையும்\nஎன்னத்தைச் சொல்ல போ. எல்லாம் பகவான் செயல்தான் போலி ஆன்மீகவாதியை இப்போ பதிவுலக மாமாவாக்கி விட்டார் பகவான். அவருக்கு என்ன கோவமோ போலி ஆன்மீகவாதியை இப்போ பதிவுலக மாமாவாக்கி விட்டார் பகவான். அவருக்கு என்ன கோவமோ ஒருவேளை இவனோட பகவானுக்கு இந்தப் பண்டாரத்தின் போலி ஆன்மீகம் பிடிக்கலையோ என்னவோ ஒருவேளை இவனோட பகவானுக்கு இந்தப் பண்டாரத்தின் போலி ஆன்மீகம் பிடிக்கலையோ என்னவோ உண்மையிலேயே இவன் ஒரு ஈனச் சிந்தனைகள் உள்ள போலி ஆன்மீகவாதினு \"இப்படி\" உலகுக்கு காட்டுறாரோ என்னவோ உண்மையிலேயே இவன் ஒரு ஈனச் சிந்தனைகள் உள்ள போலி ஆன்மீகவாதினு \"இப்படி\" உலகுக்கு காட்டுறாரோ என்னவோ\nLabels: அனுபவம், ஆன்மீகம், எதிர்வினை, சமூகம், மொக்கை\nஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுறேன்னு ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா\nகளவாணி\" \"பரதேசி\" னு ஆரம்பிச்சு இப்போ \"பலான தொழில்\" \"பாழாப்போன தொழில்னு ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு\nஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுறேன்னு ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா\nகளவாணி\" \"பரதேசி\" னு ஆரம்பிச்சு இப்போ \"பலான தொழில்\" \"பாழாப்போன தொழில்னு ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு\nரெம்ப தான் படுத்தீட்டீங்க போல.. :)\nதகுஸ்தான் போனாலும் அவருக்கு உங்கள் மூஞ்சுகள் தான் தெரியுது போல.. :)\nரெம்ப தான் படுத்தீட்டீங்க போல.. :)\nதகுஸ்தான் போனாலும் அவருக்கு உங்கள் மூஞ்சுகள் தான் தெரியுது போல.. :)***\n :) நான் அந்த மடத்துக்குப் போயி பின்னூட்டமிட்டே பல மாதங்களாச்சு. \"தகுதியில்லாத\" இடத்துக்கெல்லாம் நான் போவதில்லை\nஉங்களுடைய தைரியமான எழுத்து மற்றும் தொலைநோக்குப் பார்வை எனக்குப் பிடிக்கிறது\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nவா ம வின் வேலைக்குப் போற பொம்பளையா\n அஇஅதிமுக 41 தொகுதிகளிலும் வெல்லும்\nஇரண்டு பலூன் இதயங்களுடன் பவித்ரா\nநான் ஏன் ஒரு நாய் வளர்க்கிறேன் தெரியுமா\nபார்ப்பனர்கள், மைனாரிட்டி மதத்தவர் மற்றும் நரேந்தி...\nபெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக மாஃபியாக்கள்\nஒரு வழியாக ரசினிக்கு மேலே போன ஒலகனாயகன்\nப்ளாக் எழுதி லட்ச லட்சமா சம்பாரிக்க ரகசிய வழி இங்க...\nமுட்டை பொரோட்டாவும் வான்கோழி பிரியாணியும்\nஉன் நண்பன் துரோகியானால் நீ காலிடா மகனே\nபகவானின் விளையாட்டா எம் எச் 370 விமான மறைவு\nதமிழ் இளங்கோ அவர்கட்கு அடாவடி வருணின் நன்றி\nபுத்தரை வாங்கிய இந்துமதம் அல்லா ஜீசஸையும் வாங்கிடல...\nஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187809/news/187809.html", "date_download": "2018-10-20T00:01:24Z", "digest": "sha1:O7DWKYGKWP4GKIKOGUUYBOG75BR3U6UJ", "length": 6923, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொடர் மழையினால் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nதொடர் மழையினால் மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.\nஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக, இயற்கை எழில் சூழ்ந்த குலு மற்றும் மனாலி பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nபல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லொரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குலு மற்றும் கின்னார் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nமாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து மழை மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள நிலையில், கின்னார், குலு மற்றும் காங்ரா மாவட்டங்களில் இன்றும் அரசு மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/06/currently.html", "date_download": "2018-10-19T23:31:45Z", "digest": "sha1:MVXPUDYWG53UBDTLANMDRTPQ53YI5WTX", "length": 11376, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "தற்போது சவூதியில் இருப்பவரா நீங்கள்..! கத்தார் விவகாரம் தொடர்பாக சவூதியை விமர்ச்சித்து சிக்கிக் கொள்ளவேண்டாம். - Sammanthurai News", "raw_content": "\nHome / கட்டுரைகள் / தற்போது சவூதியில் இருப்பவரா நீங்கள்.. கத்தார் விவகாரம் தொடர்பாக சவூதியை விமர்ச்சித்து சிக்கிக் ���ொள்ளவேண்டாம்.\nதற்போது சவூதியில் இருப்பவரா நீங்கள்.. கத்தார் விவகாரம் தொடர்பாக சவூதியை விமர்ச்சித்து சிக்கிக் கொள்ளவேண்டாம்.\nby மக்கள் தோழன் on 6.6.17 in கட்டுரைகள்\nசவூதி-கத்தார் விவகாரமா இங்கே மாவீரர்கள் குமறிக்கொண்டு இருக்கிறார்கள். சவுதியின் செயல்பாடுகளை விமர்சிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் மேடை போட்டு நாட்டின் பிரதமரையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் கேள்வி கேட்க்கும் உரிமை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.\nபேச்சுரிமை எழுதுரிமை இந்தியா ஜனநாயத்தின் அடிப்படை உரிமை. ஆனால் சவுதி சட்டப்படி இந்த நாட்டை பற்றி சாதாரண விபத்து செய்திகளை கூட பகிர கடும் நிபந்தனைகள் இருக்கு. இணையத்தில் சவூதியை விமர்சிக்க கூடாது என கடும் சட்டம் உள்ளது.\nசவூதியில் நுழையும் போதே இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை ஏற்று தான் நுழைகிறோம். இந்நாட்டின் சட்டப்படி எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வேறு நாடுகளில் இருந்து வந்தாலும் புர்கா அணிய வேண்டும் என்றால் அணிந்து தான் ஆகவேண்டும்.\nபோதை மருந்து கடத்தினாலோ வைத்திருந்தாலோ தலையை வெட்டு வதாய் இருந்தால் தலை கொடுத்து தான் ஆக வேண்டும். அதன் அடிப்படையில் சவூதியை விமர்சிப்பதாக இருந்தால் அந்த தண்டனையை ஏற்று தான் ஆக வேண்டும். இங்கே சவூதியின் அரசியல் விவகாரத்தில் தலையிடவோ சவுதியை பிறப்பிடமாக கொண்டோ நாம் நுழையவில்லை பிழைக்க வந்திருக்கின்றோம்.\nஇருபது லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து ஒவ்வொருவருக்கும் அக்கரை இருந்தால் வாய் மூடி இருக்கவும். ஒரு நான்கு பங்களா தேஷிகள் ஒரு பெண்ணை கற்பழித்ததால் ஒட்டுமொத்த பங்களாதேஷ் நாட்டின் மீதும் விசா தடை உத்தரவை பிறப்பித்து பல வருடங்கள் அதை நீடித்திருந்தது சவூதி. சமீபத்தில் தான் கடும் முயற்சிகளுக்கு பின் நீக்கப்பட்டது.\nஇங்கே இருந்துக்கொண்டு வீரம் பேசுகிறோம் என எவரேனும் கொந்தளித்து கொண்டு இருந்தால் நாளை இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படவும் விசா தடை விதிக்கப்படவும் சவூதி அஞ்சாது என்பதை கருத்தில் கொள்ளவும்.\nடிவிட்டரில் சவூதி குடிமகன் சவூதியை விமர்சித்தற்கே கைது செய்துள்ளது.எம்பஸ்ஸியில் டிரான்ஸ்லே��்டர்கள் மூலம் சவூதியில் உள்ள வேறு நாட்டினரின் பதிவுகளும் தீவிரவமாக கண்காணிக்கப்படுகிறது.\nசவூதி கத்தார் விவகாரம் ட்ரம் வந்து போன பிறகு நடந்தவை அல்ல, அதற்கு முன்பிலிருந்தே இருக்கிறது. கத்தார் ஈரானை ஆதாரித்தும் மக்கா விபத்தை விமர்சித்தும் கடும் போக்கை கையாண்டது, அதை குறித்து வருத்தம் தெரிவிக்கவும், மறுபரிசீலனை செய்யவும் சவூதி நேரம் கொடுத்தும் கத்தார் மதிக்கவில்லை.\nஅதே போல் பல ஆதாரங்களை சவூதி சமர்பித்து தான் பொருளாதார தடையை மேற்கொண்டது. இந்த விவகாரமா தேவையில்லாமல் இங்கே பிழைக்க வந்தவர்கள் கருத்து சொல்கிறோம் என்கிற பெயரில் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 6.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/06/security.html", "date_download": "2018-10-20T00:15:59Z", "digest": "sha1:CJWFG52G24FSBESSXVPN73XL3CLYEPKZ", "length": 8230, "nlines": 54, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் ப��திய பாதுகாப்பு நடைமுறை அமுல்..! - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுல்..\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுல்..\nby மக்கள் தோழன் on 1.6.17 in இலங்கை\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகிறது.\nஅதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nபுதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய விமான பயணி ஒருவர் தங்கள் கைப்பையினுள் கொண்டு செல்ல கூடிய திரவ வகை, ஸ்ப்ரே வகை மற்றும் ஜெல் வகைகளின் அளவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநீர், பான வகைகள், சுப், ஜேம், சோஸ், திரவ வகைகள், க்ரீம், மருந்துகள், எண்ணெய், வாசனை திரவியம், ஸ்ப்ரே, ஜெல் வகைகள், காற்று அழுத்தம் அதிகமாக கொடுக்கும் கொள்கலன்கள், சவரநுரை வகைகள், வேறு நுரை வகைகள், கண் இமைக்கான அழகு சாதன வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள், நீராவி திரவ வகை பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய குறித்த அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. அத்துடன் திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.\nஇதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 1.6.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yekalaivan.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-10-19T23:42:25Z", "digest": "sha1:UD6Z5XJCQEMGTNNS3ANNHJO7E52VUI2A", "length": 57250, "nlines": 321, "source_domain": "yekalaivan.blogspot.com", "title": "\"ஏகலைவன்\": பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....", "raw_content": "\n\"ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே\nபாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி\nஈழம் கொலைக்களமாகி தகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பிணங்களைக் கொன்று சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளும் - இந்திய மேலாதிக்க பார்ப்பனக் கும்பலும் களிப்பில் இருக்கின்றனர். மறுபுறம் இந்தக் கேடுகளுக்கு எதிராக, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் நாளுக்கொரு வடிவமாக வீரியத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் ஏற்படுத்திய தகிப்புகள் உயர்நீதிமன்ற, காக்கிச்சட்டை ரவுடிகளின் தாக்குதலுக்குப் பிறகு இன்னும் வேகமாகப் பற்றிப் படர்ந்து தமிழகம் முழுவதும் நீதித்துறை முடக்கப்பட்டு கிடக்கிறது. நம்முடைய களமும் அங்குதான் இருக்கின்றது என்று எண்ணி, செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; இணையத்தில் சண்டமாருதம் செய்யச் சொல்லி நம்முடைய சக்தியை, நேரத்தைக் களவாடத் துடிக்கிறது ஒரு கூட்டம்.\nதம���ு அமைப்பின் பெயரில் மட்டும் பெரியாரை வைத்துப் பாதுகாக்கும் தமிழினவாத பொய்யர்கள், தம்மோடு கருத்துமோதல் கொள்வோருக்கெல்லாம் பார்ப்பன பட்டம் சூட்டி காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வருண-சாதி இழிநிலைகளின் குறியீடுதான் பார்ப்பன பண்பாடு என்று பெரியாரியமும் அம்பேத்கரியமும் அறுதியிட்டுச் சொன்ன பிறகும், அவர்களது வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவற்றுக்கு புதிய வியாக்கியானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இப்போது பார்ப்பனியவாதி என்று ஒருவரை வரையறுப்பதற்கு வேறு பல இழிவான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவுகோல்களே இவர்களின் பார்ப்பன ஆதரவுத் தன்மையினை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.....\nஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற ஓட்டுப்பொறுக்கிகளின்’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க சாதி இந்துக்களின் குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால், நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது....\nபார்ப்பன ஆதிக்கவெறி இந்துமதக் கும்பலுக்கு ஆதரவாக வாழ்ந்து, ராஜீவின் பீரெங்கி பேர ஊழல்களின்போது துணைநின்று, புதிய பொருளாதாரக்கொள்கையின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை எழுதிக்கொடுத்த துரோகிகளில் ஒருவராக அங்கம்வகித்து; தமது அரசியலின் அந்திமக்காலத்தில், பிரதமர் பதவிநாற்காலி கனவில், ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்கு ‘சமூகநீதி’ வேடம்போட்ட வி.பி.சிங் என்கிற ஒரு அற்பமனிதனின் மீது முற்போக்காளர்களால் போர்த்தப்பட்டிருக்கும் புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி விமர்சித்தால் நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது.....\nஅமைப்பின் பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், பிறப்பால் மட்டும் பார்ப்பனராக இருக்கும் பட்சத்திலும் நாம் பார்ப்பனவாதிகளாம். இவையெல்லாம் பெரியாரியத்தின் குத்தகைதாரர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் நவீன வரையறை. நம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தைப் பரிசீலிக்க பம்மிக்கொண்டு இருப்பவர்கள், விம���்சித்தவரின் பிறப்பை ஆராய்ந்து பதில் தேடுகின்ற கேவலமான பிழைப்புவாதிகளாக மாறிப்போனது இவ்வாறுதான்.\nஅதாவது இதுதான் பச்சையான பார்ப்பனப் பார்வை. பிறப்பைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் அச்சுஅசலான வாரிசுகளாக பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். பெரியாரியத்தை பிழைப்புக்காக பேசாமல், உணர்வுரீதியாகப் பேசுபவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், நாம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இவர்களால் பேசியிருக்க முடியும். என்ன செய்வது, வீரமணியினால் புகட்டப்பட்ட ‘மானமிகு’ அம்சங்கள் இவர்களிடத்தில் மிச்சமிருந்த பகுத்தறிவை உறிஞ்சி காழ்ப்புணர்வை விதைத்திருக்கிறது. இதில் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் புதிய வரையறையை ஆதரித்து நிற்பவன், “பார்ப்பனன்” என்கிற வார்த்தையை ’கன்னியக் குறைவான சொல்’, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுபடுத்தும் சொல்...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அச்சொல்லை கனவில் கூட உச்சரிக்கவிரும்பாத போலி கம்யூனிச சி.பி.எம்.\nம.க.இ.க.வின் சமரசமற்ற செயல்பாடுகளும், அதன்பொருட்டு தெரிந்த எதிரிகளான சுரண்டல்வாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வெட்கமற்று சேவையாற்றும் துரோகிகளான திரிபுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துவதால், தமக்குள் இருக்கும் சிறு சிறு சச்சரவுகளை மறந்து துரோகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமது பதிலுரைக்கமுடியாத, கையாளாகாத தனத்தை கூட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரம் இதுதான். பார்ப்பனிய ஆதரவு போலி கம்யூனிஸ்டுகளும் பெரியாரியத்தின் குத்தகைதாரர்களும் ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியும் இதுதான்.\nதான் வாழும் காலம் முழுதும் தான்சார்ந்த பார்ப்பன சமூகத்துக்கு கண்ணும், கருத்துமாகச் சேவையாற்றிய பாரதி முற்போக்காளர்களால் “பெண்ணடிமையை எதிர்த்துப் பாடியவன், சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவன், மதவெறி எதிர்ப்பின் முன்னோடி,....” என்றெல்லாம் கொண்டாடப்பட்டதை எதிர்த்து, பாரதியின் பால் கட்டியெழுப்பிய போலி முற்போக்கு பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்குவதற்கு பாடுபட்டவர்கள்தான், பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொ��்டிருந்த வி.பி.சிங்கை பாரதி அளவுக்கு உயர்த்திப்பிடிக்க முயல்கிறார்கள். ”வி.பி.சிங்கை விமர்சிப்பது பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பது போன்றது” என்று சொல்லி நம்மை ‘தெய்வகுற்றம் செய்துவிட்டவர்கள்’ என்பதைப் போல மிரட்டுகிறார்கள். ”தவறென்றால் என்னையும் விமர்சனத்துக்குட்படுத்துங்கள்...” என்று தைரியமாகச் சொன்ன பெரியாரின் வழிவந்தவர்கள், நமது விமர்சனங்களைக் கண்டு ஆற்றமாட்டாமல் தன்நிலை மறந்து பிதற்றுகிறார்கள். வி.பி.சிங்கைக் காப்பாற்ற பெரியாரையும் அம்பேத்கரையும் கேடயமாகப் பயன்படுத்தி அவ்விருதலைவர்களையும் இழிவுபடுத்துவதும் இவர்கள்தான்.\nபாரதிக்கு போலிகம்யூனிஸ்டுகள் கட்டிவிட்ட புனித பிம்பத்தை இவர்கள் வி.பி.சிங்கின் மீது கட்டுகிறார்கள். இதன் விளைவாக பாரதி விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு முகாமும் இப்போது ஒத்தகருத்துடையவர்களாகக் கைகுலுக்கிறார்கள். இவர்களுக்குள் மோசடியாகப் பொதிந்திருக்கும் எந்தவிதமான அரசியல் அடிப்படையுமில்லாத ’ரசிக மனோபாவம்’தான் இவர்களை இணைத்திருக்கிறது. இந்த கருத்தொற்றுமை வி.பி.சிங்கில் தொடங்கி நம்மை பார்ப்பனவாதி என்று முத்திரை குத்துவதுவரை நீளுகிறது.\nபார்ப்பனியத்தை ஆதரித்து வாழ்ந்த பாரதி சாதிஎதிர்ப்பு நாடகம் நடத்தியது போலதான், மக்கள் விரோத ஆளும்வர்க்கத்தில் அங்கம் வகித்த வி.பி.சிங் சமூகநீதி நாடகம் நடத்தினார். இன்று பாரதியும் இல்லை வி.பி.சிங்கும் இல்லை. இவ்விருவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகள்தான் முற்போக்கு முகமூடியுடன் அவர்களை உயர்த்திப்பிடித்தவாறு திரிகிறார்கள். ஆனால், பாரதியின் உண்மையான வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்.ஆகவும் வி.பி.சிங்கின் உண்மையான வாரிசுகள் ஆதிக்கசாதிவெறியர்களாகவும் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எதிர்க்கத் தொடைநடுங்கும் இந்த யோக்கியர்கள், எதிர்த்து நிற்கும் புரட்சியாளர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பை மட்டும் ஒரு ‘அடையாள அரசியலாக’ நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்பட்சத்தில் கவனமாக மவுனம் காக்கிறார்கள்.\nஇதற்கிடையில், பெ��ியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்ப்பன ஆதரவு ஞாநியை விமர்சித்து ஒரு பதிவினை தோழர் மதிமாறன் பதிந்துள்ளார். அப்பதிவில், ”தோழமையானவராக இருக்கிறார்” என்பதனாலேயே விடுதலை ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் ’பெருந்தன்மையோடு’ பார்ப்பன பயங்கரவாதி ஞாநியை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஞாநியைக் கண்டித்து இதுவரை பெ.தி.க.வின் பத்திரிக்கையான ’பெரியார் முழக்கம்’ எதையும் எழுதவில்லை என்றும் எழுதியிருந்தார்.\nஇடஒதுக்கீடு குறித்தும் வி.பி.சிங் குறித்தும் தனது மாற்றுப் பார்வைகளைப் பதிவு செய்ததற்காக புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் கொடுத்து மோசடியாக எழுதி தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய விடுதலை ராசேந்திரன், பார்ப்பன ஆதரவை ஒரு தொழிலாகவே செய்துவரும் ஞாநியை ‘தோழமை கருதி’ விமர்சிக்காமல் விட்டதனைக் கண்டித்து எழுதத்தூண்டியது; தோழர் மதிமாறனின் அப்பதிவு. எமது தோழர்கள் பலரும் மதிமாறனின் அப்பதிவில் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை பெ.தி.க.வின் ஆதரவாளராக இருக்கும் தோழர் மதிமாறனிடத்திலிருந்துகூட அவற்றுக்கு எந்தப் பதிலும் பதியப்படவில்லை.\nஎதற்கெடுத்தாலும் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனை அவரது பிறப்பைக் கொண்டு வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது, இக்கூட்டணி. ஆனால், இந்த யோக்கியர்கள், பகுத்தறிவுப் புலிகள், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியதை, எழுதியைக் காட்டிலும், போராடியதைக் காட்டிலும் ம.க.இ.க.வின் தோழர்களும் தோழர் மருதையனும் களத்தில் அதிகமாக இயங்கியிருக்கிறார்கள். தில்லைப் போராட்டத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுடன் கொல்லைப்புறமாக உறவு வைத்திருந்த யோக்கியர்களெல்லாம், இந்த கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு “பார்ப்பன தலைமை...” புராணம் பாடிவருவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.\nஇறுதியாக, ம.க.இ.க.விற்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு இவர்கள் கற்பனையால் உருவாக்கிவைத்திருக்கும் முகாந்திரங்களையும் அவற்றை அடித்து நொறுக்கும் வகையிலான எமது தோழர்களின் எதிர்வினைகளையும், இவர்களில் எவராவது ஒருவராவது யோக்கியவ���னாக இருந்தால், நேர்மையாகப் பரிசீலித்து விவாதிக்க முன்வரட்டும். குறைந்த பட்சமாக இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை, என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீட்டையும், காக்கை குயிலாகாது -என்கிற வி.பி.சிங் மீதான விமர்சனக் கட்டுரைக்கும் தெளிவான மறுப்புகளை முன்வைக்கட்டும். விடுதலைராசேந்திரனின் புரட்டுக்களை மறுக்கும் எனது முந்தைய பதிவு குறித்தும் ஏதாவது மறுப்பு தெரிவிக்கட்டும். இவற்றுக்குப் பிறகு எங்களை எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளட்டும். நமது பதில்களை ஏறெடுத்தும் பார்காமல், முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இதுபோன்ற அவதூறு புராணம் பாடவந்தால் சரியான பாடம் புகட்ட நாமும் தயாராவோம்.\nபெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்.\n1. இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினிய பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\n2. விசுவநாத் பிரதாப்சிங்: காக்கை குயிலாகாது - புதிய ஜனநாயகம் கட்டுரை\n3. விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி\n4. இடஒதுக்கீடு: சாதி இந்துக்கள்-இனவாதிகளின் அவதூறும் நமது நிலைப்பாடும்...\n5. உள் ஒதுக்கீட்டு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்\nLabels: இடஒதுக்கீடு, சமூகநீதி, சி.பி.எம்., பாரதி, பெ.தி.க., வி.பி.சிங்\nபொறுப்பற்ற வகையில் நேரத்தை விரையம் செய்த பதிவுகள்;. விடையத்தை விளங்கி, விவாதமாக மாற்றினால் ஆரோக்கியமானது. முழுமையாக இதை படிப்பதென்றாலும், பொறுப்பற்ற வகையில் நேரத்தை செலவு செய்தே படிக்கவேண்டும்.\nமுழுமையாக படிக்கவிட்டாலும், சாரம்சமாக இதை புரிந்துகொண்டு விவாதம் செய்யமால் தவிர்க்கும் கருத்துகள் மீது\n1.பிறப்பில் பார்பனாகப் பிறந்தவன் பார்ப்பனியத்ததை எதிர்த்து போராட முடியாதா\n2.பெரியாரின் பாhப்னிய (சாதி) ஓழிப்பு எப்படி எந்த வழியில் சாத்தியமாகும்\n3.பெரியாரிய அமைப்புகள் சாதியை (பார்பனிய) ஓழிப்பை எப்படி நடைமுறையில் வைக்கின்றனர்\n4.ம.க.இ.க பார்பனியத்ததை எந்த வகையில் ஆதாரிக்கின்றது\n அவர் சாதி ஓழிப்பபைய வைத்தார்\nஇப்படி இந்த நீண்ட பகுதிக்குள் கேள்விகள் உள்ளது. இதை விவாதிப்;பது ஆரோக்கியமானது.\n1.பிறப்பால் உயர் சாதியில் பிறப்பவன், சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராக போராடமுடியும். இதை மறுப்பது பார்ப்பனிய சாதிய சி;த்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பார்ப்பனியம்தான்.\n2.பெரியார் சாதிய சமூக அமைப்பின் மேல், அதை அடிப்படையாக கொண்ட இந்த மதம் மேல் விமர்சனம் செய்தவர். இதன் மூலம் சமூகத்தை விழிபுற வைத்தவர். இதற்கு மேல் சாதியை ஒழிக்க அவரால் வழிகாட்ட முடியவில்லை.\n3.பெரியார் இயக்கத்திடம் சாதியை ஓழிக்கும் வேலைத்திட்டம் கிடையாது. விழிப்புறவு பிரச்சாரத்தை தாண்டி, சாதியை ஓழிக்கும் அரசியல் திட்டம் கிடையாது.\n4.ம.க.இ.க சாதியை ஓழிக்கு அரசியல் வழியை கொண்டுள்ளது. அது பார்ப்பனியம் என்றால், அதை எப்படி ஏன் என்று விளக்குங்கள்;. இடஓதுக்கிட்ட திட்டம் ஓரு கொள்கை ரீதியாக வைத்துள்ளனர். அது தவறு என்றால், ஏன் ஏப்படி என்ற விவாதியுங்கள்.\n5. வி.பி.சிங் இந்தியாவின் பார்பனிய சமூக அமைப்பின் ஒரு ஆளும் வர்க்கப் பிரதிநிதி. அரசியல் இருப்புக்காக, சமூக கொந்தளிப்புக்களை தவிர்க்க செய்யும் சீர்திருத்தங்கள் சமூகத்தை மாற்றுவதில்லை.\nவிடுதலை ராசேந்திரன் போன்ற சமூக நீதி காரர்களுக்கு, இட ஒதுக்கீட்டைப் பற்றி பேசினாலே, பார்ப்பனியம் என்கிறார்கள்.\nதிராவிடர் கழக காரர்களுக்கு, ம.இ.க.வை \"ஆதிக்கம் செய்யும் சாதிகளுக்கான\" இடஒதுக்கீட்டை ரத்து செய் என எப்பொழுது சொன்னதோ, அதிலிருந்து, மறைமுக பார்ப்பனிய தலைமை என தேய்ஞ்ச ரிக்கார்டு போட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇட ஒதுக்கீட்டைப் பற்றி இவ்வளவு கவலைப்படும் ராசேந்திரன், இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்கும், உலகமயம், தனியார்மயம், தாராளமாயம் கொள்கைகள் பற்றி என்ன சொல்கிறார் அவர் சார்ந்த அமைப்பு, என்னவித போராட்டங்கள் செய்திருக்கிறது\nராசேந்திரன் சில தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டுள்ளார் என ஒரு முறை தகவல் சொன்னார்கள். அதை நன்றாக உறுதிப்படுத்தி கொண்டு, அதை வைத்து\nமுன்பை விட, அழுத்தமாய் விவாதிக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.\nஒரு வேண்டுகோ��் - வாக்கியங்களை நீண்டு எழுதாதீர்கள். பிரித்து, சிறிய வாக்கியங்களாக எழுதுங்கள். கொஞ்சம் மூச்சு வாங்குகிறது.\nதோழரே ஏகலைவன் உங்கள் குழுவின் எழுத்துக்கள் உண்மையானவையாக இருக்கலாம். ஆனால் இதை ம,க.இ.க சம்பந்தப்படாமல் தனி மனிதனின் பார்வையாக வைத்தால் நன்றாக இருக்கும்.ஏன்னென்றால் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் நேர்மையான முறையில் உள்ளன.இதில் சில சுயநலகாரர்களை விமர்சிக்கபோய்,பல எதிரிக்கு உணவாகிவிடுகிறது.உங்கள் ம.க.இ.க வின் கொள்கை பிடிப்பு,அதில் உள்ள தெளிவு.இதுவரையில் எந்த இயக்கத்திடமும் நான் பார்த்ததில்லை.உங்களுடனும்,உங்கள் நண்பருடனும் நான் சில விவாதங்களை செய்துள்ளேன்.அப்பொழுது உங்களுக்கு எதிர்ப்பதமாகதான் பேசினான்.ஆனால் இன்றைக்கு எனக்குள் இருக்கும் இந்தியாவைப்பற்றிய ஒரு புரிதலுக்கான விடை உங்கள் இயக்கத்திடம் உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். சில தவறான புரிந்தலுக்காக மற்றவர்கள் உங்களை எதிர்ப்பதை நான் விரும்பவில்லை.அவர்கள் பொதுயுடைமையின் புத்தகவாசிப்பில் இடைநிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதனால் தான் பிரச்சனையே என்றும் நினைக்கிறேன்.\nஉங்கள் பின்ணூட்டத்திற்கு ஒரு தமிழினவாதி போட்டிருந்த பின்ணூட்டம்.\n//ஸ்டாலின்குரு என்பவருடன் முன்னமேயே நமது தோழர்கள் சில விவாதித்திருக்கிறார்கள். நேர்மையாக தமது கருத்தில் ஊன்றி நின்று விவாதிக்கும் பழக்கமில்லாதவர்தான் ஸ்டாலின்குரு.//\nகடந்த புதிய ஜனநாயகம் இதழில் த.தே.பொ.கவை விமர்சித்து() வெளியான கட்டுரையில், 'புனிதமான' திரைப்படத் துறையை சேர்ந்த உதவி இயக்குனர்கள், மாநாட்டில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்,என்று 'அவ கெடக்குறா தேவடியா' பாணியில் எழுதியிருந்தனர், இதுதான் ம.க.இ.கவின் விமர்சன பாணி, இந்த விமர்சன பாணியில்தான மேலே உள்ள ஏகலைவனின் கூற்றும் இருக்கிறது,எங்காவது ஸ்டாலின்குரு என்ற பெயரை பார்த்துவிட்டாலே,எங்க தோழர்கள் முன்னாலேயே இவர்கிட்ட விவாதிச்சிட்டாங்க, இவருக்கு எதுவும் தெரியாது, இவர் நேர்மையானவர் இல்ல...என்று முத்திரை குத்து வேலையிலேயே குறியாக இருக்கின்றனர் வலையுலக ம.க.இ.கவினர்.\n//அது அவர்களது தமிழ் தேசிய பிழைப்புவாத அரசியலுக்கே உரிய கலையாகவும் உள்ளது.//\nஇதுவும் ம.க.இகவின் விமர்சண பாணிதான், ஒரே அரசியலை முன்வைத்து ப��ியாற்றும் பலர் இருக்கும் போது தங்களுக்கு தோதாக யாராவது ஒரு டம்மி பீஸ்களை பிடித்து வெளுத்து எடுத்துவிட்டு அதனை அந்த அரசியலின் மீதே ஏற்றி சொல்லிவிடுவது, அதாவது பழ. நெடுமாறனை நன்றாக காய்ச்சிவிட்டு,ஏதோ பழ. நெடுமாறன் ஒருவர்தான் தமிழ் தேசிய அரசியலை முன்வைப்பவர் போல அவருடைய தவறுகளையெல்லாம் தமிழ் தேசிய அரசியலின் மீது ஏற்றிச் சொல்வது. இது எப்படி என்றால் சந்திப்பை வைத்து மார்க்சியத்தை குறை சொல்வது போன்றது.\nதமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவனெல்லாம் தமிழினவாதி என்ற உங்களுடைய வரையறுப்பு மிக அருமை, புரட்சியின் உச்சம்.\nThe Post - பத்திரிக்கை சுதந்திரம் - 1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர்செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்கராணுவத்தினரை சிதறடித்துக் கொ...\nநவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும் -\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nகிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும் - இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனை...\nபெரியாரின் கட்டளைகள் - தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது\n - வினவுவை எதிர்ப்பவர்கள் வினவுதளத்தை மட்டும் எதிர்க்கவில்லை, வினவுவின் மொத்த அரசியலையும் எதிர்க்கின்றனர். வினவு அரசியல் கொண்டுள்ள, ஆணாதிக்கத்துக்கு எதிரான அர...\nபின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர் சந்திப்பு\nசென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக. - *அரங்கக் கூட்டம்* செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி *இடம்:* தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோடு, வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர் *தலைமை:* ...\n - அன்பார்ந்த நண்பர்களே வினவு வலைத்தளம் புதிய வசதிகள், வடிவமைப்புகளுடன் www.vinavu.com ஆக உருமாற்றம் பெற்று மே 1 முதல், தொழிலாளி வர்க்க தினத்தில் புதிய வடிவி...\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இனி வேர்ட்பிரஸில் - மார்ச் 12 (12.3.2009) லிருந்து *புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி* வேர்ட்பிரஸில் செயல்பட ஆரம்பித்து உள்ளது. http://rsyf.wordpress.com/\nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி – தோழர் மருதையன் - நேற்றைய தினமணியில் (24 பிப்) வழக்குரைஞர் கே.எம்.விஜயன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும...\nசாயம் வெளுத்துப் போன போலிகள். - சாயம் வெளுத்துப்போன போலிகள் போர்ஜரி கம்யூனிஸ்டுகள் ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்...\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஅணுசக்தி துரோக ஒப்பந்தம்: - புரட்சிகர அமைப்புகளின் தொடர்ப்பிரச்சார இயக்கம். - நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறீய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள...\nபடியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4 - கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4 உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து.... - ஆசிஸ் கேத்தன். ...\n - வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறு...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nபாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந...\nஅணு ஆயுத ஒப்பந்தம் (1)\nஇந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது புரட���சி ஓங்கட்டும் (1)\nபார்ப்பன பாசிச ஜெயா (1)\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு (1)\nவீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை (1)\nஜனநாயகக் கோமாளிகள் சி.பி.எம். (1)\nசமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய-லெனினிய பாதையில் புரட்சிகர அணிகளுடன் என்னை இணைத்துக் கொண்டு செயலாற்றுவது, அதற்கெதிரான போலிகம்யூனிஸ்டுகளையும் இதர ஓட்டுப் பொறுக்கி அரசியல்வியா(வா)திகளையும் திரைகிழித்து எழுதுவது. இதுவே எனது அன்றாட வேலையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/52012.html", "date_download": "2018-10-20T00:24:03Z", "digest": "sha1:ADME2Z6UWXQEZZOH2ET7O5FVPEOZRC6P", "length": 18999, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத ஜெயம்ரவி, மோகன்ராஜா! | Thani Oruvan success meet: Jayam Ravi & his brother become emotional", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:11 (05/09/2015)\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத ஜெயம்ரவி, மோகன்ராஜா\nஜெயம் ரவி நடிப்பில் அவரின் அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பிராமையா, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் படம் தனிஒருவன்.\nஇப்படத்திற்கான வெற்றிவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜெயம்ரவியும், மோகன்ராஜாவும் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.\nநிகழ்ச்சியில் மோகன்ராஜா பேசும்போது, “ என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ரீமேக் படம் எடுக்குறீங்க என்றால் நடிக்க தயார் என்றே கூறினார்கள். இத்தனை படங்கள் எடுத்தும் இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை. நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னுடைய உழைப்பை மட்டும் தான் இந்தப் படத்திற்கு விதைத்தேன். அதன் அறுவடையாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார்.\nமோகன்ராஜா பேசும்போதே கண்ணீர்விட, ஜெயம்ரவியும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். வேதனை, கஷ்டங்களைக் கடந்த அவர்களின் வெற்றி இந்த கண்ணீரின் மூலம் உண்மையானது.\nநிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ஜெயம்ரவி, “ என்னோட வெற்றியைப் பார்த்து தான் அண்ணன் சந்தோஷப்பட்டிருக்கிறார். இப்போ அவரோட வெற்றியைப் பார்த்து நான் சந்தோசப்படுகிறேன்.\nஜெயம் படம் என்னுடைய நுழைவுச் சீட்டு மாதிரி. தனிஒருவன் என் நெஞ்சில் குத்திய பச்சை மாதிர��. என் உயிர், உடல் உள்ளவரைக்கும் என் நெஞ்சிலேயே இருக்கும். என் அண்ணன் ரொம்ப சீரியஸான பட இயக்குநர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவரை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.\nஇந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர்கள் முதல் படத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார் ஜெயம்ரவி.\n ஜெயம்ரவி தனிஒருவன் மோகன் ராஜா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Books/344-book-about-keezhadi.html", "date_download": "2018-10-20T00:37:34Z", "digest": "sha1:3PH36R4WKWCVYWVZ4SBSCWGFLOJ2LV7G", "length": 18468, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "கீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம் | book about keezhadi", "raw_content": "\nகீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம்\nவைகை நதிக் கரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வளமார்ந்த நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கீழடி அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களின் மதுரை நகர் விவரணைகள் கற்பனைகள் அல்ல, உண்மைகளே என்பதை அந்தச் சான்றுகள் நிறுவுகின்றன. மேற்கொண்டு ஆய்வுகள் தொடரப்பட்டால் வைகைக்கரை நாகரிகம் பற்றி தொடர்ந்து பல வரலாற்று உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம். ஆனால், தொல்பொருள் ஆய்வுகளை நடத்த வேண்டிய மத்திய அரசுக்கோ அதில் அக்கறை இல்லாமல் போய்விட்டது.\nஇந்தியத் தொல்பொருள் ஆய்வுகளில் தென்னகம் எப்போதுமே கண்டுகொள்ளப்படுவதில்லை. 2001-ல்தான் தென்னிந்தியாவுக்கு என்று தனியாக ஓர் அகழ்வாய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது. தென்னிந்தியப் பிரிவின் கண்காணிப்பாளராக 2013-ல் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்ட பிறகே கீழடி ஆய்வுகள் தொடங்கின. இதுவரை மூன்று கட்ட அகழ்வாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. 6,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் நான்காம் கட்ட அகழ்வாய்வுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசே நிதி ஒதுக்கி, பணியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்க வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது.\nகீழடி அகழ்வாய்வுகள், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் அறிவுலகின் முக்கியமான பேசுபொருள்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று அறிவுத் துறை சார்ந்த பலரும் கீழடி ஆய்வுகளின் முக்கியத்துவம் குறித்த நூல்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். ஒவ்வொரு நூலும், கீழடி ஆய்வுகளைக் குறித்து அணுகும் முறையாலும் அதை வெளிப்படுத்தியுள்ள முறையாலும் தனிச்சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளன.\nதமிழகம் முழுவதும் மலைப் பகுதிகளில் உள்ள பாறை ஓவியங்களையும், கல்வெட்டுகளையும் தேடித் தேடி ஆய்வுப் பயணம் செய்துகொண்டிருப்பவர் காந்திராஜன். கீழடி குறித்து அவர் ��ழுதியுள்ள ‘கீழடி- மதுரை: சங்ககால தமிழர் நாகரிகம், ஓர் அறிமுகம்’ நூல், கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் பொருட்களில் உள்ள எழுத்துகளுக்கும் மதுரையைச் சுற்றி அமைந்துள்ள குகைகளின் தமிழி கல்வெட்டுகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டுப் பேசுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்து வடிவம்தான் தமிழி. இந்த எழுத்துகளில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகளுடன் தொடர்புடைய சங்க இலக்கிய வரிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற செய்திகள் கல்வெட்டுகளாலும் கல்வெட்டுச் செய்திகள் தொல்பொருள் சான்றுகளாலும் உறுதிப்படுத்தப்படுவதை காந்திராஜன் எடுத்துக்காட்டியிருக்கிறார்.\nதமிழகத்தின் பண்பாட்டு வரலாறு குறித்த முக்கியமான ஆய்வுநூல்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் சி.இளங்கோ. அவரது ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்- கீழடி வரை...’ நூல், தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அரிக்கமேடு, கொடமணல், ஆதிச்சநல்லூர் முதலான தொல்லியல் ஆய்வுகளையும், கீழடியைப் போலவே ஆய்வுசெய்யப்பட வேண்டிய முக்கியமான தொல்பொருள் களங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாய்வில் கிடைக்கும் மட்பாண்டப் பொருட்கள், ஈமப் பேழைகள், நாணயங்கள் என்று வரலாற்றுச் சான்றாதாரங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.\nநாயக்கர் ஆட்சிக் காலத்து மதுரை நகரை தனது ‘காவல்கோட்டம்’ நாவலால் இலக்கியவெளிக்குக் கொண்டுவந்தவர் சு.வெங்கடேசன். அவர் எழுதியிருக்கும் நூல் ‘வைகை நதி நாகரிகம்.’ இந்நூலில் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் வணிகப் பெருநகராகவும் விளங்கிய மதுரையைச் சுற்றி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளையும் கீழடியையும் இணைத்து வைகை நதி நாகரிகம் எப்படி இருந்திருக்கும் என்ற தோற்றத்தை வாசகர் மனதில் உருவாக்கியிருக்கிறார் வெங்கடேசன். கீழடி ஆய்வுகள் மூன்றாம் கட்டத்தோடு முடித்துவைக்கப்பட்டதைக் கண்டித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் ‘தி இந்து’வில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\nநீ.சு.பெருமாள் எழுதியுள்ள ‘கீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி’ நூல், இந்திய வரலாறு என்னும் பெரும்பரப்பில் கீழடியின் இடம�� என்னவென்று விவரிக்கும் முயற்சி. அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் உரையாடி அதையும் இந்நூலின் ஒரு பகுதியாக்கியிருக்கிறார் பெருமாள். அகழ்வாய்வுத் துறையில் அதிகாரிகள் இடமாற்ற நடைமுறைகள் 2016-ல் கொண்டுவரப்பட்டன என்று குறிப்பிடும் அமர்நாத், 110 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள கீழடி ஆய்வுக் களத்தில் வெறும் ஒரு ஏக்கர் அளவுக்கே ஆய்வுகள் நடந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணுவைச் சந்திக்கச் சென்றபோது, அவரால் கமலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகம் இது. அதையொட்டி இந்தப் புத்தகத்துக்கு ஒரு புதுவெளிச்சமும் கிடைத்திருக்கிறது.\nமூத்த பத்திரிகையாளர் எம்.தனசேகரன்(அமுதன்) எழுதிய ‘மண் மூடிய மகத்தான நாகரிகம்’ நூல், ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாயிலிருந்து தொடங்கி கீழடி ஆய்வுடன் முடிவடைகிறது. வைகை நதிக்கரையில் வாழ்ந்த மக்கள், இன்றைய நகர வாழ்க்கையின் குடியிருப்பு வசதிகள் அனைத்தையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். செங்கற் சுவர்கள், சுடுமண் பொருட்கள், உறைகிணறுகள், கழிவுநீர்ப் பாதைகள் என அகழ்வாய்வில் கிடைத்துள்ள சான்றுகள் அதை நிரூபிக்கின்றன என்பதை மிகவும் எளிமையான தமிழில் விளக்கியிருக்கிறது தனசேகரனின் புத்தகம்.\nகீழடி அகழ்வாய்வின் மிகவும் முக்கியமான ஒரு அம்சம், இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களில், மதங்களுடன் தொடர்புடைய எந்தச் சின்னங்களும் குறியீடுகளும் காணப்படவில்லை என்பதுதான். முன்னோர் வழிபாட்டைக் குறிக்கும் நடுகற்களைத் தவிர்த்து, இறைவழிபாட்டுடன் தொடர்புடைய பொருட்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது ஆய்வின் தொடக்கநிலைக் கருத்துதான். எனினும், ஆய்வுகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இக்கருத்து நிலைபெறுமாயின், மதங்கள் இல்லாத தொல்குடிச் சமூகமாக தமிழினம் வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பிருக்கிறது.\nகீழடி- மதுரை: சங்ககால தமிழர் நாகரிகம்,\nகருத்து = பட்டறை, மதுரை-6, ரூ.50\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள்- கீழடி வரை...\nவிகடன் பிரசுரம், சென்னை-2, ரூ.185\nகீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி\nதினத்தந்தி பதிப்பகம், சென்னை-7, ரூ.180\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம்\nநமது நாய் இனங்களை அறிவோம்\nபண மதிப்பிழப்பு – கறுப்புப் பணம் ஒழிந்ததா\nரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/zodiac-sign-dates/2018", "date_download": "2018-10-19T23:41:17Z", "digest": "sha1:QDZYDI3HQGMWYIXXDBX52QU4AOXXK4N5", "length": 13150, "nlines": 525, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Zodiac Sign Dates 2018 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று ஐப்பசி 3, விளம்பி வருடம்.\nமிருகசீருசம் 21.28 (P.M 3.5)\nஉத்திராடம் 41.5 (PM 11.1)\nஉத்திரட்டாதி 57.06 (AM 5.25)\nமிருகசீருஷம் 41.52 (PM 11.21)\nபுனர்பூசம் 33.42 (PM 8.5)\nஉத்திரட்டாதி 16.12 (PM 1.2)\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/08/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-20T01:25:08Z", "digest": "sha1:GXAFFCEHSDGNAIKWBDN67KX7QLLZQM6T", "length": 12614, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "பேஸ்புக்கில் குடியரசுத் தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: தலைமறைவாகி அமெரிக்க சென்றவர் ஒருவருடத்திற்குப் பிறகு கைது | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome இந்திய செய்திகள் பேஸ்புக்கில் குடியரசுத் தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடித���்: தலைமறைவாகி அமெரிக்க சென்றவர் ஒருவருடத்திற்குப் பிறகு கைது\nபேஸ்புக்கில் குடியரசுத் தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: தலைமறைவாகி அமெரிக்க சென்றவர் ஒருவருடத்திற்குப் பிறகு கைது\nகுடியரசு தலைவர் பெயரில் பேஸ்புக்கில் போலி பாராட்டுக் கடிதம் வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெங்களூரு மேலாண்மைக் கல்லூரி இயக்குநர் நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார்.\nஹரி கிருஷ்ணா மராம் இவரது வயது 45லிருந்து 50க்குள் இருக்கும், ஒரு வருடத்திற்கு மேலாக அமெரிக்காவில் இருந்தவர் இம்மாதம் பெங்களூருக்கு திரும்பினார். இந்நிலையில் புதுடெல்லி சைபர் கிரைம் போலீஸாரால் நேற்று புதன் கிழமை அவர் பெங்களூருவில் செய்யப்பட்டார்.\nகடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஊடக செயலாளர் அளித்திருந்த புகார் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கை, சைபர் பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் பானு பிரதாப் விசாரணை செய்துவந்தார்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதத்தை மராம் கூறியதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.\nமராம் தனது விளம்பரத்திற்காகவும் இவர் எழுதியதாகக் கூறப்படும் புத்தகம் ஏராளமான வாசகர்களிடம் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்திலும் போலியான கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.\nஇவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரம், மராம் அமெரிக்காவில் இருந்தார். தொடர்புகொண்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை.\nபுதுடெல்லி நீதிமன்றம் இவருக்கு எதிராக பிணையில் வெளியில் முடியாத வாரண்ட் பிறப்பித்தது. மேலும் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுற்றஞ்சாட்டப்பட்டவர் பெங்களூருவில் எம்.பி.ஏ. பட்டத்திற்கான ஒரு மேலாண்மைக் கல்லூரி நடத்தி வருகிறார். மருத்துவப் படிப்புக்கான பி.பார்மா கல்வி நிறுவனத்தையும் இவர் நடத்திவருவதாகத் தெரிகிறது.\nநேற்று இவர் புதுடெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். போலீஸார் போலி கடிதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அவரது லாப்டாப் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்ப��வைத்துள்ளனர்.\nஇந்த டிராபிக் ஜாம் போதுமா ஹைதராபாத்தில் ஸ்வீடன் பர்னிச்சர் பிராண்ட் Ikea மெகாஸ்டோர் ஏற்படுத்திய வரலாறு காணாத நெரிசல்: வைரலான புகைப்படம்\nபேசும் படங்கள்: மழையில் தத்தளிக்கும் கேரளா\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=contactList&district=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-20T00:01:54Z", "digest": "sha1:NQHOWEAWNLSGNQ4HSPWXU34EUAMQ5HJI", "length": 4889, "nlines": 113, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nவேளாண் விஞ்ஞானிகள் - முகவர்கள் - விவசாயிகள் பட்டியல், கொச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=a41ef871bef7240bab8d61650963c491", "date_download": "2018-10-20T01:14:34Z", "digest": "sha1:CVUOIUBRTYREFPDA3FHZB254EPH6LHXB", "length": 29796, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ள��ு. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சி��ுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shtcg.org/mothermary.php", "date_download": "2018-10-20T00:49:55Z", "digest": "sha1:CNZX2LIDPJKSNVDN4T5YT6FVRZ5RUL7D", "length": 6427, "nlines": 115, "source_domain": "shtcg.org", "title": "அன்னையின் நற்பண்புகள் | Sacred Heart Tamil Catholic Group", "raw_content": "திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு\n1. இறைவனுடைய வார்த்தைக்கு பணிந்து நடத்தல்\n“இதோ உம் சித்தத்தின் படியே எனக்கு ஆகட்டும் “என்று கடவுளின் வார்த்தைக்கு முற்றிலும் பணிந்து தன்னை கையளித்தார் அன்னை மரியாள்.\n2. இறைவனுடைய வார்த்தையை தியானித்தல்்\nகடவுளுடைய வார்த்தையை எப்போதும் அன்னை மரியாள், மனதில் இருத்தி தியானித்துக் கொண்டிருப்பதாக விவிலியம் சொல்கின்றது.\n3. இறைவார்த்தையின் படி நடத்தல்\nஅன்னை மரியாளும் இறைவார்த்தையின் படி நடந்து, கானாவூர் திருமணத்தில் பணியாளர்களிடம் சொல்கிறார் “அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று” நம்மையும் இயேசுவின் வழி நடக்க அழைக்கிறார்\nஉலகம் தோன்றியது முதல் அதுவரை நடந்திராத ஒரு கன்னி கருத்தாங்கி பிறப்பதை , கடவுளின் வார்த்தையை முன்னிட்டு அவர் விசுவசித்தார்\nஎலிசெபத்தம்மாளுக்கு உதவி செய்வதற்காக தாம் தாய்மையடைந்திருந்த போதிலும் கூட மூன்று நாடுகளைக் கடந்து ஏறக்குறைய மூன்று மாதம் தங்கி எலிசெபத்தம்மாளுக்கு அவர் பணிவிடை செய்தார்.\n6. இயேசுவின் பாடுகளில் அவர் பங்கேற்றல்்\nஇதோ உம் உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இயேசுவின் உடலில் ஏற்பட்ட அத்தனை வேதனைகளையும் மரியாள் தன் உள்ளத்தில் தாங்கி , இயேசுவின் சிலுவை மரணம் கடைசி வரை பின் சென்றார்.\nசீடர்களோடு ஒரே மனதாக ஜெபத்தில் ஈடுபட்டு பரிசுத்த ஆவியில் நிலைத்திருந்ததாக விவிலியம் சொல்கிறது.\nதன்னைக் குறித்து தாழ்நிலை நின்ற அடிமை என்று அன்னை மரியாள் குறிப்பிட்டாள். அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே என்று வானவர் வாழ்த்தியதைக் கேட்டு மரியாள் , தான் அதற்கு தகுதியற்றவள் என்று கலங்குவது , அவரது தாழ்ச்சியைக் குறிக்கிறது.\nதனக்கென வாழாமல் , தன் கணவருக்கு கீழ்ப்படிந்து தான் பெற்றெடுத்த யேசுவுக்கும் தன்னை அர்ப்பணித்து ஒரு மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்தவர் அன்னை மரியாள்.\nஅன்னை மரியாள் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிய வாழ்க்கை . ஒரு எளிய தச்சனின் மனைவியாக மனமகிழ்வுடன் அவர் வாழ்ந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/02/blog-post_2608.html", "date_download": "2018-10-20T00:55:12Z", "digest": "sha1:MGCURVWUWNPGJFSTFVPXFLZU5BWFCW32", "length": 27045, "nlines": 229, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: கிறுக்குப் பயபுள்ள!", "raw_content": "\nபதிவர் அமரர் டோண்டு ராகவன் மறைந்து ஒரு ஆண்டாகிவிட்டது. ஓராண்டு நினைவு பதிவெல்லாம் அவர் நண்பர்கள், தோழிகள் மனசுலயே எழுதிக்கொண்டாங்களா என்னனு தெரியவில்லை.\nபிராமணர்களை முழுநேரமும் விமர்சித்த தந்தைப் பெரியாரை, அவர் மறைவுக்குப் பிறகும் பிராமணர்கள் ஒருபோதும் மன்னிக்கவே இல்லை அதேபோல் ஒரு சின்ன பதிவுலக வட்டத்தில் பதிவர் அமரர் டோண்டு ராகவனுடைய மிகையான சாதிப் பற்றையும், அதை அவர் அபஸ்வரமாக சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்ததையும், பிராமணர் அல்லாதோர் யாருமே மறக்கவில்லை அதேபோல் ஒரு சின்ன பதிவுலக வட்டத்தில் பதிவர் அமரர் டோண்டு ராகவனுடைய மிகையான சாதிப் பற்றையும், அதை அவர் அபஸ்வரமாக சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்ததையும், பிராமணர் அல்லாதோர் யாருமே மறக்கவில்லை இன்றும் அவரை பொதுவாக பிராமணர் அல்லாதவர்கள் யாரும் \"நியாயமானவர்\" என்றோ, \"மனிதாபிமானி\" என்றோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவருடைய \"சாதிப்பற்று\" அவருடைய எல்லா நற்பண்புகளையும் பிராமணர் அல்லாதவரிடம் மறைத்துவிட்டது.\nஅவர் மறைந்தபிறகு, சாதியைத் தள்ளி வைத்துவிட்டு, அவரை ஒரு நல்ல மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்து, அவர் இழப்பை ஒரு பிராமணப் பதிவர் விமர்சிக்க முன்வரும்போதுகூட பின்னூட்டங்களில் திரு ராகவனைப் பலவாறு மற்றவர்கள் விமர்சித்தது மட்டுமல்லாமல், அந்தப் பதிவருக்கும் அந்தப்பதிவுக்கும் சாதிச்சாயம்தான் பூசினார்கள் அப்படிப் பூசப்பட்ட \"சாதிச் சாயம்\" எங்கேயிருந்து வந்தது அப்படிப் பூசப்பட்ட \"சாதிச் சாயம்\" எங்கேயிருந்து வந்தது என்று நீங்கள் யோசித்தால்..அந்த சாதி சாயத்தை டோண்டு ராகவனே மிகுந்த அளவில் கறைத்து வைத்து அவர்பதிவில் \"அடித்ததில்\" போக எஞ்சிஇருக்கும் மிச்சம்னுதான் சொல்லணும்.\nபோலி டோண்டு என்று ஒரு இரக்கமில்லாத, தரமற்ற பதிவர் உருவாகியதால்தான், இன்னைக்கு அமரர் டோண்டு ராகவனுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் இந்தப் பதிவுலகில் உருவானதுனுகூட பலர் நம்புறாங்க. அப்படி ஒரு \"போலி டோண்டு\"னு ஒரு கேரக்டர் மட்டும் உருவாகாமல் இருந்து, பல பதிவர்களை சித்ரவதை செய்யாமல் இருந்து இருந்தால் அமரர் ராகவனுக்கு இப்போது உள்ள ஒரு மரியாதைகூட இல்லாமல் போயிருக்கும்னு சில தியரிகள் சொல்லப்படுகிறது.\nஇந்த போலி டோண்டு விவகாரம் சமயத்தில் எல்லாம் நான் தமிழ் பதிவுலகில் பிறக்கவே இல்லை. பின்னால் வந்த உண்மைத்தமிழன் பதிவிலிருந்துதான் பல, பழங்கதைகளை கிரஹிக்க முடிந்தது. அந்த போலி டோண்டு விவகாரம் நடந்தபோது எனக்கெல்லாம் இப்படி ஒரு உலகம் இருக்குனே தெரியாதுனுதான் சொல்லணும். செவனேனு இருந்த என்னை இங்கே கொண்டு வந்து மாட்டிவிட்டுவிட்டு நம்ம ப்ளாக் அட்மினிஸ்ட்ரேட்டர் \"பை பை\" சொல்லிட்டு போயிட்டாரு :) இப்போ புலிவாலைப் புடிச்சுக்கிட்டு நம்ம இங்கே கிறுக்குபபயப்புள்ளையா என்ன எழவையாவது எழுதிக்கிட்டு அலைய வேண்டியதாப் போச்சு\nஅப்புறம் நம்ம அமரர் டோண்டு ராகவனை நான் ஒரு மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்த ஒரு பதிவு இங்கே\nநாம் வாழும் வாழ்க்கையை, இன்னொரு கோள்ல இல்லை துணைக்கோள்ல இருந்து பார்த்தால்\nஇந்த பூமி ஒரு உருண்டையான பந்துபோல தோன்றும். உலகமே இவ்ளோ சின்னதாக இருந்தால் அதில் வாழும் மனிதர்��ள் (நீங்க எல்லாரும்தான் நாந்தான் இன்னொரு கோளில் இருக்கேனே நாந்தான் இன்னொரு கோளில் இருக்கேனே :) வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போல தோணும். நம்ம கண்ணுக்கே தெரியாத சைஸ்ல இருப்பாங்க. ஆனால் உலகில் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.\nஒரு நொடியை எடுத்துக்கோங்க. அந்த நொடியில் ஒருத்தன் அப்போத்தான் வாழ்நாளிலேயே சந்தோஷமா இருக்கான். இன்னொருவன் வாழ்நாளிலேயே சோகமா இருக்கான். அந்த ஒரு கணதில் ஒருத்தன் சாகிறான். இன்னொருத்தன் பொறக்கிறான். ஒருத்தி அதே நொடியில் இன்பவெள்ளத்தின் உச்சம் (\"ஆர்கசம்\") அடைகிறாள். இதுபோல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவருக்கு வேறமாரி.\nஇதேபோல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கெடையாது. சூரியன் சந்திரன் எல்லாம் நட்சத்திரம் துணைக்கோள்கள்னு தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து செத்து இருப்பார்கள். சரியா கொஞ்சம் இருங்க இன்னைக்கு உலகம் உருண்டைனு முட்டாள்களுக்குக் கூடத் தெரியும். அன்று உலகம் உருண்டைனு அன்று வாழ்ந்த மிகப்பெரிய அறிவாளிக்குக் கூட தெரிந்து இருக்காது.\nஇதிலிருந்து என்ன தெரியுது. அறியாமை என்பது நம்மிடம் எப்போதுமே இருக்கு இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள அறியாமை இன்னும் 100 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும். நம்ம இன்று செய்கிற ஹை டெக் வேலையையெல்லாம் நக்கலாகப் பார்த்து என்னமாரி முட்டாளா இருந்து இருக்காணுகனு (நம்மளத்தான் :) சொல்லுவாங்க. சரியா இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள அறியாமை இன்னும் 100 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும். நம்ம இன்று செய்கிற ஹை டெக் வேலையையெல்லாம் நக்கலாகப் பார்த்து என்னமாரி முட்டாளா இருந்து இருக்காணுகனு (நம்மளத்தான் :) சொல்லுவாங்க. சரியா நாம் அனைவருமே அறியாமையில்தான் வாழ்கிறோம். சரியா\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nநான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சிலவை புரியாது. முக்கியமாக கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி. முக்கியக் காரணம் ந்ல்ல தரமான புத்தகங்கள் கெடையாது. அப்போ என்னோட நண்பன் ஒருவன் இருந்தான், அவர் ரொம்ப புத்திசாலி. புத்திசாலி, ஆனால் அடுத்தவனுக்கு புரியலைனு அவனை தன்னைவிட மட்டமா நெனைக்க மாட்டான். அவனிடம் போயி தைரியமாக சந்தேகம் கேட்பேன். இது எனக்குப் புரியலைடா ரகுமான் அதென்ன பாஸிடிவ் சார்ச் அவன் ச��ல்லுவான் இப்போ ஒரு அணு இருக்கு, அது நியூட்ரல் அதில் ப்ரோட்டான் பாஸிடிவ். எலக்ட்ரான் நெகடிவ். ரெண்டும் சேர்ந்து இருப்பதால் அது நியூட்ரல். சரியா அதில் ப்ரோட்டான் பாஸிடிவ். எலக்ட்ரான் நெகடிவ். ரெண்டும் சேர்ந்து இருப்பதால் அது நியூட்ரல். சரியா சரி. அதிலுள்ள எலெக்ட்ரானை எடுத்துட்டோம்னு வச்சுக்கோ, அது என்ன ஆகும் சரி. அதிலுள்ள எலெக்ட்ரானை எடுத்துட்டோம்னு வச்சுக்கோ, அது என்ன ஆகும் பாஸிட்டிவா ஆகும் இல்லையா ஆமா. அது ஒரு பாஸிடிவ் சார்ஜ் ஐயான் ஆயிடும் இல்லை\nஅவன் சொல்லிக்கொடுக்கும்போது புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அப்புறம் மறுபடியும் புரியாது. ஏன்னா அதுக்கப்புறம் உள்ள விசயம் அதைவிட கஷ்டமா இருக்கும். இப்படிப் புரியாமல் படிச்சு எதையோ எழுதி எப்படியோ பாஸாகி இந்த லெவெலுக்கு நான் வந்திருக்கேன். சரி, என் அறிவாளி நண்பன் என்ன ஆனான்னு கேளுங்க என்னைவிட பலமடங்கு மேலே போயிருக்கணும் இல்லையா என்னைவிட பலமடங்கு மேலே போயிருக்கணும் இல்லையா அதுதானே நியாயம் ஆனால் அவன் மாஸ்டர்ஸ்கூட படிக்கலை. அதோட நிறுத்திவிட்டு, ஏதோ பாங்க் எக்ஸாமோ, டி என் பி எஸியோ எழுதி நம்ம ஊரிலேயே குப்பை கொட்டுறான்னு கேள்வி. நான் பார்த்த வரைக்கும் அறிவாளிகள் எல்லாம் படிக்காமல் நிறுத்திவிடுவதும், என்னைப்போல் மக்குகள் பின்னால எப்படியோ மேலே படித்து மேலே வருவதும் நடக்கத்தான் செய்யுது. சரியா ஏன் இப்படி என் நண்பன் ரகுமான்போல அறிவாளிகள் என் நிலைமைக்கு வந்து இருந்தால் என்னைவிட பலமடங்கு அவங்களாலே காண்ட்ரிப்யூட் பண்ண முடிந்து இருக்குமே உண்மைதான். ஆனால், இது யார் தப்பு உண்மைதான். ஆனால், இது யார் தப்பு அவன் அவன் தலையெழுத்து சந்தர்ப்ப சூழ்நிலை. குடும்ப சூழலில் ஏற்படும் மாற்றங்கள். இப்படி பல காரணங்கள் இருக்கலாம். இல்லைனா அவர்களுக்கு \"இண்டெரெஸ்ட்\" குறைந்துபோய்விடுமா\nSo, when I look back.. திறமை மிக்கவர்கள் மேலே வராமல் வீணாயிடுறாங்க. ஒண்ணும் தெரியாதவர்கள் படித்து மேலே வந்துடுறாங்க. இதுதான் வாழ்க்கை\nஇதேபோல் பதிவுலகிலும் சொல்லலாம். நல்லாப் பதிவு எழுதுறவங்க (பேரெல்லாம் வேணாமே ) எல்லாம் சில வருடங்களில் ஏனோ காணோமாப் போயிட்டாங்க. நம்மளமாரி எடக்கு மடக்கா என்ன எழவையாவது பதிவுனு எழுதுறவங்க எல்லாம் பலவருடமாக இன்னும் குப்பை கொட்டிக்கொண்டு இருக்காங்க. நா��் உங்களைச் சொல்லலப்பா என்னைத்தான் சொல்றேன்.\nSo, life is not fair.. இதில் எதுவும் சந்தேகம் இருக்கா நல்லவன் சாகிறான், கெட்டவன் வாழ்றான். திறமையுள்ளவன் மேலே வராமல் போயிடுறான். திறமை இல்லாதவன் மேலே வந்துடுறான். இது தான் வாழ்க்கைனு சொல்றதைவிட. இதுவும் வாழ்க்கைதான்னு சொல்லாம்.\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nஅமரர் டோண்டு அவர்களின் நினைவு நாளில் அவரை நினைக்கச் செய்தமைக்கு நன்றி...\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துரு��்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஏன் அம்மா கழிவறைகள் கொண்டுவரக் கூடாது\nஇரக்கமேயில்லாத ராகுல் காந்தியின் ரியாக்சன்\nஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு\nபாலுமகேந்திராவுக்கு ஒரு ஒப்பாரி சில ஞாபகங்களுடன்\nயுவன் சங்கர் ராஜா மதம்மாறி மனநிம்மதி அடைகிறாரோ\nவெட்டிப் பேச்சு பேசும் வெளக்கெண்ணை வேதாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-19-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863728.html", "date_download": "2018-10-20T01:00:03Z", "digest": "sha1:GDB45OHQW4M2ILUREHA47CI7IZKVJAJZ", "length": 6662, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்களுக்கு பிப். 19-இல் குறை தீர்க்கும் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்களுக்கு பிப். 19-இல் குறை தீர்க்கும் கூட்டம்\nBy DIN | Published on : 15th February 2018 03:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ராமநாதபுரத்தில் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.\nஇதில் மா���ட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_16.html", "date_download": "2018-10-19T23:40:53Z", "digest": "sha1:IL4DFBB7H32FPCVTWNJHBKPTMDTDSMEP", "length": 6123, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "இலங்கை வங்கியின் பணபரிமாற்ற நிலையம் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் திறந்துவைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலங்கை வங்கியின் பணபரிமாற்ற நிலையம் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் திறந்துவைப்பு\nஇலங்கை வங்கியின் பணபரிமாற்ற நிலையம் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் திறந்துவைப்பு\nமட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை வங்கியின் பணபரிமாற்ற பிரிவு (ஏரிஎம்) திறந்துவைக்கப்பட்டது.\nவிமான நிலையத்திற்கு வரும் உல்லாசப்பயணிகள் மற்றும் பிரதேச மக்களின் நலன் கருதி இந்த பிரிவு திறந்துவைக்கப்பட்டது.\nஇலங்கை வங்கியின் மட்டக்களப்பு நகரக்கிளை முகாமையாளர் எம்.ஐ.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் உதவி பொது முகாமையாளர் டி.எம்.கே.எஸ்.திஸநாயக்க, இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு கட்டளை அதிகாரி வின்கமான்டர் புத்திக பியசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு விமான நிலையத்தில் இரண்டாவது விரிவாக்கல் இயந்திரம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியே��்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nakkheeran-editor-congratulating-hindu-nram-mk-stalin", "date_download": "2018-10-20T00:45:42Z", "digest": "sha1:W5MZFSJN2XTALTWKY7APEPZPJ3WHMMEP", "length": 13196, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "நக்கீரன் ஆசிரியர், இந்து என்.ராம், மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு! (படங்கள்) | nakkheeran editor, congratulating Hindu N.Ram, MK Stalin! | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\nநக்கீரன் ஆசிரியர், இந்து என்.ராம், மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு\nஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் நேற்று முன் தினம் காலையில் கைது செய்யப்பட்டார். 10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் இன்று 11.10.2018 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகூட்டத்தில் விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.\n‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து உரையாற்றுகிறார். முரசொலி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனசக்தி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்து என்.ராம், மணிச்சுடர் சார்பில் கே.ஏ.எம்.அபுபக்கர், மக்கள் உரிமை சார்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, தீக்கதிர் பொறுப்பாசிரியர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்ரினார்கள்.\nஇக்கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பாராட்டப்பட்டார்.\nஅவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த சட்டப்போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற இந்து என்.ராமுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் கி.வீரமணி. இப்போராட்டத்திற்கு குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்தார் கி.வீரமணி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘கருத்துரிமை போற்றுதும்’ – எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் ஒன்றுகூடல் (படங்கள்)\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர், புரோக்கர் கைது\nஅமிர்தரசஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம்\n50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்\nரயில் மோதி 50 பேர் பலி - பஞ்சாப் காங். தொண்டர்களுக்கு ராகுல் அவசர உத்தரவு\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் பரபரப்பு\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/15-hansika-modwani-linked-with-dsp.html", "date_download": "2018-10-19T23:45:13Z", "digest": "sha1:RVM2OEI76ZAOBDWLTIXRNKN665VMO74T", "length": 11205, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹன்சிகாவும், தேவி ஸ்ரீபிரசாத்தும்? | Hansika Modwani linked with DSP, ஹன்சிகாவும், தேவி ஸ்ரீபிரசாத்தும்? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹன்சி���ாவும், தேவி ஸ்ரீபிரசாத்தும்\nகோலிவுட் மறறும் டோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு - ஹன்சிகா மோத்வானியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக பேச்சு எழுந்துள்ளதுதான்.\nஹீரோக்களுக்கு இணையாக இப்போது தேவி ஸ்ரீபிரசாத்தும் கிசுகிசுக்களில் இடம் பெற்று வருகிறார். முதலில் நடிகை மமதா மோகன்தாஸுடன் மிகத் தீவிரமாக இணைத்துப் பேசினார்கள்.\nஅதற்கேற்ப கிட்டத்தட்ட தெலுங்கிலேயே செட்டிலாகியிருந்தார் மமதா. தேவிஸ்ரீபிரசாத்தின் இசையமைப்பில் பாடல்களையும் பாடி வந்தார்.\nதமிழில் கூட வில்லு படத்தில் தனது இசையில் மமதாவை ஒரு பாடலுக்கு பாட வைத்திருந்தார் தேவி. இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வாதனியுடன் தேவியை இணைத்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து தேவியிடமே கேட்டதற்கு, பிரபலமாக இருந்தால் இப்படியெல்லாம் வதந்திகளை சந்தித்துதான் ஆக\nவேண்டும். மமதா எனது தெலுங்குப் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். பிலிம்பேர் விருதும் கிடைத்தது. பின்னர் எனது சில படங்களில் பாடினார்.\nஅதில் வில்லு படத்தில் இடம் பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லே பாடல் சூப்பர் ஹிட் ஆனது. எனது படங்களில் தொடர்ந்து பாடி வருவதால் இருவரையும்இணைத்துப் பேச ஆரம்பித்தனர். ஆனால் எங்களுக்குள் எதுவும் இல்லை.\nஇப்போது ஹன்சிகா மோத்வானியுடன் இணைத்துப் பேசுகின்றனர். அவரை ஒரு ஸ்டார் நைட்டில் வைத்துதான் பார்த்தேன். அதில் நான் கச்சேரி செய்தேன். சில நிமிடங்கள் இருவரும் பேசியிருப்போம். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை என்கிறார் தேவி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தக���ல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-not-baby-making-machine-vidya-balan-045313.html", "date_download": "2018-10-20T00:01:16Z", "digest": "sha1:K2QMMXUUEAUPBOGSBHW6XZO25GJ64YJO", "length": 11929, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம் | I'm not a baby making machine: Vidya Balan - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம்\nநான் ஒன்னும் புள்ள பெத்துக்கிற மெஷின் இல்லை: நடிகை கோபம்\nமும்பை: நான் ஒன்றும் பிள்ளை பெறும் மெஷின் அல்ல என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் வித்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nஅதுவும் குறிப்பாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.\nதிருமணத்திற்கு பிறகு வித்யா எப்பொழுது மருத்துவமனைக்கு சென்றாலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இதை வித்யாவும் மறுத்து வருவது வழக்கமாகிவிட்டது. அண்மையில் அவர் மருத்துவமனைக்கு சென்றபோதும் அதே செய்தி வெளியாகியதை பார்த்து வித்யா கடுப்பாகிவிட்டார்.\nநான் மருத்துவமனைக்கு சென்றால் உடனே கர்ப்பமா இது என்னுடைய, என் கணவருடைய தனிப்பட்ட விஷயம். எங்களின் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பது சரி அல்ல.\nஅக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் கூட கர்ப்பமா என்று கேட்கிறார்கள். திருமணமான அன்று என் அங்கிள் ஒருவர் உங்களை அடுத்த முறை பார்க்கும்போது மூன்று பேராக பார்க்க வேண்டும் என்றார்.\nநாங்கள் தேனிலவுக்கு எங்கு செல்வது என்று தீர்மானிக்கும் முன்பே என் அங்கிள் குழந்தை பற்றி பேசியதால் நான் சிரித்து மழுப்பிவிட்டேன். நானும், என் கணவரும் ஜோடியாக புகைப்படம் எடுக்கும் முன்பு குழந்தையை பற்றி உறவினர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.\nஏன் எப்பொழுது பார்த்தாலும் குழந்தை குழந்தை என்று கேட்கிறார்கள் நான் ஒன்றும் குழந்தை பெறும் மெஷின் அல்ல. உலக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் நல்லது தான் என்று வித்யா பாலன் தெரிவித்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10841", "date_download": "2018-10-20T00:57:20Z", "digest": "sha1:WS6NHMXJN4YSOCECM6NUUDI2LPYXYHEE", "length": 3966, "nlines": 84, "source_domain": "tectheme.com", "title": "தாய்லாந்து குகை, நடந்தது என்ன? சிக்க��யது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nதாய்லாந்து குகை, நடந்தது என்ன சிக்கியது முதல் மீட்டது வரை (தமிழில் வீடியோ )\n← தொப்பைக்கு முதல் காரணம் இது தான் இலகுவாக குறைக்க என்ன செய்யலாம்\nஇன்ஸ்டாகிராமில் இன்டராக்டிவ் ஸ்டிக்கர் ஸ்டோரி அறிமுகம் →\nசுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்\nபல மில்லியன் டொலருக்கு ஏலம்போன பெண்ணின் ஓவியம்\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162607", "date_download": "2018-10-20T00:52:40Z", "digest": "sha1:QWRTHIQ4GO2D37VNNYHXXCNRUCPHAV5V", "length": 6113, "nlines": 70, "source_domain": "www.semparuthi.com", "title": "அன்வாருக்கு முழு மன்னிப்பு அளிக்க பேரரசர் ஒப்புக் கொண்டார் – Malaysiaindru", "raw_content": "\nஅன்வாருக்கு முழு மன்னிப்பு அளிக்க பேரரசர் ஒப்புக் கொண்டார்\nபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பு கோரும் முறையீடு மே 16 இல் 51 ஆவது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அம்முறையீடு பரிசீலிக்கப்பட்டது.\nபெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 42 க்கு ஏற்ப, மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி, பேரரசர் சுல்தான் முகம்மட் V, அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பும் உடனடியான விடுதலையும் மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நடந்த தேதியிலிருந்து அளிக்க ஒப்புக்கொள்கிறார் என்று அரண்மனை அதிகாரி வான் அஹமட் தாலான் அப் அசிஸ் கூறினார்.\nஇந்த அறிவிப்புக்கு முன்னதாக, அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர், இஸ்தான நெகாரவுக்கு வந்து சேர்ந்தார்.\nஅவரை வரவேற்பதற்கு பிரதமர் மகாதிர் அங்கிருந்தார். இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.\nநிலச்சரிவு : இருவர் இறப்பு, ஒ��ுவர்…\nவாருங்கள், நீதிமன்றத்தில் போராடாலாம், நஜிப் தம்பதிகளுக்கு…\nஅம்னோ துணைத் தலைவர் : ஜாஹிட்-க்கு…\nஜாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிக்க, நஜிப் நீதிமன்றம்…\nஜாஹிட் மீது 10 நம்பிக்கை மீறல்,…\nஎம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில்…\nஎம்ஏசிசி அலுவலகத்தில் எம் கேவியஸ்\nஸாகிட் கைது செய்யப்பட்டார், நாளை குற்றம்…\nநஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்\nஇனப்பாகுபாடு எல்லா மட்டத்திலும் அகற்றப்பட வேண்டும்\nஎம்பி: நாடாளுமன்றத்தில் புகைபிடித்தலுக்குத் தடை விதிக்கும்…\nபணிக்காலம் குறைக்கப்பட்டது- இசி துணைத் தலைவரும்…\nஅம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சி, அதுதான்…\nபி.எஸ்.எம். சிவரஞ்சனி : குறைந்தபட்ச சம்பளப்…\nசீஃபீல்ட் மாரியம்மன் ஆலய பிரச்சினை, இடைக்காலத் தீர்வு\nபிஎன்-னைப் போல் ‘டத்தோ’ பட்டத்தைத் தேடி…\nநஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன்…\nஜாஹிட்டுக்கு நாளை மீண்டும் எம்ஏசிசி விசாரணை\nபள்ளி காலுறை மற்றும் காலணிகளைப் பற்றி…\nநஜிப் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என…\nசீஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய சிக்கல்:…\nஇரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை…\nடிஏபி பிரதிநிதிகள் விருதுகளைப் பெற்றுக் கொள்வதற்குமுன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-10-20T00:36:17Z", "digest": "sha1:UANYMC5TOSVUSOPGRFJPGPTCJFPMQS3J", "length": 12219, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளைவரை ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளைவரை ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளைவரை ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nவரவு செலவுத்திட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்கட்சியினரின் அமளி தொடர்ந்தமையினால் மீண்டும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை ஆரம்பித்த கூட்டத் தொடரில், ஆந்திராவுக்கான சலுகைகளை கோரி எழுப்பப்பட்ட கூச்சலை கட்டுப்படுத்த முடியாமல் நன்பகல் வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து நன்பகல் 12.30க்கு ஆரம்பமாகிய கூட்டம், மீண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியெழுப்பியதனால் நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 5ஆம் திகதி ஆரம்பித்த வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழக அமைச்சர்கள் தொடர்ந்தும் அமளி ஏற்படுத்தியதால் கடந்த வாரம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nதொடர்ந்தும் இன்று ஆரம்பமான கூட்டத்தில் ஆந்திராவுக்கான சலுகைகளை கோரி தெலுங்கான மாநில அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் ஒன்றிணைந்து அமளி ஏற்படுத்தியமையினால், நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆந்திராவுக்கு சிறப்புச் சலுகை கோரி அமளி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nஆந்திராவுக்கு வழங்க வேண்டிய சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தெலுங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்திய அமளியினால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகடந்தவாரம் முழுவதும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் ஒன்றுகூடிய போது ஆந்திராவின் அமைச்சர்கள் எழுப்பிய கூச்சல் காரணமாக மீண்டும் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ஆந்திராவுக்கு சிறப்புச் சலுகை வழக்கக் கோரி கூச்சல் எழுப்பியதை தொடர்ந்து அவர்களை சமாளிக்க முடியாத காரணத்தால் கூட்டத்தொடரை நண்பகல் 12.00 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.\nவரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடர் கடந்த வாரம் 5ஆம் திகதி ஆரம்பமானது. ஆரம்பமான நாள் முதல் தினமும் ஒவ்வொரு பிரச்சினைகள் இடம்பெற்று வருவதால், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை கடந்த வாரம் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தெலுங்கானாவுக்கு வழங்குவதாக கூறியிருந்த நிதியை வழங்கமுடியாது எனக் கூறியதை கண்டித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இரு அமைச்��ர்கள் ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டியது ஜனநாயகத்தின் கட்டாயம்: சந்திரபாபு நாயுடு\nகாங்கிரசுடன் கூட்டணி அமைத்து கை கோர்த்து இருப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கட்டாயம\nதித்லி புயலால் எண்மர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவி\nஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nவங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இ\nஆட்சியை கைப்பற்றுவதற்கு வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்காக வாக்கு வங்கி அரசியலையும், மக்களிடத்தில் பிளவுப்படுத்தும் நடவடிக்க\nதேர்தல் ஆணையகம் மோடிக்கு சார்பாக செயற்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு சார்பாக செயற்படுவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. மத்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2018-10-20T00:50:40Z", "digest": "sha1:ULRMPRA6KPBELZXEVMKQEHLD5QONECTX", "length": 12223, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை நிலைநாட்டியிருப்பினும், நீதியை நிலைநாட்ட தவறிவிட்டது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.\nமத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா – தெலுங்கு மாநிலங்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும் தெரிவித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி எம்மை பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். ஆனால், உண்மையில் அவர் தான் சுயநலவாதி.\nமுழு ஆந்திரப் பிரதேசமும் இன்று நீதியை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசிடம் பெரும்பான்மை இருந்தாலும், அவர்கள் நீதியை நிலை நாட்டவில்லை. பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் 29 முறை நான் டெல்லிக்கு சென்றுள்ளேன். ஆனால், ஆந்திராவிற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்கள், என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். இந்த தொடர்ச்சியான மோதலின் ஒருபகுதியாகவே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம்.\nஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. எங்கள் வசம் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறது.\nஆந்திராவிற்கு மத்திய அரசு செய்துள்ள ���ுரோகங்கள் தொடர்பில், எதிர்வரும் 21 ஆம் திகதி, டெல்லியில் இருந்தவாறு நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளேன்.\nமத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அத்தோடு நிற்காமல் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றார்.\nமத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர்.\nஇதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததோடு, பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர் நோக்கியுள்ள முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.வை பிரதமர் மோடியே செயற்படுத்துகிறார்: மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரிங்-மாஸ்டர் போன்று செயற்படுவதாக, தி.மு.க.தலைவர் மு.க.\nஜப்பான் செல்லவுள்ளார் பிரதமர் மோடி\nஇந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 13 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி\nகாங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டியது ஜனநாயகத்தின் கட்டாயம்: சந்திரபாபு நாயுடு\nகாங்கிரசுடன் கூட்டணி அமைத்து கை கோர்த்து இருப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கட்டாயம\nதித்லி புயலால் எண்மர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவி\nரஷ்ய ஜனாதிபதியின் இந்திய விஜயம்\nரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க, இந்தியாவிற்கான அரசுமுறை பயணத்தை\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/maasi-month-tamil-calendar", "date_download": "2018-10-20T00:09:19Z", "digest": "sha1:F4I6RBENOWK7T6F46T5CTC2AXLS4UX3M", "length": 21561, "nlines": 639, "source_domain": "calendar.tamilgod.org", "title": " மாசி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று ஐப்பசி 3, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பாராதனை\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nமாசி காலண்டர் 2018. மாசி க்கான காலண்டர் நாட்கள்\nWednesday, March 14, 2018 துவாதசி (தேய்பிறை) மாசி 30, புதன்\nTuesday, February 13, 2018 திரயோதசி (தேய்பிறை) மாசி 1, செவ்வாய்\nWednesday, March 14, 2018 துவாதசி (தேய்பிறை) மாசி 30, புதன்\nMonday, February 26, 2018 திதித்துவயம் மாசி 14, திங்கள்\nWednesday, February 14, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) மாசி 2, புதன்\nMonday, March 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மாசி 28, திங்கள்\nSunday, March 11, 2018 தசமி (தேய்பிறை) மாசி 27, ஞாயிறு\nFriday, March 9, 2018 அஷ்டமி (தேய்பிறை) மாசி 25, வெள்ளி\nSaturday, March 3, 2018 துவிதியை (தேய்பிறை) மாசி 19, சனி\nFriday, March 2, 2018 பிரதமை (தேய்பிறை) மாசி 18, வெள்ளி\nThursday, March 8, 2018 சப்தமி (தேய்பிறை) மாசி 24, வியாழன்\nMonday, March 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மாசி 21, திங்கள்\nSunday, March 4, 2018 திரிதியை (தேய்பிறை) மாசி 20, ஞாயிறு\nMonday, February 26, 2018 திதித்துவயம் மாசி 14, திங்கள்\nThursday, March 8, 2018 சப்தமி (தேய்பிறை) மாசி 24, வியாழன்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nTuesday, March 6, 2018 பஞ்சமி (தேய்பிறை) மாசி 22, செவ்வாய்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nMonday, March 5, 2018 சதுர்த்தி (தேய்பிறை) மாசி 21, திங்கள்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பாராதனை\nTuesday, February 13, 2018 திரயோதசி (தேய்பிறை) மாசி 1, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-free-tracking-cell-phone-location-without-them-knowing/", "date_download": "2018-10-19T23:36:11Z", "digest": "sha1:EIKNWVKY7UUDDUTROQAH4ROLKLMADTJH", "length": 24912, "nlines": 148, "source_domain": "exactspy.com", "title": "அவர்கள் கேட்காமல் கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் விடுவிக்க எப்படி ?", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஅவர்கள் கேட்காமல் கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் விடுவிக்க எப்படி \nOn: பிப்ரவரி 05Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், பெற்றோர் கட்டுப்பாடு, Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, உளவு மொபைல் ஸ்மார்ட்போன் 3 Comments\nஅவர்கள் கேட்காமல் கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் விடுவிக்க எப்படி \nமொபைல் போன்-locator-மென்பொருள் இலவச பதிவிறக்க\nமொபைல் உளவுபார்க்க இலவச பயன்பாடுகள் ஆன்லைன் ஒரு பெரிய எண் கிடைக்கும். நீங்கள் தேடி ஆன்லைன் மூலம் மொபைல் போன் உளவு அனைத்து தடங்கள் பெற முடியும். எனினும், நீங்கள் தொழில்முறை விரும்பினால், விரிவான மற்றும் துல்லியமான ஒற்று; அது செல் போன் ஒற்று பயன்பாடுகள் சந்தா பணம் பெற அறிவுறுத்தப்படுகிறது. இது மிகவும் எளிதானது மற்றும் நீங்கள் ஒரு விரிவான தொகுப்பு அனைத்து விவரங்களையும் பெற முடியும். exactspy எந்த மொபைல் உளவு மிக துல்லியமான மற்றும் சரியான முடிவுகளை வழங்கும் மட்டுமே ஒற்று நிறுவனம். அதை நீங்கள் எல்லாம் பெற முடியும் என்று அர்த்தம், அழைப்புகள் உட்பட, இணையம், ஜிபிஎஸ், உரை செய்திகளை, பதிவுகள் வழங்கப்படும் ஒரு தொகுப்பில் மிகவும் அவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம். இந்த நிறுவனம் பல பத்திரிகை முகவர் விருது மற்றும் சிறந்த ஒற்று நிறுவனம் விருதுகளை வழங்கப்பட்டது. நீங்கள் ஒரு மொபைல் போன் அனைத்து விவரங்கள் பெற முடியும் அவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் சந்தா மற்றும் அதை மொபைல் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் விரும்பப்படும் வழி செய்து நோக்கி உங்களை இட்டு செல்லும்.\nஅவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் இது மிகவும் எளிதாக அனைத்து விவரங்களையும் பெற செய்துள்ளது. இது சட்ட ஆகிறது, ஆனால் உளவுபார்க்க ஒப்புதல் தொழில்முறை வழக்குகள் முக்கியமாக தேவைப்படுகிறது. செல் போன் கண்காணிப்பு உலகம் முழுவதும் எந்த நெட்வொர் கேரியருக்கு பயன்பாடு சுயாதீனமான ஆகிறது அவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் நேரம் ஒரு குறுகிய இடைவெளி உள்ள ஒரு மில்லியன் clientage அடைந்ததில்லை. அதன் சேவையை கிடைக்கும் 24/7, எளிதாக மக்கள் தங்கள் நிபுணர்கள் தொடர்பு மற்றும் பயன்பாடு பற்றி விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. அவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் மிக திறமையான முறையில் வேலை மற்றும் நீங்கள் ஒரு மொபைல் போன் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி எதையும் இழக்க மாட்டேன். அது வேலை செய்யும் மொபைல் பூட்டப்பட்டுள்ளது அல்லது ஜி.பி. எஸ் கண்காணிப்பு முடக்கப்பட்டுள்ளது கூட. அது மட்டும் இணைய இணைப்பு தேவை, வேலை மற்றும் ஒற்று மூலம் நீங்கள் மொபைல் போன் பற்றி விவரங்கள் கொடுக்க அனைத்து மொபைல் போன்களில் கிடைக்கும். exactspy.com வருகை மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்ள அனைத்து தொகுப்புகளையும் சரிபார்க்க.\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. போ exactspy'கள் வலை தளம் மற்றும் வாங்க மென்பொருள்.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\nஉடன் அவர்கள் கேட்காமல் exactspy இலவச கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் நீங்கள் முடியும்:\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nநீங்கள் பதிவிறக்க முடியும்: அவர்கள் கேட்காமல் கண்காணிப்பு கைப்பேசி இருப்பிடம் விடுவிக்க எப்படி \nசெல் போன் மோப்ப, அவர்களுக்கு தெரியாமல் இலவச கண்காணிப்பு செல் போன் இடம், ஒரு மொபைல் போன் இடம் கண்டுபிடிக்க எப்படி, ஒரு மொபைல் போன் கண்காணிக்க எப்படி, ஆன்லைன் ஒரு செல் போன் இடம் கண்காணிக்க, செல்போன் இடம் கண்காணிக்க, மொபைல் போன் இடம் கண்காணிக்க\nஜூலை 18, 2014 இல் 9:06 இல்பதில்\nபொதுவாக நான் வலைப்பதிவுகளில் கட்டுரை கற்று வேண்டாம், எனினும் நான் இந்த எழுத அப் மோசமாக ஒரு பார்வையில் தேவைப்படும் நான் கட்டாயம் என்று விரும்புகிறேன் மற்றும் அவ்வாறு செய்ய உங்கள் இலக்கிய வகையை நான் அதிர்ந்தேன் . நன்றி, மிகவும் நல்ல பதிவு.\nஜூலை 25, 2014 இல் 3:06 மணிபதில்\n நான் உங்கள் வலைப்பதிவில் விரும்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்\nஜூலை 27, 2014 இல் 8:00 மணிபதில்\nஆம், நீங்கள் செல்லுலார் தொலைபேசி வழியாக யாரோ கண்டுபிடிக்க விரும்பினால், நான் நீங்கள் exactspy தேர்ந்தெடுக்க வேண்டும் என்று. அது ஒரு பார்த்து மென்பொருள் கணினி மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மற்றும் ஒரு முறை மேலும் பயன்படுத்த அலுவலில்லாமலிருத்தல். நான் இந்த மென்பொருள் கணினி முறைகேடாக இருக்கிறேன், நான் அதை கொண்டு என்ன மோசமாக உற்சாகமாக உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் ஒரு சுமையை கண்டறியும் போல.\n← exactspy கொண்டு அண்ட்ராய்டு டேப்லெட் அண்ட்ராய்டு ஸ்பை ஆப் கண்டறிய எப்படி \n→ செல் போன், Whatsapp செய்திகள் கண்காணிக்க எப்படி \nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் ���ண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9229-topic", "date_download": "2018-10-20T00:36:56Z", "digest": "sha1:PPGMK3W3PLIR5TMY4UZTPI622CYYQDDR", "length": 27394, "nlines": 185, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "அடக்கி வைத்தலின் விளைவு", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான்.\n இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்\nசிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால்\nஅவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம்\nஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன்.\nவந்தபின் நாம் பேசலாம்.” என்றான்.\nஅந்த நண்பன்,“இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய\nஉடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான்\nமாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.\nபல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு\nபரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று\nபாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம்\nநண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என\nஎல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல\nகாட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை\nஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான்.\nதன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று\nவருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன்\nநண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என\nஅவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை\nதேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை\nபற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த\nதலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது இதனாலென்ன\nஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும்\nதலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.\nஅவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும்\nநண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன்\nவருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே\nபோகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம்\nசெய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’\nஎன்றவன் திடீரென,``ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்.\nநண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை\nசொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன்\nதனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.\nஅந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு\nகேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன்\nவிவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.\nஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து\nகுதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை\nமன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’\nஎன்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது\nமிக நன்றாக அவனுக்குத் தெரியும்.\nமற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த\nதுணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம்\nசெய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின்\nவீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது\nஎன மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.\nஅந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய\nசெய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள்\nமனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான\nதீர்மானம் எங்கு செய்யப் படுகிறது.\nஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை\nவலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில்\nஇருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக\nசாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே\nதவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும்.\nநமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு\nசெய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே\nஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது.\nஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள்\nசென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும்\nஅவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே\nஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என\nஅவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை\nநினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.\nஎல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல\nஎன தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது\nகண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.\nஅவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே\nநண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”\nஎல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”\nஅங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு\nகேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு’ என்று அவன் ஒத்துக்கொண்டான்.\nஇப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில்\nகுழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை.\nகடவுளே எனக்கு என்ன நடந்தது.\n அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை\nகடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும்\nபற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி\nநண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான்.\nவிவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே\nஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க\nநேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட\nமாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே\nஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க\nவேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு\nஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப்\nபடுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து\nபிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு\nசெய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக\nஉள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள\nமனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மன���தனுக்கு கொடுக்கப்பட்ட\nஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன.\nஅவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும்\nகட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.\nஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது.\nவெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக,\nஇருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே\nபிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nநினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது,\nநிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில\nசமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும்.\nஉன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24\n நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு\nவேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி\nசீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல்\nஇருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா\nநேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும்\nவைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும்\nவாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ\nகட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும்.\nஅதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன்.\nஇருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும்\nபின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள\nவேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை\nதேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது.\nஇந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக\nவைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு\nமத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து\nபார்க்க முடியும��. சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ\nஅல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு\nஅனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன\nபாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.\nஅவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி\nகளைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப்\nபட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு\nவார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன்\nஎனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’\nஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது.\nதான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,“இந்த உடைகள்\nஎன்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன்.\nஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_10_02_archive.html", "date_download": "2018-10-20T01:10:15Z", "digest": "sha1:DP2TN5IPA5MPTSYJGBNC2KSAAHQPIICA", "length": 58377, "nlines": 762, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/10/02", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமெல்பேர்ணில் தியாகதீப கலைமாலை நிகழ்வு\nபாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத்தளபதி கேணல் ராயு ஆகிய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கியச்சந்திப்பு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை - மெல்பனில், சங்கத்தின் உறுப்பினர் எழுத்தாளர் திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இலக்கியச்சந்திப்பு அனுபவப்பகிர்வு\nநாடக, திரைப்பட, தொலைக்காட்சி கலைஞரும் கல்கி, சாண்டில்யன் முதலான வரலாற்று இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை ஒலிப்புத்தகமாகத்தயாரித்தவரும், மோகமுள் திரைப்படத்தில் நடித்தவருமான தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கலைஞர் திரு. பம்பாய் கண்ணன், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திரு. ரத்னசபாபதி அய்யர், குவின்ஸிலாந்திலிருந்து வருகை தந்திருந்த சங்கத்தின் உறுப்பினரும் பிறிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி, மற்றும் தமிழ் விக்கிபீடியாவில் இயங்குபவருமான திரு. முகுந்தராஜ் ஆகியோர் தமது கலை, இலக்கிய, கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை இச்சந்திப்பில் பகிர்ந்துகொண்டனர்.\nஉமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள் - திருமதி பரா சுந்தா\nஉமாவின் Patchwork அமைப்புக்காக சேரனும்ஜனகனும் தங்கள் குழுவினரோடு இணைந்து ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள்\nதாய் மண்ணிலே நிகழ்ந்த கோரப்போரிலே அங்கவீனப்பட் டவர்களுக்காக பலவழிகளிலும் உதவும் நோக்குடன் அவுஸ்திரேலியாவிலிருந்து PATCHWORK என்னும் அமைப்பை நடத்திவரும் உமாவின் அளப்பரிய சேவை பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது\nநீண்ட காலமாக நடனக் கலைஞர் சேரன் சிறீபாலன் தனது நடனநிகழ்ச்சிகள் மூலம் இந்த அமைப்புக்கு அர்ப்பணிப்போடு பொருளுதவி செய்து வருவதையும் நாம் அறிவோம்\nசென்ற ஞாயிறு செப்டெம்பர் 25'ம் நாள் 2016 அன்று பரமற்றா றிவர் சைட் அரங்கத்தில் சேரனோடு லய வித்துவான்ஜனகன் சுதந்திரராஜ் அவர்களும் இணைந்து பல இளைய இசைக்கலைஞர் நடனமணிகளுடன் புதுமையான நிகழ்வொன்றைப்படைத்து உமாவின் PATCHWORK அமைப்புக்கு நிதி சேகரித்து உதவிய செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது\nசிட்னி முருகன் கோவில் நவராத்திரி பூசை\nகவி விதை - 17 - --விழி மைந்தன் --\nசேலான விழியும���, நூலான இடையும், தேனான மொழியும் உடையவள்.\nகிராமத்துப் பெருந்தனக் காரர் மகள்.\nகிராமத்து விவசாயி ஒருவன் அவளைக் காதலித்தான்.\nஏழையானாலும், கட்டுறுதி உள்ள உடல், கண்ணிலே நல்ல குணம், ஒப்புரவே நன்றாய் உரைத்திடும் சொல் உடையவன்.\nஅவளுக்கும் பொழுது போகவில்லை. முதலில் உதாசீனம் செய்வது போல் இருந்து விட்டுப் பிறகு அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.\nவயல் வரப்புகளிலும், மாந்தோப்புகளிலும், தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்டும் நாணல் புதர்கள் நிறைந்த ஆற்றங்கரைகளிலும் வளர்ந்தது அவர்கள் காதல்.\nதுர்க்கை அம்மன் ஆலயம் & தமிழ் இலக்கியக் கலை மன்றம் பரிசளிப்பு விழா 09/10/2016\nதுர்க்கை அம்மன் ஆலயம் &\nதமிழ் இலக்கியக் கலை மன்றம்\nசமய அறிவுப்போட்டி, திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசளிப்பு\nநாள்: ஞாயிற்றுக்கிழமை 9 அக்டோபர் 2016\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: தமிழர் மண்டபம், ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில்,\nபடித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்\nபொற்கரையில் ஊற்றெடுத்த தமிழ் நதி\n\"துளியாய், துளித்துளியாய், துளி மழையாய், சிறுமழையாய், பெருமழையாய், விண்நீங்கி மண் நனைக்கும் விசும்பின் துளிகள்போல், இங்கும் வீழ்ந்தன சில துளிகள்\"\nஇந்த கவித்துவ வரிகளை பதிவுசெய்தவர் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பொற்கரை என்று சொல்லப்படும் GOLD COAST இல் மருத்துவராகப்பணியாற்றும் திருமதி வாசுகி சித்திரசேனன்.\nஇவர் இலங்கையில் கண்டி மாநகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்கா வித்தியாலயம் என்ற கல்விச்சாலையை தொடக்கிய நடராஜா மற்றும் கலை, இலக்கியவாதி லலிதா ஆகியோரின் புதல்வி.\n\" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும் தழைக்கலாம். தலைமுறைகளும் செழிக்கலாம். ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில் சங்கமித்து இன்று இங்கே இணைந்துள்ளோம். அனைத்துத் தமிழர்களையும் அணைத்து இணைத்து பிணைத்துச்செல்லும் பெருநதியாக என்றும் வற்றாது பிரவாகிக்கவேண்டும். \" இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய\nசிட்னி ஸ்ரீ துர்க்கா அம்மன் கோவில் நவராத்திரி\nஒலி���்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்\nபாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி நேரடி ஒளிபரப்புக்காக நள்ளிரவு ஒரு மணியில் இருந்து பெரியவடகம்பட்டியில் உள்ள அந்த தெரு பரபரத்துக் கிடந்தது. மாரியப்பனின் நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் விழிகளிலோ உறக்கத்தை மீறிய உற்சாகம்.\nஅதே நேரம் ஒற்றை அறை கொண்ட வாடகை வீட்டில் தன்னந்தனியாக தன் மகன் பற்றிய நினைவுகளுடன் காத்துக் கொண்டிருந்தார் சரோஜா அம்மா. நிசப்தமான ஊரின் அதிகாலையை பட்டாசு ஒலிகள் நிரப்ப... சரோஜா அம்மாவின் ஆனந்தக் கண்ணீரோடு விடிந்தது அதிகாலை. ஊனமான பையன் என்று சிறுவயதில் இருந்து கேலி கிண்டல்களை அனுபவித்த சரோஜா அம்மாவின் மகன் மாரியப்பன்... பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்ற நாள் அன்று சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடியில் ஆரம்பித்து ரஜினிகாந்த் வரை அத்தனை பேரும் மாரியப்பனை வாழ்த்துகளால் நிறைத்திருந்தனர். அந்தச் சுவடு எதையுமே தன்னில் கொண்டு வராமல் வழக்கம்போலவே அமைதியாக கிராமத்து மனுஷிக்கான வெள்ளந்தித்தனத்தோடு இருக்கிறார் சரோஜா அம்மா. அவரிடம் விரிவாகப் பேசினோம்.\nநாகேஷ் - ருத்ரா இ பரமசிவன்\n\"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்\"\nமடி நிறைய ஒரு கோடியை\nஒரு ரூபாய் கூட வெல்லாத\nஇன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்\nஇலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.\nமுதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்\n“இழுவைப் படகிற்கு அனுமதியுங்கள் அல்லது சவப்பெட்டியை தாருங்கள்”\nஇந்தியாவின் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு : கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல்\nஎட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா இல்லையா \nஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணை பிரிவில்\nயோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு)\nஹட்டன் - பொகவந்தலாவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை\nநியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற உறுப்பினர��� ஜயந்த சமரவீர கைது\nஇளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.\nநாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்\nநீஷா பிஷ்வாலை சந்தித்தார் கடற்படை தளபதி\nரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.\nமைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய பிரகாஷ்ராஜ்- ஏன்\nதமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் விரைவில் ”இதொல்லே ராமாயணா” என்ற கன்னட படம் வரவிருக்கின்றது.\nஇப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் காவேரி பிரச்சனை குறித்து கருத்து கேட்டுள்ளார் தொகுப்பாளர்.\nஉடனே கோபமான பிர்காஷ்ராஜ் ‘நான் ஒரு திரைப்பட நடிகர், படத்தை ப்ரோமோஷன் செய்ய வந்துள்ளேன், காவேரி பிரச்சனை நேற்று ஆரம்பித்து, இன்று முடிவதில்லை.\nமிகவும் ஆழமான பிரச்சனை அது, உங்கள் பலனுக்காக சினிமா நடிகனிடம் இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள், இது மிகவும் தவறு.\nமேலும், இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் தான் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும், இப்படி பொறுப்பே இல்லாமல் வாய்க்கு வந்த விஷயங்களை கேள்வியாக கேட்காதீர்கள்.\nஇதை அப்படி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புங்கள்’ என கூறி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்.\nநெருங்கிய உறவுகளை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வெளியில் தவித்துக் கொண்டிருந்த அனுபவம் கிட்டத்தட்ட நம் ஒவ்வொருவர��க்குமே இருக்கக் கூடும். எனக்கு மிகச் சமீபத்தில் கூட வாய்த்தது. அப்பா உள்ளே இருந்தார். யாரையுமே உள்ளே விடக் கூடாது என்றிருந்தது. அப்பாவிடம் அருகில் நின்று அழுதார்கள். எதையாவது பேசினார்கள். நோய்க்கிருமி தொற்றிக் கொள்ளக் கூடும் என்றும் பயந்தேன். யார் உள்ளே வந்தாலும் சில வினாடிகளில் வெளியே அழைத்துச் சென்றுவிட்டேன். பல உறவினர்களுக்கும் என் மீது வருத்தம். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘அவங்க அப்பாவை பார்க்கலாம்ன்னு வர்றாங்க....மனசுல கொஞ்சமாச்சும் பாசமில்லைன்னா அழுக மாட்டாங்க...அதைத் தடுக்கிறது நமக்கு உரிமை இல்லை.....ரொம்ப தடுக்காத’ என்றார். யோசித்துப் பார்த்தால் அம்மா சொன்னது சரிதான். அப்பா மீது எனக்கு அதிகமான உரிமை இருந்தாலும் அவர் மீது உண்மையான அன்போடு வந்து போகிற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருக்கிறது.\n‘அப்பாவுக்கும் யாரையாவது பார்க்கலாம்ன்னு ஆசையா இருக்கும்..ரொம்பத் தடுக்க வேண்டாம்...பார்த்துக்கலாம் விடுங்க..’ என்றார். அதன் பிறகு யாரையும் பெரிதாகத் தடுக்கவில்லை.\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\nசீனாவில் சூறாவளி ; ஐவர் பலி ; 100 இற்கு மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற பயங்கர ரயில் விபத்தால் பரபரப்பு\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\n28/09/2016 பொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.\nஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்ததுள்ளது. அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.\nதமிழ் சினிமாவில் ஒரு உலகப்படம் என்று சொல்லக்கூடியது தான் காக்காமுட்டை. இப்படி இரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்தால் எப்படியிருக்கும் அதற்கான பதில் தான் இந்த ஆண்டவன் கட்டளை.\nஒரு சிறிய தவறு மனிதனை எத்தனை பிரச்சனைகளில் மாட்ட வைக்கின்றது என்பதே படத்தின் ஒன் லை��். விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.\nஇவருடன் நண்பர் யோகி பாபுவும் வர, ஒரு ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார். அதில் கார்மேக குழலி என்று ஒரு மனைவி இருப்பதாக பொய்யும் கூறுகிறார். (எளிதில் விசா கிடைக்க வேண்டும் என்று).\nவிசா இண்டர்வியூவில் யோகி பாபுவிற்கு விசா கிடைக்க, விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.\nஅந்த நாடக கம்பெனி லண்டன் போக, விஜய் சேதுபதியும் அழைக்க, இந்த முறை பாஸ்போர்ட்டில் இருக்கும் மனைவி பெயரை எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்காக அதே பெயரில் இருக்கும் ரித்திகா சிங்கை இதற்கு சம்மதிக்க போராட, இறுதியில் விஜய் சேதுபதி லண்டன் போனாரா இல்லை பிரச்சனையில் மாட்டினாரா\nஇன்று சமூகத்தில் நடக்கும் பல 420 வேலைகளை கண்முன் கொண்டு வருகின்றது. பாஸ்போர்ட்டில் எத்தனை முறைக்கேடு நடக்கின்றது, எதிலும் நியாயம் வேண்டும், தவறான வழியை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை மணிகண்டன் தெளிவாக கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி இனி நாங்கள் சொல்லி அவர் சிறந்த நடிகர் என்று தெரிய வேண்டியது இல்லை. எந்த கதாபாத்திரம் என்றாலும் சிக்ஸர் தான், அதிலும் வாய் பேச முடியாதவராக இவர் செய்யும் செய்கைகள் திரையரங்கே கைத்தட்டல் பறக்கின்றது.\nரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு என்ன செய்வார் என்று எதிர்ப்பார்க்க, தான் எந்த வழியில் போக வேண்டும் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ரிப்போர்ட்டராக வந்து விஜய் சேதுபதிக்கு உதவும் இடத்திலும் சரி, விவாகரத்திற்காக இவர் கோர்ட் கவுன்ஸிலிங்கில் பேசும் காட்சிகளிலும் சரி, அத்தனை முகபாவனையில் ரசிகர்களை கவர்கிறார்.\nவிஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு, ஏற்கனவே இவர் பிஸி தான். இந்த படத்திற்கு பிறகு நிற்ககூட நேரம் இருக்காது போல, இவர் திரையில் வந்தாலே சிரிப்பு சத்தம் பறக்கின்றது. அதிலும் விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை கலாய்க்கும் இடமெல்லாம் செம்ம.\nஇலங்கை தமிழராக வருபவரும் மனதை கவர்கிறார். தன் குடும்பத்தை தொலைத்து, அகதி என்று கூட சொல்ல முடியாமல் அவர் படும் கஷ்டம், பல வலிகளை தாங்கி செல்கின்றது. படம் பாஸ்போர்ட் முறைக்கேடுகள், ஏமாற்றுதல் பற்றி எடுத்திருந்தாலும் விவாகரத்து பற்றி காட்டிய விதம் சுவாரசியம்.\nகே இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை நன்றாக உள்ளது. படத்தில் எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதை மட்டும் நாம் தான் தள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்.\nஎடுத்துக்கொண்ட கதைக்களம், நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.\nசென்னையில் ஒரு வீடு வாடகைக்கு கிடைக்க எத்தனை கஷ்டம் என்று காட்டிய விதம்.\nயோகி பாபு வரும் அனைத்து காட்சிகளும்.\nமிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதை.\nமொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பார்ப்பவர்களை இனி ஒரு சிறிய தவறு செய்யக்கூட யோசிக்க வைக்கும்.\nமெல்பேர்ணில் தியாகதீப கலைமாலை நிகழ்வு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இலக்கி...\nஉமாவின் Patchwork அமைப்புக்காக ரசம் லயம் மூலம் பு...\nசிட்னி முருகன் கோவில் நவராத்திரி பூசை\nகவி விதை - 17 - --விழி மைந்தன் --\nதுர்க்கை அம்மன் ஆலயம் & தமிழ் இலக்கியக் கலை மன்றம்...\nபடித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்\nசிட்னி ஸ்ரீ துர்க்கா அம்மன் கோவில் நவராத்திரி\nஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளு...\nநாகேஷ் - ருத்ரா இ பரமசிவன்\nரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத...\nமைக்கை தூக்கி எறிந்து தொலைக்காட்சி பேட்டியிலிருந்த...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thetamillanguage.com/unit_05/index.html", "date_download": "2018-10-20T00:13:03Z", "digest": "sha1:P2DTLTXBTJBIYO463CNAFBHP3RPTA4AO", "length": 2671, "nlines": 56, "source_domain": "www.thetamillanguage.com", "title": "South Asia Language Resource Center - Tamilweb", "raw_content": "\nபார்க்க வந்தேன் Visting someone\nஉரையாடல் ஒன��று Dialogue 1:\nஉரையாடல் இரண்டு - Dialogue 2:\nபயிற்சி ஒன்று - Exercise 1:\nபயிற்சி இரண்டு - Exercise 2:\nஉரையாடல் மூன்று - Dialogue 3:\nஉரையாடல் நான்கு - Dialogue 4:\nபாடம் ஒன்று - Reading 1 மகாத்மா காந்திக்கு ஜே\nபயிற்சி மூன்று - Exercise 3:\nபயிற்சி நான்கு - Exercise 4\nபரம்பரைத் தொழில்கள் Traditional Occupations\nஉரையாடல் ஐந்து - Dialogue 5:\nஉரையாடல் ஆறு - Dialogue 6:\nபயிற்சி ஐந்து - Exercise 5:\nபயிற்சி ஆறு - Exercise 6:\nபாடம் இரண்டு - Reading 2 சிங்கமும் நரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://subbuthatha.blogspot.com/2015/10/open-your-mind.html", "date_download": "2018-10-20T00:44:26Z", "digest": "sha1:FFOYRYUQNKFO6XSWBAZQVM5MDSABKQQY", "length": 5932, "nlines": 191, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: மனுசா ! உன்மனசைத் திற.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஇந்த மாதிரி ஒரு குறும்படம் எடுக்கப் பாருங்களேன் \nமிக மிக அருமையான ஒரு படம் தாத்தா... கருத்தும் காஸ்ட்லி கருத்து\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nவெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்.\nநாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி\nநஸ்ரத் படே அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/soulfit-sonic-v08-talkband-hr-review-its-more-than-fitness-band-017967.html", "date_download": "2018-10-19T23:40:29Z", "digest": "sha1:EEN3LAEXU6UVLPTP3AYMVBOGKEGR3C54", "length": 21761, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா | Soulfit Sonic V08 TalkBand HR review Its more than a fitness band - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா\nசோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்���ினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nநமது உடலில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் நவீன சாதனங்களின் உற்பத்தி பெருகி வரும் நிலையில் இந்த மார்க்கெட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் முதல் மற்ற நிறுவனங்கள் வரை இந்த மார்க்கெட்டை குறி வைத்துள்ளதால் இதில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது நமக்கு தேவையான இதயத்தின் சென்சார் முதல் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் மானிட்டர் வரை பல்வேறு சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஅந்த வகையில் வெளியாகியுள்ள ஒரு சாதனம் தான் சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR என்பது. காதில் அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக்பேண்டை அணிவதால் பயனாளிகளுக்கு அதிக அளவு புதிய அனுபவங்களை தருகிறது. ஸ்மார்ட்வாட்சுகளை விட இரண்டு மடங்கும் பயந்தரும் வகையில் இந்த புளூடூத் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் சில மணி நேரம் இந்த சாதனத்தை அணிந்தாலே அதில் கிடைக்கும் நன்மைகளை புரிந்து கொள்ளலாம். சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR எப்படி பெரும்பாலான பயனாளிகளை ஈர்க்க போகிறது என்பதை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR ஒரு வெள்ளை நிற பாக்ஸில் வெளிவருகிறது. இந்த பாக்ஸில் சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR , சார்ஜ் செய்யும் சாதனம், மைக்ரோ யூஎஸ்பி சார்ஜ் செய்யும் கேபிள், இரண்டு காதுகளிலும் வைக்கும் பட்ஸ்கள் மற்றும் சில பொருட்கள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பிங்கர் பிரிண்ட் வசதியும் உண்டு. இந்த சாதனத்தின் டிசைன் மிக அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. புளூடூத் இயர்பீஸை விடுவிக்க இந்த சாதனத்தில் ஒரு பட்டன் உள்ளது. இதய சென்சார் செயல்படுவதை குறிக்கும் வகையில் இதில் ஒரு பச்சை நிற லைட் இருக்கின்றது\nஇதில் புளூடூத் இயர்பீஸ் இருந்தபோதிலும் அதிக நேரம் அணிந்து கொள்வதில் எந்தவித சிரமும் இருக்காது. சிலிக்கான் பிராண்டுகள் போல் அணிந்து கொள்வதில் எந்தவித சிரமமும் இல்லாத இந்த சாதனம் வெளி எளிதாக ஒரு வாட்ச் அணிந்து கொள்வது போல் அணிந்து கொள்ளலாம். இதில் 0.96 இன்ச் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த பேண்டின் எடை வெறும் 35 கிராம் மட்டுமே என்பதால் அணிந்திருப்பதே தெரியாது. ஆனால் இந்த சாதனத்தில் வாட்டர்புரூப் இல்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்\nஏற்கனவே கூறியபடி இந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனம் புளூடூத்துடன் கூடிய ஒரு காதில் அணியும் சாதனம். இந்த சாதனம் மூலம் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, போன் டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மானிட்டர் ஆகியவை உள்ளது. இந்த வசதிகள் மற்ற பிராண்டுகளில் உள்ள வசதிகள் என்றாலும் இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் ஸ்மார்ட்போன் மூலம் ரிமோட் கண்ட்ரோல் புகைப்படங்களை எடுக்க இந்த சாதனம் பயன்படுகிறது. மேலும் புளூடூத் மூலம் நமக்கு வரும் போன் அழைப்புகளையும் இதன் மூலம் பெறலாம். மேலும் இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருந்தால் இந்த சாதனம் நமக்கு தகுந்த எச்சரிக்கையை கொடுக்கும்\nஇந்த சாதனத்தை செயல்படுத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது. மூன்று முறை ஸ்க்ரீனை டேப் செய்வதன் மூலம் இந்த சாதனத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். அதேபோல் ஒரு வசதியில் இருந்து இன்னொரு வசதிக்கு செல்ல அதுவே வழிகாட்டும். ஹோம் ஸ்க்ரீனில் பேட்டரியின் தன்மையும் தேதி மற்றும் நேரத்தையும் காட்டும். அதற்கு அடுத்த ஸ்டெப்பில் இந்த சாதனம், பெடோமீட்டர், இதயத்துடிப்பு மானிட்டர், ரத்த அழுத்த மானிட்டர் ஆகியவை உள்பட அனைத்து வசதிகள் குறித்தும் காண்பிக்கும்.\nஇந்த சாதனத்தை வைத்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தங்களை தெரிந்து கொண்டு நமது உடலின் தன்மையை புரிந்து கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளும் சாதனமாக இது இருந்தாலும் இதிலும் சில குறைகள் உள்ளன. இதில் Osram SFH7070 என்ற சென்சார் உள்ளது. இதுதான் இதயத்துடிப்பை மானிட்டர் செய்கிறது. இந்த ஆப்டிக்கல் சென்சார் ஒரு பிரைட்டான லைட்டை கொண���டு இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கணக்கிடுகிறது.\nஇந்த சாதனத்தின் செயலியை நமது ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து கொள்வதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெறலாம். இந்த சாதனம், நார்மல் மோட் மற்றும் ஹெட்செட் மோட் என இரண்டு விதமான மோட்களின் மூலம் செயல்படுவது மட்டுமின்றி இந்த சாதனத்தின் மூலம் இசையை ரசித்து கேட்கலாம், நமக்கு வரும் போன் கால்களையும் பெற்று பேசலாம்.\nஹெட்செட் மோட் நமக்கு மிக எளிதானது. இதில் உள்ள ஒரு சிறு குறையாக இதனை பயன்படுத்தும்போது நமது ஸ்மார்ட்போனில் உள்ள லொகேஷன் தானாகவே ஆன் ஆகிவிடும். மேலும் போன் டிராக்கிங், ரிமோட் கேமிரா வசதி ஆகியவை குறித்த நோட்டிபிகேசனும் கிடைக்கும்.\nமார்க்கெட்டில் நாம் நடந்து சென்றால் இந்த சாதனம் நம்மை டிராக் செய்யும். நாம் நடந்து செல்லும்போதும் பயணம் செய்யும் இடம் குறித்தும் இந்த சாதனம் நம்மை டிராக் செய்யும். நாம் இந்த சாதனம் மூலம் நம்முடைய நடைப்பயணத்தின் ஷெட்யூலையும் தெரிந்து கொள்ளலாம்\nமேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிரி போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் வாய்ஸ் சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றே நொடிகளில் ஒரே ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் இந்த அசிஸ்டெண்ட்டை ஆக்டிவேட் செய்யலாம். அதேபோல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் இசையையும் ரசிக்கலாம். அதேபோல் நமக்கு வரும் கால்களையும் அட்டெண்ட் செய்யலாம்\nஇதில் உள்ள 95mAh பேட்டரி சுமாஅர் 72 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும் வகையில் உள்ளது. ஒருநாள் முழுவதும் இந்த சாதனத்தை உபயோகித்தாலும் பாதி சார்ஜ் நிற்கும்\nமொத்தத்தில் இந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனம் மிகவும் பயனுள்ள ஒரு சாதனமாகவே கருதப்படுகிறாது. பயன்படுத்த எளிதாக, ஃபிட்னெஸ்ஸை தெரிந்து கொள்ள, நம்மை வழிப்படுத்த, இசை, கால்களை கேட்க என பலவழிகளில் இந்த சாதனம் பயன்படுகிறது. மேலும் இதன் விலை தற்போது ரூ.9999 என்று உள்ளது. ஆனாலும் இந்த விலைக்குரிய பயன்பாடுகள் இதில் இருப்பதால் விலை குறித்து கவலை கொள்ள தேவை இல்லை. வாட்டர் புரூப் இல்லை என்பதை தவிர இந்த சாதனத்தில் வேறு எந்த பெரிய குறையும் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nபட்ஜெட் விலையில் இ��ண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-10-20T00:21:21Z", "digest": "sha1:MF7WZJ5OVOB56G6QWSO4MPU66J26QJHT", "length": 12175, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தியா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தியா (பிறப்பு - 1989, கேரளம்; இயற்பெயர் - ரேவதி), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.\n2 திரைப்படவாழ்க்கையும் ,சொந்த வாழ்க்கையும்\nசந்தியா எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் ரேவதி என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.[சான்று தேவை] இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இவர் சென்னையில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது காதல் திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.[சான்று தேவை]\nகாதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் கோபிகா ஆவார். இப்படம் குறுகிய கால படம் என்பதால் புதுமுக நடிகையான சந்தியா அறிமுகம் ஆகி இப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்த டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். 2017 வரை நாற்பதுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த கம்பியூட்டர் துறையில் வேலை பார்க்கும் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். இவர்களது திருமணமானது குருவாயூர் கோவிலில் டிசம்பர் 6, 2015 இல் நடைபெற்றது. அப்போது சென்னையில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்ப��்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார்கள்.\nமகேஷ் சரண்யா மற்றும் பலர்\nஇரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்\nசிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்\nரேவதி மற்றும் நக்மா (1994)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2018, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4370-karunanidhihealth-trends-in-twitter.html", "date_download": "2018-10-20T00:50:03Z", "digest": "sha1:STMVC4JU4HOZ2HGQEH533OZ4IVUZL2GN", "length": 5389, "nlines": 93, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்விட்டர் முழுவதும் கருணாநிதி! | #KarunanidhiHealth trends in twitter", "raw_content": "\nதிமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவிலும் சென்னை அளவிலும் கருணாநிதி சார்ந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.\nஅவரது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையைக் குறிப்பிடும் வகையில் #Karunanidhi50 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.\nஇதுதவிர சென்னை அளவில் #Gopalapuram #KarunanidhiHealth ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.\nஇந்திய அளவில் #Karunanidhi #KauveryHospital ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி பலரும் கருணாநிதி நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதேபோல் பிரபலங்களும் தலைவர்களும் கருணாநிதி நலம்பெற ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் கருணாநிதி விரைவில் நலம்பெற வாழ்த்தியிருக்கிறார்.\nஇந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Karunanidhi\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n50 ஆண்டுகள் கடந்தும் மவுசு குறையாத தில்லானா மோகனாம்பாள்\nவி.குமாரின் இசையில் வந்த படங்கள்\n'காற்றின் மொழி' அப்டேட்: ஒரே கட்டமாக மொத்தமாக நடித்து முடித்த ஜோதிகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/astrology/today-rasipalan-29-06-2018", "date_download": "2018-10-20T00:42:43Z", "digest": "sha1:4HSCJX3KMFS3LOJZU5DCA7KJYRT4P6KB", "length": 12237, "nlines": 64, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 29.06.2018 - Tamilaruvi.News", "raw_content": "\nதாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்\nதிமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: திமுக\nபெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு அதிரடி உத்தரவு\nஇலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி\nபுவி வெப்பநிலை அதிகரிப்பதற்கு மனிதர்கள் காரணமில்லை: டிரம்ப்\nமீ டூ பிரச்சனைக்கு வைரமுத்து இப்படி செய்யலாமே\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 29.06.2018\nமேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அமோகமான நாள்.\nசிம்மம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையு ங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nமகரம்: ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விட்டு’ கொடுத்து போக வேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீ ர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.\nமீனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவ ர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகை��ளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் ராசிபலன்\nPrevious மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி\nNext யாழில் பிரபாகரன் வருவார் என மக்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு\nமேஷம்: இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141594-topic", "date_download": "2018-10-20T00:56:16Z", "digest": "sha1:JCYXBYPRRJNDXLEODGFQD66V7DQEFJ7R", "length": 17367, "nlines": 161, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்\n» செயற்கை நிலா: சீனா திட்டம்\n» 850 விவசாயிகளின் வங்கி கடன் ரூ.5 கோடியை திருப்பி செலுத்தினார் அமிதாப்\n» அருள்வாக்கு - ரட்சிப்பு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» ‘மண்டே’வின் நீள் விசும்பல்\n» திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n» திரு விஷ்வக்ஸேனன் எழுதிய அனைத்து நூல்களும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்\n» திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்\n» கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம்\n» வீணை இல்லாத சரஸ்வதி\n» ஆந்திராவின் முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி காலமானார்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\n» கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\n» மனிதனை கொல்வது நோயா\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» முதியோர் நலன் காப்பது நம் கடமை\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\n» சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:00 am\n» மிஸ்ஸிங் & சேவை - போஸ்ட் கார்டு கவிதை)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am\n» பொய் – ஒரு பக்க கதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:42 am\n» எரிக்கிறதா, புதைக்கிறதா’ன்னு பிரச்சனை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am\n» 40,000 ஆயிரம் பதிவுகள்- அய்யாசாமி ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:39 am\n» சுவர் – கவிதை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:32 am\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்துடுச்சின்னு சொன்னது பலிச்சுடுச்சு பாருங்க…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am\n» கடல் தாவரங்கள் - பொது அறிவு தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am\n» உதை வாங்கி அ.ழும் கு.ழந்தைக்கு - ஞானக்கூத்தன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:24 am\n» இதான் இருட்டுக்கடை அல்வா’ன்னு சாதிக்கிறாளே…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 am\n» மூட்டுவலி பெண்களை அதிகம் பாதிக்கக் காரணம் என்ன\n» ‘சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல; மராத்தியர்களே’\n» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\n» ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்\n» இன்று சரஸ்வதி பூஜை மட்டுமா – இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 105 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» பிட்ஸ் -{ பொது அறிவு தகவல்கள்)\n» மார்டின் லூதர் கிங் நோபல் பரிசு பெற்ற தினம் அக்.14, 1964\n» இளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\n» தமிழக அரசியல் செய்திகள்\n» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nகற்பு பற்றிய பயமெல்லாம் இல்லை\nRe: ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச��� சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/11/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-20T00:44:32Z", "digest": "sha1:N7QPIXFTU4TIUW4WL7EI4I77XLR6M5B2", "length": 10683, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் துருக்கி ஜனாதிபதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் துருக்கி ஜனாதிபதி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / ஐரோப்பா /\nரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் துருக்கி ஜனாதிபதி\nதுருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nகுறித்த பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புடின், “எமது நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றப்பாதையில் செல்கின்றன. குறித்த உறவுகள் மிக விரைவாக வலுவடைந்து வருகின்றமை சிறந்த விடயமாகும்” என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த துருக்கி ஜனாதிபதி, “பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்புத் துறை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தீர்மானித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் நடைபெற்று வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து கசகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் சமாதான பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. குறித்த சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கி மற்றும் ரஷ்ய உறவுகள் வலுவடைவதை பிரதிபலிக்கும் வகையில், குறித்த இரு நாடுகளும் கடந்த ஜனவரி மாதம் வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு இணைந்து தாக்குதல்கள் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்த��� ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natrajtnpscinstitute.com/important-exam-oriented-ponits-about-tamilnadu-with-shortcut-and-codeword-ideas/", "date_download": "2018-10-19T23:39:07Z", "digest": "sha1:GVG6HPBNL2IUXO5BPUKHEUAV6L5K52SB", "length": 4519, "nlines": 93, "source_domain": "natrajtnpscinstitute.com", "title": "Important exam oriented ponits about tamilnadu with shortcut and codeword ideas – Natraj Institute of TNPSC", "raw_content": "\n1)தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:\n2)தமிழகத்தில் இரும்புத்தாது(IRONORE) அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்\nசே – சேலம் நா- நாமக்கல் தி – திருவண்ணாமலை\n3)தமிழகத்தில் பருத்தி (COTTON)அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் :\nகோமதி : கோ – கோயம்புத்தூர், ம-மதுரை, தி – திருச்சி\nரதி: ர – ராமநாதபுரம், தி – திருச்சி\n4)எரிபொருளாக(FUEL) பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்\nகோ – கோயம்புத்தூர், ம-மதுரை, தி – திருநெல்வேலி\n5)தீக்குச்சி செய்ய பயன்படும் காடுகளை அதிகம் கொண்ட மாவட்டம்:\nவி – விருதுநகர்: தி – திருநெல்வேலி\n6)நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்கள்:\nதஞ்சாவூர் “RICEBOWL” என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தவிர ஏனைய நெல் விளையும் மாவட்டங்கள்\nCODEWORD: நாதி, விதி, மதி, ரதி\nநாதி: நா – நாகப்பட்டினம், தி – திருவாரூர்\nவிதி: வி – விருதுநகர், தி – திருநெல்வேலி\nமதி: ம-மதுரை, தி – திருச்சி\nரதி: ர- ராமநாதபுரம், தி – திருவள்ளூர்\nசிந்து சமவெளி நாகரிகம் பரவி இருந்த ஆற்றங்கரை நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_58.html", "date_download": "2018-10-20T00:29:42Z", "digest": "sha1:FWWPN3W4NE5HE7MUZWK4MYT2V5I7VQZA", "length": 7224, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்\nஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி நாலாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்;ந்த பு.தயாபரன்(27வயது)என்பவரே உயிரிழந்துள்;ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நான்காம் கட்டை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் மோதி பின்னர் மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது நண்பரான பி.புஸ்பராஜா(25வயது) மற்றும் துவிச்;சக்கரவண்டியில் பயணித்த ஒல்லிக்குளத்தினை சேர்ந்த ரஸீம்(44வயது)ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.\nபடுகாயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்திpயசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2018-10-20T01:07:59Z", "digest": "sha1:MZ2CNP2IE4O6VQNXTRKJHTKSECGAJGSD", "length": 48041, "nlines": 222, "source_domain": "biblelamp.me", "title": "கேள்வி? – பதில்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தி��் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nவாசகர்கள் எமக்கு அனுப்பும் கேள்விகளில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரின் பயன்கருதி இப்பகுதியில் பிரசுரமாகும். – ஆசிரியர்\nஇசைவழி ஊழியங்கள் பற்றிய தங்கள் கருத்தென்ன தமிழ்க் கலாச்சாரத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய இசை நிகழ்ச்சியான ‘வில்லுப்பாட்டு’ போன்றவற்றின் மூலம் கர்த்தரின் செய்தியை எடுத்துச் சொல்வது தவறா\nகேள்வி சுருக்கமாக அமைந்துவிட்டபோதும் இதற்கான பதில் சுருக்கமாக அமைவது கடினம். இன்று பலர் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இசைவழி ஊழியங்கள் மூலம் கர்த்தரைப்பற்றி எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பலர் தங்கள் தாலந்துகளைப் பயன்படுத்தி இவ்வூழியத்தின் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் வேளையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இவ்வூழியத்தைச் செய்து வருபவர்களும் உண்டு. ஆனாலும் இவ்வகை ஊழியங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும், இவற்றிற்கு வேதம் அனுமதி கொடுக்கிறதா என்று நாம் ஆராய வேண்டியது அவசியம்.\nகர்த்தருடைய வழிபாடு பற்றியும், ஊழியங்கள் பற்றியும் திருமறையில் தெளிவான போதனைகள் கொடுக்கப்படவில்லை என்ற விதத்தில் இன்று பலரும் நடந்து வருகிறார்கள். ஆனால் திருமறை இது குறித்து தெளிவாகப் போதிக்கின்றது. திருமறையை விளங்கிக்கொள்ள அவசியமான விதிமுறைகளைப் பயன்படுத்தி வேதத்தைப் படிக்கும்போது அத்தகைய வழிமுறைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இவ்விதி முறைகளைக் குறித்துக் கேள்வி பதில் பகுதியில் முன்னொரு தடவை எழுதியுள்ளோம். கேள்வி நேரடியாக வழிபாட்டு முறைகளைப்பற்றியதாக இல்லாததாலும் அத்தோடு விபரமாக அதைக் குறித்து விளக்கமளிக்க இப்பகுதியில் இடமில்லாததாலும் சுருக்கமாக அதைப்பற்றி விளக்கிய பின் ‘இசை வழி ஊழியங்களைப்’ பற்றிய கேள்விக்கு வருவோம். எதற்கெடுத்தாலும் வேதமா என்று கேட்கும் கூட்டத்தார் மத்தியில் அதனை மட்டுமே அதிகாரமாக ஏற்று எழுதுவது இப்பத்திரிகையின் நோக்கமாதலால் வாசகர்கள் இதைக் குறித்து சிந்தித்துப் பொறுமையாக ஆராயும்படி வேண்டுகிறேன்.\nமுதலில் வழிபாட்டு முறைகள் பற்றியும், ஊழியங்கள் பற்றியும் திருமறை தெளிவாகப் போதிக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். கடவுள் தம்மை வெளிப்படுத்தியதோடு நின்று விடாமல் நாம் எவ்வாறு அவரை வழிபட வேண்டும் என்றும் தனது நியாயப் பிரமாணங்களின் மூலம் தெளிவாகப் பழைய ஏற்பாட்டு மக்களுக்குத் தெரிவித்தார் (யாத்திரியாகமம் 20:4; 25; 25:8, 40; உபா. 4:2; நீதி. 30:6; உபா. 12:29-32; லேவி. 10:1-7; 2 சாமு. 6:7). இவ் வேதப்பகுதிகளின்படி கடவுளின் வார்த்தையோடு எதையும் சேர்க்கவோ அதிலிருந்து எதையும் நீக்கவோ கூடாது. அத்தோடு அவர் ஏற்படுத்தித் தந்துள்ள வழிபாட்டு முறைகளில் நாம் கை வைக்கவும் கூடாது. அதைப் பின்பற்றிப் புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்துவின் அதிகாரம் பெற்ற அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டு வழிபாட்டு முறைகளை சபைகளில் ஏற்படுத்தினார்கள் (அப்போஸ். 2:40; எபேசி. 5:19; 1 தீமோ. 4:13; 2 தீமோ. 4:2). இதே அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் நியமனப்படி சபைகளும், ஊழியங்களும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்றும் புதிய ஏற்பாடு முழுவதும் தெளிவாகப் போதித்துள்ளனர். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், 1.15 – தேவனுடைய வீட்டில் எப்படி நடக்க வேண்டுமென்று நீ அறியும்படி இவற்றை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபை – என்று அப்போஸ்தலப் பிரதிநிதியான தீமோத்தேயுவிற்க்கே அறிவுரை செய்வதைப் பார்க்கிறோம். திருமறைக்கெதிரான வழிமுறைகளை குறித்து தீமோத்தேயுவுக்கே அறிவுரை செய்வதைப் பார்க்கிறோம். திருமறைக்கெதிரான வழிமுறைகளை தீமோத்தேயு கூட தேவசபையில் அனுமதிக் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. இவற்றை மீறி கர்த்தருடைய காரியங்களைச் செய்தால் அவை அவரால் ஏற்றுக் கொள்ளப்படும் வழிபாட்டு முறைகளாகவோ ஊழியங்களாகவோ இருக்காது என்பது திருமறையின் முடிவு.\nஅடுத்து இசையைப்பற்றி நாம் பொதுவாக ஆராய்தல் அவசியம். இசை மனிதனுக்கு இதமளிக்கும் ஒரு சாதனம்; கலைகளில் ஒன்று இசை. முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்று. வேதம் இசையை நிராகரிக்கவில்லை. பழைய புதிய ஏற்பாட்டு மக்களின் சமுதாய வாழ்க்கையில் இசையின் பங்கை வேதத்தில் பரவலாகப் பார்க்கலாம். இருந்தபோதும் இசை என்ற பெயரில் காணப்படும் எல்லாக் கலை வடிவங்களையும் திருமறை அனுமதிப்பதில்லை. இசை மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாக இருப்பது மட்டுமல்லாமல் மாறும் மனித உணர்ச்சிகளைப் போல் தானும் மாறுதல்களுக்கு உ��்படுகின்றது. சமுதாய மாறுதல்களுக்கு ஏற்ப இசையிலும் நல்லவையும் கேடானவையும் நுழைந்து விடுகின்றன. மேலை நாட்டு ‘பாப்’, ‘ரெப்’ இசை வடிவங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அதேபோல் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசைக் கலை வடிவங்களிலும் தகுதியானவையும் தகுதியற்றவையும் உண்டு. அதாவது இறைவழிபாட்டுக்கும், இறை ஊழியத்திற்கும் தகுதியானவையும், ஏனைய சமயங்களில் கலை நிகழ்ச்சியாக மட்டும் பயன்படுத்தக் கூடியவையும் உண்டு. வேதம் நாம் எதையும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், கிறிஸ்தவ ஆராதனைக்கும், ஊழியத்திற்கும் ஏற்றவையா என்று ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் இசையில் நமக்குப் பொருந்தாவற்றை நாம் நிராகரிக்கப் பழக வேண்டும். இசை ஒரு கலை வடிவமாதலால் அது நமது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வல்லமை கொண்டது. திருமறை நமது உணர்ச்சிகளுக்குத் தடை போடாவிட்டாலும் ஆராதனையிலும், ஏனைய ஊழியங்களிலும் இசையும் அதை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளும் அடக்கத்தோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆராதனைக்கும், ஏனைய ஊழியங்களுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இசை அமைய வேண்டும். இசை இறை ஆராதனைக்குத் துணையாகத்தான் இருக்க முடியுமே தவிர ஆராதனையிலோ, தேவ செய்தியளிக்கும் இடங்களிலோ பிரதான இடத்தைப் பெற முடியாது. நாம் இங்கு ‘இசைவழி ஊழியங்களைப்’ பற்றியே ஆராய்வதால் ஆராதனை பற்றிய விளக்கத்தை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.\nஅடுத்ததாக, தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசை நிகழ்ச்சியான வில்லுப்பாட்டைப் பற்றிக் கவனிப்போம். வில்லுப்பாட்டு ஒரு இசைக் கலைச் சாதனம். இதைப் பற்றிப் பேசும்போது இன்னொரு கலைச்சாதனமான கதாப்பிரசங்கத்தைப் பற்றி எழுதுவதும் பொருந்தும். இந்துக்கள் மத்தியில் திருவிழாக் காலங்களில் கோவில்களில் கம்பராமாயணம், பாரதம் போன்ற கதைகளைப் பாட்டோடு எடுத்துச் சொல்லப் பயன்படுத்தப்படும் கலை வடிவம் இது. கிருபானந்தவாரியார் இதற்குப் பெயர் போனவர். வில்லுப் பாட்டும் இதைப்போன்றதே. ஆனால் வில்லுப்பாட்டில் வில்வடிவில் அமைந்த இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு வில்லுப்பாட்டில் பாட்டோடு கதையைச் சொல்லும் பிரதான பாத்திரத்திற்கு ஒத்துப்பாடி ஆமோதிக்கும் கூட்டமொன்றிருக்கும். மிகமுக்கியமாக வில்லுப்பாட்டில் நகைச்சுவைக்கு பிரதான இடமுண்டு. ஒருவர் தான் சொல்லப்போகும் விஷயத்தை கற்பனைத்திறத்தோடு, உதாரணங்களுடன் இடையிடையில் பாட்டையும் கலந்து நகைச்சுவையோடு வில்லுப்பாட்டில் சொல்வது வழக்கம். கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டி தேவையான வேளையில் அவர்களைச் சிரிக்க வைத்து மகிழ்ச்சியூட்டும் கலைச்சாதனம் வில்லுப்பாட்டு.\nஇத்தகைய அம்சங்களைக் கொண்ட வில்லுப்பாட்டு திருமறையின்படி நன்மையோ தீமையோ அல்லாத நடுநிலையில் அமைந்த (Things indifferent) ஒரு கலைச் சாதனம். வேதத்தில் ஒன்றை ஆதரித்தோ அல்லது அதற்கு எதிராகவோ எந்தவிதப் போதனையும் காணப்படாவிட்டால் அது Things indifferent ஆகக் கருதப்பட வேண்டும். அதாவது அதனால் ஒருவருக்கு நன்மையோ தீமையோ இல்லை. கலைச்சாதனங்கள் இந்தப்பிரிவில் அடங்கும். ஆகவே வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி என்ற அடிப்படையில் ஒரு சமுதாய கலைநிகழ்ச்சியாக அமைவதில் நாம் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாது. ஆனால் தேவ செய்தியை அதிகார பூர்வமாக எடுத்துச் சொல்லும் கலைச் சாதனமாக இது பயன்படுத்தப்படலாமா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய கேள்வி.\nஆகவே, கர்த்தரின் சித்தத்தை அறிவிக்கும் வேதத்தை எடுத்துச் சொல்ல திருமறை ஏதாவது வழி முறைகளைக் காட்டுகிறதா என்று நாம் ஆராய வேண்டும். சிலர் வேதம் வில்லுப்பாட்டிற்கும், இசைவழி ஊழியங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை, ஆகவே அவற்றை அருளுரை வழங்கப் பயன்படுத்தலாம் என்று வாதாடலாம். வேதம் அநேக காரியங்களுக்கு வெளிப்படையாக மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதற்காக அவற்றை எங்கேயும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று வாதாடுவது அறிவீனம். அதைவிட வேதம் அருளுரை வழங்குவதைப்பற்றி என்ன சொல்கிறது என்று ஆராய்வதே சரியான முறை. அவ்வாறு ஆராய்கிறபோது அதைப்பற்றி வேதத்தில் தெளிவான போதனை இருக்குமானால் அதை விடுத்து வேறு வழிகளை நாடுவது முறையல்ல.\nதிருமறை நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் கூறாமல் அதை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும், எத்தகைய சாதனத்தைக் கொண்டு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறது. எதைக் கொண்டு நற்செய்தி எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்ற ஆராய்ச்சியை நம் கையில் விட்டுவிடாமல் கர்��்தரே அதற்கான வழிமுறையைக் காட்டியுள்ளார். திருமறையின் போதனையின்படி ‘பிரசங்கமே’ கர்த்தரால் தெரிவு செய்யப்பட்ட அருளுரை வழங்கும் பிரதான சாதனம். 1 கொரி. 1:18-20 இல் பவுல் சிலுவையைப் பற்றிய உபதேசத்தைக் குறித்துக் குறிப்பிடும்போது கெட்டுப்போகிறவர்களுக்கு அது பைத்தியமாக இருப்பதாகவும், பைத்தியமாகத் தோன்றுகிற இப் ‘பிரசங்கத்தினாலேயே’ (the thing preached) விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்றும் போதிக்கிறார். இவ்வசனங்கள் நற்செய்தியின் அவசியத்தை மட்டுமல்லாது விசுவாசிகளின் இரட்சிப்பிற்காக அதை எடுத்துச்சொல்லப் பயன்படுத்த வேண்டிய சாதனம் பிரசங்கம் எனவும் வலியுறுத்துகின்றன. ரோமர் பத்தாவது அதிகாரமும் இதைப் பற்றித் தெளிவாகப் போதிக்கிறது.\n‘பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்’ என்று ரோமர் 10:14 இல் வாசிக்கிறோம். இங்கே பிரசங்கம் என்ற வார்த்தைக்கு (கிரேக்க மொழியில்) ‘அதிகாரபூர்வமாகவும், அதிகாரத்துடனும் தன் மக்களுக்குத் தெரிவிக்கும் முறையை இவ்வார்த்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வார்த்தை வேதத்தின்படி உரைநடையாக வார்த்தையை எடுத்துரைப்பதைத்தான் விளக்குகிறதே தவிர இதில் கவிதைக்கோ அல்லது சங்கீதத்திற்கோ வேறு இசைவடிவங்களுக்கோ இடமில்லை. பழைய ஏற்பாட்டிலும் இவ்விதமாகவே இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது (நெகேமியா 6:7; ஏசாயா 61:1; யோனா 3:2). திருமறையில் 65 தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ள இவ்வார்த்தைக்கு இதைத் தவிர வேறெந்த அர்த்தமுமில்லை. கர்த்தரைப் பொறுத்தவரையில் பிரசங்க ஊழியமே அதிகாரபூர்வமாக வேதத்தைப் போதிக்கும் முறை. அத்தகைய அதிகாரத்தோடு வேதத்தைப் போதிக்கும் சாதனமாக பிரசங்கத்தைத் தவிர வேறு எதுவும் தேவனால் தெரிவு செய்யப்படவில்லை (மாற்கு 3:14; லூக்கா 4:18; அப். 8:4, 5; 2 தீமோத்தேயு 4:2). ஒரு நாட்டை ஆளும் அரசன் அதிகாரபூர்வமாக தனது கட்டளையை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது அதை இசை நிகழ்ச்சி மூலமாக வெளியிட்டதாக வரலாறே இல்லை. பிரசங்கம் நித்திய மரணத்திலிருந்து ஒருவனுக்கு விடுதலை தரக்கூடிய தேவசெய்தியை அளிக்கத் தெரிவு செய்யப்பட்டது. பிரசங்கத்தில் நகைச்சுவைக்கு இடமில்லை, கற்பனைத் திறத்திற்கு இடமில்லை, அநாவசியக் கட்டுக்கதைகளுக்கும் அ��ு நுழைவாயிலல்ல. பிரசங்கத்தின் பிரதான நோக்கம் கேட்பவர் மனத்திற்கு இதமளிப்பதோ, அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் கதைகள், புராணங்களைச் சொல்லி மகிழ்விப்பதோ அல்ல; கேட்பவர்களின் இதயத்தைக் கூறாக்கி கர்த்தரின் முன் கொண்டு வருவதுதான் அதன் பணி. பிரசங்கத்தில் கர்த்தரின் வார்த்தையின் அதிகாரமும், வல்லமையும் வெளிப்பட வேண்டும். இதை இசைவழி ஊழியங்கள் மூலமாகவோ, நாடகத்தாலோ செய்ய முடியாது. அத்தோடு பிரசங்கத்தையும் இத்தோடு தொடர்புடைய போதித்தலையும் தவிர வேறு முறைகளைப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளோ, இயேசு கிறிஸ்துவோ, அப்போஸ்தலர்களோ கையாண்டதாக வரலாறில்லை.\nஇன்று கிறிஸ்தவ ஊழியங்கள் தேவவல்லமையற்றிருப்பதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரசங்கத்திற்கு மதிப்பில்லாமல் போனதும் ஒரு முக்கிய காரணமாகும். பவுல் தனது பிரசங்கத்தை ஆசீர்வதிக்கும்படியாகக் கடவுளிடம் ஜெபத்தில் மன்றாடுமாறு பலமுறை கிறிஸ்தவர்களைக் கேட்டதைத் திருமறையில் வாசிக்கிறோம் (எபேசி. 6:19; கொலோ. 4:3; 2 தெசலோ. 3;1). ஏனெனில் பவுலைப் பொறுத்தவரையில் கவிதையோ, கட்டுக்கதையோ அல்ல, மனுஷ ஞானமோ நய வசனமோ இல்லாது ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட பிரசங்கமே (1 கொரி. 2:4) கர்த்தரின் ஆசீர்வாதத்தோடு கேட்போர் இருதயத்தைப் பிளந்து அவைகளைத் தேவனிடம் கொண்டுவரக்கூடிய சாதனமாக இருந்தது. இன்று அத்தகைய பிரசங்கத்திற்காகவும், பிரசங்கிகளுக்காகவும் நாம் கடவுளிடம் மன்றாட வேண்டியவர்களாக இருக்கிறோம். பெடில்லா என்பவர், ‘பிரசங்கம் செய்வது எப்போது சபைகளில் நிறுத்தப்படுகிறதோ அன்றே சபைகளுக்கும் அழிவு காலம் ஏற்படுகின்றது’ என்று சரியாகவே சொன்னார்.\nஇந்த அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடைய இசை நிகழ்ச்சிகள், கூத்துக்கள் சமூதாயக் கலாச்சார நிகழ்ச்சிகளாக அமைந்து கேட்போர் மனத்திற்கு மகிழ்ச்சியூட்டுபவையாக மட்டுமே அமைய முடியுமே தவிர தேவ செய்தியை எடுத்துரைக்கவும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுத்தும் சாதனங்களாகப் பயன்படவும் கர்த்தரால் தெரிவு செய்யப்படவில்லை என்பது எமது தாழ்மையான கருத்து. இது வில்லுப்பாட்டுக்கும் பொருந்தும். ஏனைய இசையோடு தொடர்புடை�� கலை நிகழ்ச்சிகளுக்கும், நாடகத்திற்கும் பொருந்தும்.\n(வாசகர்கள் இது குறித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி அனுப்பலாம். – ஆசிரியர்)\n← திருச்சபை வளரத் திருமறைக் கோட்பாடுகள்\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/18/experience-with-mahaperiyava-by-elanthai-sri-ramaswamy/", "date_download": "2018-10-20T00:08:38Z", "digest": "sha1:S2CZF27O4A3BX7TWH4DPQ6GAOELZPKJT", "length": 16116, "nlines": 118, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Experience with Mahaperiyava by Elanthai Sri Ramaswamy – Sage of Kanchi", "raw_content": "\nஇதுதான் நான் தமிழில் எழுதும் முதல் போஸ்ட்.\nதமிழ் புலவருக்கு தமிழில் முகவுரை எழுதுவதுதான் சரி….இலந்தை ஸ்ரீ ராமஸ்வாமி அவர்களை எனக்கு ஓர் 4 வருடங்களாக பரிச்சயம். என் நண்பரின் தந்தை என்ற முறையிலும் தமிழ் புலவர் என்ற முறையிலும் இவர் மேல் மரியாதை – இவருடைய வார்த்தை ஜாலத்தில் நான் மயங்கியதுண்டு. சரஸ்வதி கடாக்ஷம் பரிபூர்ணம் சமீபத்தில் இவர் வாராஹி அம்மன் மீது எழுதிய அந்தாதி இதற்கு ஒரு அத்தாட்சி.. கட்டளை கலித்துறை என்ற ஒரு கடினமான பாதையில் வாராஹியை ஸ்துதித்தது மட்டுமல்லாமல் அவளின் மூல மந்த்ரத்தை ஒளித்து வைத்து எழுதியது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம். நான் மட்டுமல்லாது அன்று அதை கேட்ட அனைவரும் தங்களை மறந்தனர். அதை படித்தபின் எனக்கு வராஹி மந்திரத்தின்மேல் ஒரு தனி மோகம் என்றே சொல்லலாம். இந்து ஸமயத்தில் உள்ள பல தேவதைகளை பற்றி இவர் புத்தகங்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் ஸ்ரீ லலிதா தேவி சம்பந்தமான ஒரு நாட்டிய நாடகம் ஒன்றை எழுதியுள்ளார். பொதுவாகவே எழுத்தாளர்கள் உன்னிப்பாக எதையும் பார்க்கும் குணம் படைத்தவர்கள். இவர் அதிலும் ஒரு படி மேல். அலாஸ்கா பற்றி எழுதிய இவர் எழுதிய ஒரு புத்தகமே சாட்சி\nஇவருக்கு முன்னால் நான் பேட்டி காண விழைந்தது இவருடைய மனைவியை. மாமிக்கு மஹாபெரியவாளிடம் பல வருடங்களாக பக்தி – நினைத்த மாத்திரத்தில் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தரிசனம் செய்த ஒரு பாக்கியசாலி. துரதிஷ்டவசமாக 2 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அனுஷ புண்ய தினத்தன்று மஹா பெரியவாளின் பாதங்களை அடைந்தார். இன்று வரை மாமியை பேட்டி காணாதது எனக்கு ஒரு பெரிய மனக்குறை.\nஒவ்வொறு முறை இவரை சந்திக்கும் போது நான் கேட்கும் முதல் கேள்வி “மாமா, எப்போ interview தருவேள்”. அவருடைய உடனடி பதில் “உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போது”. அவருடைய உடனடி பதில் “உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போது”. கடைசியாக இந்த தீபாவளி திருநாளன்று அது நிறைவேறியது. அன்று நான் அவர் வீட்டிற்கு போக திட்டமே இல்லை…கடைசி நிமிஷத்தில் முடிவானது….எல்லாமே பெரியவாளின் சித்தம்….\nஅவனருளாளே அவன் தாள் வணங்கி\nஅன்புக் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்களின் நேர்காணலில் காஞ்சிப் பெரியவரைப் பற்றித் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விதமும், சங்கரர் மும்மணிக் கோவை பற்றிய விளக்கமும் அருமை. மகான்களின் தரிசனம் புண்ணியம்தான். சிறுவயதில் சிருங்கேரி ஆசார்யாளை தரிசனம் செய்தது பற்றியும் கூறினார்கள். அதில் அவர்கள் கிரீடம் அணிந்துகொண்டு வருவார்கள் என்றும், அப்படிப் பார்த்த நினைவு இருக்கிறது என்றும் கூறினார். சிரு���்கேரி ஆச்சார்யார்கள் எப்போதும் கிரீடம் அணிந்து கொள்வதில்லை. நவராத்திரி ஒன்பது தினங்கள் மாத்திரம், அதுவும் அன்று இரவு சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்குப் பிறகு நடக்கும் “நவராத்ரி தர்பார்” நிகழ்ச்சியின் பொழுது, ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதிக்கு நேராக (வெளியூர்களில் யாத்திரை சமயமானால் பூஜா மண்டபத்திற்கு நேர் எதிரில் அமர்ந்தபடி ) வெளியில் ராஜவுடையும், உள்ளே காவி யுடையும், கையில் ஜெபமாலையும், நெற்றியில் கும்குமமும் தரித்து, ஜெபம் சொல்லிய படியே அமர்ந்திருப்பார்கள். அதுசமயம் ஸ்ரீ தேவி மகத்மிய பாராயணம் நடைபெறும். அது நிறைவு பெற்றவுடன் சதுர்வேத பாராயணம், பஞ்சாங்கப் படனம், சங்கீத உபசாரம், மேளவாத்தியம் முழங்க ஸ்ரீ ஆசார்யாள் நேராக அம்பாள் சந்நிதிக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு, ராஜ உடைகளைக் களைந்து விட்டு வெளியில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த வைபவம் சிருங்கேரி ஸ்ரீ சாராதா பீடத்தின் பன்னிரெண்டாவது ஆசார்யாளாக அலங்கரித்து, அருளாச்சி செய்த ஸ்ரீ வித்யாரண்யர் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. பூஜ்யஸ்ரீ வித்யாரண்யாரின் அதிஷ்டானம் ஸ்ரிருங்கேரியில் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு அருகிலேயே இருக்கிறது. இந்த வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளும் வாய்பை ஏற்படுத்திய கவிமாமணி இலந்தையாரின் நேர்காணலைப் பதிவு செய்த அன்பருக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ……அன்பன், மீ.விசுவநாதன் 20.10.2017 07.25 am\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%AD%BB", "date_download": "2018-10-20T00:19:14Z", "digest": "sha1:N6NPVGKDWSMN5FTJXW2SOXBHC7EU7MWM", "length": 4820, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "死 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to die) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப���பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-eps-discussion-about-jayalalithaa-birthday-311453.html", "date_download": "2018-10-19T23:55:29Z", "digest": "sha1:D5NZFF5GYKVDUKX6CHMISSDTTG3Q6YHQ", "length": 10777, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | OPS and EPS discussion about Jayalalithaa birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஜெ. பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | Oneindia Tamil\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் சென்னையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழா நிகழ்வுகள் குறித்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇந்தக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ரத்ததான முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளத��. மேலும் கட்சியில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்னதாகவே நிரப்பப்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\njayalalithaa admk meeting ops eps birthday ஜெயலலிதா ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆலோசனைக்கூட்டம் பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-kamal-haasan-met-director-christopher-nolan-in-mumbai", "date_download": "2018-10-20T00:41:48Z", "digest": "sha1:OME7Q453N3OYFXYRQOVHFFRSXQT4YA7Z", "length": 7973, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nநடிகர் கமல் ஹாசன் புகழ் பெற்ற இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசிய போது நோலன் கமல் ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nநேற்று மும்பையில் பிலிம் ஹரிட்டேஜ் பவுண்டேசன் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது. இதில் பிரபல இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் கலந்து கொண்டு படம்பிடிக்கும் முறையை பற்றி உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், தனது மனைவி எமா தாமஸ் மற்றும் அவரது குழந்தைகளுடன் மும்பை வந்துள்ளார்.\nஇயக்குனரான இவர் தன்னுடைய படங்கள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சினிமா துறையில் பல ஆஸ்கர் விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வென்று வருகிறார். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான \"டன்கிர்க்\" படம் இந்த ஆண்டின் மூன்று ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வருகை தந்து சினிமா பிரபலங்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.\nஅதன்படி தற்போது நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நேற்று நோலனை சந்திக்க மும்பை சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் \"மிஸ்டர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அவருடைய 'டன்கிர்க்' படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டேன். இதற்கு பதில் 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு வழங்கினேன். அவர் 'பாபநாசம்' படத்தை பார்த்ததாக இன்ப அதிர்ச்சி கொடுத்தார்\" என்று கமல் தனது டிவிட்ட���ில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nகமல்ஹாசனை சந்தித்த உலக புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nகிறிஸ்டபர் நோலனிடம் மன்னிப்பு கேட்ட கமல்\nகமலின் பாபநாசம் படத்தை பார்த்த கிறிஸ்டோபர் நோலன்\nஇயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9514514874 செய்தியாளர் மின்னஞ்சல் raghulmuky054@gmail.com\nஇந்திய திரை பிரபலங்களை சந்திக்க உள்ள உலக புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்\nபிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்\nஇந்தோனேசியாவை கதிகலங்க வைத்த பயங்கர நிலநடுக்கம் - 91 பேர் பலி\nஇன்று நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது\nகண்ணீர் அஞ்சலி : திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/", "date_download": "2018-10-20T01:08:08Z", "digest": "sha1:6ZXAO7YFANBZNHBGQ5UBG26ZVMDI7OTG", "length": 7611, "nlines": 72, "source_domain": "cineidhal.com", "title": "Home - Latest Cinema Kollywood Updates Home - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nஉங்கள் மனைவி லேகின்ஸ் அணிபவரா.. இதை கவனத்தில் கொள்ளுங்கள் – பயனுள்ள வீடியோ..\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. நீங்களே பாருங்க இந்த கொடுமையை..\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nகடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா\n இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அ��ைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 2 வயது பெண் குழந்தையை காட்டுக்குள் வைத்து தாய் செய்த கொடூர செயல் – அதிர்ச்சி வீடியோ\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\n“இப்படியும் செய்வாளா ஒரு பெண்” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..\nமது அருந்தி விட்டு நான்கு பெண்கள் ரோட்டில் ரகளை… தட்டிக்கேட்ட பொலிசாருக்கும் அடி உதை பரபரப்பு காட்சி..\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன்\nசண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்\nதெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன் ஆனந்த் சங்கர்\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nதமிழ் சினிமாவில் தற்போது லிவிங்...\n“இப்படியும் செய்வாளா ஒரு பெண்” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..\nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nபாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது எப்படி மாறிட்டாங்க பாருங்க வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dindiguldhanabalan.blogspot.com/2017/05/321-325.html", "date_download": "2018-10-20T00:31:45Z", "digest": "sha1:ZFH37EDD4U7EU2MMYDFFIHNJ4XR4BIE4", "length": 44586, "nlines": 316, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "தைரியமாக சொல் நீ மனிதன் தானா...? | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\nவியாழன், 25 மே, 2017\nதைரியமாக சொல் நீ மனிதன் தானா...\nஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...() / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...() / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...() சாராய போதை நாம் வாழும் மட்டும்...() சாராய போதை நாம் வாழும் மட்டும்...() / போதை மாறலாம் புத்தி மாறுமா...) / போதை மாறலாம் புத்தி மாறுமா... புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா... புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா... / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு... / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு... (திரைப்படம் : அன்பே சிவம் / பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து)\nதொடர்புடைய பதிவுகளை படிக்க :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஇடுகையிட்டது திண்டுக்கல் தனபாலன் நேரம் முற்பகல் 5:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், இசை, குறளின் குரல், சிந்தனை, பாடல் வரிகள்\nபி.பிரசாத் 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:24\nஸ்ரீராம். 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:26\nநல்ல பதிவு. அருமை. நான் ரெண்டு பாட்டு சஜஸ்ட் பண்றேன் ஜி...\n1. ரம் இது ரம் மதுரம்... கிக்குக் கொடுக்குது ரம்மு... காத்துக்கொடுத்தது அம்மு... உதறலெடுக்குது.. உளறச்சொல்லுது.. உலகமிருப்பதே மறந்து போகுது...\n2. ஆண்டவனே நீயிருந்தால் சொல்லு.... பிறர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு... மாண்ட���னும் குடித்தவனும் ஒன்று... சிலர் மண்டையிலே ஏறலையே இன்று...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:39\nஅருமை டிடி அசத்தல் பதிவு.\"பேணாப் பெருங்குற்றம்\" வள்ளுவனின் சொல்லாடல் வியக்க வைக்கிறது.\n'பசி'பரமசிவம் 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:43\nபோதைக்கு அடிமையாகும் பேதைகளை விழிப்புறச் செய்யும் அருமையான பதிவு. குறள் - திரையிசைப் பாடல்கள் ஒப்பீடு மனம் கவர்ந்தது.\nமிக அருமையான பதிவு டிடி வழக்கம் போல அனைத்துமே அம்சம் என்ன ஒரு அழகான வார்த்தை இன்று குடித்துக் குடித்தே சீரழியும் மக்களை நினைக்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.\n'குடி'மகன்கள் கேட்க வேண்டிய குரல்கள், குறள்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:47\nதங்களுக்கு வலைச் சித்தர் என்பேதோடு\nகுறள் நெறிச் செல்வர் என்னும் பட்டமும் வழங்கியே தீர வேண்டும் ஐயா\nநண்டு @நொரண்டு -ஈரோடு 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 8:10\nசொ.ஞானசம்பந்தன் 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 8:11\nபதிவு மிக அருமை . இதன் பின்னுள்ள உங்கள் உழைப்பை எண்ணி உங்களைப் பாராட்டுகிறேன் .\nதுரை செல்வராஜூ 25 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:15\nஇதற்கு மேலும் சிறப்பாக எவராலும் சொல்லமுடியாது..\nகுடிகாரர்கள் எவரும் தைரியமாக சொல்ல முடியாது \"நான் மனிதன்\" என்று.\nமதுவின் மயக்கத்தில் கிடக்கும் மாக்களுக்குணர்த்த திருக்குறள் கருத்துகளை திரைக்குரல்களோடு ஒப்பிட்டுள்ள வழங்கியுள்ள தங்களின் அரிய முயற்சிக்குப் பாராட்டுகள்.\nஆஹா திடீரென அந்த மனிதன் கழண்டு விழுந்தாரா.. பயந்திட்டேன்ன் ஹா ஹா ஹா..:)..\nநான் கூறிய பாட்டு இடம்பெறவில்லை... தப்புப்போலும்:)..\nவழமைபோல அழகிய பதிவு அழகான பாடல் உவமைகளோடு.\nநமக்குக் குறள் ஞானமும் திரைப்பாடல் ஞானமும் நெக்ஸ்ட் டு நத்திங்\nசென்னை பித்தன் 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 3:57\nசரஸ்வதி ராஜேந்திரன் 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:14\nபழைய பாடல் வரிகள் மட்டுமே எனக்கு பரிச்சயம் ,உங்களால் எப்படி பொருத்தமான புதுப் பாடல் வரிகளும் நினைவுக்கு வருகிறது ஜி :)\nபுலவர் இராமாநுசம் 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:04\nநீ மனிதன் தானா\" என்ற\nராஜி 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 7:26\nஎல்லாமே அருமை ..பாட்டு கேட்டாவது திருந்தின சரி ..\nகலைமகள் கைப்பொருளே எத்தனை கருத்துள்ள பாடல் \nவலிப்போக்கன் 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 10:32\nநூற்றில் ஒருவர்..இருவர் திருந்துவ��ாக தெரிகிறது..திருந்தியதாக இருந்தால் பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் வேலையே இருக்காதே...\nஞா. கலையரசி 25 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 10:50\n‘குடிமகன்’கள் பெருகியிருக்கும் இந்நாளிம் மிகவும் அவசியமான ஒரு பதிவு. இது வரைப் படிக்காத குறள்களுக்குப் பொருத்தமான பாடல்கள். பாராட்டுகள் தனபாலன் சார்\nசீராளன் 26 மே, 2017 ’அன்று’ முற்பகல் 1:38\nஉயிர்நிறைந் தூட்டிடும் ஒப்பிலாக் கற்கை\nஅயிரமு தன்ன அளித்தாய் - மயிரிழந்தால்\nஅருமையான பதிவு எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுதோ தெரியலையே \nவாழ்த்துகள் டிடி சார் வாழ்க நூறாண்டு \nஜோதிஜி திருப்பூர் 26 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:45\nஎனக்கு பல சம்பங்கள் நினைவுக்கு வருகிறது.\nசிறப்புப் பதிவிற்கு அன்புடன் வாழ்த்துகள்\nகோமதி அரசு 26 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 7:53\nஅருமையான பதிவு நான் சொன்ன பாடலும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி.\nபாடல்கள் , குறள் எல்லாம் அருமை.\nதனிமரம் 26 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 9:17\nஅருமையான பாடல்களின் இனிய சிந்தனைக்களஞ்சியம் டிடி\nதனிமரம் 26 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 9:18\nஉங்கள் ஒரு பாடல் தேர்வில் என் ஒரு தேர்வும் தேறிவிட்டது)))\nகே. பி. ஜனா... 27 மே, 2017 ’அன்று’ முற்பகல் 8:24\nஅருமை அருமை இதை பவர் பாய்ன்ட் பிரசென்டேஷனாக மாற்ற முடியுமா என யோசியுங்கள். உங்களால் முடியும்.\nவே.நடனசபாபதி 28 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 12:56\n‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களுக்கு பொருத்தமான பாடல்களைத் தந்து வழக்கம்போல் அசர வைத்துவிட்டீர்கள். நானும் குறளுக்கேற்ற பாடல்களை தர முயற்சித்தேன். முடியவில்லை\nகுறளும், அதற்கேற்ற சினிமா ‘குரலும்’ பொருத்தமாக தேர்வு செய்வது, அதை எளிமையான மொழிநடையில் கொண்டு செல்வது சாதாரண விஷயமல்ல. குறள், சினிமா இரண்டும் நன்றாக தெரிந்திருந்தால் மட்டுமே முடியும். படைப்பை நேர்த்தியாக்க, கொட்டிய அந்த உழைப்புக்கு வாழ்த்துகள்.\nசிறப்பான கருத்துக்களுடன் மிக அருமையான பதிவு\nசொ.ஞானசம்பந்தன் 2 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 5:44\nஅருமையான பதிவு . பாராட்டுகிறேன் .\nசேட்டைக் காரன் 4 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:54\nசிவகுமாரன் 5 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 1:02\nவெகு அருமை. குறட்பாக்களும் பொருத்தமான திரைப் பாடல்களும்\n..... தங்களின் சிரத்தைக்கு நன்றி\nS PB 3 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:45\nS PB 11 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல��� 5:41\nநகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\n01) வலைப்பூ ஆரம்பிக்க... 02) அவசியமான கேட்ஜெட் சேர்க்க... 03) பதிவுத் திருட்டை கண்டுபிடிக்க... 04) மின்னஞ்சல் பற்றி அறிய... 05) அழகாக பதிவு எழுத... 06) தளங்களை விரைவாக திறக்க... 07) நமக்கான திரட்டி எது... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 08) ஆடியோ இணைக்க... 09) நேரம் மிகவும் முக்கியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 10) இணைப்புக்களை உருவாக்க... 11) கருத்துக்கணிப்பு பெட்டி உருவாக்க... 12) அழைப்பிதழ் உருவாக்க... 13) வலைப்பூ குறிப்புகள் 1-3 14) ஸ்லைடு ஷோ உருவாக்க... 15) வலைப்பூ குறிப்புகள் 4-6 16) வலைப்பூவில் நம் சேமிப்பு அவசியம்... 17) வலைப்பதிவுக்கான பூட்டு 18) வலைப்பூவில் பாதுகாப்பும் முக்கியம்...\nபுதிய பதிவுகளை பெறுவதற்கு :\nஎனக்கு பிடித்த பதிவுகளை படிக்க......\nஎனது பதிவுகளை மட்டும் படிக்க......\nமுன்னணி பிடித்த பத்து பதிவுகள்............\nமுயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)\nமனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன\nஇன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் சிறு ஆய்வுகள்..........\nதைரியமாக சொல் நீ மனிதன் தானா...\nபாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_37.html", "date_download": "2018-10-20T00:22:09Z", "digest": "sha1:YVOZ65PYZZDO6AQCPMSN2FV4BWJLZH7G", "length": 6819, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nபுளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு\nமட்டக்களப்பு புளியடிக்குட��� புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி எதிர்வரும் 24.04.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 05.15 மணியளவில் பங்குதனத்தை லோரன்ஸ் தலைமையில் இடம்பெற்றது .\nகொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும் விசேட திருப்பலியும் இடம்பெற்றது .\nஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெறவுள்ளது .\nஎதிர்வரும் 23.04.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு புனிதரின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் இடம்பெறவுள்ளது .\nஆலய வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலி 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_49.html", "date_download": "2018-10-20T00:46:00Z", "digest": "sha1:NOG2BB276Y56K42JMTYMDLHFQCFTYHCV", "length": 8115, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "“உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” மாபெரும் இரத்ததான முகாம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » “உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” மாபெரும் இரத்ததான முகாம்\n“உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” மாபெரும் இரத்ததான முகாம்\n“உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு நடைபெற்றது .\nஇலங்கை மனித உரிமைகள் அமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக கிளை, மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களம், விளையாட்டு கழகங்கள் மற்றும் மண்முனை வடக்கு இளைஞர் கழகங்க��் இணைந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோளுக்கு இணங்க இளைஞர்கள் கழகங்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .\nஇந்த இரத்ததான முகாமில் மனித உரிமைகள் அமைப்பின் தேசிய நிர்வாக பணிப்பாளர் டி .எம் . சந்திரபாலன் , மனித உரிமைகள் அமைப்பின் தேசிய திட்ட பணிப்பாளர் அசோக்குமார் , மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஆர் . பாத் லெட், .முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ .பயஸ்ராஜ் ,,மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட நிர்வாக பணிப்பாளர் செல்வநாதன் , மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரிகாரிகளான ஐ .எம் . தசிர் , கே ரஜனிகாந்த் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் விவேக் .வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2013/07/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-20T01:05:53Z", "digest": "sha1:473RSEKXU5B6EJB34A2NIMQ2FKXOBWQE", "length": 79624, "nlines": 254, "source_domain": "biblelamp.me", "title": "பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களு���்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் –\nபிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6\n4. பிள்ளையின் ஆத்துமாவின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எப்போதும் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.\nஉங்களுடைய கண்களுக்கு உங்கள் பிள்ளைகள் விலையேறப் பெற்றவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுவீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவின் நலனைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நித்தியஜீவனைவிட நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய பெரிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற அந்த அழியாத ஆத்துமாவைவிட வேறு எந்த அங்கமும் உங்களுக்கு மேலானதாகத் தெரியக்கூடாது. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாள் அழிந்து போகும். மலைகள் எல்லாம் உருகிவிடும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்காமல் போகும் காலம் வரும். எல்லாமே ஒரு நாள் அழிந்து போகப்போகின்றன. ஆனால், நீங்கள் மிகவும் அன்புகாட்டுகிற உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமா இவைகள் அனைத்தையும் கடந்து என்றென்றும் வாழப் போகின்றது. அதனால் அவர்களுடைய சந்தோஷமும், துக்கமும் உங்கள் கையிலேயே இருக்கிறது.\nஇந்த எண்ணமே உங்களுடைய மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து ஆக்கிரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத்தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் “இந்தக் காரியம் என் பிள்ளையினுடைய ஆத்துமாவைப் பாதிக்குமா” என்ற கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.\nஆத்துமா மீது அன்புகாட்டுவதே சகலவிதமான அன்புக்கும் உயிர்நாடியாயிருக்கிறது. இந்த உலகில் மட்டுமே சந்தோஷம் அனுபவிக்க முடியும் என்பது போலவும், இந்த உலக வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதே முக்கியமானது என்பது போலவும் பிள்ளைகளுக்கு காண்பித்து, அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து, கொஞ்சி, சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்வது உண்மையான அன்பு அல்ல. அது மகாக் கொடூரமானது. அது அந்தப் பிள்ளையை மிருகத்தைப் போல நடத்துவதற்கு சமமானது. ஏனென்றால் மிருகம்தான் இவ்வுலக வாழ்வோடு அழிந்துவிடப் போகிறது. அது மறு உலகத்தைக் குறித்த எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மடிகிறது. உங்கள் பிள்ளையை அப்படி வாழவிடுவது, மிகப் பெரிய உண்மையை அதனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது. அதாவது, தனக்கொரு ஆத்துமா இருக்கிறது என்பதைய���ம், அது இரட்சிக்கப்பட வேண்டும் என்பதையும் தனது வாழ்நாளின் குறிக்கோளாக சிறு வயதில் இருந்து அந்தப் பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டியதை நாம் அதனிடம் இருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது.\nஉண்மையான கிறிஸ்தவன் உலக நாகரீகத்திற்கு அடிமையாகி வாழக்கூடாது. பரலோக வாழ்க்கைக்கு தன்னுடைய பிள்ளைகளை அவன் தயார் செய்ய வேண்டுமானால் உலகம் போகிற போக்கைப் பற்றி அவன் கவனமாயிருக்க வேண்டும். உலகத்தார் வாழ்கின்ற விதமாகவே தானும் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவன் இருக்கக் கூடாது. நண்பர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கின்ற விதமாகவே தாங்களும் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாக இருக்கக் கூடாது. மற்றவர்களின் பிள்ளைகள் வாசிக்கின்றார்களே என்பதற்காக சரியில்லாத புத்தகங்களை தங்கள் பிள்ளைகளும் வாசிப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. சந்தேகத்துக்கிடமான பழக்கவழக்கங்களை மற்றவர்களைப் பார்த்துப் பழகிக்கொள்ளுவதற்கு அனுமதிக்கக் கூடாது. உலகத்தில் எல்லாரும் இப்படித்தான் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதற்காக கிறிஸ்தவப் பெற்றோரும் உலகத்தோடு ஒத்துப் போய்விடக்கூடாது. பிள்ளைகளை வளர்க்கும்போது உங்களுடைய கண் பிள்ளையின் ஆத்துமாவை நோக்கியதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்கிற விதத்தைப் பார்த்து யாராவது, ‘ஏன் நீங்கள் மாத்திரம் உங்கள் பிள்ளைகளை வித்தியாசமாக வளர்க்கிறீர்கள்’ என்று கேலியாகப் பேசினால், அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். அப்படி வளர்ப்பதால் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது காலம் மிகவும் குறுகியது. உலகத்தின் நாகரீகங்களும் பழக்கவழக்கங்களும் விரைவில் மாறிப் போய்விடும். உலகத்துக்காக இல்லாமல் பரலோகத்துக்காக தன் பிள்ளைகளை வளர்ப்பவன் முடிவில் புத்திசாலியாக மதிக்கப்படுவான். மனிதர்களுக்காக இல்லாமல் கடவுளுக்காக தன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் ஒருபோதும் வெட்கப்படப் போவதில்லை.\n5. வேத அறிவைப் பெற்றுக்கொள்ளும்படியாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.\nபிள்ளைகள் வேதத்தை மிகவும் விரும்பி நேசிக்கும்படியாக செய்ய உங்களால் முடியாது என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு எவராலும் ஒருவனுக்கு வேதத்தில் வ��ஞ்சை ஏற்படும்படியாக செய்ய முடியாது. ஆனால், வேதத்திலுள்ள காரியங்களையும் சம்பவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ளும்படி நீங்கள் அவர்களைப் பழக்கப் படுத்தலாம். வேதத்தை சீக்கிரமாகவோ அல்லது மிகவும் நன்றாகவோ அவர்களால் அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nவேதத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுகின்ற நல்ல அறிவே கிறிஸ்தவத்தைப் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள அத்திவாரமாக அமையும். அதில் நல்ல தேர்ச்சி அடைந்திருக்கும் ஒருவன் காற்றில் இங்குமங்குமாக அலைந்து திரியும் இலைகளைப் போன்ற போதனைகளைப் பின்பற்றி தடுமாறுகிறவனாக இருக்க மாட்டான். வேத அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பிரதான இடத்தை அளிக்காத எந்தவிதமான பிள்ளை வளர்ப்பு முறையாலும் பிள்ளைகளுக்கு நன்மையில்லை என்பது மட்டுமல்ல அவை ஆபத்தானவையும்கூட.\nவேத அறிவை பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற இந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஏனென்றால் சாத்தான் இன்றைக்கு நுழையாத இடமில்லை அத்தோடு தவறான போதனைகளும் அதிகரித்திருக்கின்றன. கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சபைக்குக் கொடுக்கின்றவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். நம்மைப் பரலோகத்துக்கு அனுப்பும் பயணச்சீட்டாக திருநியமங்களைக் கருதுகிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். அதேபோல் வினாவிடைப் புத்தகங்களுக்கு வேதாகமத்திற்கு மேல் மதிப்புக் கொடுக்கிறவர்களும், தங்களுடைய குழந்தைகளின் மனதை சத்திய வசனத்தால் நிரப்பாமல் விதவிதமான சிறு கதைகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் மேல் அன்புகாட்டுவீர்களானால் அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேதத்தைக் கொண்டு பயிற்சியளியுங்கள். வேறு நூல்களனைத்தும் வேதத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கட்டும்.\nவேத வினா-விடை புத்தகத்தைப் படித்து அதில் அவர்கள் பாண்டித்தியம் அடையாவிட்டாலும் வேதத்தைப் படித்து அதில் அதிக பாண்டித்தியம் பெறும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தவிதமான பயிற்சியையே தேவன் சிறந்ததாகக் கருதுவார். “உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமை��்படுத்தியிருக்கிறீர்” (சங் 138:2) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். மனிதர்களின் மத்தியிலே அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்துகிற எல்லாரையும் தேவன் சிறப்பான விதத்தில் ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன்.\n(இந்த இடத்தில் ஜெ. சி. ரைல், சபையையோ, திருநியமங்களையோ, வினாவிடை நூல்களையோ ஒதுக்கி வைத்துவிட்டு வேதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை செய்வதாக நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. ரைல் வாழ்ந்த காலத்தில் அவர் பணிபுரிந்த ஆங்கிலிக்கன் சபைப்பிரிவு ஆவிக்குரியதாக இல்லாமல் வெறும் சடங்குகளுக்கு மதிப்புக்கொடுப்பதாக இருந்தது. ரைல் அந்த சபைப்பிரிவில் இருந்தபோதும் அதைத் தன்னுடைய பிரசங்கங்களால் சாடியிருக்கிறார். சடங்கைப்போல சபையையும், திருநியமங்களையும், வினாவிடைப்போதனைகளையும் பயன்படுத்துவதையே அவர் இங்கே தவிர்க்கும்படிச் சொல்லுகிறார். கர்த்தர் உருவாக்கியிருக்கும் அவருடைய சபையும் அவசியம், அவரே ஏற்படுத்தியிருக்கும் திருநியமங்களும் அவசியம். அதேபோல் வினாவிடை நூல்களும் வேத போதனைகளைத் தருவதற்கு பெரும் பயனளிப்பவை. ஆனால், இவையெல்லாமே ஒருபோதும் உயிரற்ற சடங்குகளாக மாறிவிடக்கூடாது. அதுவும் வேதத்துக்கு முதலிடத்தைக் கொடுத்து இவையனைத்தையும் ஆவிக்குரியவிதத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ளுவது மிகவும் அவசியம். – ஆசிரியர்)\nஉங்கள் பிள்ளைகள் வேதாகமத்தை மரியாதையோடு படிக்கும்படியாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, அது தேவனே அருளிய வார்த்தைகள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால் எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்கிறார் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். அவை நமக்கு மிகுந்த பிரயோஜனமுள்ளதென்றும், அது நம்மை அறிவுள்ளவர்களாக்கும் என்றும், அந்த வார்த்தைதான் நம்மை இரட்சிப்பை நோக்கி வழிநடத்தும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nஅவர்கள் வேதாகமத்தைத் தினமும் படிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அதுவே அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேண்டிய அன்றாட ஆகாரம் என்பதை அவர்கள் அறியும்படி செய்யுங்கள். ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஆகாரம் அவர்களுக்கு தினமும் ��ேவை என்பதை உணரச் செய்யுங்கள். இது அவர்களுடைய அனுதின கடமையாக இருக்குமென்றாலும், இந்தக் கடமை எத்தனை பாவங்களைத் தடுத்து நிறுத்தக்கூடியது என்பதை நம்மால் அளவிட்டுக் கூற முடியாது.\nவேதம் முழுவதையும் அவர்கள் படிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். எந்த வேதசத்தியங்களையும் அவர்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கிவிட வேண்டாம். வேதத்திலுள்ள ஆழ்ந்த, முக்கியமான சத்தியங்களை அவர்களால் விளங்கிக்கொள்ள முடியாது என்று நீங்களாக கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். நாம் நினைப்பதையும் எதிர்பார்ப்பதையும்விட அதிகமாக அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.\nபாவத்தைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். அது ஏற்படுத்தும் குற்ற உணர்வைக் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறித்தும், அதனுடைய சக்தியைக் குறித்தும், அதனுடைய பொல்லாத தன்மையைக் குறித்தும் அவர்களிடம் பேசுவதற்குத் தயங்காதீர்கள். அவைகளில் சிலவற்றையாவது அவர்கள் புரிந்துகொள்வதை நீங்கள் பின்னால் உணருவீர்கள்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். நம்மைக் காப்பதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் விவரித்து சொல்லுங்கள். அவருடைய பரிகாரபலி, சிலுவை மரணம், அவருடைய திரு இரத்தம், அவரது தியாகம், நமக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருப்பது ஆகிய காரியங்களைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். இவைகளில் எதுவும் அவர்களுடைய புத்திக்கு எட்டாமலிருக்காது என்பதை நீங்கள் உணருவீர்கள்.\nஅவர்களோடு மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். ஒருவனை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதையும், அவனைப் புதுப்பிப்பதையும், பரிசுத்தப்படுத்தி தூய்மைப்படுத்துவதையும் விளக்கிக் கூறுங்கள். நீங்கள் சொல்பவைகளை ஓரளவிற்கு அவர்களும் விளங்கிக்கொள்வதைப் பார்ப்பீர்கள். சுருக்கமாகக் கூறினால், மகத்துவமான சுவிசேஷத்தின் நீள அகலங்களை பிள்ளைகள் எந்தளவுக்கு உணருகிறார்கள் தெரியுமா அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையைக் குறித்து நாம்தான் கொஞ்சமும் அறிந்துவைத்திருக்கவில்லை என்று நான் சந்தேகப்படுகிறேன். நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே அவர்கள் புரிந்துகொள்ளும் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்.\nஅவர்��ளுடைய இருதயத்தை வேத வசனங்களால் நிரப்புங்கள். வசனம் அவர்கள் இருதயங்களில் பரிபூரணமாக வாசம் செய்யட்டும். அவர்களுக்கென சொந்தமாக ஒரு வேதப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். முழுவேதாகமத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். அதுவும் அவர்கள் சிறுவயதினராய் இருக்கும்போதே கொடுங்கள்.\n6. ஜெபிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள்.\nஉண்மையான தேவபக்திக்கு ஜெபம்தான் உயிர்மூச்சு. ஒருவன் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கு முதலாவது அடையாளம் ஜெபம்தான். கர்த்தர் அனனியாவை சவுலிடம் அனுப்பும்போது, “அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” (அப் 9:11) என்று அடையாளம் சொல்லி அனுப்புகிறார். சவுல் ஜெபம் பண்ணத் தொடங்கிவிட்டார் என்பதே அவருடைய மறுபிறப்பை நிருபிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.\nஉலகத்தார் ஜெபிப்பதில்லை. ஆனால், கடவுளுடைய மக்களோ ஜெபிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். உலகத்தாரையும் கடவுளுடைய மக்களையும் வேறுபடுத்திக் காண்பிப்பது ஜெபமாகத்தான் இருக்கிறது. “அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (ஆதி 4:26) என்கிறது வேதம்.\nமெய்யான கிறிஸ்தவர்களின் விசேஷமான குணமாக ஜெபம் இன்றைக்கும் இருக்கிறது. ஜெபத்தின் மூலமாக அவர்கள் கடவுளிடம் பேசுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களையும், உணர்வுகளையும், ஆசைகளையும், பயங்களையும் அவர்கள் உண்மையாக அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்கள், ஜெபங்களை திரும்பத் திரும்ப உதட்டளவில் செய்வார்கள். அதை அவர்கள் நன்றாகக்கூட பேச்சளவில் செய்யலாம். ஆனால் அதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போக முடியாது.\nஜெபமானது மனிதனுடைய ஆத்துமாவைத் திருப்புவதாக இருக்கிறது. எங்கள் ஊழியமும் உழைப்பும் உங்களை முழங்காலில் நின்று ஜெபிக்கச் செய்யாவிட்டால், அது வீணானதுதான். நீங்கள் ஜெபிக்கத் தொடங்கும் வரைக்கும் உங்களைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்காது.\nஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெற்றுக்கொள்ளும் இரகசியம் ஜெபத்தில் இருக்கிறது. கடவுளோடு நீங்கள் அடிக்கடி தனிப்பட்ட விதத்தில் தொடர்புகொள்கிறவர்களாக இருந்தீர்களானால் உங்கள் ஆத்துமா மழை பெய்த பிறகு காணப்படும் புல்லைப்போல செழிப்பாக இருக்கும். ஜெபம் குறைந்து போனால் அது காய்ந்து போன ந���லையில் காணப்படும். ஜெபமில்லாவிட்டால் உங்கள் ஆத்துமாவை உயிரோடு வைப்பதும்கூட சிரமமாக இருக்கும். கர்த்தரோடு அடிக்கடி ஜெபத்தில் பேசுகிறவன், வளருகின்ற கிறிஸ்தவனாகவும், முன்னேறிச் செல்கிற கிறிஸ்தவனாகவும், உறுதியான கிறிஸ்தவனாகவும், செழிப்பான கிறிஸ்தவனாகவும் இருப்பான். அவன் கடவுளிடம் அதிகமாகக் கேட்கிறான், அவரிடமிருந்து அதிகமாகப் பெற்றுக்கொள்ளுகிறான். தன்னுடைய சகல காரியங்களையும் அவன் இயேசு கிறிஸ்துவிடம் தெரிவிக்கிறான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது எப்போதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.\nநமது கரங்களில் கடவுள் கொடுத்திருக்கும் மகத்தான கருவி ஜெபமாகும். எந்த கஷ்டத்திலும் உபயோகிக்கக்கூடிய கருவியாக அது இருக்கிறது. துன்பத்தைப் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது. கடவுளின் வாக்குத்தத்தங்கள் அடங்கிய பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. கிருபையைப் பெற்றுத் தரும் கரமாக அது இருக்கிறது. ஆபத்தில் உதவும் நண்பனாக ஜெபம் செயல்படுகிறது. நமது தேவையின்போது பயன்படுத்தும்படியாக தேவன் நமது கரங்களில் தந்திருக்கும் எக்காளமாக இருக்கிறது. தாயானவள் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதை கவனிப்பது போல, ஜெபத்தின் மூலமாக நாம் எழுப்பும் அழுகுரலைக் கடவுள் கேட்டு நமக்கு உதவி செய்கிறார்.\nகடவுளிடம் வருவதற்கு மனிதன் உபயோகிக்கக்கூடிய எளிமையான சாதனம் ஜெபம். தேவனிடத்தில் நெருங்கி வருவதற்கு, எல்லாருமே உபயோகித்துக்கொள்ளக்கூடிய அருமையான சாதனம் ஜெபம். வியாதியஸ்தரும், வயதானவர்களும், பலவீனரும், நடமாட முடியாதவர்களும், குருடரும், ஏழைகளும், படிக்காதவர்களுங்கூட கடவுளிடம் ஜெபத்தின் மூலமாக நெருங்க முடியும். ஜெபிப்பதற்கு பெரிய திறமைகள் தேவையில்லை, படிப்பு தேவையில்லை, புத்தகங்கள் தேவையில்லை. ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி கடவுளிடம் கூறுவதற்கு உங்களுக்கு ஒரு நாவு இருந்தால் போதும். அதைக் கொண்டு நீங்கள் ஜெபிக்கலாம்; ஜெபிக்க வேண்டும். ஜெபிக்காதவர்களைக் குறித்து, “நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் உங்களுக்கு சித்திக்கிறதில்லை” (யாக் 4:2) என்று சொல்லப்படுகிற பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நியாயத்தீர்ப்பின் நாளிலே அநேகர் கேட்பார்கள்.\nபெற்றோரே, உங்கள் பிள்ளைகளிடம் ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முழு முயற்சி செய்யுங்கள். எப்படி ஜெபிக்க ஆரம்பிப்பது என அவர்களுக்குக் காண்பியுங்கள். ஜெபத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். விடாமல் ஜெபம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ அவர்கள் இருந்தார்களானால் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அவர்கள் கடவுளிடம் ஜெபிக்காதவர்களாக இருந்தார்களானால் அது ஒருபோதும் உங்களுடைய குற்றமாக இராதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசிறுபிள்ளை தனது பக்திவழியில் எடுத்து வைக்கக் கூடிய முதலாவது அடி ஜெபிப்பது என்பதை நினைவில் வைத்திருங்கள். அக்குழந்தை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நீங்கள் குழந்தையை அதன் தாயின் அருகில் முழங்கால்படியிட வைத்து, தேவனைக் குறித்து புகழக்கூடிய சிறு வார்த்தைகளையும், சிறு விண்ணப்பங்களையும் அதன் மழலை மொழியில் சொல்ல வைக்க உங்களால் முடியும். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் ஆரம்பம் மிகவும் முக்கியமானதாகும். அதுபோலத்தான் பிள்ளைகளின் ஜெபவாழ்க்கையில் ஆரம்ப ஜெபமும் முக்கியமானது. குழந்தையின் ஜெபத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது எவ்வளவு அவசியமானது என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைப் பிராயத்தில் குழந்தையை சரியாக பழக்கப்படுத்தாவிட்டால், அவர்கள் அலட்சியமாகவும், கவலையற்றும், தகுந்த மரியாதை செலுத்தாமலும் ஜெபிக்கக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். பிள்ளைகளுக்கு ஜெபிக்கக் கற்றுத் தருவதை வேலையாட்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ விட்டுவிடாதீர்கள். அவர்கள் தாங்களாகவே ஜெபிக்கப் பழகிக்கொள்ளட்டும் என்ற வீணான எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். தனது பிள்ளையின் தினசரி வாழ்வின் முக்கியமான இந்த பகுதியில் அக்கறை காட்டாத தாய்மார்களைக் குறித்து நான் குறைவாகத்தான் மதிப்பிட முடியும். குழந்தைக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கின்ற நல்ல பழக்கம் உங்களுடைய சொந்த முயற்சியினால் ஏற்பட வேண்டும். உங்கள் பிள்ளைகள் ஜெபிப்பதைக் கேட்காத பெற்றோராக நீங்கள் இருப்பீர்களானால், தவறு உங்களுடையதுதான். யோபுவில் சொல்லப்பட்டுள்ள பறவையைப் போலத்தான் நீங்கள் இருப்பீர்கள்: “அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகள் மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப் போய், காலால் மிதிபட்டு உடைந்துபோம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாதது போல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.” (யோபு 39:14-16).\nஜெபிக்கும் பழக்கம் மட்டுமே வெகுகாலத்துக்கு தொடர்ந்து நிலைத்திருக்கும். முதியவர்கள் எல்லோரும் தாங்கள் சிறுவயதில் எப்படித் தங்கள் தாயாரிடமிருந்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லா விஷயங்களும் அவர்களுடைய நினைவில் இருந்து அகன்று போயிருக்கலாம். ஆராதனைக்கு அவர்கள் பெற்றோர் கூட்டிச் சென்ற சபை, அங்கு பிரசங்கித்த பிரசங்கியார், தங்களுடைய சிறுவயது விளையாட்டுத் தோழர்கள் ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து போயிருக்கலாம். அதன் தடயம்கூட ஞாபகத்தில் கொஞ்சமும் இல்லாமல் அழிந்து போயிருக்கலாம். ஆனால், தங்களுடைய சிறு வயது ஜெபத்தை மட்டும் அவர்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திலே முழங்கால்படியிட்டார்கள், என்ன வார்த்தைகளை சொல்லும்படி தாயார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவர்கள் நினைவில் தெளிவாக இருக்கும். தாங்கள் ஜெபிக்கும்போது, தாயாரின் கண்கள் அன்போடு நோக்கிக் கொண்டிருந்ததைக்கூட நினைவில் வைத்திருப்பார்கள். நேற்றுதான் நிகழ்ந்த விஷயம் போல அது மிகவும் பசுமையாக அவர்கள் மனக்கண்களில் தோன்றும்.\nபெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பவர்களாக இருந்தால், ஜெபிக்கும் பழக்கமாகிய விதையை அந்தப் பருவத்திலேயே விதைக்க மறவாதீர்கள். சரியானபடி ஜெபிப்பதற்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்காமல் போனாலும், ஜெபிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.\n7. பொதுவான கிருபையின் சாதனங்களை (Means of Grace) பிள்ளைகள் ஊக்கத்தோடும் தவறாமலும் கடைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.\nதேவனுடைய வீட்டிற்குச் (சபைக்கு) சென்று, அங்குள்ளோரோடு ஜெபத்தில் (ஆராதனையில்) கலந்துகொள்வது எவ்வளவு நன்��ையானது என்றும், அது நமது கடமையென்றும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்கெல்லாம் கர்த்தருடைய ஜனங்கள் கூடிவருகிறார்களோ அங்கெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் விசேஷித்தவிதத்தில் இருக்கிறதென்று அவர்களுக்குக் கூறுங்கள். அதில் கலந்துகொள்ளத் தவறுகிறவர்கள், அப்போஸ்தலனாகிய தோமா தவறவிட்டதைப் போல ஓர் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள் என்பதையும் தெரிவியுங்கள். தேவனுடைய வீட்டிலே பிரசங்கிக்கப்படுகிற கர்த்தருடைய வார்த்தையின் முக்கியத்துவத்தை எடுத்துரையுங்கள். கடவுளின் வார்த்தைகள் மனமாறுதலுக்கும், பரிசுத்தப்படுத்துதலுக்கும், மனிதனுடைய ஆத்துமாவை வலுப்படுத்துகிறதற்கும் மிகவும் அத்தியாவசியமானது என்று தெரியப்படுத்துங்கள். அப்போஸ்தலனாகிய பவுல், “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமலிருக்கும்படியாக” (எபி 10:25) கட்டளையிட்டிருப்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். நாளானது சமீபித்து வருகிறதை எந்தளவுக்கு பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு புத்தி சொல்லுங்கள்.\nகர்த்தருடைய பந்தியில் கலந்துகொள்வதற்கு சபைகளிலுள்ள வயதானவர்கள் மட்டுமே வருவதைக் காண்பது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. இளம் வாலிபரும் பெண்களும் அதில் பங்கெடுக்காமல் திரும்பிப் போய்விடுகிறார்கள். அதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால் ஞாயிறுபாட சாலைக்கு வரும் சிறுபிள்ளைகளைத் தவிர்த்து, வேறு பிள்ளைகள் எவரும் சபைகூடுதலுக்கு வருவதில்லை என்பதே. இந்தக் குற்றம் உங்கள் குடும்பத்தின் மேல் இராமலிருக்கட்டும். சிறுபையன்களும் சிறுபெண்களும் பள்ளிகளுக்கு ஒழுங்காகப் போய் வருகிறார்கள். அதுபோல் அவர்களின் பெற்றோராகிய நீங்களும், அவர்களுடைய நண்பர்களும் அப்பிள்ளைகளை உங்களோடு சபைக்கு அழைத்து வரவேண்டும்.\nசபைக்கு வராமலிருப்பதற்கு வீணான காரணங்களைக் காண்பிக்கின்ற பழக்கத்தை பெற்றோராகிய நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் உங்களுக்குக் கீழாக உங்கள் குடும்பத்தில் இருக்கிறவரையும், உடல்நலக் குறைவு ஏற்படும் நாட்களைத் தவிர, ஏனைய கர்த்தருடைய நாட்களில் கர்த்தருடைய வீட்டிற்கு வரவேண்டியது உங்கள் வீட்டின் சட்டம் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள். ஓய்வு நாளை ஆசரிக்காதவன் தனது ஆத்துமாவையே கொலை செய்துகொள்வ��ற்கு ஒப்பானவன் என நீங்கள் நம்புவதாக தெரிவியுங்கள்.\nசபை ஆராதனை வேளையில் உங்கள் பிள்ளைகள் உங்களோடேயே வந்து உங்கள் அருகாமையில் அமரும்படிச் செய்யுங்கள். சபைக்கு போவது அவசியமானது, அப்படிப்போகிறபோது சபையில் ஒழுங்கோடு நடந்துகொள்வதும் அவசியம். உங்கள் கண்பார்வையில் உங்கள் பிள்ளைகள் இருக்கும்படி உங்கள் பக்கத்திலேயே சபையில் அவர்களை அமரச் செய்வதுதான் அவர்களுடைய நல்லொழுக்கத்திற்குப் பாதுகாப்பு என நான் நம்புகிறேன்.\nஇளம் பிள்ளைகளின் மனம் சுலபமாக வேறு விஷயங்களுக்குத் தாவிவிடும். அவர்களுடைய கவனம் சிதறும். இதை எதிர்ப்பதற்குரிய சகல வழிமுறைகளையும் நீங்கள் கையாள வேண்டும். அவர்கள் தனியாக சபைக்குப் போவதை நான் விரும்பவில்லை. போகிற வழியில் அவர்கள் தகாதவர்களோடு சேர்ந்துகொண்டு, மற்ற நாட்களைக் காட்டிலும் கர்த்தருடைய நாளில் அதிக தீமையான காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்ள அது துணை போய்விடும். சபையில் “இளம் வயதினர் அமரும் இடம்” என்று ஒன்றை ஏற்படுத்தி அவர்களை அங்கே இருக்க வைப்பதையும் நான் விரும்புவதில்லை. அங்கேதான் அவர்களுடைய கவனம் சிதறிப்போக வழியேற்படுகிறது. சபையில் அவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளவும் அது வழிவகுத்துவிடும். அந்தத் தீங்கான காரியத்தை அவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்களானால் அவர்களிடமிருந்து அந்தப் பழக்கத்தை அகற்றுவதற்கு அதிக காலம் ஆகும். சபையில் முழுக்குடும்பமாக, வயதானவர்களும் வாலிபப் பிராயத்தினரும் அருகருகே அமர்ந்திருப்பதையே நான் பார்க்க விரும்புகிறேன். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவரவருடைய குடும்பத்திற்கேற்ப கடவுளைத் தொழுது ஆராதிப்பதை நான் காண விரும்புகிறேன்.\nஆனால், சிலபேர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். பிள்ளைகளுக்கு கிருபையின் சாதனங்களை விளங்கிக்கொள்ள முடியாது என்றும் அதனால் இப்படி சபைக்கு அவர்களை அழைத்து வருவது பிரயோஜனமற்றது என்று சொல்லுவார்கள். இந்தவிதமான காரணங்களுக்கு நான் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டேன். இந்தவிதமான சிந்தனைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்ததாக நான் வாசிக்கவில்லை. மோசே பார்வோனின் முன்பாகச் சென்றபோது: “எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும் . . . போவோம். நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்” (யாத் 10:9) என்று கூறியதை நான் காண்கிறேன். மேலும் யோசுவா நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிற வார்த்தைகளை வாசித்தபோது, “. . . இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்” (யோசு 8:35). “வருஷத்தில் மூன்று தரம் உங்கள் ஆண் மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்” என்று யாத் 34:23ல் எழுதியிருப்பதைப் பார்க்கிறேன். புதிய ஏற்பாட்டிலும் பிள்ளைகள் பழைய ஏற்பாட்டுக் காலத்தைப் போலவே சபை சம்பந்தமான பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைக் காண்கிறேன். பவுல் தீருபட்டணத்திலுள்ள சீஷர்களைவிட்டு புறப்பட்டபோது, “அவர்களெல்லோரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூட பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினோம்” என்று (அப் 21:5) எழுதியிருப்பதைப் பார்க்கிறேன்.\nசாமுவேல் சிறு பிள்ளையாக இருந்தபோது, கடவுளை அவர் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே சிலகாலம் கடவுளுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்ததைக் காணலாம். “சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை” (1 சாமு 3:7). அது மாத்திரமல்ல, அப்போஸ்தலர்கள்கூட கர்த்தர் கூறிய வார்த்தைகள் எல்லாவற்றையும் அவை சொல்லப்பட்ட நேரத்தில் முழுமையாக விளங்கிக் கொண்டிருக்கவில்லை: “இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறிந்திருக்கவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதை . . . நினைவுகூர்ந்தார்கள்” (யோவான் 12:16).\nபெற்றோர்களே, இந்த உதாரணங்களைப் பார்த்து ஆறுதலடையுங்கள். கிருபையின் சாதனங்களின் மதிப்பை உங்கள் பிள்ளைகள் இப்போது உணராமல் இருக்கிறார்களே என வேதனை அடையாதீர்கள். அவர்கள் ஒழுங்காக சபைக்கு வரும்படியான பழக்கத்தை மாத்திரம் இப்போது ஏற்படுத்திவிடுங்கள். அப்படி வருவதே பரிசுத்தமும், உயர்ந்ததும், உன்னதமானதுமான கடமையாயிருக்கிறது என்கிற சிந்தனையை அவர்கள் உள்ளத்தில் பதித்துவிடுங்கள். இதற்காக அவர்கள் உங்களை ந���்றியோடு வாழ்த்துகின்ற நாள் விரைவில் வரும். (தொடரும்)\n← ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nOne thought on “பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் –”\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/11/15/%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F-6/", "date_download": "2018-10-20T00:52:37Z", "digest": "sha1:WJ4MINIBHD4QCMJ3VBDSQCZXGJCRHDPE", "length": 31617, "nlines": 202, "source_domain": "kuvikam.com", "title": "மீனங்காடி | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது. மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள். மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள். அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் \n“ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “\nஇன்��ைய மெனு – இன்றைய ஸ்பெஷல்\nமேரி மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனாள். அவளுக்கு ரொம்ப குஷியாக இருந்தது. மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த போஸ்டரே சொல்லிற்று. உடனே டோனிக்கு போன் செய்ய ஓடினாள்.\n மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. இன்னும் நிறைய செய்யணும். “ டோனி இதைப் பத்தி உங்கிட்டே நிறையப் பேசணும் இதைப் பத்தி உங்கிட்டே நிறையப் பேசணும் எப்ப உன்னை சந்திக்கலாம்\n உன் குழந்தைகளையும் கூட்டிட்டு மீனங்காடிக்கு வாயேன் \n” உற்சாகமாய் இருந்தாள் மேரி .\n“ மீனங்காடி சனிக்கிழமை ரொம்ப பிஸியாக இருக்கும். காலையில் சீக்கிரமா வாயேன் \n“ நீ எப்ப வருவே \n“ காலையில அஞ்சு மணிக்கு \n அவ்வளவு விடியற் காலையில் குழந்தைகளைக் கஷ்டப் படுத்த முடியாது.”\n“ சரி ஐந்தரைக்கு வா ” சிரித்துக் கொண்டே சொன்னான் டோனி.\n“ அதெல்லாம் முடியாது. எட்டு மணி\nகுழந்தைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் ஸ்கூல் – வீடு என்று ஒரே மாதிரி இருந்ததற்கு புதுசா மீன் மார்க்கெட்டுக்குப் போவது கொஞ்சம் மாறுதலா இருந்தது.\n“ என்ன மீன் இருக்கும் பெரிய மீன் எல்லாம் இருக்குமா பெரிய மீன் எல்லாம் இருக்குமா சுறா மீன் எங்களை மாதிரி பசங்கள் வருவாங்களா விளையாட “ கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார்கள் ஜோவும், ஜேனும்.\nமீனங்காடி அப்போதைக்குக் கொஞ்சம் அமைதியாக இருந்தது. டோனியை நேரடியாகப் பார்த்தாள். மீனங்காடி அழகாக எல்லாம் அதன் அதன் இடத்தில் விவரம் எல்லாம் எழுதி வைத்து – பார்க்கவே நன்றாக இருந்தது, ஒரே ஒரு இடத்தில் மட்டும் மீன் எதுவும் இல்லை. ஐஸ் கொட்டிக் கிடந்தது.\n” வழக்கம் போல சிரித்துக் கொண்டே வந்தான் டோனி. “ யார் இந்த குட்டி மீன்கள் ” குழந்தைகள் ஜோவையும், ஜேனையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.\n“ மேரி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான் “\nஉடனே நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்தாள்.\n உன் வேலையைச் சொல்லலை. என் வேலையை ஆரம்பிக்கணும்னு சொன்னேன் நீங்க மூணு பேரும் அங்கே இருக்கிற மீன்களை எல்லாம் எடுத்து அழகா அடுக்கி வைக்க உதவுவீங்க என்று நம்புகிறேன் “ என்றான்.\n – ஜோ அவன் பின்னால் ஓடினான். மேரி தோளைக் குலுக்கிக் கொண்டாள். ஜேன் அம்மா கையைப் பிடித்துக் கொண்டாள் \n உன் சைசுக்கு பூட்ஸ் இல்லை. ஆனா குட்டி ஜாக்கெட் தர்றேன் நாம இந்த மீன்களை எல்லாம் ‘ ���ேக் பண்ணலாம். “\nடோனி ஜோவைக் கூட்டிக் கொண்டு கடையின் பின் பக்கம் போனான். ஜேன் அம்மாவை விட்டுப் போகாமல் ஐஸ்ஸை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.\nபத்துப் பதினைந்து நிமிஷம் இரண்டு பேரையும் காணோம் மேரியும் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.\nகட கட என்று மீன் வண்டி வரும் சத்தம் கேட்டது. ஒரு பெரிய டிராலியில் மலை மாதிரி மீன்களைக் கொட்டிக் கொண்டு ஐஸ் கட்டிகளோட டோனியும், ஜோவும் வந்து கொண்டிருந்தார்கள். டோனி தான் தள்ளினான். ஜோ அதன் கைப் பிடியில் தொங்கிக் கொண்டே தரையில் பட பட வென்று காலைத் தேய்த்துக் கொண்டே வந்தான் \n உள்ளே எவ்வளவு மீன் கொட்டிக் கிடக்கு தெரியுமா இவ்வளவு “ என்று கையை விரித்துக் காட்டினான் ஜோ. “ நான் தான் எல்லாத்தையும் வண்டியில ஏத்தினேன் சரி தானே டோனி அங்கிள் சரி தானே டோனி அங்கிள் ” டோனி சிரித்துக் கொண்டே கேட்டான் ” டோனி சிரித்துக் கொண்டே கேட்டான் “இதெல்லாம் பேக் பண்ண எனக்கு உதவி செய்வாயா ஜோ “இதெல்லாம் பேக் பண்ண எனக்கு உதவி செய்வாயா ஜோ ” “ ஓ யெஸ் “ – டோனிக்கு மீன் எடுத்துக் கொடுக்கிறது, ஐஸ் கட்டி கூட வைக்கிறது. ஜோ உயரத்திற்கு ஒரு பெரிய மீன். அதை இரண்டு பெரும் தூக்கி அழகா படுக்க வைத்தார்கள். “ சே ” “ ஓ யெஸ் “ – டோனிக்கு மீன் எடுத்துக் கொடுக்கிறது, ஐஸ் கட்டி கூட வைக்கிறது. ஜோ உயரத்திற்கு ஒரு பெரிய மீன். அதை இரண்டு பெரும் தூக்கி அழகா படுக்க வைத்தார்கள். “ சே காமிரா கொண்டு வர மறந்திட்டேனே காமிரா கொண்டு வர மறந்திட்டேனே ” என்று மேரி வருத்தப் பட்டாள். டோனி ஜோவை வேலை வாங்கியது மனதுக்கு இதமாக இருந்தது. ஜோவுக்கு பரம குஷி \nடோனி திடீரென்று “ மீன் என் கையைக் கடிச்சிடுச்சு “ என்று அலறினான். ஜோ ஒரு நிமிஷம் பயந்து பார்ப்பான். அப்புறம் விளையாட்டு என்று தெரிந்ததும் ‘ ஆஹா ஓஹோ ‘ என்று சிரிப்பான். அன்னிக்கு ‘ உனக்குப் பிடிச்ச ஹீரோ யார் . அன்னிக்கு ‘ உனக்குப் பிடிச்ச ஹீரோ யார் என்றால் ரஜினி, கமல், கிரிக்கெட் தோனி எல்லாரையும் விட்டுட்டு மீனங்காடி டோனி அங்கிள் தான் என்று சொல்வான்.\nரொம்பவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் குழந்தைகள் இருவரும்.\n இப்போ உங்க அம்மாவுக்கு ஒரு சின்ன ‘கிளாஸ் ‘ எடுப்போம் உங்க ஆபீஸில் அடுத்தது என்ன செய்யணும் என்பதை ஜோ உனக்குச் சொல்லுவான். “\n உங்க ஆபீஸில் இரண்டாவதாக நீங்க���் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா எல்லா குழந்தைகளுக்கும் அது தெரியும். நாம தான் வயதான பிறகு அதை மறந்து சீரியசாயிடறோம். ஜோ எல்லா குழந்தைகளுக்கும் அது தெரியும். நாம தான் வயதான பிறகு அதை மறந்து சீரியசாயிடறோம். ஜோ நீ சொல்லு ஸ்கூல்ல ரீசஸ் பீரியடிலே நீ என்ன செய்வே \nமீன் வண்டியை நகர்த்திக் கொண்டிருந்த ஜோ தலையைத் திரும்பிப் பார்க்காமலே பதில் சொன்னான் – \"விளையாடுவோம் “.\nமேரி நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள். ‘\nவிளையாட்டு – ஆட்டம் – கொண்டாட்டம் ‘ அதுதான் அவள் மீனங்காடிக்கு வந்த முதல் நாள் நடந்து கொண்டிருந்தது. நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று டை கட்டி ஆபீஸில் வேலை செய்பவர்கள் எல்லாம் இடைவேளையின் போது குழந்தைகள் போல விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீனைத் தூக்கிப் போடுவது, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்வது, சத்தம் போட்டுப் பேசுவது, கோரஸாக எல்லோரும் ‘ போகுது பார் ‘ என்று பாடுவது எல்லாம் அவர்களின் விளையாட்டு தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அவற்றை எல்லாம் மனக் கண்ணில் கொண்டு வந்த மேரிக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.\n“ தப்பா நினைக்காதே மேரி இது உண்மையான வியாபாரம் தான். லாபம் சம்பாதிக்கத் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் ஒரு சின்ன உண்மையைக் கண்டு பிடிச்சோம். சீரியஸா வியாபாரம் செய்யணும்; ஆனால் அதை விளையாட்டா செய்யணும் இது உண்மையான வியாபாரம் தான். லாபம் சம்பாதிக்கத் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் ஒரு சின்ன உண்மையைக் கண்டு பிடிச்சோம். சீரியஸா வியாபாரம் செய்யணும்; ஆனால் அதை விளையாட்டா செய்யணும் என்ன ஒண்ணுக்கொண்ணு ஏடா கூடமா இருக்கா என்ன ஒண்ணுக்கொண்ணு ஏடா கூடமா இருக்கா எங்க வாடிக்கையாளர் எல்லாம் இதை பெரியவர்களுக்கான மரியாதையான விளையாட்டு என்று நினைக்கிறார்களே தவிர தப்பா நினைக்கிறதில்லை.”\nஇதிலே நிறைய வசதி இருக்கு மேரி நாங்க மற்ற கடைகளை விட அதிகம் விற்கிறோம். நிறைய லாபம் வருது. நாங்க எங்க வேலையை சந்தோஷமா செய்யறோம். இல்லேன்னா இது ரொம்ப கஷ்டமான வேலை. மீனங்காடி தொழிலாளிகள் அனைவரும் ஒரு ஜெயிக்கிற கிரிக்கெட் டீம் மாதிரி நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம். இந்த உண்மை உலகத்திற்கே தெரிஞ்சதினாலே நாங்கள் உலக நாயகர்களாகி விட்டோம். எல்லாம் எப்படி நாங்க மற்ற கடைகளை ��ிட அதிகம் விற்கிறோம். நிறைய லாபம் வருது. நாங்க எங்க வேலையை சந்தோஷமா செய்யறோம். இல்லேன்னா இது ரொம்ப கஷ்டமான வேலை. மீனங்காடி தொழிலாளிகள் அனைவரும் ஒரு ஜெயிக்கிற கிரிக்கெட் டீம் மாதிரி நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம். இந்த உண்மை உலகத்திற்கே தெரிஞ்சதினாலே நாங்கள் உலக நாயகர்களாகி விட்டோம். எல்லாம் எப்படி யோசிச்சு யோசிச்சு ‘ ஜோ ‘ சொன்ன வேலையைத் தான் செய்தோம். செய்யறோம் செய்வோம் யோசிச்சு யோசிச்சு ‘ ஜோ ‘ சொன்ன வேலையைத் தான் செய்தோம். செய்யறோம் செய்வோம் எப்படி விளையாடணும் என்று எங்களுக்குத் தெரியும் “\n உங்க ஆபீஸ் சிடு மூஞ்சிக்களை எல்லாம் இங்கே கூட்டிட்டு வாயேன் டோனி அங்கிள் அவர்களுக்கு எப்படி விளையாடறது என்று சொல்லித் தருவார் டோனி அங்கிள் அவர்களுக்கு எப்படி விளையாடறது என்று சொல்லித் தருவார் சரியா டோனி அங்கிள் \nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே\nதிடீரென்று ஒருத்தன் மேரி கிட்டே வந்து , “ ஹேய் பத்திரிகை லேடி மீன் வாங்கலையா என்று கேட்டுக் கொண்டே வந்தான். டோனியின் சிஷ்யன் கையில் ஒரு குட்டி மீனை எடுத்துக் கொண்டு , “ ரொம்ப சல்லிசா தர்றேன் இதோட தாடி எலும்பு கொஞ்சம் உடைஞ்சிருக்கு இதோட தாடி எலும்பு கொஞ்சம் உடைஞ்சிருக்கு அதனாலத் தான் சல்லிசா தர்றேன் அதனாலத் தான் சல்லிசா தர்றேன் “ மீனோட வாயைத் திறந்து காட்டினான். இதுக்குப் பேரு ‘சிரிக்கும் சிங்காரி ‘ ஒரு ரூபாய் தான் “ மீனோட வாயைத் திறந்து காட்டினான். இதுக்குப் பேரு ‘சிரிக்கும் சிங்காரி ‘ ஒரு ரூபாய் தான் ‘’ அவளிடம் வேடிக்கையாகப் பேசினான் அந்த ஓநாய் போல இருக்கும் வயதான இளைஞன். கூட்டத்தினர் அவனுக்கு வைத்த பெயர் ‘ ஓநாய்த் தாத்தா ‘. டோனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ஜோவுக்கு அதைப் பிடிக்க ஆசை ‘’ அவளிடம் வேடிக்கையாகப் பேசினான் அந்த ஓநாய் போல இருக்கும் வயதான இளைஞன். கூட்டத்தினர் அவனுக்கு வைத்த பெயர் ‘ ஓநாய்த் தாத்தா ‘. டோனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ஜோவுக்கு அதைப் பிடிக்க ஆசை ஜேனுக்கு இப்ப தான் பயம் கொஞ்சம் தெளிந்தது. அம்மா பின்னாலிருந்து கொஞ்சம் தைரியமாக அந்த ஓநாய்த் தாத்தா கிட்டே வர ஆரம்பித்திருக்கிறாள்.\nமேரி ஒரு ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கினாள். ஏன் அவனை எல்லோரும் ‘ ஓநாய் தாத்தா ‘ என்று கூப்பிடுகிறார்கள் என்று யோசிக்கவே வேண்டாம் . அவர் தலை அப்படி இருந்தது. அது மட்டுமல்ல அவர் பார்க்கும் பார்வை, அப்படி இப்படி நடக்கிற விதம் அசல் ஓநாய் தான். தன்னை அப்படி அழைப்பதில் அவருக்கும் ரொம்பப் பெருமை. வயதான மனிதரானாலும் என்ன சுறுசுறுப்பு வயதான மனிதரானாலும் என்ன சுறுசுறுப்பு உற்சாகம் வீட்டில் பழகின ஓநாய் என்று சொல்லலாம் . அவளவு ஜாலி ஜோவுக்கும் ஒரு ‘ சிரிக்கும் சிங்காரி ‘ வாங்கிக் கொடுத்தாள்.\n“ எனக்கும் ஒண்ணு “ என்று ஜேன் கேட்க அவளுக்கும் தனியே பையில் போட்டு சிரிக்கும் சிங்காரி கொடுத்தார் ஒநாய்த் தாத்தா . சிங்காரமாகச் சிரித்தார்கள் அனைவரும்.\nடோனி ஓநாய்த் தாத்தாவிடம் , “ ரொம்ப நன்றி தாத்தா நீங்கள் மேரிக்கு சிரிக்கும் சிங்காரி மட்டும் கொடுக்கவில்லை. மூன்றாவது ‘ மருந்தும் ‘ கொடுத்தீர்கள் “ என்றான்.\n” மேரி ஆச்சரியத்தில் மீன் மாதிரி வாயைத் திறந்தாள்.\n“ மேரி இரண்டாவது தடவை இந்த மீனங்காடிக்கு வந்தாயே அப்போ இங்கே என்ன நடந்தது அப்போ இங்கே என்ன நடந்தது நினைச்சுப் பாரு மேரி உன் மனசில் என்ன நிலைச்சு நின்னது \n“ ஒரு காலேஜ் பொண்ணு 20 வயது இருக்கும். அவள் மேடை மேலே ஏறி மீன் பிடிக்க ஐஸ் பாதையில் ஓடியாடி . இரண்டு மூன்று தடவை தடுக்கி விழுந்து. கடைசியில் தட்டுத் தடுமாறி மீனை ரெண்டு கையாலும் லபக்குன்னு பிடிச்சு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது போல குதித்தாளே 20 வயது இருக்கும். அவள் மேடை மேலே ஏறி மீன் பிடிக்க ஐஸ் பாதையில் ஓடியாடி . இரண்டு மூன்று தடவை தடுக்கி விழுந்து. கடைசியில் தட்டுத் தடுமாறி மீனை ரெண்டு கையாலும் லபக்குன்னு பிடிச்சு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது போல குதித்தாளே \n“ சரியா சொன்னே மேரி அந்தப் பொண்ணுக்கு அந்த நிகழ்ச்சி நினைவில் இருக்குமா அந்தப் பொண்ணுக்கு அந்த நிகழ்ச்சி நினைவில் இருக்குமா \n அவள் ஓடும் போது பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அவள் கூடவே ஓடி, தடுக்கி விழுந்து, கடைசியில் நாங்களும் அவள் கூடச் சேர்ந்து மீனைப் பிடித்து துள்ளிக் குதித்தது போல ஒரு பிரமை.\n இன்னிக்கு ஜோ எதை நினைச்சு சந்தோஷப்படுவான் \n“ பெரிய ஆள் மாதிரி உன் கடைக்குப் பின்னாடி போனது . மீன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தது. உன் கூட வேலை செய்து மீனை அடுக்கி வைத்தது. இதெல்லாம் அவன் ஆயுசுக்கும் மறக்க மாட்டான். “\nஇதுதான் எங்கள் மூலதனம் மேரி வாடிக்கையாளர்கள் நம்மிடம் வரும் ஒவ்வொரு நாளையும் அவர்கள் நினைவில் நிற்கிற நாளாய் மாற்ற வேண்டும். இந்த நாள் மறக்க முடியாத நாள் என்று அவர்கள் நினைக்க வேண்டும். நாங்கள் தீவிரமாக யோசித்து அப்படி ஒரு நாளை அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவர்களுடன் பேசி, பழகி, ஒட்டி உறவாடுவோம். அவர்களை விட்டு மற்ற கடைக்காரர்கள் போல விலகி இருக்க மாட்டோம். அதே சமயம் அவர்களை மிகுந்த மரியாதையுடன் எங்கள் விளையாட்டில் பங்கு பெற வைப்போம். நாங்கள் வெற்றி அடைந்தோம் என்றால் அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ என்றைக்கும் நிலைத்து நிற்குமல்லவா\nமேரி தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து எழுதினாள்.\n‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘\nஅவள் மனம் சிறகடித்துப் பறந்தது. இவர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்து உறவாடுகிறார்கள். வேடிக்கையாகப் பங்கு பெற வைக்கிறார்கள். அவர்களும் இவர்களுடன் சேர்ந்து ஒரு நாடகம் போல – ஒரு நடனம் போல – ஒரு கலை நிகழ்ச்சி போல பங்கு பெறுகிறார்கள். அந்த சந்தோஷமான நிகழ்ச்சி அவர்கள் மனத்தில் புன்னகையையும் நிறைந்த மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கிறது. ‘ அந்த நாள் ஞாபகம் ‘ நெஞ்சிலே என்றைக்கும் இருக்கும். வாடிக்கையாளரின் நெஞ்சில் அந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவது எவ்வளவு பெரிய கலை அதைத் தொடர்ந்து செய்யும் இந்த மீனங்காடித் தொழிலாளர்களின் மனம் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் \n “ வேடிக்கையாக விரலைச் சொடக்கினான் டோனி மேரி சிலிர்த்துக் கொண்டாள். டோனி, ஜோ,ஜேன் மூவரும் சிலை போல நின்று கொண்டிருக்கும் மேரியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள்.\n இந்த ‘அந்த நாள் ஞாபகம்’ அஸ்திரத்தை எங்கள் ஆபீஸில் எப்படிப் போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.“\n”இதோடு இன்னிக்குப் பாடம் போதும். குழந்தைகளுக்கு பசிக்கும் நான் வாங்கித் தருகிறேன். வாங்க ஜோ ஜேன் வா மேரி “ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டான் டோனி .\n“ ஆமாம் அங்கிள் “ கோரசாக இருவரும் சொன்னார்கள்.\nமேரியும் மெல்ல ‘ ஆமாம் ‘ என்று சொல்லி அவர்கள் பின்னால் நடந்தாள்.\n← ஏறுதப்பு சுதி ஏறுதப்பு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nதலையங்கம் – சபரிமலை தீர்ப்பு\nநான்காம் தடம் – அ. அன்பழகன்\nகண்ணம்மா – தில்லை வேந்தன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nபாரதியிடம் ஒரு நேர்காணல் -கவிஞர் தீபப்ரகாசன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதமிழ் சினிமா உலகில் நல்ல திருப்பம்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதிரைக்கவிதை – வைரமுத்து – அக்டோபர்\nகுவிகம் பொக்கிஷம் – அன்னியர்கள் – ஆர். சூடாமணி\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nசிவகார்த்திகேயன் தன் பெண்ணுடன் பாடிய அருமையான பாட்டு\nஅம்மா கை உணவு (8) -கலந்த சாதக் கவிதை \nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (15) – புலியூர் அனந்து\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/metoo-issues-india", "date_download": "2018-10-20T00:47:00Z", "digest": "sha1:6IMPSAAFNK6DJ6P6B6AZIAWUQMSAABM7", "length": 11250, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "#metoo- புதிய குழுவை அமைக்கிறது மத்திய அரசு... | #METOO issues in india | nakkheeran", "raw_content": "\nநாமக்கல்லில் மானியக்கடன் வழங்க 3200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர்,…\nவிஜயகாந்த்திடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டம் - பிரேமலதா\nஅமிர்தசரஸ் அருகே கோர விபத்து - ரயில் மோதி 50 பேர் பலி\nசபரிமலைக்கு பெண்கள் சென்றால்... நடிகர் சிவக்குமார் பேட்டி\nதாய் - மகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி\n’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு\nஅந்த ஒரு பொறியில் உருவான ‘சர்க்கார்’\n’தேவசம் போர்டு தனது பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தராது’ - பத்மகுமார்\nதிருவாரூர் சரஸ்வதி கோயிலில் பள்ளிக்குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி பூஜை\n#metoo- புதிய குழுவை அமைக்கிறது மத்திய அரசு...\n#metoo மூலம் வெளியாகும் புகார்களுக்கு குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கிறது மத்திய அரசு.\nமூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்களை கொண்டு அடங்கிய குழு அமைக்கப்படும்: பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம்.\nதனூஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி ஆகியோர் இந்த மீடு என்ற ஹேஸ்டேகில் புகார் கொடுத்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇந்தி நடிகர் நானா படேகர், மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n#MeToo வை ���ைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n'மீ டூ' புகார்... முதல் ராஜினாமா...\n'விருப்பம் இல்லனா விலகிடுங்க...அத விட்டுட்டு புகார் தெரிவிக்காதிங்க' - 'மீடூ' குறித்து பிக்பாஸ் நடிகை அதிரடி கருத்து\n'நீ, உன் பேச்சு என அத்தனையும் வக்கிரம்' - லீனா மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த சுசி கணேசன்\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து - பஞ்சாப் அரசுக்கு மோடியின் உத்தரவு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தோர் குணமடைய ரயில்வே அமைச்சர் பிரார்த்தனை\nஉண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம்... -கடகம்பள்ளி சுரேந்திரன்\nஇரண்டு பெண்கள், 50 போலிஸார், 200 பக்தர்கள் சபரிமலை பதற்ற நொடிகள்\nசபரிமலை சன்னிதானம் நோக்கி பயணித்த இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தரை அனுமதிக்க மறுக்கும் பக்தர்கள்\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...\nவிஷால் கொடுத்த வாக்கை உடைத்தாரா வரலக்ஷ்மி - சண்டக்கோழி 2 விமர்சனம்\n#MeToo வை வைத்து விளையாடிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி \n2 முத்தம், 4 கெட்டவார்த்தை, பல கொலைகள்... வேற எதுவுமில்லையா வடசென்னையில்\nதிமுக ஆதரவு பத்திரிகையா நக்கீரன்\nமனைவியின் சதியறியாது பிணமாகிப் போன கணவன்..\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபாஜகவை வடக்கும் கை கழுவுகிறது…\n’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலின்\n4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து\nபூனைக்கு மணி கட்டிய நக்கீரன்\nஒபிஎஸ் தர்மயுத்தத்தின் மர்ம காட்சி அம்பலம்\nஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/14003418/Problem-with-Musharraf-in-the-Pakistan-parliamentary.vpf", "date_download": "2018-10-20T01:09:50Z", "digest": "sha1:K24QLKJFJI2QNAVJHGGSF45VCFGVN6RA", "length": 11071, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Problem with Musharraf in the Pakistan parliamentary election || பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முஷரப் போட்டியிடுவதில் ‘திடீர்’ சிக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முஷரப் போட்டியிடுவதில் ‘திடீர்’ சிக்��ல் + \"||\" + Problem with Musharraf in the Pakistan parliamentary election\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முஷரப் போட்டியிடுவதில் ‘திடீர்’ சிக்கல்\nபாகிஸ்தானில் அடுத்த மாதம் 25–ந் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது\n.தற்போது துபாயில் உள்ள முன்னாள் அதிபர் முஷரப், இந்த தேர்தலில் சிட்ரால் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார். இதற்கு அவருக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் அளித்தது.\nஅதாவது லாகூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் அவர் 13–ந் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும். அதற்கு ஏற்ற வகையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த அவரது பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டையை விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஅப்படி இருந்தும் அவர் ஆஜராகவில்லை.\nஇந்த நிலையில் அவர் 2013–ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பெஷாவர் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள், ‘‘முஷரப் நாளை (இன்று) மதியம் 2 மணிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி அவர் ஆஜராகாவிட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் முடிவு எடுத்து விடுவோம்’’ என அறிவித்தனர்.\nஇதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகும்.\nஇதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், ‘‘முஷரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பட வேண்டியது இல்லை. முஷரப் நாடு திரும்பினால் பாதுகாப்பு அளிக்கிறோம் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். அதை எழுத்துமூலம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு கமாண்டோ என்றால் அவர் நாடு திரும்பி அதை வெளிப்படுத்தட்டும்’’ என்று நீதிபதிகள் கூறினர். எனவே அவர் இன்று நாடு திரும்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\n3. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\n4. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/3866-chandramouli-movie-star-rating.html", "date_download": "2018-10-20T00:37:48Z", "digest": "sha1:735G4YDP2UD4V73OO5ZAAMB2XEFVKGSS", "length": 4942, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Chandramouli Movie Star Rating", "raw_content": "\nஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'சாமி ஸ்கொயர்' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள சீமராஜா படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள யு-டர்ன் படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 7-ம் தேதி வெளியாகியுள்ள ‘வஞ்சகர் உலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 19 : கேள்வியின் நாயகனே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_657.html", "date_download": "2018-10-19T23:37:22Z", "digest": "sha1:K5L4OLTGVI2KSD7CEUKWYUQOID56M42D", "length": 9630, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "தேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்\nதேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்\nகாந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் நிதியுதவியுடன் தேன்கூடு நிறுவனத்தினால் மாணவர் கௌரவிப்பும் நிதியுதவி வழங்கலும்\n24.04.2018 செவ்வாய் கிழமை மட்/வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nபாடசாலை அதிபர் திரு. கே.பகிரதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற\nஇந்நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) சி.துஸ்யந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் வீ.செல்வநாயகம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் பொ.டிமலேஸ்வரன் மற்றும் தேன்கூடு நிறுவனத்தின் கிழக்கு மாகாண தலைவர் தா.குகதாஸன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.\nவறுமையிலும் கல்வியை இடைநிறுத்தாது தொடரும் மாணவர்களுக்கு மாதாந்த நிதியுதவி வழங்கப்பட்டதுடன் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கடந்த க.பொ.த(சா/தரப்) பரீட்சையில் சித்தியெய்தி உயர் தரத்திற்கு தகைமைபெற்ற 77 மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.\nஇதன்தேபோது தேன்கூடு அமைப்பின் தலைவர் திரு. தா.குகதாசன் தெரிவிக்கையில்,\nபுலம்பெயர் உறவுகள் என்றால் அவர்கள் வசதி உடையவர்கள் என நினைக்க கூடாது தங்களின் உடல்களை வெயில் குளிர் என பல சிரமங்களுக்கும்மத்தியில் வருத்தி உழைக்கும் உறவுகளின் ஊதியத்தில் இருந்து இவ்வாறு எமது மணவர்களின் கல்வி நிலையினை முன்னெடுக்க தங்களின் முகம் தெரியாத முகவரி தெரியாத எத்தனை எத்தனை உறவுகள் தங்களுக்கு உதவி வருகின்றனர் எனவே அன்பான மணவர்களே போர் முடிவுற்ற பின் எமது கலை. கலாச்சாரம். விழிமியங்கள் எல்லாம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. எனவே வருங்கால சந்ததிக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி. அதற்காக பல வழிகளில் உதவிவரும் காந்தள் உறவுகள் பலரது வாழ்வுதனை தேன்கூடு அமைப்புடன் இணைந்து ஒளிகொடுத்து வருகின்றன என குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு மாணவர்களும் உதவி புரிந்த காந்தள் புலம்பெயர் இளையோருக்கு தங்களின் சிறந்த பெறுப���றுகளைப் பெற்று அதற்கான நன்றியினை எடுத்துக்காட்ட வேண்டும் என கூறி காந்தள் உறவுகளுக்கு நன்றி கூறி தனது கருத்தினை முன்வைத்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-20T00:41:38Z", "digest": "sha1:ZQMRSSC2VQ6BAWVWMH5YNOCTAMOPD7KC", "length": 9597, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அண்ணா அணிவித்த மோதிரத்துடன் சமாதி வரை சென்றார் கலைஞர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஅண்ணா அணிவித்த மோதிரத்துடன் சமாதி வரை சென்றார் கலைஞர்\nஅண்ணா அணிவித்த மோதிரத்துடன் சமாதி வரை சென்றார் கலைஞர்\nஅறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்துடன், கலைஞர் கருணாநிதியின் உடல் நேற்று (புதன்கிழமை) சென்னை மெரினா அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅண்ணா அணிவித்த மோதிரத்தை தன் கைகளிலிருந்து கருணாநிதி என்றுமே கலட்டியது கிடையாதென்பதால், குறித்த மோதிரம் அவருடனேயே இருக்க வேண்டியது எனக் கருதி மோதிரத்துடனே கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nகடந்த 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில், தி.மு.க. வெற்றி பெறுவதற்கு கருணாநிதி அரும்பாடு பட்டார்.\nஇந்நிலையில், குறித்த தேர்தலில் தி.மு.க.விற்கு மேஜர் பதவி கிடைத்தது. தேர்தலில் வெற்றியை ஈட்டிக்கொடுத்த கருணாநிதிக்கு அண்ணா தங்க மோதிரம் அணிவித்தார்.\nஇந்நிலையில், கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அண்ணா அணிவித்த மோதிரத்தை கலற்றவில்லை.\nமோதிரத்தை கலற்ற கோரிய வைத்தியர்களிடம் கலைஞர் கூறியது, “இந்த மோதிரத்தை கலற்றுவதும் என் இதயத்தை எடுப்பதும் ஒன்று” என்பதாகும்.\nஎனவே இறுதிக்காலத்தில் அவர் தீவிர சிகிச்சை பெற்றபோது கூட, கலைஞரின் கைகளிலிருந்து அண்ணா அணிவித்த மோதிரம் கலற்றப்படவில்லை.\nஇறுதியாக கலைஞர் நல்லடக்கம் செய்யப்படும்போதும் அவரின் உயிரோடும், உடலோடும் கலந்த அந்த மோதிரமும் சமாதிக்குள் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், மாங்குளம் தொழில்பூங்காவாக மாற\nஇரு பெண்களும் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டதை ஏற்க முடியாது: தமிழிசை\nஇந்து மதத்தினரின் உணர்வுபூர்வமான வழிபாட்டு தலங்களுக்கு, நம்பிக்கையில்லாத பிற மதத்தினர் சமூக ஆர்வலர்\nலொறி – பேரூந்து மோதியதில் தீ விபத்து: சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழப்பு\nலொறி மற்றும் பயணிகள் பேரூந்து மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, நான்கு பேர் சம்பவ இடத்தில் பரித\nதினகரனின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெயக்குமார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பின்னர், அ.தி.மு.க. அமைச்சர்கள் எவரு\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் நாமே கொண்டாடுவோம்: ஜெயக்குமார் நம்பிக்கை\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் தற்போதைய ��ரசே கொண்டாடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என, மீன\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/182983--pr", "date_download": "2018-10-19T23:53:50Z", "digest": "sha1:IGWWQWIC4BJELMQI73TJ6NP6CD73PYIK", "length": 9217, "nlines": 23, "source_domain": "dwocacademy.com", "title": "உயர் PR எடு பின்னிணைப்புகள் பட்டியல் எங்கே?", "raw_content": "\nஉயர் PR எடு பின்னிணைப்புகள் பட்டியல் எங்கே\nEdu களங்கள் வலை மிகவும் சக்திவாய்ந்த கருதப்படுகிறது. இந்த தளங்களிலிருந்து வரும் பின்னிணைப்புகள் இணைக்கப்பட்ட இணைய ஆதாரங்களுக்கு நிறைய அதிகாரம் மற்றும் மதிப்பைக் கொண்டுள்ளன.\nEdu பின்னிணைப்புகள் உயர் அங்கீகார கல்வி வலை ஆதாரங்களில் இருந்து வரும் இணைப்புகள் ஆகும். இத்தகைய இணைப்புகளை Google நம்பகமானதாகவும், மிகவும் அதிகாரப்பூர்வமாகவும் கவர்ந்திழுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல தரநிலை எடு பின்னூட்டுகள் ஆயிரக்கணக்கான அல்லது குறைவான அல்லது நடுத்தர தர இணைப்புகளைக் காட்டிலும் உங்கள் தளத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொண்டு வர முடியும் - best long term health care policies. அவர்கள் கணிசமாக உங்கள் தரவரிசைகளை அதிகரிக்க முடியும் மற்றும் தேடல் முடிவுகளின் பக்கத்தின் மேல் உங்களுக்கு உதவுவார்கள்.\nஒரு விதி எடு களங்கள் எளிதில் பெறமுடியாதவை மற்றும் சான்றிதழ் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தங்கள் இணைய ஆதாரங்களை எட்டு களங்களில் உருவாக்க முடியும். மேலும், எட்டு களங்களின் மிகப்பெரிய தொகை சிறிது நேரம் சுற்றி வருகிறது. நீண்ட காலத்திற்கு இணையத்தில் இருக்கும் வலை ஆதாரங்கள் நிறைய உள்வரும் இணைப்புகள் மற்றும் உயர்ந்த பேஜ் தரவரிசை. அதனால்தான், எட்டு பின்னிணைப்புகள் பட்டியலை உருவாக்குவது அர்த்தம். என்னை பொறுத்தவரை, எடு டொமைன்களுக்கு கூகிள் ஒரு உதவி செய்கிறது. எனினும், நீங்கள் உங்கள் உள்ளடக்கத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும், தளத்தில் தேர்வுமுறை மற்றும் எட்டு backlinks பெற பிராண்ட் புகழ். அதனால்தான் கைவினை ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வி உள்ளடக்கம் மற்றும் தேடல் பொறி உகப்பாக்கம் நோக்கங்களுக்காக சில மரியாதையான edu பின்னிணைப்புகள் பெறுவதில் கவனம் செலுத்துவது,.\nபட்டியலைப் பெறுவதற்கான ஒரு வழி, சில வெப்மாஸ்டர்கள், எட்டு பின்னூட்டங்களை இலவசமாக பெற முடியாதது. பல தடைகளை இணைய மாஸ்டர்கள் எடு பின்னால்களில் உள் இணைப்புகள் உருவாக்க அனுமதிக்க வேண்டாம். இது உள்ளடக்கத்தை கொண்டு வர கடினமாக உள்ளது, அது அனைத்து தேவைகள் பின்பற்ற வலுவான மற்றும் இணைய உரிமையாளர்கள் எட்டு இணைப்பு கட்டிடம் வாய்ப்புகளை விட்டு மற்ற மோசமான காரணங்கள்.\nஎனினும், உண்மையில், எல்லாம் மிகவும் எளிதாக உள்ளது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்தால், எட்டு பின்னிணைப்புகள் சிக்கலாகாது. எனினும், முதலில் நீங்கள் பயனுள்ள இணைப்பு கட்டிடம் தந்திரோபாயங்கள் கொண்டு வர வேண்டும் மற்றும் அவர்களுக்கு பிறகு செல்ல வேண்டும். அவர்களில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.\nகல்வி வளங்கள் உட்பட எந்தவொரு களங்களிலிருந்தும் இணைப்புகளைப் பெற எளிதான வழிகளில் ஒன்றாகும். எடு வலைத்தளங்கள் ஆதார பக்கங்களில் பெரியவை. அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அறிந்த வெப்மாஸ்டர்களுக்கே இது பயனளிக்கும். நீங்கள் நிச்சயமாக இந்த இணைப்பு கட்டிடம் நுட்பத்தை பயன்படுத்த குறிப்பிட்ட செல்வழியில் இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் தொழில் உடற்பயிற்சி துறையில் வைக்கப்பட்டுள்ளால், அதைப் பயன்படுத்தலாம். பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி Google தேடலை வழங்கவும்: \"தளம்:. edu fitness + inurl: வளங்கள், \"\" தளம்:. எட்டு மெலிதான உணவுகள் + inurl: இணைப்புகள், \"போன்றவை. இந்த ஆராய்ச்சி செய்வதன் மூலம், நீங்கள் எட்டு வலை ஆதாரங்களின் பட்டியலைப் பெறுவீர்கள். இந்த வலைத்தள உரிமையாளர்களோ அல்லது நிர்வாகிகளோ தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் தலைப்பு தொடர்பான பெரிய அளவிலான தகவலுடன் உங்கள் தொடர்புடைய வலை மூலத்தைப் பற்றி அவர்களிடம் ���ொல்ல வேண்டும்.\nஇந்த இணைப்பு கட்டிடம் நல்லது, ஆனால் எல்லா மக்களிடமும் உங்கள் பக்கம் அல்லது. ஒரு கணிசமான வெப்மாஸ்டர்கள் உங்கள் திட்டத்தை வெறுமனே தவிர்த்துவிடும் ஆபத்து உள்ளது. இருப்பினும், இந்த முறையை எளிமையாக எடுத்துக்கொள்வதோடு, நிறைய நேரம் எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை நீங்கள் கைப்பற்றும் ஒவ்வொரு இணைப்பும் உங்களுக்கு வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-20T01:23:00Z", "digest": "sha1:L4AN3RNVEERHWTWTOVTEXWBS5ZER5THG", "length": 12808, "nlines": 157, "source_domain": "keelakarai.com", "title": "எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள். | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் எவரையும் கேவலமாக நினைக்காதீர்கள்.\nபள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டு விழாவில் நாடகங்கள் நடத்தப்படும். அந்த நாடகங்களில் ஒருவர் பிரதமராக வேடமேற்பார். இன்னொருவர் அமைச்சராக வேடமேற்பார். பிச்சைக்காரராக ஒருவர், போலீஸ்காராக ஒருவர், கடைக்காரராக ஒருவர் என எல்லோரும் வெவ்வேறு வேடங்களை ஏற்றுக்கொள்வார்கள்.\nஎல்லோருமே அவரவருக்குத் தரப்பட்ட பாத்திரத்தில் நடிப்பார்கள்.மாணவர்களின் நடிப்பாற்றலைப் பார்த்து மூன்று நடுவர்கள் மதிப்பெண் போடுவார்கள்.\nவிழாவின் இறுதியில் பரிசுகளும் வழங்கப்படும்.\nசில சமயம் என்ன நடக்குமெனில் பிரதம மந்திரியாக, நீதிபதியாக வேடமிட்டவருக்குப் பரிசு கிடைக்காது. நன்றாக நடிக்காமல் சொதப்பியிருப்பார்கள் அவர்கள். அதே சமயம் பிச்சைக்காரராக வேடமிட்டிருப்பவர் தம்முட��ய அபாரமான நடிப்பால் பரிசை வென்றுவிடுவார்.\nஇந்த உலகத்தில் ஒருவர் மிகப் பெரும் ஜமாஅத்தின் தலைவராக வலம் வரலாம். மிகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞராக முத்திரை பதிக்கலாம். ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாமாக இருக்கலாம். ஒருவர் அதே பள்ளிவாசலில் கூட்டிப் பெருக்குகின்ற சாதாரண ஊழியராக இருக்கலாம். ஆனால் நாளை மறுமை நாளில் யாருக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது.\nநடுவர்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மனிதருக்கு அருகிலும் இரண்டு வானவர்கள் இருக்கின்றார்கள். வலப் பக்கத்தில் ஒருவர். இடப் பக்கத்தில் ஒருவர். இரண்டு வானவர்களும் அந்த மனிதர் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் சரியாகப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள். (பார்க்க: அத்தியாயம் 50 காஃப் 17, 18)\nநாளை மறுமை நாளில் யாருடைய கணக்கில் என்ன வரும் என்பதை யாருமே அறிய மாட்டார்கள். அந்த நாளில் எவருக்கு எந்த அந்தஸ்து கிடைக்கும் என்பதை எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nஎனவே எந்தவொரு மனிதரையும் அற்பமாக நினைக்காதீர்கள். எந்தவொரு மனிதரையும் இழிவுபடுத்தாதீர்கள். எவரையும் கேவலமாக நடத்தாதீர்கள்.\nஅல்லாஹ்வின் பார்வையில் யாருக்கு எந்த அந்தஸ்து கிடைக்க விருக்கின்றது என்பது எவருக்குமே தெரியாது. இந்த உலகத்தில் மிகப்பெரும் ஜமாஅத்தின் தலைவராக, பெரும் மார்க்க வழிகாட்டியாக வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்கள் எந்த நிலைமைக்கு ஆளாவார்கள் என்பது எவருக்கும் தெரியாது. மறுமை நாளில் எல்லாமே தெளிவாகும்.\nஎனவே இந்த உலகத்தில் அல்லாஹ் உங்களை எந்த நிலைமையில் வைத்திருந்தாலும் பொறுமையயை மேற்கொள்ளுங்கள். நன்றி செலுத்தியவாறு இருங்கள்.\n– மௌலானா யூசுப் இஸ்லாஹி\nமத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்,\nசொந்த துறையை பற்றி பேசாத அமைச்சர்கள்; வேடிக்கையான மத்திய அரசு: மணிஷ் திவாரி கிண்டல்\n‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு ’ – மத்திய அரசு மீது சிதம்பரம் கடும் சாடல்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கிய��ருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurpost.blogspot.com/2011/11/blog-post_5628.html", "date_download": "2018-10-20T00:18:38Z", "digest": "sha1:V2NEILWKE34V7HX5BT24K5VABTXEIWS7", "length": 16384, "nlines": 186, "source_domain": "koothanallurpost.blogspot.com", "title": "கூத்தாநல்லூர் POST: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்க்கூடாது - கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்", "raw_content": "\nஉலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்க்கூடாது - கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nசென்னை கோட்டூர்புரத்தில் செயலபட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டி.பி.ஐ வளாகத்திற்கு மாற்றுவது என்ற தமிழக அமைச்சரவையின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.\nகடந்த ஆட்சியில் ரூபாய் 180 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு நவீன வசதியுடன் \"அண்ணா நூற்றாண்டு நூலகம்\" கட்டப்பட்டது. தமிழ் அறிஞர்கள், நற்சிந்தனையாளர்கள், மாணவர்கள் என பலரும் தங்களிடம் இருந்த அறிய பல படைப்புகளையும், நூல்களையும் கொடுத்து உருவாக்கப்பட்ட இம்மாபெரும் நூலகம் உலகோரின் கவனத்தை ஈர்த்தது.\nபள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலதரப்பட்ட தமிழக மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பயன் தந்த நவீன வசதிகள் கொண்ட நூலகத்தை டி.பி.ஐ வளாகத்திற்கு மாற்றுவது என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு கண்டிக்கத்தக்கது.\nமாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உளத்திற்கு ஆரோக்கியத்தை தரும் விதமாக செயல்பட்டு வரும் இந்நூலகத்தை மாற்றும் முடிவை தமிழக அமைச்சரவை திரும்பப்பெற வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலு...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...\nமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து மு...\nவி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு\nகடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டத...\nகோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல...\nகூத்தாநல்லூர் வார்டு தேர்தல் முடிவுகள்\nகூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபால் வெற்றி பெற்று உள்ளார். District Name: TIRUVARUR Municipality Nam...\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்\nசங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்கள...\nஅரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ...\nஃபலஸ்தீனில் தேர்தல் நடத்த ஃபத்ஹ்-ஹமாஸ் ஒப்புதல்\nசில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு: பாராளுமன்றம் ஸ்...\nநீதிக்காக மக்களின் உரிமைகள் - கருத்தரங்கம்\nவலிமையை நோக்கி - கருத்தரங்கம்\nஇஷ்ரத்தை அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோர...\nபி.ஜே.பி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களை ஏ...\nடெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ...\n\"டேம் 999 தரும் பாடம்\" தமிழ்நாடு தமிழர்களுக்கே\nஇந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கைதிகள் பரிமாற்ற...\nஅமீர் சுல்தானை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கையெழு...\nடெல்லியில் நடைபெற்ற பிரச்சார காட்சிகள்\nதிருப்பூர் மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல்...\nமுஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃப...\nஆர்.எஸ்.எஸ்-ற்கு பல்லக்கு தூக்கும் தினமலரின் மற்று...\nசாவர்க்கரும் அவரது கோயபல்ஸ் கூட்டமும்\nமீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்\nமத்தியகிழக்கில் இஹ்வானுல் முஸ்லிம்களின் சாம்ராஜியம...\n60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக...\nஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி\nகோவாவில் நடைபெற்ற மாநாட்டிற்கான பிரச்சாரம்\nஇந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக ஹாஜிகளுக்கு செ...\nதிருப்பூர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி திரட்ட ப...\nஹைதராபாத்தில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்\nஅத்வானியின் ரதயாத்திரையில் அழுகிய முட்டை வீச்சு\nமுஸ்லிம் சமூகத்தின் வரலாற்று திருப்புமுனைக்காக காத...\nமுஸ்லிம்களுக்கு மட்டும் குற்றம் செய்யாமலேயே சிறைச���...\nபுனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்ன...\nமறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை\nபுதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிம...\nஅமீரகத்தில் EIFF நடத்திய பெருநாள் சந்திப்பு & விளை...\nமுஸ்லிம்களுக்கு 5 மனைவிகள் 25 பிள்ளைகள் - பிரவீன் ...\nஅனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nமலேகான் குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம் ராஷ்ட்...\nபல விதமான இராமாயணக் கதைகள்...\nபாப்புலர் ஃப்ரண்டின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்...\nநாட்டில் முதல் தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது - ஆ...\nமழை காலத்தின் உணவு முறைகள் பின்பற்றலாமா\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்க்கூடாது - கேம்பஸ...\nஆர்.எஸ்.எஸ்-ன் அடுத்த குறி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் \nதேசிய தலைவரின் அன்பான வேண்டுகோள்....\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி\nஅபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டன்.எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம் 2564\n\"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்.\"\nசமூக எழுச்சி மாநாடு மதுரை\n அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) உங்கள் கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளத்தில் தங்கள் சார்ந்து இருக்கும் பகுதிகளில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சிகளையும் மற்றும் உங்களுடைய சொந்த படைப்புகளையும் koothanallurpost@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நமது இணையத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-10-20T00:04:26Z", "digest": "sha1:QGZHY4D36JNPMDKFZX2FQQLWC4NI2DCG", "length": 41649, "nlines": 287, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் என்ன?! -ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் என்ன\n இந்த சீலை நல்லா இருக்கா\nம்ம் நல்லா இருக்கு. சீக்கிரம் கிளம்பு. நீ ரெடியாகுறதுக்குள்ள, கோமதிக்கு வளைக்காப்பு முடிஞ்சு குழந்தையே பொறந்திடும் போல இருக��கு\nம்ம்ம்ம் ஆச்சு, ஆச்சு. நீங்க போய் அந்த புல்லட்டை இஸ்டார்ட் பண்ணுங்க. நான் கதவை பூட்டிட்டு வரேன்.\nபாத்து உக்காரு புள்ளை, சீலைல்லாம் பறக்காம் பார்த்துக்கோ\n கோமதியை அவ, கண்ணாலத்தப்போ பார்த்தது. அத்தை மவளா இருந்தாலும் பார்க்க முடியலை. இப்போதான் அவ வளைக்காப்புக்குதான் பார்க்கனும்ன்னு இருந்திருக்கு போல\nஏன் வளைக்காப்பு செய்யுறாங்கன்னு தெரியுமா புள்ள\n ஒரு பொண்ணுக்கு பிரசவம்”ங்குறது மறுபிறவி மாதிரி. அதை உடல் வலிமையோடும், மன வலிமையோடும் தாங்கனும்ன்னு அந்த காலத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான் வளைக்காப்பு. அப்படி செய்யுற வளைக்காப்பு நல்லதுன்னு இப்போ ஆராய்ச்சிகள்ல கண்டுபிடிச்சு இருக்காங்க.\nநல்ல விசயம்லாம் சும்மா பழக்கத்தால மட்டும் வந்துடாது.., அது பரமபரை பரம்பரையா வற்றதுன்னு சொல்ற மாதிரிதான் வளைக்காப்பும். கர்ப்பிணி பெண்ணுக்கு, ஏற்கனவே பிள்ளை பெத்து, சுமங்கலியா இருக்குற பொம்பளைங்கதான் வளையல் போட்டு நலுங்கு விடுவாங்க. அது எதுக்குன்னா எங்களை பாரு, நாங்க நல்லபடியா பிள்ளை பெத்து வளர்த்து, ஆரோக்கியமா இருக்கோம். அதுப்போலதான் நீயும் பிள்ளை பெத்து நல்ல படியா வருவே. அதுக்கான மனத்தைரியத்தை எங்களை பார்த்து வளார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அர்த்தம்.\nசரி, அதுக்கு சந்தனம், குங்குமம் விட்டா போதாதா வளாஇயல் ஏன் போடனும் உன் வளைக்காப்பு போது கண்ணாடி வளையல் உடைஞ்சி கை கிழிச்சு ரத்தம் வந்துச்சே அதனால வளையல் போடாம விட்டா என்னவாம்\nஅது சரியா கவனிக்காம வாங்கி வந்த வளையலா இருக்கும் மாமா வளையல் போடுறது எதுக்குன்னா வளையல் போட்டுக்க போற பொண்ணோட கை விரல்களை கூப்பி, வளையலை போட்டு விடுவாங்க. விரல் பக்கம் போகும்போது ஈசியா போய்டும். அப்புறம் மணிக்கட்டு பக்கம் வரும்போது உள்ள போக சிரமப்படனும். வலிக்கும். அந்த வலியை பொறுத்துக்கிட்டா வளையல் கைகளில் ஏறிடும் அதுப்போலதான் பிரசவம்ன்னு சொல்லாம சொல்லுது. அதுமில்லாம, வளையல் ஏற சிரமப்படும்போது, கைகளை அந்த, வளையல் போட்டுவிரும் அம்மா, அப்படி, இப்படி திருப்பி, சதைகளை தளர்த்தி போட்டு விடுவாங்க. அதாவது, குழந்த பிரசவிக்க நீ சிரமப்பட்டாலும் ஹெல்ப் பண்ணி குழந்தையை வெளில் எடுக்க நாங்க இருக்கோம்ன்னு மறைமுகமா சொல்றாங்க மாமா.\nஎன்னதான் சொல்லு புள்ள, என்ன வேலை செஞ்சாலும், க���்ணாடி வளையல் சத்தம் போட்டுக்கிட்டே இருக்குமே இது மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்காதா\n இந்த வளையல்கள் ஒண்ணொடு ஒண்ணு உரசி உண்டாகுற சத்தம் கருவுல இருக்குற குழந்தைக்கு நல்ல தாலாட்டாம். நம்ம அம்மா நம்ம கூடவே இருக்கான்னு ஒரு பாதுகாப்பு உணர்வை இந்த சத்தம் குடுக்குதாம். அதுமில்லாம முன்னலாம் வீடு பெருசா இருந்துச்சு. யார் எங்க இருக்காங்கன்னு தெரியாம இருந்துச்சு. நைட்ல கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி பாத்ரூம் போக தோணும். அப்படி பாத்ரூம் போகனும்ன்னு போகும்போது, அந்த வளையல் சத்தம் கேட்டு பெரியவங்க தெரிஞ்சுப்பாங்க. அந்த பொண்ணோட உடல்நிலை நல்லா இருக்குன்னு. உள்ள போய் வெளில வர நேரமாகி சத்தம் கேக்கலைன்னா, மயங்கிட்டாளாம்ன்னு உடனே போய் பார்ப்பாங்க,\nவளைகாப்பு முடிஞ்சதும், அந்த பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதுக்கும் ஒரு காரணம் இருக்கு. சோமபல், பொருளாதார வசதி, கோபம்ன்னு அந்த பொண்ணை அவ மாமியார் வீட்டுல கவனிக்க முடியாம அந்த பொண்ணு சிரமப்படலாம். ஆனா, அம்மா வீடு அப்படி இல்ல. எப்பாடு பட்டாவது அந்த பொண்ணை பார்த்துக்குவாங்க. அதுமில்லாம, தன்னோட உடல் மாற்றத்தை மாமியார்க்கிட்ட சொல்ல தயங்கலாம் ஆனா, அம்மாக்கிட்ட எல்லாம் சொல்லலாமே அதுக்குதான் அம்மா வீட்டுக்கு அனுப்புறாங்க. நம்ம கூட, அம்மா வீடு, மாமியார் வீடு, கணவன், சொந்தம்லாம் இருக்கும் போது நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு நம்பிக்கையை சொல்லாம கொள்ளாம உண்டாக்கத்தான் இதுப்போல நிகழ்ச்சிகள்லாம்.\nதெரிஞ்சுக்கிட்டேன் புள்ள, அந்த காலத்துல எப்படிலாம் சிந்திச்சு செஞ்சிருக்காங்க எல்லாத்தையும்.\n அந்த பக்கம் போகாம, இந்த பக்கம் போறீங்க இந்த பக்கம் போனா சுத்தாச்சே\nஇல்ல புள்ளா, அங்க கீரிக்கும், பாம்புக்கும் சண்டை விடுறேன்னு ஒருத்தன் ஷோ காட்டுறான். கூட்டமா இருக்கு. அதான் இப்படி வந்துட்டேன்.\n அந்த பக்கம் போய் இருந்தா அதை பார்த்திருப்பேனே பாம்பு கீரியை கடிக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.\nபெரும்பாலும் ரெண்டும் சண்டை போட்டுக்குறதில்லை. எப்பவாவது ரெண்டும் கடுமையா சண்டை போடுறதை பார்க்கலாம். பாம்பு படம் எடுத்து பல தடவை கீரிப் பிள்ளையைக் கடிக்கவும், படத்தால் அடிக்கவும் பார்க்கும். இருந்தாலும், கீரிப்பிள்ளை வேகமா விலகி தப்பிச்சிக்கும். பாம்பு கொஞ்சம் சோர்வடையும�� நேரத்துல கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடிச்சு கடிச்சுக் கொண்ணுடும். இப்படி பாம்பை கீரிப்பிள்ளை ஜெயிக்குறதுக்கு காரணம் அதன் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்தான்னு இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. நம்ம சினிமா ஹீரோக்கள்லாம், தலையை இப்படியும், அப்படியும் ஆட்டி, மெஷின் கன் குண்டுகளில் இருந்து தப்பிக்குறது மாதிரி, ‘‘கீரிப்பிள்ளை ரொம்ப சுறுசுறுப்பா பாம்பின் தாக்குதல்கள்ல இருந்து தப்பிச்சிக்குது. தப்பித் தவறி விஷப் பாம்புக்கிட்ட அது கடிபட்டா அது கண்டிப்பா செத்துடும்ன்னுதான் இத்தனை நாள் சொல்லி வந்தாங்க. ஆனா, நிஜம் என்னன்னா, பாம்பு கடிசாலும் கீரிப்பிள்ளைக்கு காயம் ஏற்படுமே தவிர, விஷம் ஏறாது.\nஅதோட உடம்புல இயற்கையாகவே உள்ள விஷ எதிர்ப்பு சக்தி இருக்குறதுதான் இதுக்கு காரணம்ன்னு கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க. இஸ்ரேல் நாட்டு வொய்ஸ்மான் நிறுவனத்துல வேலை செய்யுற வாரா ஃப்யூடின் ன்ற சயிண்டிஸ்ட், பாம்பின் விஷத்தைக் கீரியின் உடலில் செலுத்தி என்ன நடக்குதுன்னு ஆராய்ஞ்சு பார்த்தார். சாதாரணமா மற்ற பிராணிகள் உடம்புல, மனுசன் உள்பட அந்த விஷத்தை செலுத்தினா, விஷம் செலுத்தின இடத்துல இருக்குற செல்கள் வேலை செய்யாது. விஷம் ரத்தத்தின் மூலம் பரவி, ஒவ்வொரு உடல் உறுப்புகளா செயல் இழந்து கடைசியில் அது மூளையை எட்டும்போது ஆள் குளோஸ் ஆனால கீரியின் உடம்புல விஷத்தைச் செலுத்தியபோது, அதன் செல்களில் எந்த பாதிப்பும் ஏற்படலை. கீரிப்பிள்ளையின் உடலில் உள்ள இந்த விஷத்தடுப்புச் சக்திக்குக் காரணமான ரசாயனப் பொருளை தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இதன் மூலம் பாம்புக்கடிக்கு மலிவு விலை விஷ முறிவு மருந்தோ அல்லது தடுப்பு ஊசியோ கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது ன்னு சொல்றாங்க அவங்க.\nம்ம்ம்ம்ம் அப்படி கண்டுபிடிச்சா நல்லதுதானே மாமா எல்லாரும் என்னென்னவோ கண்டுப்பிடிக்குறாங்க. ஆனா, நம்மாளுங்க மொக்கை ஜோக்ஸை கண்டுபிடிச்சு கொல்லுறானுங்க.\nநேத்து என் மொபைலுக்கு என் ஃப்ரெண்ட் அனுப்பின மெசேஜ்.\nஹலோ.....எனக்கு தூக்கம் வருது ,அதனால நான் தூங்கப்போறேன்,\nஉங்களுக்கு தூக்கம் வராம போரடிச்சா .......\nஒரு ஒருரூபா காயினை \"டாஸ்\" போட்டு பாருங்க ....\nபூ விழுந்தா குப்புற படுத்து தூங்குங்க,\nதலை விழுந்தா மல்லாக்க படுத்து விட்டைதை நல்லா மொறச்சு பாத்துகிட்டே இருந்தீங்கன்னா \"விடயறத்துக்குள்ள\" தூக்கம் வந்துடும்\nமெசேஜ் அனுப்பி என்னை இம்சிக்குறாங்க மாமா,\n உனக்கு இது தேவைதான். எத்தனை முறை என்னை இம்சிக்குறே. உனக்கு இதான் தண்டனை. ம்\nம்க்கும், என்னை கலாய்க்குற உங்களை நகரும் சிலை பக்கத்துலதான் இன்னிக்கு படுக்க வைக்கனும். அப்போதான் தூங்காம கொள்ளாம அவதி படுவீங்க.\n நிஜம்தான். பிரிட்டனின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்துலதான் இந்த நகரும் சிலை இருக்கு.\nஇது 4000-ம் ஆண்டுகளுக்கும் முன்னாடி செஞ்ச எகிப்து நாட்டு சிலையாம். 10 அங்குலம் உள்ள அந்த சிலை எகிப்துல \"மம்மி' புதைக்கப்பட்ட இடத்துல் இருந்து எடுக்கப்பட்டிருக்கு. சுமார் 80 ஆண்டுகளா இந்த அருங்காட்சியகத்தில் இருக்காம்.\nபொதுமக்கள் பார்வையில படுற மாதிரி நேரா வச்சிருந்த இந்த சிலை, 180 டிகிரி சுழன்று பின்பகுதி மட்டும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி மாறி இருக்காம். இது அருங்காட்சிய கண்காணிப்பாளர்களுக்குலாம் ஆச்சரியத்தை கொடுத்திருக்கு. மறுபடியும், சிலையை நேரா வச்சிருக்காங்க. ஆனா, அடுத்த சில நாள்லயே சிலை மீண்டும் பின்புறமாகத் திரும்பிக்கிச்சாம்.\nயாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சு, அந்த சிலை இருக்குற பக்கம் \"டைம் லேப்ஸ் விடியோ கேமரா' வச்சு ரெக்கார்ட் பண்ணி கண்காணிச்சு இருக்காங்க. நைட் டைம்ல அசையாம இருக்குற சிலை , பகல் நேரத்துல தானாவே மெதுவா நகர்ந்து திரும்பிகுறது அந்த கேமராவுல பதிவா இருக்கு. .இது எல்லாருக்கும் ஆச்சர்யத்தை தந்திருக்கு.\n\"மம்மி' முறையில பதப்படுத்தி பாதுகாக்கப்படும் சடலம் அழிக்கப்பட்டா அந்த ஆவி அது கூடவே புதைக்கப்படும் சிலையில் புகுந்துடும்ன்னு எகிப்டுல அந்த காலத்துல சொல்லப்பட்டது. அதனால, இது ஆவியின் வேலையா இருக்கலாம் ன்னும் கொஞ்சம் பேர் சொல்றாங்க. அருங்காட்சியகத்துக்கு வர்றவங்க, அங்கும், இங்குமா நடக்குறதால ஏற்படும் அதிர்வலைகள் னாலதான் சிலை திரும்பியிருக்கும்ன்னு அங்க இருக்குற விஞ்ஞானிகள் சொல்றாங்க மாமா.எது எப்படியோ நம்ம சினிமாக்காரங்களுக்கு அடுத்த படத்துக்கு ஒரு கதை கிடைச்சுட்டுது மாமா.\nம்ம்ம் நீ சொல்லுறதும் சரிதான் புள்ள.\n‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ன்ற வசனம் பாட்ஷா படத்துல ரஜினியால அடிக்கடி சொல்லப்பட்டு நண்டு, சிண்டு, நட��டுவாக்களி முதல் பல்லு போன தாத்தா வரை செல்போன் மெசேஜ் முதல் கல்யாணத்துல செய்யுற மொய் வரை கலாய்ச்ச ஒரு வசனம் நினைவிருக்கா உனக்கு.\nஇந்த வசனம், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில நாவலான “எம்மா”வில் இருந்துதான், எழுத்தாளார் பாலகுமாரன் எடுத்திக்கிட்டார்ன்னு இப்போ ஃபேஸ்புக்குல சொல்றாங்க.\n’சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி’, ‘பிரைட் அண்ட் பிஜிடைஸ்’ ன்னு புகழ்மிக்க நாவல்களை எழுதிய ஆங்கில பெண் நாவலாசிரியர் ’ஜீன் ஆஸ்டின்’. இந்தம்மா 1816ம் ஆண்டு எழுதி, பெரும் புகழ் பெற்ற ’எம்மா’ என்ற நாவலில் இடம்பெற்ற ”If I've told you once, I've told you a 100 times.\"ன்ற வரியே, பாட்ஷா படத்துல ரஜினி, “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” ன்னு வசனம் வச்சிருக்காங்க.\nநமக்கேன் மாமா இந்த சினிமா கதைலாம் அப்புறம் உனக்கு தெரியுமான்னு சண்டைக்கு வரப்போறாங்க.\nம்ஹூம் இங்கதான் படிச்சேன்னு லிங்க் குடுத்துடுவேன். அப்புறம் என்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க நம்மாளுங்க.\nம்ம்ம் சரி, சரி, அதோ பச்சை கலர் பெயிண்ட் அடிச்சதுதான் கோமதி வீடு. அங்க வந்து, என்னை மட்டம் தட்டி பேசுறது, போற வர்ற பொண்ணுங்களை கிண்டலடிச்சு பேசுறதுன்னு இல்லாம வாலை சுருட்டிக்கிட்டு இருக்கனும்.\nஇல்லாட்டி என்ன பண்ணுவே செல்லம்\nவூட்டுக்கு போகும்போது என் கூடதான் வரனும். ஞாபகம் வச்சிக்கோங்க.\nஇதுக்கெல்லாம் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்காதா\n ஒண்ணுமில்ல புள்ள, மொய் எழுத சேஞ்ச் கிடைக்குமான்னு..,\nLabels: அனுபவம், ஐஞ்சுவை அவியல், கர்ப்பிணி, சிலை, நகைச்சுவை, மகிழ்ச்சி, வளைக்காப்பு\nதிண்டுக்கல் தனபாலன் 7/08/2013 10:20 AM\nவளையல் விளக்கம் அருமை... நகரும் சிலை வியப்பு... கொடுத்த இணைப்பில் பார்க்கிறேன்...\nஆஹா அருமையான விளக்கம்.. இன்று தான் அறிந்தேன் வளைகாப்புக்கான விளக்கத்தை...\nஅறியாதன அறிந்தேன் விஷயமும் பகிர்ந்த விதமும் வெகு சுவாரஸ்யம் வாழ்ததுக்கள்\nவேடந்தாங்கல் - கருண் 7/08/2013 10:38 AM\nகீரி-பாம்பு சண்டை குறித்த புதுத்தகவல்....\nஎன்னக்கா... ரெண்டு மூனு பதிவா போடவேண்டிய விஷயங்களையெல்லாம் ஒரே பதிவுல போட்டுட்டீக...\nவளைகாப்பு பத்தி இப்படியொரு விளக்கம் நான் எங்கேயுமே கேள்விப்படாததுங்க அம்மணியோவ்...\nஎல்லாத்தவிட சூப்பர் ''எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்காதா''ன்னு மாமா கேட்டதுதான் அக்கா...(ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குவான் பாவம்''ன்னு மாமா கேட்டது��ான் அக்கா...(ஒரு மனுஷன் எவ்வளவுதான் தாங்குவான் பாவம்\nஇராஜராஜேஸ்வரி 7/08/2013 2:09 PM\nவளைகாப்பு விளக்கமும் நகரும் சிலை பற்றிய தகவல்கள் சிறப்பு\nஅருமை சகோதரி நானும் ஏன் மனைவிக்கு இன்னும் 3 மாசத்துல்ல வளைகாப்பு நடத்தனும் எல்லாம் சம்பிரதாயம்ன்னு நினைத்து கொண்டு இருந்தேன் இப்போ அதுக்கு விளக்கம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே\nநிறைய தகவல்கள் உரையாடலாக அமைத்ததில் நன்றாக இருந்தது\nபல புதிய விவரங்கள் அறிந்தேன். ஐஞ்சுவை அவியல் அசத்தல். நன்றி ராஜி.\nபுலவர் இராமாநுசம் 7/08/2013 5:28 PM\nஅவியலின் சுவை மிகவும் அருமை பல புதிய விவரங்கள் அறிந்தேன் நன்றி\n(ஆமாம்... தனி குடித்தன பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்\nஆனாலும்...மற்ற நாட்டு கர்ப்பிணி பெண்கள் எல்லாம் இந்த வகையில் பாவம் தான்.\nபகிர்வுக்கு மிக்க நன்றிங்க ராஜி மேடம்.\nதெரியாத நல்ல பல தகவல்கள். பகிர்விற்கு நன்றி. எங்கேயிருந்துதான் இந்த மாதிரி தகவல்களை எடுக்கறீங்களோ. ஆனா எல்லாமே பயனுள்ள அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.\n வளையல் சத்தத்திற்கு இவ்வளவு மழுமையா நாமா யாரு நம்ம முன்னோர்கள் முட்டாள்களா என்ன\nவெங்கட் நாகராஜ் 7/08/2013 8:52 PM\nஅவியல் மிக அருமை சகோ வளைகாப்பு விளக்கத்துக்கு மிக்க நன்றி\nஉங்க ஊர்ல வளைகாப்பு அது போல அமெரிக்காவிலும் ஒரு ஃப்ங்கஷன் உண்டு இப்படி குழந்தை உண்டானவர்களுக்கு வளைகாப்பை இங்கு baby shower என்று அழைப்பார்கள். இங்கு உண்டாகி இருக்கும் பெண்ணி நண்பர்கள் மிகவும் சர்பரைஸாக அரேஞ்ச் செய்து நடதுவார்கள் இதற்கு அந்த பெண்ணிண் கணவரிடம் சொல்லி அந்த பெண்ணை வெளியே கூட்டிஸ் போக செய்துவிட்டு அவர்கள் வருவதற்குள் வீட்டை அலங்கரித்து பிறக்க போகும் கு\nகரந்தை ஜெயக்குமார் 7/09/2013 5:56 AM\nவளையல் காப்பு அனைத்து விவரங்களும் அருமை.\nஒவ்வொரு செயலுக்குமான விவரங்களைத் தொகுத்துக் கொடுத்தது\nவளைகாப்புங்கற நிகழ்வுக்குப் பின்னால இத்தனை விஷயங்கள் இருக்கறது உண்மையில இப்பத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். நகரும் கற்சிலைகள் பற்றிய தகவலும் அப்படியே. சினிமா டயலாக்கை சுட்டது போன நூற்றாண்டு புத்தகத்துலருந்தா என்னமா ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கறாங்க நம்ம ஜனங்க என்னமா ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கறாங்க நம்ம ஜனங்க இந்த முறை அவியல் வழக்கத்தை விட ரொம்ப ரொம்ப டேஸ்ட்டும்மா இந்த முறை அவியல் வழக்கத்தை விட ரொம்ப ரொம்ப டேஸ்ட்டும்மா\nவளைகாப்பு பற்றின தகலும், எழுதிய விதமும் மிக அருமை\nவளைகாப்பில் ஆரம்பித்து போக போக நகரும் சிலை, பாம்பு கீரி பிள்ள என்று கலந்த சாதமாக்கியதும் நல்லாதான் இருந்தது ..\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\n - பாட்டி சொன்ன கதை\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஇது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிச...\nசிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nசரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்\nராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்\n - பாட்டி சொன்ன கதை\nதாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேட...\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\nஎனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும் சாமி\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் எ...\n - பாட்டி சொன்ன கதை\nதிருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்ட...\nதிருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்\nசென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தான...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-10-20T00:36:59Z", "digest": "sha1:7T3C7ZOXFFLGYL2KXAOVUBB7PAV3JLLB", "length": 29274, "nlines": 281, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: காவிரிமகனும் எம்ஜியாரும்! ஏமாற்றுக்காரனுக்கு ஏமாற்றுக்காரன்!", "raw_content": "\nதமிழ்ப் பதிவுலகில் பெரிய மனிதர்கள் எல்லாம் நெறையவே இருக்காங்க. அதோட சின்னச் சின்னப்பசங்களும் இருக்காங்க. இங்கே வயதுக்கும் பெரிய சின்ன மனிதனுக்கும் சம்மந்தம் இல்லை\nசரியோ தவறோ, தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டு, தன் கருத்தை பகிர்ந்துவிட்டுப் போறவங்க பெரிய மனிதர்கள். இன்னொரு வகை இருக்கு, எதையாவது சொல்ல வருவதுபோல் வந்து எதையாவது வரிந்து வரிந்து எழுதிவிட்டுத் தலைப்புக்கும் தான் சொன்ன கருத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் முடித்துவிட்டுப் போற ஏமாற்றுக்காரர்கள்\nகாவிரி மகன்னு ஒரு பதிவர் இருக்காரு. இவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பது என் புரிதல். மற்றபடி எனக்கு இவரைப் பத்தி தெரியாது. இவர் நல்லவரா, வல்லவரா, கெட்டவரா, கோமாளியா என்னனு தெரியாது. ஆனால் இவரு தமிழ்ப்திவுலகில் \"பெரிய மனுஷன்\"\nஇவர் சமீபத்தில் எம்ஜியாரும் ராகுகாலமும்னு ஒரு பதிவு (மூனு பிரிவா) எழுதினாரு. இது மூன்றும் தொடர் பதிவுகளாக வந்தன.\nதலைப்பைப்பார்த்துட்டு நம்ம என்ன நினைப்போம்\n சரி இவர் அனுபவத்தில் என்னடா சொல்றாரு \"இந்த பெரிய மனுஷன்\" னுதான் வாசிக்கப் போவோம்.\nஅங்கே போனால், வரிந்து வரிந்து எழுதுகிறார்..ஒரு ஃபங்க்சனுக்கு எம்ஜிஆர் வரப் போராரு. அந்த ஃபங்கஷன் ராகுகாலத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்த்தாங்களா - எம்ஜியாரின் ஆலோசனைப்படி. அல்லது அதைப்பற்றி பகுத்தறிவுவாதி எம்ஜியார் கவலைப்படவில்லையா - எம்ஜியாரின் ஆலோசனைப்படி. அல்லது அதைப்பற்றி பகுத்தறிவுவாதி எம்ஜியார் கவலைப்படவில்லையா என்கிற கேள்விக்கு பதில் தேடிப் போயி இந்தப் பதிவை வாசிச்சவனை எல்லாம் பைத்தியக்காரனாக்கிவிட்டார் அந்தப் பிரபலப் பதிவர் காவிரிமகன்.\nஎனக்குப்புரிந்தவரைக்கும் Believe it or not, MGR never had an opinion on this at all. அந்த விழா ராகுகாலத்தில் நடந்ததா இல்லையா என்றே அவருக்கு தெரியாது என்பதுபோல் முடிகிறது கட்டுரை\nஆக, எம்ஜியாரையும், ராகுகாலத்தையும் வச்சு, அதுக்கு இடையில் இவரு நுழஞ்சி என்னதான் எழுதினாரு இந்த ஆளுனு பார்த்தால்,\nஇவருடைய சொந்தக்கதை, இவரு உக்காந்தது, நடந்தத���, இவர் இவருடைய எஜமானுக்கு அறிவுரை சொல்லியது, இவரு எஜமானுக்கும் ராகுகாலத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினை, அப்புறம் இவரு உச்சாப்போனது இப்படியே போனது கட்டுரை.\nகடைசியில் ராகுகாலத்தில் அந்த ஃபங்க்சன் நடந்துமுடிந்ததாம்- எம்ஜியாருக்கு அது ராகுகாலமென்று தெரியாமலே இப்படித்தான் முடிகிறது இந்தக் கட்டுரை..\nகாவிரி மகனின் பதிவின் தலைப்புகள்..\nஎம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (1)\nஎம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (2)\nஎம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (இறுதிப் பகுதி)\nநான் எம்ஜியார்-தான் ராகு காலத்தில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஆர்கேசி சாருக்குத்தான் அந்த பிரச்சனையோ\nஇந்தத் தொடரைப்படிச்சு முடிச்சதும் எனக்கு தோனியது. பதிவுலகில் இந்தமாதிரி பித்தலாட்டுக்காரனுகதான் பெரியமனுஷன் போர்வையில் திரிகிறானுக. ஆமா, மனதில் தோனியதை அப்படியே சொல்லிவிட்டேன். நான் ரொம்ப \"ஆனஸ்ட்\" டாக்கும்.\nஎன் சிந்தனைகள் தொடருகிறது..ஆமா, இந்த பதிவை எழுதியவன் கேணையனா இல்லை தலைப்பைப் பார்த்துப்போயி இதை வாசிச்சவனுக எல்லாரும் கேணையனுகளா இல்லை தலைப்பைப் பார்த்துப்போயி இதை வாசிச்சவனுக எல்லாரும் கேணையனுகளா இல்லைனா தமிழ்ப் பதிவுலகில் திரிகிற எல்லாருமே கேணையனுகதானா\nஇந்தாளுடைய இன்னொரு பதிவில் இன்னொரு யோக்கியன் பின்னூட்டமிடுறான். எப்படி இந்தாளை வானளாவ புகழ்ந்து நீங்க அப்படி எழுதுறீங்க, இப்படி எழுதுறீங்கனு சொல்லி- இதயத்திலிருந்து வார்த்தைகளை அள்ளிக்கொட்டி..\nUrządzenia fitness – siłownie plenerowe i ścieżki zdrowia commented on ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….\nஉடனே இந்தாளும், அதான் நம்ம விமர்சனம்காவிரிமகன் தான், இந்தப் பின்னூட்டக்கரனுடைய பின்னூட்டத்தில் மயங்கி குழப்பத்துடன் அதை அரைமனதாக அவன் புகழ்ந்ததை வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள..\nபிறரிடம் இருந்து வந்த தொடர் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால்.. அவன் பின்னூட்டத்தில் எழுதியதெல்லாம் சுத்தமான பொய், பித்தலாட்டம் என்று.\nஇவர் பதிவைப் புகழ்ந்து பின்னூட்டமிட்ட அவனுக்குத் தமிழ் தெரியுமா என்பதே கேள்விக்குறி என்பது தெளிவாகிறது தொடர் பின்னூட்டங்களில்\nஆக, பின்னூட்டமிடுவது அவன��க்குத் தொழில். இப்படி ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்\nஆக, எம்ஜியாரையும் ராகுகாலத்தையும் வச்சு இவர்கள் சொந்தக்கதையை எழுதி இப்படி வாசகர்களை ஏமாற்றும் ஒரு பிரபலப் பதிவர்கள் ஒருபுறம் அவரையும் ஏமாற்றும் ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்கள் இன்னொரு பக்கம்\nLabels: அரசியல், அனுபவம், எதிர்வினை, சமூகம், பதிவுலகம்\nஇன்று ஒரு தகவல் போல.. இன்று இவரை திட்டுவோம் என்ற முடிவோடு இருக்கிறீர்கள் போல இருக்கிறது.\nநீங்கள் குறிப்பிட்ட பதிவுகளில் இருந்த ஒரே தகவல் எம் ஜி ஆருக்கு ராகு காலத்தின் மீது நம்பிக்கை இருந்தது போல தெரியவில்லை என்பதே. மற்றபடி அதில் என்ன தவறு இருந்தது பதிவுகள் நீளம்.. பெரிய விஷயம் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் உங்களிடம் இருக்கலாம். அதில் யாருக்கு என்ன நஷ்டம் பதிவுகள் நீளம்.. பெரிய விஷயம் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் உங்களிடம் இருக்கலாம். அதில் யாருக்கு என்ன நஷ்டம் இதைவிட கொடுமையான பதிவுகள் பரவலாக இருக்கிறது.\nபொதுவாக காவிரி மைந்தன் அவர்களின் பல பதிவுகள் பிரமாதமானவை என்பது என் கருத்து. then again, அது என் கருத்து மட்டுமே.\nஎன் கருத்தில் இருக்க தவறை சுட்டிக்காட்டுவது உங்க கருத்துரிமை\n எங்கே எனக்கும் மண்டகப்படி உண்டோன்னு பயந்து கிட்டே இருந்தேன்\nஉண்மையில் 'எம்ஜியாரும் ராகுகாலமும்' பதிவை வாசித்து நானும் குழம்பிப்போய் விட்டேன். அந்தப் பதிவில் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது எனக்கும் புரியவில்லை. ஆனால் இணையத்தில் ஒரு பதிவில் \"ஏமாற்றப்பட்டு\" விட்டதற்காக, நீதி கேட்கும் 'தில்' வருண் அண்ணாச்சியைத் தவிர வேறு யாருக்கும் வராது. அதைப் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை. :-)\nநம்ம ஊரில் பொண்ணுங்களிடம் எவனாவது தெரிந்தவனே தப்பா நடந்தால் வெளிய சொல்ல மாட்டாங்க. ஏன் னா.. சொன்னால் அவமானம் நமக்குத்தான் என்பதால்.\nஇதை பயனபடுத்தி, பொறுக்கிகள் எல்லாம் தனியாக உள்ள பெண்களிடம் பொறுக்கித்தனம் செய்வது சாதாரணம்.\nஉங்களைப்போல இந்தாளு பதிவை வாசிச்சுப்புட்டு..குழம்பியவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளமானவர்கள்..\nபெரிய மனிதன், வயதுக்கு மரியாதை கொடுக்கணும்னு அடக்கி வாசிப்பவர்கள் பலர்.\nஆனா அண்ணாச்சி, நமக்கெல்லாம் நாலு வயதுப் பையன் தரமாக நடந்தால் அவந்தான் பெரிய மனுஷன். 70 வயது ஆளு இந்த மாதிரி பதிவெழ���தினால்.. என்ன மனுஷன் இவன்னு சத்தமாக சொல்ல தயக்கம் கெடையாது.\nநம்ம என்ன பெருசா \"பெரிய மனிதன்\" பட்டமா சம்பாரிச்சு வச்சிருக்கோம். அதை இழக்க\n உங்களை மீண்டும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி\nஅதே கோபம், அக்கினி பூசிய வார்த்தைகள்....கொஞ்சமும் குறையாமல் இருக்கிறீர்களே....\nகாவிரி மைந்தனின் சில பதிவுகளை நானும் படித்தேன்.அவருடைய சிந்தனைகளும் கருத்துக்களும் பாரதிய ஜனதாவைச் சார்ந்து இருப்பவையாகப் பட்டன. அதனால் எல்லாப் பதிவுகளையும் படிக்காமல் சில தேர்ந்தெடுத்த பதிவுகளை மட்டும் படிப்பேன். எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.\nநான் இந்தப் பதிவு எழுதும்போதே..\n///அதே கோபம், அக்கினி பூசிய வார்த்தைகள்....கொஞ்சமும் குறையாமல் இருக்கிறீர்களே....\nஎன் மனசாட்சி கிட்டத்தட்ட இதையேதான் சொல்லியது. :-)\n***எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.***\nவேர்ட் ப்ரஸ் தளங்களில் பின்னூட்டமிடுவது எனக்கு எளிதாகப் படவில்லை. நான் யாருக்கும் என் இ-மெயில் ஐ டி கொடுப்பதில்லை என்பது முக்கியக்காரணம்.\n***எம்ஜிஆர் பற்றிய கட்டுரையும் ஏதோ சொல்ல வருவதாக பூச்சாண்டி காட்டி ஏமாற்றிய கதையாகதான் இருந்தது.***\nரொம்பவே வாசகர்களை ஏமாற்றிவிட்டார்.. அங்கு பின்னூட்டமிட்ட ஒருவர்கூட அதை சொல்லாமல்ப் போனது அதைவிட மோசம். சொன்னால்த்தானே தெரியும் அவர் ஏமாற்றினார் என்பது- இது என் வாதம். :)\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nவைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்\nவைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்த...\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள் சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யா...\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவைரமுத்து பற்றி அனானிமஸ் \"நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்\" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதி...\nஅபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இ...\nMe too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\n எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை\" என்றாள் மனைவி திவ்ய...\n உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா\n என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம் எங்கே போன \"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா...\nஅவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/55020-vidyulekha-disobeys-thala-ajith.art.html", "date_download": "2018-10-20T00:24:14Z", "digest": "sha1:J6KATKIZO7SKPZLCVWA53PZDNSLWHVY6", "length": 17105, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்துக்கு அட்வைஸ் பண்ண வித்யூலேகா! | Vidyulekha disobeys thala ajith", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:30 (13/11/2015)\nஅஜித்துக்கு அட்வைஸ் பண்ண வித்யூலேகா\nஒரு பக்கம் அஜித் வார்த்தைகளை தாரக மந்திரமாக நினைத்து வாழும் நடிகர்கள், ரசிகர்கள் என்றிருக்க வித்யூலேகா அவருக்கே சின்ன அட்வைஸ் கொடுத்துள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் இல்லாம வாழ்க்கை சிறப���பா இருக்கும் என சொல்லியிருக்கிறார் அஜித்.\nஅதனைக் கேட்ட வித்யூலேகா, உங்கள யாராவது கிண்டல் பண்றப்ப அத விட்டு விலகி ஓடினா, நீங்க அவங்கள ஜெயிச்ச மாதிரி ஃபீல் பண்ண வைக்கறீங்க.. நான் அப்படி யாரையும் ஃபீல் பண்ண விட மாட்டேன். எனக் கூறியுள்ளார்.\nஅஜித்துடன் வித்யூலேகாவுக்கு வேதாளம் இரண்டாவது படம். இதற்கு முன் வீரம் படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் இப்போது லட்சுமி மேனனுக்கு தோழியாக இரண்டாம் பாதியில் இடம் பிடித்துள்ளார். அஜித் முகநூல், ட்விட்டர் என எந்த சமூக வலை தளங்களில் இல்லாத நிலையில் இந்தக் கருத்து கண்டிப்பாக அஜித்தை சமூக வலைதளங்கள் பக்கம் இழுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந��த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30678/", "date_download": "2018-10-19T23:32:51Z", "digest": "sha1:54PL2PBMZHESI2CJDDRPSCB5WBYNRE7T", "length": 10282, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நூல் வெளியீடு : பேயாய் உழலும் சிறுமனமே. – GTN", "raw_content": "\nநூல் வெளியீடு : பேயாய் உழலும் சிறுமனமே.\nஎழுத்தாளர் இளங்கோவின் மூன்றாவது நூலான பேயாய் உழலும் சிறுமனமே என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை கனடாவில் ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் மாலை 3 மணிக்கு நிகழ உள்ளது.\nகவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், இலக்கிய விமர்சகர் எனப்பன்முக ஆளுமை கொண்ட இளங்கோ அவர்கள் யாழ்ப்பாணம் அம்பனையிற் பிறந்தவர். போரின் நிமித்தம் ஈழத்திலிருந்து தன் பதினாறாவது வயதிற் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இவர் தற்பொழுது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். இவரது கவிதைத் தொகுப்பான ‘நாடற்றவனின் குறிப்புகள்’ 2007லிலும், சிறுகதைத் தொகுப்பான ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ 2012லிலும் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருது 2008ல் ‘நாடற்றவனின் குறிப்புகளுக்கு’ வழங்கப்பட்டமையையும் இங்கு நினைவு கூரலாம்.\nTagsஇலக்கிய விருது பேயாய் உழலும் சிறுமனமே ரொறொண்டோ\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் லண்டனில் கைது…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\n போதநாயகி நடராஜாவின் உள்ளத்தை உருக்கும் கவிதைகள்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nவெலிக்கடை, மெகசின் சிலைச்சாலைகள் அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதிக் கவிதை\nவாயடைத்துப் போனோம்: இ. முருகையன் பிறந்த நாள் இன்று\nCVயின் கனேடிய பயனமும் தமிழர் சமூக அமையத்தின் கணக்கு அறிக்கையும் – உண்மையில் நடந்தது என்ன\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T01:02:41Z", "digest": "sha1:D44QJ2CPU57SYSG5UTOOZ6AFWQI5QRPS", "length": 24123, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளிவீதியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.\nசங்ககால ஔவையார் இந்த வெள்ளிவீதியாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.\n2.1 வெள்ளி வீதியார் செயல்\n3 பாடல் சொல்லும் செய்திகள்\nதலைவன் பொருள்செயப் பிரியப்போவதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். தலைவி தானும் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். அப்போது வெள்ளிவீதி போலச் செல்ல விரும்புகிறேன் என்கிறாள். - அகம் 147\nஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது.\nஉழிஞ்சில் நெற்று ஆடுகளப் பறை போல ஒலிக்கும் கோடையில் அவர் சென்றார்.\nநீர் இல்லாத ஆற்றுவழி அது.\nஆள் நடமாட்டம் இல்லாத வழி அது.\nஉழுவைப்புலி களிற்றைக் கொன்று தின்றுவிட்டுத் துள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் வழி அது.\nஅவர் சென்ற வழியை எண்ணிப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். அதனால் என் மேனியில் பசலை பாய்ந்துவிட்டது, என்கிறாள் தலைவி.\nகுறுக்கைப் பறந்தலைப் போரில் திதியனின் காவல் மரமான புன்னையை அன்னி என்பவன் வெட்டிச் சாய்த்தபோது வயிரியர் யாழிசைத்து இன்னிசை எழுப்பியது போல ஊரெல்லாம் வாயினிக்கப் பேசுகிறது.\n(ஆதிமந்தியின் காதலன் ஆட்டனத்தி. நீராட்டு விழாவின்போது ஆட்டனத்தியைக் காவிரி என்பவள் காவிரி ஆற்றோடு கொண்டுசென்றாள். ஆதிமந்தி காதலனைத் தேடிக்கொண்டு காவிரியாற்று நெடுகிலும் ஊர் ஊராகச் சென்றாள்) ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன் - என்கிறாள் தலைவி.\nவானவரம்பன் தாக்கியபோது, ஒரே ஒரு மதிலரணும் உடையும்போது ஊரார் தூங்காமல் கிடந்தது போல நான் உறக்கமின்றிக் கிடக்கிறேன், என்கிறாள் தலைவி.\nயாறு - பாம்பு விடரில் பாய்ந்தது.\nவல்லியம் - யானை குத்திய வலியால் கல்லளை(குகை)யில் பதுங்கியது.\nவல்லியப் பிணவு - முருக்கம் பூவின் அரும்பு போல் நகம் கொண்டது.\nஇப்படிப்பட்ட வழியில் என் காதலர் வெறுங்கையுடன் வருகிறார்.\n(திங்கள் அவர் வருகையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது) என் சுணங்கணி மார்பிலுள்ள முத்தாரம் போலவும், சிலம்பில் வழியும் அருவி போலவும் திங்கள் தரும் நிலா வெளிச்சம் உள்ளது.\nசுணங்கு = மகளிர் மேனியில் காதல் ஏக்கத்தால் பாயும் பசுமைநிறம்.\nஇவற்றையெல்லாம் எண்ணித் தலைவி கவலை கொள்வதாகத் தோழி, சிறைப்புறத் தலைவனுக்குக் கேட்கும்படி சொல்கிறாள்.\nதலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்கொள்ளமாட்டாள் எனக் கவலைப்பட்ட தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.\n(நான் தாங்கிக்கொள்வேன்.) என் மேனி அழகு எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் பயன்படாமல் பசலை தின்றுவிட்டுப�� போகட்டும். கன்றுக் குட்டியும் குடிக்காமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நல்ல பசுவின் மடியிலுள்ள இனிய பால் நிலத்தில் கொட்டிவிட்டது போல என் அழகு பயனில்லாமல் போகட்டும்.\nகாதலனுடன் சென்றுவிட்ட தன் மகளைத் தேடிக்கொண்டு செவிலித்தாய் செல்பவள் சொல்கிறாள்.\nஎன் கால்கள் நடந்து நடந்து எட்டடி வைக்கும் திறத்தை இழந்துவிட்டன. கண்கள் தேடித் தேடி ஒளி மங்கிவிட்டன. வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலரை இந்த உலகில் பார்க்கிறேன். (என் மகளை மட்டும் காண வுடியவில்லை)\nதலைவன் தலைவியை எண்ணிக் காமத்தால் துடிக்கிறான். பாங்கன் அவனை ஏளனம் செய்கிறான். தலைவன் அவனுக்குத் தன் நிலையை எடுத்துரைக்கிறான்.\nகாமத்தை நிறுத்தமுடியுமானால் நன்றுதான். முடியவில்லையே கொளுத்தும் வெயில். கற்பாறைமேல் வெண்ணெய் கட்டி இருக்கிறது. அதற்குக் காவல் காக்கிறான் ஒருவன். அவனுக்குக் கைகள் இரண்டும் இல்லை. அதுமட்டும் அன்று. அவன் ஊமையும்கூட. அவன் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியுமா கொளுத்தும் வெயில். கற்பாறைமேல் வெண்ணெய் கட்டி இருக்கிறது. அதற்குக் காவல் காக்கிறான் ஒருவன். அவனுக்குக் கைகள் இரண்டும் இல்லை. அதுமட்டும் அன்று. அவன் ஊமையும்கூட. அவன் வெண்ணெய் உருகுவதைத் தடுக்க முடியுமா (நான் கை இல்லாத ஊமையன் நிலையில் காம வெண்ணெயைக் காக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.) - என்கிறான் தலைவன்.\nதலைவன் பிரிவின்கண் தலைவிக்குக் கவலை. தலைவன் இருப்பிடத்துக்கே தூது அனுப்பித் தலைவனைக் கொணர்வேன் கவலைப்படாதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.\nதலைவன் நிலத்தைத் தோண்டி அதில் புகுந்துகொள்ளவில்லை. வானத்தில் ஏறி எட்டாத நிலையில் இருக்கவில்லை. கடலில் சென்று காற்று அடித்துச் செல்லவும் இல்லை. ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஓர் ஊரில் இருக்கிறார். வீடு வீடாகத் தேடினால் அகப்பட்டுக்கொள்வார். கொண்டுவந்துவிடலாம் - என்கிறாள் தோழி.\nதலைமகன் தன் பெற்றோருடன் வந்து தலைமகளைப் பெண் கேட்கிறான். தலைமகள் தன் பெற்றோர் பெண் தர மறுத்துவிடுவார்களோ என்று கவலைப்படுகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். பெண் தர மறுத்தால் ஊர்மன்றம் இருக்கிறது, (முறையிட்டுக்கொள்ளலாம்) என்கிறாள்.\nவாழ்க்கையில் பிரிந்தோரைக் கூட்டிவைப்பதற்கென்றே முதியவர்கள் இருந்தனர். அவர்கள் கையில் தண்டூன்றி நடப்பவர்கள். வெள்ளைமுடியும் சிதவல் தலையும் உடையவர்கள்.\nசிதவல் = கறையான், கறையான் தின்றது பொன்ற வழுக்கைத் தலை(-ஆகுபெயர்)\n என்னிடமுள்ள காமம் அளிது(இரக்கம் கொள்ளத் தக்கது). அருவித் துளிகள் படும்படி பூத்திருக்கும் மலர் தாங்கும் வரையில்தான் தாங்கும். வெள்ளம் மிகுந்து வந்தால் அடித்துச் செல்லப்படும். அதுபோல என் நாணமும் தாங்கும் வரையில்தான் தாங்கும். காமவெள்ளம் மிகுந்து வந்தால் தன் கைந்நில்லாது. வீழ்ந்துவிடும். - தலைவி கூற்று.\nதலைவியிடம் தலைவனின் பரத்தைமையைத் பாணன் மறைத்துப் பேசுகிறான். பொய் சொன்ன வாய்க்குத் தலைவி சாபம் இடுகிறாள்.\nபாறையை (மண் எனக் கருதிக்) குத்திய யானையின் தந்தம் போலப் பல் உடையட்டும்\n'வாலிழை மகளிர்' (=தாலி அணிந்த பெண்கள்) மாலை வந்ததும் விழாக் கொண்டாடுவர். அவர் என்னைத் தணந்தில்லாக் காலத்தில் பூக்கள் பூக்கள் கொட்டிக் கிடக்கும் அந்தக் கானல்மணல் பரப்பில் நானும் அவர்களோடு கலந்துகொண்டு விழாக் கொண்டாடி மகிழந்தேன். இப்போது அவர் தணந்துள்ளார். தனிமையில் புலம்பிக்கொண்டிருக்கிறேன். - என்று எண்ணித் தலைவி வாடுகிறாள்.\nவெண்மையான மடித்துணி போன்ற சிறகினை உடைய 'சிறு வெள்ளாங் குருகே' எம் ஊருக்கு வந்து கெளிறு மீனை வயிறார உண்டுவிட்டு அவர் ஊருக்குத் திரும்புகிறாய். அவ்வூரிலிருக்கும் என் மகிழ்நர்க்கு நான் இழை நெகிழ்ந்து துன்புறும் செய்தியை நீ சொல்லவில்லை. உனக்கு என்மீது அன்பில்லையா' எம் ஊருக்கு வந்து கெளிறு மீனை வயிறார உண்டுவிட்டு அவர் ஊருக்குத் திரும்புகிறாய். அவ்வூரிலிருக்கும் என் மகிழ்நர்க்கு நான் இழை நெகிழ்ந்து துன்புறும் செய்தியை நீ சொல்லவில்லை. உனக்கு என்மீது அன்பில்லையா அல்லது சொல்ல மறந்துவிட்டாயா - என்று தலைவி குருகோடு பேசுகிறாள்.\nகடலலை (ஓதம்) வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது.\nதாழைமேல் இருக்கும் அன்றில் பறவையும் தன் துணையுடன் நரலுகிறது (ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஎன் யாழ் என் விரல் தடவாமல் ஏங்குகிறது.\nஎன் காமம் மிகப் பெரியது. அதைக் களைபவர் இல்லை. (என் செய்வேன்) - என்று கவலைப்படுகிறாள் தலைவி.\nதன் நெஞ்சம் உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது என்கிறாள் தலைவி.\nநிலவு - கடலைப் பாலாக்கி பரந்திருக்கிறது.\nஊர் - மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரத்தோடு விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கிறத���.\nகான் - பூத்துக் குலுங்கித் தன் துணை வண்டொடு மகிழ்ந்துகொண்டிருக்கிறது.\nயான் - அணிகலன்கள் கழலத் தனிமையில் இரவிலும் கண்மூட முடியாமல் இருக்கிறேன்.\nஅதனால் என் நெஞ்சம் உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கிறது.\nசங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்\nசங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/angadi-theru-joins-pongal-race.html", "date_download": "2018-10-20T00:37:49Z", "digest": "sha1:4VXLVXRIFN4BIZSHQO3NSCTF2FTPZU6J", "length": 10842, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கல் ரேஸில் 'அங்காடி தெரு' | Angadi Theru joins Pongal race, பொங்கல் ரேஸில் 'அங்காடி தெரு' - Tamil Filmibeat", "raw_content": "\n» பொங்கல் ரேஸில் 'அங்காடி தெரு'\nபொங்கல் ரேஸில் 'அங்காடி தெரு'\nமூன்று படங்கள் மட்டும்தான் இந்தப் பொங்கலுக்கு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்னொரு படமும் ரேஸில் சேருகிறது.\nஅது வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகும் அங்காடித் தெரு.\nஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் வாலிபால் பிளேயரான மகேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார்.\nஇயக்குநர் ஏ வெங்கடேஷ் இதில் நடிகராக அறிமுகமாக, ஸ்நேக ஒரு பவர்புல் ரோலில் தோன்றுகிறாராம். ஜெயமோகன் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். இதுவரை ஒரு பாட்டும் ஹிட்டான வழியைக் காணோம்.\nபடம் முடிந்துவிட்டாலும், மிஷ்கினின் நந்தலாலாவை கிடப்பில் போட்ட மாதிரிதான், இந்தப் படத்தையும் மூலையில் போட்டு வைத்திருந்தார்கள ஐங்கரன் தயாரிப்பாளர்கள். காரணம் வரிசையாக அவர்களுக்கு விழுந்த அடி அப்படி.\nஇயக்குநர் வசந்தபாலனும் மேடைக்கு மேடை ஐங்கரன் தயாரிப்பாளர்களை புகழ்ந்து பார்த்தார்.. ஒன்றும் நடக்கவில்லை.\nஇடையில் பேராண்மை படம் ஓரளவு திருப்தியாக ஓட, புது தெம்படைந்த ஐங்கரன் 'அங்காடி'யைத் திறக்க முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.\nபொங்கலுக்கு 100 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 'இது சைலண்டா ஜெயிக்கும்' என்கிறார் படத்தின் இயக்குநர் வசந்தபாலன்.\nஜெயிப்பது இருக்கட்டும்... தயாரிப்ப��ளர்களை 'சைலண்டாக்கிவிடாமல்' இருந்தால் சரிதான்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/186139", "date_download": "2018-10-19T23:57:01Z", "digest": "sha1:DSEL4UC3HDCBWGERZIVXNJRSIEAINW4I", "length": 10132, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இராணுவத்தில் ஏற்பட உள்ள திடீர் மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை இராணுவத்தில் ஏற்பட உள்ள திடீர் மாற்றம்\nஇலங்கை இராணுவத்தின் பலத்தை 25 வீதமாக குறைத்து புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில், இலங்கை இராணுவத்தின் 33 படைப் பிரிவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி கலைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு அமைய ஆயிரம் இராணுவ அதிகாரிகள், 23 ஆயிரத்து 266 படையினர், வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான 100 முகாம்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட உள்ளனர் எனவும் ஜயந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nபிட்டகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எமது இராணுவத்தை பழிவாங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன் கொண்டு வந்த யோசனையில் கையெழுத்திட்டுள்ளதுடன் தற்போது அந்த யோசனை செயற்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த யோசனை எந்த குறைப்பாடும் இன்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது. இராணுவத்தை நிர்வாக ரீதியாக பழிவாங்கும் யோசனைகள் அதில் அடங்கியுள்ளன.\nஇதன் கீழ் 33 படைப்பிரிவுகள் கலைக்கப்பட உள்ளன. இதில் 14 நிரந்தர படையணிகளும், 19 தொண்டர் படையணிகளும் உள்ளன. அது மாத்திரமல்ல ஆயிரம் இராணுவ அதிகாரிகள், 23 ஆயிரத்து 266 படையினரும் நீக்கப்பட உள்ளனர்.\nஇதன் மூலம் இராணுவத்தின் பலம் 25 வீதமாக குறைக்கப்பட உள்ளது. உதாரணமாக புதுக்குடியிருப்பு, நந்திக்கடல், யாழ்ப்பாணம், இரணைமடு,முல்லைத்தீவு, தலைமன்னார், மெனிக்கபார்ம், பருத்தித்துறை, வவுனியா, பூநகரி, கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்து தலா 4 இராணுவ முகாம்கள் என 100 முகாம்கள் அகற்றப்பட உள்ளன எனவும் ஜயந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்���ீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139363-arvind-kejriwal-asks-pm-modi-to-apologise-for-it-dept-raids.html", "date_download": "2018-10-20T00:28:34Z", "digest": "sha1:HFCHCIVAI2L3OO22OWMW3XKECYLE5CNG", "length": 17849, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`அடுத்தமுறை ரெய்டுக்குப் போகும்போது இதைச் செய்யுங்கள்' - மோடிக்கு கெஜ்ரிவால் அட்வைஸ் | Arvind Kejriwal asks PM Modi to apologise for IT Dept raids", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:04 (10/10/2018)\n`அடுத்தமுறை ரெய்டுக்குப் போகும்போது இதைச் செய்யுங்கள்' - மோடிக்கு கெஜ்ரிவால் அட்வைஸ்\nஅடுத்தமுறை ரெய்டுக்குச் செல்லும் முன் மக்களிடம் மன்னிப்பு கேட்டுச் செல்லுங்கள் எனப் பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.\nடெல்லி போக்குவரத்துத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கைலாஷ் கெல்லாட். இவரது வீடு, அலுவலகம் என அவருக்குச் சொந்தமான 16 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. சுமார் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் காலை முதலே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டு வருவதால் டெல்லி மீடியாக்களில் தலைப்புச் செய்தியாக ரெய்டு இடம்பிடித்து வருகிறது.\nஆனால், இது பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க மீது குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``நீரவ் மோடி, மல்லையாவுடன் மட்டும் நட்பு. ஆனால், எங்களுக்கு மட்டும் வருமான வரி சோதனையா. மோடி ஜீ ஏற்கெனவே நீங்கள் மனீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் எனக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினீர்கள். அதில் உங்களுக்கு என்ன கிடைத்தது. உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை அதுதான் உண்மை. அடுத்தமுறை சோதனைக்குச் செல்வதற்கு முன்னால் டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள். டெல்லி மக்கள் தேர்ந்தெடுத்த அரசை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேளுங்கள்\" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.\n`3,000 காவலர்கள் கண்காணிப்பார்கள்; 29 இடத்தில்தான் பக்த��்கள் நீராடணும்' - தூத்துக்குடி எஸ்.பி உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/137417-honda-activa-best-in-twowheeler-sales.html", "date_download": "2018-10-20T00:20:41Z", "digest": "sha1:4C5WZD7IKL4WHME6XPUURQOJQEJFWNS7", "length": 17959, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "டூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்! | Honda Activa best in two-wheeler sales!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/09/2018)\nடூ வீலர் விற்பனையில் ஆக்டிவா ஆதிக்கம்\nபொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது. அதற்குத் தகுந்தார்ப்போல வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை வாங்காமல் இல்லை.\nஆகஸ்ட் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 டூ வீலர்களின் பட்டியலில் ஹோண்டாவின் ஆக்டிவாதான் முன்���ிலையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே விற்பனையில் முன்னிலையில் இருப்பதும் ஆக்டிவாதான். இந்த மாதம், மொத்தம் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 2,86,380 என இருந்த எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, ஹீரோ ஸ்ப்ளெண்டர். HF டீலக்ஸ், ஹோண்டா சிபி ஷைன், ஹீரோ பேஷன், பஜாஜ் சிடி 100, ஹீரோ கிளாமர், பஜாஜ் பல்சர் ஆகியன உள்ளன. டாப் 10-ல் டிவிஎஸ்ஸின் XL சூப்பர் மற்றும் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் உள்ளன.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஇதில், கடந்த மாதம் 86,160 டூ வீலர்கள் மட்டுமே, விற்பனையான ஹோண்டா சிபி ஷைன் மாடலில், இந்த மாதம் 1,08,790 டூ வீலர்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.\nஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 டூ-வீலர்கள்\nஹீரோ HF டீலக்ஸ் 1,83,716\nஹோண்டா சிபி ஷைன் 1,08,790\nபஜாஜ் சிடி 100 82,424\nடிவிஎஸ் XL சூப்பர் 70,883\nபைக் ஸ்டார்ட் ஆகவில்லையா... எதையெல்லாம் செக் செய்யவேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியாத்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில��� நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_3097.html", "date_download": "2018-10-19T23:51:00Z", "digest": "sha1:XHXAN43VEYY7CTDENQHVAP3TN5EEMDD6", "length": 12059, "nlines": 170, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "கரிசகாட்டு சிறுக்கி ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nஒரு வரி கருத்து: அன்பு கொடுப்பவரையும் பெறுகிறவரையும் குணம்டையச் செய்கிறது.\nவணக்கம் நண்பர்களே இந்த வாரம் புரியாத கிறுக்கல்களின் கவிதை கிறுக்கல்கள் வாரம் இதெல்லாம் நான் ஒரு 8 வருடங்களுக்கு முன்னர் எழுதியது இன்று எதார்த்தமாக டைரியை புரட்டிய போது சரி இதேயே பதிவாக இட்டு நம் நண்பர்களின் கருத்தை அறியலாமே என நினைத்து பதிந்தும் விட்டேன் இனி நீங்கள் தான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருந்தால் வாக்கு அளிக்கவும்.\nஎன்னை உன் ஞாபக முடிச்சுகளில்\nபெயர் தெரியாமல் உன் பின்னால்\nபல காலம் சுற்றச்செய்த விசித்திரமென்ன\nஎன்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் வாக்கும் இது பற்றிய தங்களின் மேலான கருத்தும் எழுதுங்களேன்.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇதையும் பாருங்களேன் : கவிதை\nஇந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்\nநான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr\n8 Responses to “கரிசகாட்டு சிறுக்கி”\nகவிதை வரிகள் அருமை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்\nதான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருக்கிறது your Regards\nதங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி\n.எங்களின் கருத்துரை, எங்களை மட்டும் இல்லை, உங்கள் எழுத்துகளையும் வளப்படுத்தும் \n@சிகப்பு மனிதன்உண்மை தான் உங்கள் கருத்துரைகள் நிச்சியமாக என் எழுத்துக்களை செம்மையாக்கும்\nசாய்வு மற்றும் போல்டு: ஜிஎஸ்ஆர்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nயூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed...\nபுரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்\nபிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு\nவேர்டில் குறுக்கு வழி(Word Shortcut)\nகணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு\nவிண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking\nநாலு வரி நாற்பதாயிரம் அர்த்தம்\nவேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு\nவன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம்\nமானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-10-20T01:22:33Z", "digest": "sha1:NARTB2QU7KKEBJOMEXWMLAOLMTA23SAE", "length": 8427, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "சாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது?… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ) | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\nரயில் நிலைய ATM-ல் திருட முயன்றவர் கைது\nராமநாதபுரத்தில் அக். 10ம் தேதி தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம்\nராமநாதபுர மாவட்டத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் சாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ)\nசாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ)\nஇன்றைய காலத்தில் வெளியே தனியாக சென்று வருவதற்கு கூட முடியாமல் திருடர்கள், கொலைகாரர்கள் என அனைவருக்கும் பயந்து இருக்க வேண்டியுள்ளது.\nஆனால் வெளியுலகில் மட்டும் இம்மாதிரியான ஆட்கள் இருப்பதில்லை… உங்களது வீடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இக்காட்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஆம் சமையல் வேலைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவர் சமையல் செய்வது மட்டுமின்றி சமைத்த உணவினை எவ்வாறு கேவலமாக திருடுகிறார் என்பதே ஆகும். முகம் சுழிக்கும் இந்த காரியம் தேவையா இந்த பெண்ணிற்கு\nகுல்பூஷண் ஜாதவ் கருணை மனு\n3 லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nசல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்\nஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்\nஅப்துல் கலாம் ஐயா பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது\nமரணக் குழியாகும் கழிவுக் குழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=vendorDetail&id=62", "date_download": "2018-10-19T23:31:17Z", "digest": "sha1:TS5XR723LUOJENRJ636KOFK7RSOSF6CI", "length": 3859, "nlines": 75, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + ���ிரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nபுதிய நிறுவனம் புதிய தொடர்பு புதிய வேளாண்பொருள் நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1719&view=unread&sid=d71a1823c410954256fa9b81a7c3bd6e", "date_download": "2018-10-20T00:59:47Z", "digest": "sha1:N6V3IPWDFKX2X3Z6PABOTZDZMCI5KHVN", "length": 47955, "nlines": 397, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் நோக்கங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்குச் சரியான மரியாதையைக் கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்���ியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களைத் தமிழ்ச் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்துப் பயன்பெறலாம்.\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nஅது எவ்வாறு கிடைக்கும் யாரிடம் நம் படைப்புகளைக் கொண்டுபோய்க் காண்பிப்பது. என்னதான் வலைபூக்கள், சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.\nஅப்படியே பயன்படுத்தத் தெரிந்தாலும் அங்கு நீங்கள் வேறு ஒருவருக்கு விருப்பமோ அல்லது பின்னூட்டமோ இட்டால் தான் அவர்கள் பதிலுக்கு ஒரு விருப்பமோ, பின்னுட்டமோ உங்கள் பதிவுகளுக்கு இடுவர்.\nஅதுவும் படைப்புகளைப் படிக்காமலேயே உங்கள் மனத்திருப்திக்காகப் பின்னூட்டம் போடும் போது, உண்மையில் உங்கள் படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகிறதா\nபோலித்தனமான இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் உங்கள் நேரத்தை செலவிட்டு நாமே நம்மை ஏமாற்றிக்கொள்வதை காட்டிலும் இதுபோன்ற புறவங்களில் (Forum) களில் உங்கள் பதிவை பதிவிடுவதன் மூலம் உண்மையான விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் பெறமுடியும்.\nசமூக வலைதளங்களில் நீங்கள் இடும் எந்த பதிவிற்கும் ஆயுள் ஒரு நாள் தான். ஆம் நீங்கள் கஷ்டப்பட்டு போடும் இடுகைகள்(Post) அடுத்த நாள் முதலே மற்றவர்கள் பார்வைகளிலிருந்து மறைந்து விடுகிறது. அதனை தொடர்ந்து வரும்காலங்களில், இணைய தேடலில் (Web Search) கூட உங்கள் இடுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. மற்றவர்களுக்கு பயன்படாத உங்கள் இடுகைகளின் உண்மை நிலையை உணருங்கள். ஆனால் இதுபோன்ற புறவங்களில் இடும் இடுகைகைகள் அனைத்தும் இணைய தேடல்களில் (Web search) கிடைப்பதால், வரும்காலங்களில் மற்றவர்களுக்கும் பயனளிக்கிறது. உங்கள் இடுகைகள் தீர்க்காயுளை பெறுகிறது.\nபூச்சரம் தளத்தின் நோக்கமே உங்களின் படைப்புகளை விமர்சித்து ஊக்கபடுத்துவதே. போட்டி பொறாமை நிறைந்துவிட்ட இக்காலத்தில் மனம் வந்து நம்முடைய படைப்புகளை நன்று என்று ஒரு வார்த்தையில் சொல்வதைக்காட்டிலும் படைப்பில் உள்ள நிறை மற்றும் குறைபாட்டை சுட்டிக்காட்டும் மனம் கொண்ட மனிதர்கள் மிகவும் குறைவு.\nதளத்தில் உங்களைபோன்ற படைப்பாளிகள் பதிவிடும் கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள், செய்திகள் ... போன்ற அனைத்து படைப்புகளும் எங்களால் முடிந்தவரை உண்மையான குறை நிறைகளை சுட்டி காட்டுகிறோம்.இது மேன்மேலும் உங்கள் படைப்பை மெருகேற உதவும்.\nசரி எனக்கு எந்தத் திறமையும் இல்லை, நான் என்ன இங்குச் செய்யமுடியும் என்று கேட்பவர்களும் உண்டு. நல்ல கேள்விதான், இங்குப் பதியும் பதிவுகளைப் படிக்கலாமே அல்லது உங்களுக்குத் தெரிந்த முறையில் விமர்சனம் செய்யலாமே அல்லது உங்களுக்குத் தெரிந்த முறையில் விமர்சனம் செய்யலாமே\nஇன்று இணையத்தில் நல்ல விசயங்களை விடக் கெட்ட விஷயங்கள் தான் அதிகம். இதுபோன்றதொரு காலகட்டத்தில் எங்குத் தேடிபிடித்து நல்ல செய்திகளைப் படிப்பது. அதுபோன்ற கஷ்டங்களே வேண்டாம் என்று தான் இங்கு, இந்தத் தளத்தில் இருக்கும் உறுப்பினர்கள் தேடிபிடித்து அறிவு சார் அறிவியல், கலை, கட்டுரை, விமர்சனம், கல்வி, உலகச் செய்திகள், அறியாத செய்திகள், உண்மை நிகழ்வுகள், அன்றாடம் நாட்டு நடப்புகள் எனக் கூடுமானவரை அனைத்து செய்திகளையும் இங்குக் பகிர்கிறோம்.\nமேலும் உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் (Doubt) எதுவாக இருந்தாலும் (கணணி, தரவிறக்கம், கைபேசி, மருத்துவம் ....) இங்கு பதிந்து அதற்குரிய சரியான தகவலை பெற்றுகொள்ளலாம்.\nஇப்படிப் பலன்கள் நிறைய உண்டு. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் இந்த பதிவு நிச்சயம் போதாது. நம் நாட்டில் மட்டும் தான் சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகம். மற்ற வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற புறவங்களின்(Forum) பயன்பாடு தான் அதிகம். அவர்கள் நிறையச் செய்திகளை இதுபோன்ற தளங்களில் பகிர்வதுடன். அந்தப் பதிவுகள் வரும் காலங்களில் மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாத்து வைக்கின்றனர்.\nஇதோ நம் தளத்தின் சிறப்பம்சங்கள்\n- தமிழுக்கு உரிய மரியாதையை கொடுக்கும் ஒரே தளம் பூச்சரம். தமிழில் பல தளங்கள் இருந்தாலும், தளத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், பெயர்கள் போன்றவை 100% க்கு 70% ஆங்கில சொற்களே. இந்த நிலைமை மாறவேண்டும், தமிழால் எல்லாம் முடியும், நமக்கு தான் தமிழை பயன்படுத்த மனமில்லை எனும் கூற்றை மெய்யாக்கும் பொருட்டு, நம் தளத்தில் கூடுமான வரை சரியான (மற்றவர்களைப்போல் ஏனோதானோ என்றில்லாமல்) தமிழ் சொற்களை பயன்படுத்தி வருகிறோம். (தமிழ்நாட்டில் இதுபோன்றதொரு முயற்சி என்பது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தும் இது ஒரு நல்ல முயற்சி என்று ஒரு முன்னூதாரணமாக தொடங்கியுள்ளோம்.)\n- ஆங்கில தளங்களில் பயன்படுத்தப்படும் இணையுருக்கள் (Web Font) போன்று தமிழிலும் தமிழ் இணையுருக்களை பயன்படுத்துகிறோம். இதனால் பதிவுகளில் அழகு, நேர்த்தி கிடைகிறது.\n- பதிவுகளை எடுவு (Editing) மற்றும் இடுவு (Composing) செய்யும் வசதிகள் ஏராளம் உள்ளன. (இவற்றில் பல வசதிகள் தமிழ் தளங்களில் முதன்முறையாக உங்களுக்கு வழங்குகிறது )\n- தமிழில் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது. ஆங்கிலத்தில் தமிழ் சொல்லை தட்டச்சு செய்து இடைவெளி விட்டால் அச்சொல் தமிழ் சொல்லாக மாறும்.\n- பதிவுகளை சமூக வலைதளங்களுடன் இணைக்கும் வசதி உள்ளது. இதனால் பதிவை பார்க்கும் சமூகத்தள பார்வையாளர்கள் இடும் பின்னூட்டம் நம் தளத்தில் அந்தந்த பதிவுகளுக்கு கீழே தெரியும். அதேபோல் அவகளுக்கு பதில் பின்னூட்டம் நம் தளத்தில் இருந்தே போடலாம்.\n- தளத்தில் புதிய உறுப்பினர்களின் பயனர் பதிவிற்கென (New User Registration) சமூக வலைதள கணக்குளை கொண்டு பதியும் எளிமையான வசதி நம் தளத்தில் உள்ளது. இதனால் சில வினாடிகளின் பூச்சரத்தில் உறுப்பினராகலாம். - (இது தற்காலிகமாக அனைத்து வைக்கப்படுள்ளது)\n- புதிய பதிவுகள், அண்மை பதிவுகள் மற்றும் இவ்வார முதன்மை பதிவர்கள் என தனி தனி இடுக்கைகள் (Widget) உள்ளது இதை கொண்டு தளத்தின் நிலவரத்தை எளிதாக அறியலாம்.\n- தளத்தில் ஒரு பதிவை படிக்கும்போது அந்த பதிவுடன் தொடர்புடைய மற்ற பதிவுகளையும் காட்டும் வசதி உள்ளது.\n- தேவையான பதிவுகளை அச்சிட்டு(Printing) கொள்ளும் வசதியும் மற்றும் PDF வடிவத்தில் பதிவுகளை சேமிக்கும் வசதியும் உள்ளது.\n- தளத்தில் ஒவ்வொரு வாரத்திலும் பேசப்படும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்வையார்கள் மற்றும் பயனர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வாக்கு பெட்டி வசதி உள்ளது.\n- பதிவுகளை வகைபடுத்தி வைத்துள்ளோம். இதனால் பதிவுகளை தேடி கண்டுபிடிக்கும் நேர விரையம் இல்லை.\n- தனி நபர் மின்னஞ்சல் வசதிகள் உள்ளன. இந்த வசதி உறுப��பினரின் செயல்பாடுக்கு ஏற்றவாறு வழங்கப்படும்.\n- உறுப்பினர்களின் செயல்பாடுகளை அளக்கும் விதமாக புள்ளிகள் முறை உள்ளது. அதிக புள்ளிகள் பெற்றவர், அதிக பங்களிப்பை பூச்சரதிற்கு வழங்கியுள்ளார் என்று பொருள்.\n- உறுப்பினர்களின் திறமைகளை அடையாளம் கண்டுகொள்ள, பதிவில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் (விதிமுறைகள் தவிர) இங்கு கிடையாது.\n- அவப்போது புதுப்புது வசதிகள் செய்துகொடுக்கப்படும்.\nஎதோ ஆதாயத்திற்காக தான் நாங்கள் உங்களை அழைப்பதாக எண்ண வேண்டாம். இதனால் எங்களுக்கு எவ்வித அதாயமோ, வருமானமோ இல்லை. தளத்தில் பாருங்கள் மற்ற தளங்களை போன்று விளம்பரமோ, தேவையில்லாத பக்கங்களோ கிடையாது..\nதமிழுக்கும், தமிழ் சமூகத்திற்காக எதாவது நல்லது செய்யவேண்டும், அச்செயல்களில் உங்களையும் இணைத்து மேலும் சிறப்பாக செயலாற்ற எண்ணியே உங்களிடம் இந்த அழைப்பினை வைக்கிறோம்.\nவாருங்கள் இது உங்கள் தளம்... உங்களின் திறமைகளுக்கு சரியான ஊக்கத்தையும், மதிப்பையும், உண்மையான கருத்தையும் சொல்லும் உன்னத தளம்.\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 23rd, 2015, 12:55 pm\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 16th, 2016, 8:49 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/99-propoganda/162948-2018-06-08-10-57-21.html", "date_download": "2018-10-19T23:49:13Z", "digest": "sha1:3FMQ5AUXHJN6XX3BATLY2Y54UHDAVQX4", "length": 27416, "nlines": 159, "source_domain": "viduthalai.in", "title": "குற்றாலம் பயிற்சி முகாமில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்வோம்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசி���் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nஅனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்\nநீடாமங்கலம், அக். 19 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நகரம் சார்பாக 28.9.2018 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் கடைத் தெருவில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நீடாமங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து தந்தை பெரியார் உருவப்படம் ஒரு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கொள்கை முழக்கத்தோடு கடைவீதியில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க ஊர்வல மாகப் புறப்பட்டு இரவு 7 மணியளவில் பெரியார்....... மேலும்\nமனிதம் வளர்த்த தந்தை பெரியார்\nபெரம்பலூர், அக்.19 பெரம்பலூர் விடுதலை வாசகர் வட்டம் 14 ஆவது கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அ.ஆதிசிவம் தலை மையில் குணகோமதி மருத்து வமனை, பெரம்பலூரில் 13.10.2018 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக, மாவட்டச் செயலாளர் பெ.நடராஜன் அனைவரையும் வர வேற்றார். அறிமுக உரையாக வை.நாத்திக நம்பி அவர்கள் தந்தை த.ஜேம்ஸ் ஆயர் அவர் களை தனது மாணவர் மற்றும் பெரியார் பற்றாளர் என்று அறிமுகப்படுத்தினார். சிறப்பு....... மேலும்\nமதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்\nஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்\nமதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்\nஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக��� கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்\nஅரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வ…\nசென்னை, அக்.19 அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பின் நிர் வாகிகள் 18.10.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென் னையில் பெரியார் திடலில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அரசு வங்கிகளில் கிளார்க் பதவிகளில் சேர்ந்திட மாநில மொழி அறிவு கட்டாயம் என்று விதியை மீண்டும் உரு வாக்கி, அந்தந்த மாநிலத்தவர் பணியில் சேர வாய்ப்பு உருவாக்கப்பட....... மேலும்\n\"ஏன் இன்னும் தேவைப்படுகிறார் பெரியார்\" - குவைத்தில் கருத்தரங்கம்\nகுவைத், அக்.19 பன்னாட்டு திமுக சார்பில் முப்பெரும் விழா குவைத், தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில் 12.10.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா உள்ளிட்ட விழாவாக நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு மு.பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் ச.செல்லப்பெருமாள், வி.சி.க. முதன்மை செயலாளர் கமீ.அன்....... மேலும்\nதமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்\nசென்னை, அக். 18 தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடத்தூர் தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா & திராவிடர் கழக பொதுக்கூட்டம் 2.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் முடிவடைந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர்....... மேலும்\nதந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்\nதூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங் கில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி தலைமை யேற்றார். மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்குரைஞர் ந.செல்வம் அனை வரையும் வரவேற்றார். முதலாவ தாகத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்....... மேலும்\nஅனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்\nமனிதம் வளர்த்த தந்தை பெரியார்\nமதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்\nமதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்\nஅரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு\n\"ஏன் இன்னும் தேவைப்படுகிறார் பெரியார்\" - குவைத்தில் கருத்தரங்கம்\nதமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்\nதந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்\nசுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் நினைவேந்தல் கழக பொதுக்கூட்டம்\nகுவைத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா\nதஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - அறிவிப்பு\nஅரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்\nபெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்\nகுற்றாலம் பயிற்சி முகாமில் அதிக மாணவர்களை பங்கேற்க செய்வோம்\nநெல்லை மண்டல கழகக் கலந்துரையாடலில் முடிவு\nகீழப்பாவூர், ஜூன் 8 நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2018 அன்று காலை 11 மணியளவில் கீழப்பவூர் பெரியார் திடலில் நடைபெற்றது.\nநெல்லை மண்டல தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமை தாங்கி உரையாற் றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தென்காசி கழக மாவட்ட தலைவர் த.வீரன், செயலாளர் சி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.\nஅமைப்புச் செயலாளர் வே.செல்வம், ப.க. மாநில துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, தென் மாவட்ட பிரச்சார செய லாளர் தே.எடிசன்ராஜா ஆகியோர் கருத்து ரையாற்றினர்.\nகுற்றாலம் பெரியாரிய பயிற்சி முகாம், தமிழர் தலைவர் ஆசிரியர் தென் மாவட்ட வருகை, திராவிடர் கழகத்தின் எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றினா��்.\nகுமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேசுவரி, பொதுக்குழு உறுப்பினர் அய்.ராமச்சந்திரன், தென்காசி மாவட்ட ப.க. செயலாளர் ராசையா, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மகேஷ், நகர தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.\nதூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி, குமரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அய்.மணி கண்டன், கழக தோழர்கள் வள்ளியூர் ரமேஷ், ர.கவுசல்யா, ர.சவுமியா, நம்பித்தாய், பாக்கியம், டெய்லர் குமார், ரா.புஷ்பம், மகிழினி, ஞானராஜ், கதிரவன், உரத்தநாடு இரா.கதிரவன், பி.சீலாதேவி, ஆதிநாரா யணன், ஜோன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1) 2018 ஆகஸ்ட் 3 அன்று நாகர்கோவில், 4 அன்று பாவூர் சத்திரம் ஆகிய இடங்களில் நடக்க இருக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தர இருக்கிறார்கள். இந்த இரு கூட்டங்களையும் சிறப்பாக விளம்பரங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி, துண்டறிக்கை மூலம் விளம்பரம் செய்து எழுச்சிகரமாக நடத்தி கழக தோழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\n2) ஆகஸ்ட் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெற இருக்கும் பெரி யாரிய பயிற்சி முகாமினை சிறப்பாக நடத் துவது எனவும் எராளமான மாணவர்களை இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வைப்பது எனவும் பயிற்சி முகாமிற்கான தொகையை தோழர்கள் வசூல் செய்து வழங்குவது பயிற்சி முகாமினை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nராணுவப் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக சிறைத் துறையில் அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nநோயைச் சொல்லும் காகிதத் துண்டு\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nபகுத்தறிவாளர் மன்றம் பெரியார் சந்தனை உயராய்வு மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/feb/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863375.html", "date_download": "2018-10-20T01:06:06Z", "digest": "sha1:NE35TF33MAGDKHZNCMTLBVR3GGNSSZPR", "length": 5638, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வாழ்க்கைப் புத்தகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 14th February 2018 10:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉடல்நலக் குறைவால் 84 வயதில் அண்மையில் காலமான முன்னாள் நடிகை கிருஷ்ணகுமாரி, செளகார் ஜானகியின் தங்கையாவார். 1951-இல் நடிக்க வந்த இவர், அடுத்து 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமாக இருந்த ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். திருமணமானவுடன் பெங்களூரில் குடியேறினார். கிருஷ்ணகுமாரியின் வாழ்க்கையைப் பற்றி அவரது மகள் தீபிகா புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38162", "date_download": "2018-10-20T00:55:57Z", "digest": "sha1:W2S2RVCSDIM2UPUY3SLGXGVT4WDFSXKH", "length": 19792, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "Data storage தீர்வுகளை வழங்குவதில் 15 ஆண்டு நிறைவில் Active Solutions, Synology | Virakesari.lk", "raw_content": "\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nData storage தீர்வுகளை வழங்குவதில் 15 ஆண்டு நிறைவில் Active Solutions, Synology\nData storage தீர்வுகளை வழங்குவதில் 15 ஆண்டு நிறைவில் Active Solutions, Synology\nஇலங்கையில் தரவுத் தேக்கக தீர்வுகளை வழங்கும் மிகப் பாரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Active Solution, நாட்டில் Synology உற்பத்திகளுக்கான விநியோகத்தர் என்ற வகையில் Synology Inc. உடன் பேணி வருகின்ற 15 ஆண்டு கால பங்குடமையைப் போற்றும் வகையில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்நிறுவனத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஇரு நிறுவனங்களுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீண்ட கால பங்குடமையைக் கொண்டாடும் விசேட விருது Synology Inc. இன் விற்பனை முகாமையாளரான மைக் ஷெ அவர்களால் Active Solutions நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஹமட் ஷகீர் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nSynology பல வழங்கும் அதிநவீன உற்பத்திகள் தொடர்பான சிறப்பம்சங்களை இந்நிகழ்வில் கலந்துகொண்ட மீள்விற்பனையாளர்களுக்கு விளக்கும் விசேட பயிற்சி அமர்வொன்றையும் மைக் ஷெ அவர்கள் நடாத்தியுள்ளார்.2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Active Solutions நிறுவனத்திற்கு 2004 ஆம் ஆண்டில் அனைத்து Synology உற்பத்திகளுக்குமான இலங்கை விநியோகத்தர் என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.\nநிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் Synology Network-Attached Storage (NAS) ஆனது பாரிய அளவு தரவுகளை பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழியில் வலையமைப் பொன்றின் மூலமாக தேக்கி வைத்துப் பேண நிறுவனங்களுக்கு இடமளிக்கின்றது. அரிதான நிகழ்வாக சாதனமொன்று சேதமடையும் பட்சத்தில் அதில் பேணப்பட்டுள்ள தரவை மீளப்பெறுதல் அடங்கலாக இது தொடர்பான பல்வேறுபட்ட சேவைகளை Active Solutions வழங்கி வருகின்றது.\nகடந்த காலங்களில் நிறுவனத்தின் கீழ் Synology வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், வைத்தியசாலைகள், தொலைக்காட்சி நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் என பல்வேறுபட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இணைந்துள்ளன.2000 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Synology நிறுவனம், தாய்வான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழ்வதுடன் தற்போதைய cloud யுகத்தில் தரவினை நிர்வகித்தல் கண்காணிப்பை முன்னெடுத்தல் மற்றும் வலையமைப்புக்களை நிர்வகித்தல் போன்றவற்றை பாவனையாளர்கள் முன்னெடுக்கும் ���ழிமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை மேற்கொள்ள உதவும் வகையில் Network-Attached Storage (NAS), IP surveillance தீர்வுகள் மற்றும் வலையமைப்பு உபகரணம் போன்ற தீர்வுகளை வழங்கி வருகின்றது.\nநவீன தொழில்நுட்பத்தின் முழுமையான அனுகூலத்தை உபயோகித்து மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட சிறப்பம்சங்களுடனான உற்பத்திகளை விநியோகிப்பதில் Synology அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.Active Solutions நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஹமட் ஷகீர் அவர்கள் கலந்துகொண்டோர் முன்னிலையில் உரையாற்றுகையில்’,\n“இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தரவுத் தேக்கக தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக Synology பல திகழ்வதில் சந்தேகங்கள் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாக அந்நிறுவனத்துடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்துள்ள எமக்கு இத்தகைய இனங்காணல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையை முன்னிட்டு நாம் மிகவும் கௌரவம் அடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் இதனை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மிகுந்த ஆவலுடன் செயற்பட்டு வருகின்றோம்.\nபம்பரம் போல் சுழலும் இன்றைய உலகின் வேகத்திற்கு ஈடாக குறிப்பாக சில தொழிற்துறைகளைப் பொறுத்தவரையில் தகவல் தகவல்களை விரல் நுனிகளில் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு மத்தியில், நிறுவனங்களின் அளவு வித்தியாசமின்றி, எந்தவொரு நிறுவனத்தைப் பொறுத்தவரையிலும் பாதுகாப்பான , நம்பகமான மற்றும் பத்திரமான தரவுத் தேக்ககத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமாகும். இதன் பின்னணியில், நீண்ட கால அனுபவம்,நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு நம்பகமான விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ள நிறுவனங்களுடன் மட்டும் இணைந்து செயற்பட வேண்டியது நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகும்.இத்தேவைப்பாடுகள் அனைத்தையும் சர்வசாதாரணமாக Active Solutions தன்னகத்தே கொண்டுள்ளதுடன் எமது கடந்த கால வரலாறு அதனை நிரூபிக்கின்றது,”என்று குறிப்பிட்டார்.\nSynology Inc. நிறுவனத்தின் விற்பனை முகாமையாளரான மைக் ஷே அவர்கள் உரையாற்றுகையில்,\n“Synology உற்பத்திகளைப் பொறுத்தவரையில் உலகில் மிகவும் பழமைவாய்ந்த விநியோக நிறுவனங்கள��ள் ஒன்றாக Active Solutions திகழ்ந்து வருவதுடன்,கடந்த 15 ஆண்டுகளாகப் பேணி வந்துள்ள இந்த விசேட பங்குடமையைக் கொண்டாடி அதிகரித்த அளவில் அது ஆற்றிவருகின்ற பங்களிப்பிற்கு இனங்காணல் அங்கீகாரம் வழங்குவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். ஒரு சர்வதேச நிறுவனம் என்ற வகையில், ஒவ்வொரு நாட்டிலும் எமது பங்காளர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதை நாம் நம்பிக்கையுடன் முன்னெடுத்து வருவதுடன் நாம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகின்ற உயர் தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் ஆற்றல் கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே பங்குடமையை ஏற்படுத்தி வருகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.\nSynology உற்பத்திகளை வழங்குவதற்குப் புறம்பாக, VPN, Data Recovery, Managed Wi-Fi, Network Troubleshooting மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கல் (IT Consultancy services) ஆகிய சேவைகளையும் Active Solutions வழங்கி வருகின்றது. தமது வாடிக்கையாளர்கள் மற்றும் மீள்விற்பனையாளர்கள் தமக்குத் தேவையான மிகச் சிறந்த ஆதரவை அடையப்பெறுவதை உறுதி செய்யும் வகையில், முழுமையான உட்கட்டமைப்பு ஆதரவை வழங்கக்கூடிய சர்வதேசரீதியாக நன்மதிப்புப் பெற்ற பல்வேறு வர்த்தகநாமங்களுடன் இணைந்து இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் வெள்ளிவிருதை தனதாக்கிய ரோயல் ஃபேர்வூட் பீங்கான் இரண்டாவது வருடமாகவும் தொடர்ச்சியாக பெருமை மிக்க வெற்றியை உறுதிசெய்துள்ளது.\n2018-10-19 18:43:14 NCE ஏற்றுமதி ரோயல் ஃபேர்வூட் பீங்கான் வெள்ளிவிருது\nOPPO இனால் Hyper Boost தொழில்நுட்பம் அறிமுகம்\nOPPOமொபைல்,புதிய OPPO Hyper Boost தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\n2018-10-18 18:16:17 OPPO மொபைல் தொழில்நுட்பம்\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூ��்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nநாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/01/17/periyava-posed-for-this-artist/", "date_download": "2018-10-20T00:09:41Z", "digest": "sha1:SKKTT5FRGAKLYSHF4WKS66K3H57YQU7D", "length": 24402, "nlines": 172, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava posed for this artist! – Sage of Kanchi", "raw_content": "\nதெய்வம் வந்த வீடு 14\nதமிழ்நாட்டின் ஒப்பற்ற ஓவியர்களில் ஒருவர் ஸ்ரீநிவாசன் என்கிற ‘சில்பி’. இந்தியாவின் பல கோயில்களை நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்களின் கண் முன்னே அந்தக் கோயில்களின் மூலஸ்தானத்துக்குள் உள்ள தெய்வத் திருவுருவங்களை தத்ரூபமாகக் கொண்டு நிறுத்தும் இவரது கைவண்ணம்\nஅவரது ஓவியங்களை நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டே வந்தால் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதோ ஒன்று புலப்படும். அந்த அனுபவம் நம்முள் புகுந்து என்னவோ செய்யும் அத்தகைய தெய்வீக சாந்நித்யம் சில்பியின் ஓவியங்களுக்கு மட்டுமே உண்டு. இப்படி ஒரு ஓவியரை உருவாக்கி வழிநடத்தியவரே ஸ்ரீ பெரியவாள்தான்\nபத்திரிகைகளில் 1941 தொடங்கி 1953 வரை கதை- கட்டுரைகளுக்குக் கற்பனையாகப் படம் வரைந்து கொண்டிருந்தவர் இவர். ஓவியர் மாலியின் சிஷ்யர். அவ்வப்போது தெய்வ உருவங்களையும் வரைந்து கொண்டிருந்தார். 1953ஆம் வருஷம் ஸ்ரீ பெரியவாளிடம் தமது ஓவியங்களைக் காட்டிக்கொண்டிருந்த போது, ஓவியர் ஸ்ரீநிவாசனுக்குள் இருந்த சிற்பியை அடையாளம் கண்டுகொண்டு வெளிப்படுத்தியவர் ஸ்ரீ பெரியவாள்.\nநீ பூர்வ ஜன்மாவில் சிற்பியாக இருந்து செய்துக்கிய விக்ரகங்கள்தான் இப்போது கோயில்களின் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிப்போய் ஓவியமாகத் தீட்டுவதுதான் இந்த ஜன்மாவின் பணி. இனிமேல் நீ ஸ்வாமி படம் தவிர, வேறு எதையும் வரைய வேண்டாம்” என்று அன்புக் கட்டளையிட்டு, ஓவியர் ஸ்ரீநிவாசனை ‘சில்பி’யாக மடைமாற்றம் செய்தது ஸ்ரீ பெரியவாளின் அநுக்ரஹமே\nதான் யாத்திரை செய்யும்போது பார்த்த கோயில்களின் விவரங்களையும் அங்கே உள்ள சிற்ப விசேஷங்களையும் சில்பியைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசுவாராம் ஸ்ரீ பெரியவாள். அங்கேயெல்லாம் போய் சித்திரம் வரையச் சொல்வாராம். அப்படி அவர் வரைந்த ஓவியங்கள்தான் இன்று லட்சக்கணக்கான இல்லங்களில் அந்தந்தக் கோயில்களின் பிரதிநிதிகளாக அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன. அவரது ஓவியங்களில் கற்பனைக்கே இடமில்லை. உள்ளதை உள்ளபடி, தான் கண்ணால் கண்டபடியே வரைவது என்று தீர்மானமாக இருந்தார் சில்பி (இது தொடர்பான சில ஸ்தலங்களின் நிகழ்வுகள் சுவாரஸ்யமானவை – அது ஒரு தனிக்கதை) ஸ்ரீ பெரியவாள் திருவாக்குப்படி போன ஜன்மத்தில் சிற்பியாக இருந்து அவர் செய்துக் கிய விக்கிரங்களை, இந்த ஜன்மத்தில் ‘சில்பி’யாக இருந்து கொண்டு வரைந்ததால்தானோ என்னவோ, யார் கண்ணுக்கும் புலப்படாத நுணுக்கங்கள் இவரது ஓவியங்களில் வந்தமர்ந்து கொண்டன\nசில்பி, இப்படி படம் வரைவதற்காக ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த சமயம். அவரது மனைவி திருமதி பத்மாவதி ஸ்ரீ பெரியவாளின் படம் ஒன்றை வரைந்து தரும்படி கேட்டுக் கொண்டாராம்.\nஸ்ரீ பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, வரச் சொல்லி உத்தரவாயிற்று. சின்ன காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீ பெரியவாளை, ‘சில்பி’ வந்தனம் செய்து கொண்டபோது, அப்போ நீ என்னைப் படமாக வரையப் போறியா உன் சித்திரத்துக்குள் நான் அகப்படுவேனா உன் சித்திரத்துக்குள் நான் அகப்படுவேனா கோயிலில் உள்ள விக்ரகங்கள் எல்லாம் ஆடாமல், அசையாமல் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு உனக்குப் ‘போஸ்’ கொடுக்கும். என்னால் ஒரு க்ஷணம் கூட சும்மா இருக்க முடியாதே கோயிலில் உள்ள விக்ரகங்கள் எல்லாம் ஆடாமல், அசையாமல் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு உனக்குப் ‘போஸ்’ கொடுக்கும். என்னால் ஒரு க்ஷணம் கூட சும்மா இருக்க முடியாதே உன்னால் என்னை ஓரிடத்தி���் கட்டிப்போட முடியுமோ உன்னால் என்னை ஓரிடத்தில் கட்டிப்போட முடியுமோ” என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார்\nஸ்ரீ பெரியவாள். என்ன பதில் சொல்ல முடியும்\nஇரண்டு மூன்று நாட்கள் கழித்து ஒருவழியாக உத்தரவு கிடைத்தது. சில்பி பெரியவாளிடம் சில விஞ்ஞாபனங்களைச் செய்து கொண்டார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுமையாகப் படத்தில் வர வேண்டும். பெரியவாள் முன்னுச்சியில் உள்ள கேசங்கள், காது மடல்கள் நன்றாகப் புலப்பட வேண்டும். இதற்காக பெரியவாள் தனது சிரசில் உள்ள வஸ்திரத்தை சற்றுப் பின்னால் இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஏந்தியிருக்கும் தண்டம் நேராக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கால்களும் உள்ளங்கைகளும் தெரியும்வண்ணம் தரிசனம் தர வேண்டும்” ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுக்கப்போனால் கூட இவ்வளவு கண்டிஷன்கள் போட மாட்டார்கள்\nபெரியவாள் இத்தனை கண்டிஷன்களையும் அன்புக் கட்டளைகளாகவே ஏற்றுக்கொண்டு முழுமையாக ஒத்துழைத்தாராம். ஆஸனப் பலகை மேல் பத்மாசனமிட்டு அமர்ந்துகொண்டு, கழுத்தில் துளசி மாலை, ருத்திராட்ச, ஸ்படிக மாலை துலங்க, கம்பீரமாக வீற்றிருந்த ஸ்ரீ பெரியவாளை, சற்று தொலைவில் தரையில் அமர்ந்து சித்திரத்தில் ‘சிறைப்படுத்த’ ஆயத்தமானார் சில்பி.\nநேரம் ஆக ஆக வெயில் அதிகமாகி, சில்பி உட் கார்ந்திருந்த தரையும் சூடேறியது. சில்பியின் சங்கடத்தை உணர்ந்த ஸ்ரீ பெரியவாளின் கருணா கடா க்ஷத்தால் திடீரென்று வானிலை மாறி அந்த இடமே பெரியவாளின் அருள் மனமே போல் குளிர்ந்து விட்டதாம். ஓவியமும் வரைந்து முடிந்தது. ஆனால், சில்பியின் மனத்தில் சிறு சஞ்சலம். ‘ஓவியம் பெரியவாளைப் போல அச்சு அசலாக இல்லையோ என்று\nஓவியத்தைப் பெரியவாளிடம் காட்டிய சில்பி, பெரியவாள்… இந்தப் படம் தங்களைப் போலவே இருக்கிறதா என்று பார்த்து அங்கீ கரிக்க வேண்டும். அப்படி இல்லையானால் படத்தைத் திருப்பித் தர வேண்டாம். பெரியவாள் திருவுள்ளப்படி அதை என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும்” என்று அழாக்குறையாக விண்ணப்பித்துக் கொண்டாராம் சில்பி.\nஅந்தப் படத்தைத் தனது இரு கரங்களாலும் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார்\nஸ்ரீ பெரியவாள். அப்போது அருகில் இருந்த வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து மணி ஓசை கேட்டது. புன்முறுவலோடு தமது கழுத்தில் இருந்த துளசி மாலையைக் கழற்றி படத்தின் மீது வைத்து அட்சதை, குங்குமம், கல்கண்டு பிரசாதங்களையும் தூவி, இரு கைகளையும் தூக்கி, இரண்டு முறை ஆசீர் வதித்தாராம் ஸ்ரீ பெரியவாள். டபுள் ஓகே\nஅப்போது அருகில் இருந்த புதுப்பெரியவாள் சில்பியைப் பார்த்து, இதைவிட வேறு என்ன அங்கீகாரம் உனக்கு வேண்டும்” என்று கேட்டார் என்று இந்த நிகழ்வை நெகிழ்ச்சியோடு பதிவுசெய் திருக்கிறார் ஓவியர் சில்பி\nமயிலையில் முகாமிட்டிருந்தபோது அக்கம் பக்கத்தில் ஸ்ரீ பெரியவாள் விஜயம் செய்கையில், தமது வீட்டுக்கும் எழுந்தருள வேண்டும் என்று அடிக்கடி விண்ணப்பம் செய்து கொள்வாராம் சில்பி. அவரது விண்ணப்பத்தை ஏற்று, ஸ்ரீ பெரியவாள் அவரது இல்லத்துக்கு வருகை புரிந்து அருள்புரிந்த நிகழ்வை அடுத்த இதழில் காண்போம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-19T23:39:51Z", "digest": "sha1:RBLMZSG72PPZPYLBCZDFYCKCEQWJLEVJ", "length": 17949, "nlines": 214, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » ஏற்புரை", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏற்புரை பகுதியில் பிற ஆக்கங்கள்\nஉரை, ஏற்புரை, வீடியோ »\nஇது கல்லூரி பட்டமளிப்பு விழாக்காலம். வாழ்க்கையில் முதல் அடி எடுத்து வைப்பதை வைபவமாகக் கொண்டாடும் காலம். பட்டதாரிகளின் படிப்பு முடிந்து புதிய பாதை துவங்குவதை வரவேற்கும் காலம். இங்கே விவேகானந்த் விமல் பேசுகிறார். பிராண்டெயிஸ் பல்கலையில் நரம்பு இயங்கியல் துறையில் ஆராய்ச்சியை முடித்து பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். கொஞ்சம் விசித்திரம்; கொஞ்சம் புத்திசாலித்தனம்; நிறைய ஊக்கம் என கலந்துகட்டி அமைந்திருக்கிறது.\nஉதாரணத்திற்கு ஒரேயொரு வரி: “அமெரிக்காவில் பல்வகை மாறுபாடுகள் நம்மிடையே வேற்றுமையை உருவாக்கலாம்; ஆனால், எண்ணெய் என்னும் அன்பு கொண்டு வெடிப்புகளைப் போக்கலாம்.” கவிதைப் பேச்சு:\nஆளுமை, உரை, ஏற்புரை, கலை »\nவாதங்களும் விவாதங்களும்: வெசா ஏற்புரை\nவெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கல��-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அறுபதாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் மிக பரந்து பட்டது என்பதை நாம் உணர முடியும். கலை இலக்கியம் தொடர்பான பொழுதுபோக்குகளுக்கு நடுவில் அவரது குரல் தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலிப்பதை இப்போதும் கேட்கலாம். தமிழ் கலை இலக்கியச் சூழலின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி ஆழமான விவாதங்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்றவை வெ.சா.வின் எழுத்துக்கள். இலக்கியம், சங்கீதம், நாடகம், சினிமா, காண்பியக் கலைகள், நாட்டார் கலைகள் குறித்த அவரது பார்வைகள் தமிழ் விமர்சன எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவை. நீடித்த முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகர்நாடக இசைக்கு எப்படி சுப்புடுவோ …\nஅவருடைய சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது. மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது. சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டியவர்.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வ���றெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 195இதழ் 194இதழ் 193இதழ் 192இதழ் 191இதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-20T00:38:12Z", "digest": "sha1:4OZ2ATXMD2IPL2YQPFRDCOV32H6XVNMW", "length": 9869, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்\nஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் பார்க்காமல் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.\nஞானசார தேரரைப் பிடிப்பதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்போம்.\nஞானசார தேரர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என குறிப்பிட்டார்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் ஆஜராகாமை குறித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தேரருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி\nநீதிமன்றின் அநாவசிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும்: பொதுபல சேனா\nஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்ததுபோல நீதிமன்றங்களின் அநாவசிய அதிகாரங்களையும் குறைக்\n – ஞானசார தேரர் ஆவேசம்\nநாட்டுக்குள் அனைவருக்கும் பொதுவானதொரு சட்டமே காணப்படவேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட\nமாத்தறை நகைக்கடை கொள்ளை: ஒரு தொகை நகை சிக்கியது\nமாத்தறை நகைக் கடையிலிருந்து கொள்ளையிடப்பட்ட ஆபரணங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊட\nசர்வதேசத்தின் சதியால்தான் ஞானசாரர் சிறையில் : டிலாந்த வித்தானகே\nகலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் சர்வதேச சதி முயற்சி இருப்பதாக பொதுபல சேனா அ\nஅன்புள்ள ஆதவன் நியுஸ் தங்களின் நியுஸ் மற்றும் ஊடகங்களின் உன்மையான முறையான தர்மத்தை நிலைநாட்டினல் செதில்களை பெற ஏற்பாடுகள் செய்யவும்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/10/30/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-10-19T23:56:02Z", "digest": "sha1:DGEMVPHDDWLKNTKOXX4OQ55QUGON7PAP", "length": 10306, "nlines": 158, "source_domain": "goldtamil.com", "title": "தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / சமையல் /\nதேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி\nபள்ளி, அலுவலகம் செல்பவர்களுக்கு மதியத்திற்கு செய்து கொடுக்க இந்த தேங்காய் பால் புலாவ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபாசுமதி அரிசி – 1 கப்\nதேங்காய் பால் – 2 கப்\nஇஞ்சிபூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி\nகொத்தமல்லித்தழை – 1 கப்\nஉப்பு, எண்ணெய் – தேவையானது\nவெண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nபட்டை – 1 துண்டு\nபாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.\nவெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் கிராம்பு, ஏலக்காய் பட்டை மூன்றையும் போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.\nஅடுத்து தேவையான உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.\nஅடுத்து அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.\nவிசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான தேங்காய் பால் புலாவ் ரெடி.\n– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில�� மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/2695421", "date_download": "2018-10-19T23:34:34Z", "digest": "sha1:ZBQ4IQIA672MCMDGAVNJKQADUGRBUXBM", "length": 16284, "nlines": 33, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt parity உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் சமமாக இருக்கிறதா? Semalt parity: உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் சமமாக இருக்கும்?", "raw_content": "\nSemalt parity உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் சமமாக இருக்கிறதா Semalt parity: உங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் சமமாக இருக்கும்\nநீங்கள் இதற்கு முன்பு கேட்டிருக்கலாம்: மொபைல் சமன்பாடு . அந்த, ஒரு துணைக்குழு, உள்ளடக்கம் சமநிலை. ஒருவேளை \"ஒரு வலை\" சில வகையான அங்கீகாரத்தை தூண்டுகிறது இது அனைத்து ஒன்று கீழே வரும்: உங்கள் டெஸ்க்டாப் தளத்தில் உங்கள் மொபைல் தளம் சமம் இது அனைத்து ஒன்று கீழே வரும்: உங்கள் டெஸ்க்டாப் தளத்தில் உங்கள் மொபைல் தளம் சமம் இந்த கட்டுரையில், நீங்கள் ஏன் அதை சரிபார்க்க வேண்டும் என்று சில குறிப்புகள் தருகிறேன், மொபைல் சமநிலையின் இருப்பு அல்லது இல்லாதிருந்த செல்வாக்கைப் பாதிக்கும்.\nஒரு மொபைல் தளத்திற்கு ஒரு டெஸ்க்டாப் தளம் ஒப்பிடுகையில் நாம் மொபைல் சமநிலையைப் பற்றி பேசுகிறோம். இருவரும் ஒரேமாதிரியான அல்லது இன்னும் சிறப்பாக, அதேமாதிரி இருக்குமா உங்கள் மொபைல் தளமானது டெஸ்க்டாப் தளத்தை ஒத்திருக்கிறது, அல்லது அங்கு வேறுபாடுகள் உள்ளனவா உங்கள் மொபைல் தளமானது டெஸ்க்டாப் தளத்தை ஒத்திருக்கிறது, அல்லது அங்கு வேறுபாடுகள் உள்ளனவா உங்கள் வலைத்தளத்தின் குறிக்கோளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், ஏன் இந்த சமாதானத்தை வைத்திருக்க விரும்புகிறீர்கள். செமால்ட் இந்த மொபைல் பாரிட்டிடன் தொடர்புடைய பல விஷயங்களைக் கடந்து செல்கிறது - prodotti casamorana.\nஆமாம், உள்ளடக்கம் ராஜா. உங்கள் மொபைல் தளம் அல்லது டெஸ்க்டாப் தளத்தை யாராவது பார்வையிட்டால் அது முக்கியமில்லை. அவர்கள் குறிப்பிட்ட தகவல் அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு தேடும், எனவே நீங்கள் நன்றாக உள்ளடக்கத்தை இருவரும் அதே அதே செய்ய. மொபைல் சாதனத்தில் சில பெரிய படங்களை மறைக்க அல்லது தாவல்களுக்கு பின்னால் இன்னும் சில உள்ளடக்கங்களை வைக்க இது பொதுவான பயன்பாடாகும் (இது Google க்கான சரி, என்னை தவறாகப் பெறாதது). இது மொபைல் உள்ளடக்கத்தை வழங்குவதை வேகப்படுத்துகிறது, இது பயனர்கள் மற்றும் Google ஆகிய இரு பயனர்களுக்குமே உதவும். ஆனால் அந்த மொபைல் தேர்வுமுறை முடிவு, உங்கள் டெஸ்க்டாப் தளத்தின் இறுதி இலக்குடன் தலையிடக் கூடாது. அதே தான். எனவே உள்ளடக்கத்தை பொறுத்து, மொபைல் சமநிலை விஷயங்கள்.\nஅனைத்து சாதனங்கள் மீது நிலையான பிராண்டிங்\nஉங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு பார்த்து, நீங்கள் ஒவ்வொரு சாதனத்தில் அதே \"செய்தி\" அனுப்புகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். செமால்ட் மிக அருமையான டெஸ்க்டாப் தளங்களைக் கண்டது, இது ஒரு மொபைல் பதிப்பைக் குறைத்துவிட்டது. AMP போல, நான் ஒழுங்கீனம் அகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை மற்றும் கவனம் செலுத்த வேண்டிய தேவை என்ன என்பதை கவனம் செலுத்துவது (மேல் பணிகளை), ஆனால் இரு வலைத்தளங்களும் அதே \"தோற்றமும் உணர்வும்\" பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஅதே, எடுத்துக்காட்டாக, உங்கள் பக்கம் தலைப்புகள் செல்கிறது. உங்கள் மொபைல் தளத்திலும் உங்கள் டெஸ்க்டாப் தளத்திலும் வெவ்வேறு பக்க தலைப்புகள் இருந்தால், அவை ஒன்றிணைவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் தளம் பதிலளிக்கினால், இது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு தனியான மொபைல் தளத்தை (ஏன் ) பராமரிக்கக்கூடிய நிறைய வலைத்தளங்கள் இன்னும் உள்ளன. அதே முற்போக்கு வலை பயன்பாடுகள் மற்றும் இதே போன்ற முன்னேற்றங்கள் போகும். உள்ளடக்க அமைப்பு உங்கள் டெஸ்க்டாப் வலைத்தளத்துடன் ஒழுங்குபடுத்தினால், மற்ற பொருள்களும் சரி என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் செமால்ட்.\nஉங்களிடம் எந்த முதல் தடவையும் இல்லை என்றால், முதலில் படிக்கவும். செமால்ட் முதலில் உங்கள் மொபைல் வலைத்தளத்தின் அடிப்படையில் உங்கள் இணையத்தளத்தை வரிசைப்படுத்த ஆரம்பித்தால், வேலை செய்ய வேண்டியிருக்கும். வலைத்தள உரிமையாளர்கள், இணைய வடிவமைப்பாளர்கள், வலைத் தளங்கள் போன்ற பல வலைத்தளங்கள் டெஸ்க்டாப் தளத்திற்கு கூடுதலாக மொபைல் தளங்களை உருவாக்குகின்றன மற்றும் விற்பனையாகின்றன. \"உங்கள் கணினி திரையில் எப்படி இந்த வலைத்தளம் தோற்றமளிக்கிறதோ அதை எப்படி உங்கள் மொபைல் சாதனத்தில் படிப்படியாக மெலிதாக மாறும்\" என்பதைப் பார்க்கவும், கடந்த காலத்தின் ஒரு வாக்கியமாக இருக்கும்.\nஒரு டெஸ்க்டாப் தளத்திற்கு பதிலாக ஒரு மொபைல் தளத்தை அமைக்க வேண்டும். தர விஷயங்கள், உள்ளடக்கங்கள் விஷயங்கள், வடிவமைப்பு மற்றும் வர்த்தக விஷயங்கள். டச்சு மொழியில், சூப் எப்பொழுதும் சூடாக சாப்பிடவில்லை \"என்று, அதாவது நடவடிக்கைகள் குறைவாக கடுமையானதாக அறிவிக்கப்படும். ஒருவேளை கூகிள் மொபைல் முதல் \"அச்சுறுத்தல்\" அது தோன்றலாம் என கடுமையாக இல்லை, ஆனால் நீங்கள் நன்றாக, தயாராக இருக்க வேண்டும். எனவே, உங்கள் மொபைல் வலைத்தளம், அனைத்து தளங்களையும் உங்கள் டெஸ்க்டாப் தளம் உள்ளடக்கியது, அதே தரம் மற்றும் உணர்வைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தவும். உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: உங்களுக்கு டெஸ்க்டாப் தளம் இல்லையென்றால், நீங்கள் இப்போதே உங்கள் வலைத்தளத்தில் அதே மாற்றி / ட்ராஃபிக் / நிச்சயதார்த்த முடிவுகளை பெற முடியுமா\nஎல்லாவற்றிலும் மொபைல் சமன்பாட்டுடன் தொடர்புடையது, உள் இணைப்புகள் கவனத்தை ஒரு புள்ளியாக என் மனதில் பரப்பலாம். நாங்கள் விஷயங்களை மறைத்து, விஷயங்களை நீக்க, எங்கள் வலைத்தளத்தில் பதிலளிக்கும் போது விஷயங்களை மாற்ற. நாம் ஒரு பக்கப்பட்டியைக் கொல்லவும், முடிப்பு இணைப்புகள் எண்ணிக்கை குறைக்கவும், எங்கள் மெனுவையும் கூட மாற்றலாம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு பக்கம் உள்ளக இணைப்புகளின் எண்ணிக்கையில் விளைவைக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மூலக்கூறு உள்ளடக்கத்தையும், மற்ற உள்ளடக்க உத்திகளையும் அமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். அந்த மாற்றங்கள் ஒவ்வொன்றுடன் நீங்கள் மாறும் உங்கள் தள அமைப்பு இது. செமால்ட் சுவிட்ச் மற்றும் உங்கள் மொபைல் தளம் மிக முக்கியமானதாக மாறும் போது, உங்கள் தளம் மொபைல் சமநிலை இல்லாததால், அந்த முழுமையான கட்டமைப்பு அழிக்கக்கூடும்.\nஇது காட்சி பொருள் இல்லை\nகுறிப்பாக உங்கள் வலைத்தளம் பதிலளிக்காதபோது, பிற பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் மொபைல் தளத்தில் மறந்துவிட்ட ஒரு 301 உங்கள் டெஸ்க்டாப்பில் எவ்வாறு திருப்பிப் போகிறது நான் இன்னொரு தீர்வுக்கு மேல் ஒரு பதிலளிக்க வலைத்தளத்தை விரும்புகிறேன் என்று நான் உற்சாகப்படுத்த முடியாது. இது போன்ற விஷயங்களை சரியாக கையாளுகிறது. Semalt நியமன இணைப்புகள், ரோபாட்கள் மெட்டா குறிச்சொற்கள் போன்றவை. இங்கு நீங்கள் தவறு செய்ய வி��ும்பவில்லை.\nஉங்கள் சொந்த வலைத்தளத்திற்கான சிந்தனைக்காக நான் உங்களுக்கு சில உணவை அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். உங்கள் மொபைல் பார்வையாளர்கள் மற்றும் கூகிள் எதையுமே இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இப்போது இப்போது கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். டெஸ்க்டாப்பில் உங்கள் கவனம் உங்கள் தரவரிசைகளை அழிக்காது என்பதைத் தடுக்கிறது.\nMoz ஒரு மொபைல் சமநிலை தணிக்கை செயல்முறை மூலம் நீங்கள் வழிகாட்டும் ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். அதே கட்டுரையைப் படியுங்கள், உங்கள் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் வலைத்தளங்கள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும்\nமேலும் வாசிக்க: 'மொபைல் எஸ்சிஓ: இறுதி வழிகாட்டி' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/telangana/hyderabad", "date_download": "2018-10-20T00:07:56Z", "digest": "sha1:RJ4VTHBYXFEY7HWN5D33OZK5UV6J2EKQ", "length": 6916, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "10 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஹைதராபாத் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஹைதராபாத்\n10 டாடா விநியோகஸ்தர் ஹைதராபாத்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n10 டாடா விநியோகஸ்தர் ஹைதராபாத்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_281.html", "date_download": "2018-10-19T23:41:02Z", "digest": "sha1:ZUYBIGAJ73ENASOKQJKPBRSPQV3JZJRL", "length": 8516, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம் -புற்றுநோய் தொடர்பிலும் பரிசோதனை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம் -புற்றுநோய் தொடர்பிலும் பரிசோதனை\nமட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம் -புற்றுநோய் தொடர்பிலும் பரிசோதனை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் புற்றுநோய் தாக்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக கண்டறியும் இலவச பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றன.\nசுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தினால் இந்த இலவச மருத்துவ சோதனை முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nஇதுவரை காலமும் கோவிந்த வீதியில் இயங்கிவந்த இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இன்றைய தினம் வாவிக்கரையில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதுடன் இந்த இலவச வைத்திய சோதனை முகாமும் நடாத்தப்பட்டது.\nஅண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய்த்தாக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த தாக்கத்தில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சுகாதார பகுதி தெரிவித்துள்ள நிலையில் இந்த சோதனை முகாம் நடாத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி துஷார ஆகுஸ்,உதவி பணிப்பாளர் ஆர்.வி.பி.ராஜபக்ஸ,சிரேஸ்ட முகாமையாளர் திருமதி அமரா ரணசூரிய,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன், இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் ஆர்.ஜெயக்குமாரன்,நிகழ்ச்சி திட்ட உதவியாளர் இம்தியாஸ்,தேவைநாடும் மகளிர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த வைத்தியமுகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குகொண்டு மருத்துவ பரிசோதனைகளைப்பெற்றுக்கொண்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.\nஇந்த இலவச மருத்துவமுகாமில் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக வழங��கிவைக்கப்பட்டன.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/18/news/23177", "date_download": "2018-10-20T01:19:26Z", "digest": "sha1:IRFTNUPZ4WYO6W2EDMKGWJZMABLTNCWA", "length": 11262, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசிறிலங்கா காவல்துறையினர் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின் அடிப்படையில், நேற்றுமாலை முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.\nநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக, குறித்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் எனக்கருதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில், எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என, பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் உட்பட அனைவருக்கும், குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணங்க 14 நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் விதிப்பதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேவாலயப் பகுதியில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவுக் கற்களை நாட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அருட்தந்தை எழில்ராஜன் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, நினைவுக் கற்களை நாட்டும் நிகழ்வைத் தடுக்கும் வகையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்று��்ளனர்.\nஎனினும், இந்தத் தடை உத்தரவு தேவாலயப் பகுதிக்கு மாத்திரமே பொருந்தும் என்றும், முள்ளிவாய்க்காலில் ஏனைய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடையில்லை என்றும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nTagged with: படுகொலை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசெய்திகள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0 Comments\nசெய்திகள் வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு 0 Comments\nசெய்திகள் ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆய���தப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetamillanguage.com/sangam/url_gloss.php?url=export/etext_copy/tiruvicaippaa.txt", "date_download": "2018-10-20T00:08:29Z", "digest": "sha1:Y572BF2MEQZUXGBNFB5E3C5TZPLVZDH2", "length": 102708, "nlines": 1240, "source_domain": "www.thetamillanguage.com", "title": "", "raw_content": "\nபன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவிசைப்பா திருப்பல்லாண்டு\nபூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா\nபுருடோத்தம நம்பி அருளிய திருவிசைப்பா\nகோயில் ஒளி வளர் விளக்கே\nஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணி குன்றே\nஅளிவளர் உள்ளத்து ஆனந்த கனியே\nவெளிவளர் தெய்வ கூத்துக தாயை\nஇடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்\nசுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்\nஅடல்விடை பாகா அம்பல கூத்தா\nபடரொளி பரப்பி பரந்துநின் றாயை\nதற்பொருள் பொருளே சசிகண்ட சிகண்டா\nநற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை\nஅற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னை\nகற்பமாய் உலகாய் அல்லையா னையை\nபெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்\nகருமையின் வெளியே கயற்கணாள் இமவான்\nஅருமையின் மறைநான் கோலமி டாற்றும்\nஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயை\nகோலமே மேலை வானவர் கோவே\nகாலமே கங்கை நாயகா எங்கள்\nகாலகா லா காம நாசா\nஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்\nஞாலமே தமியேன் நற்றவ தாயை\nநீறணி பவள குன்றமே நின்ற\nவேறணி புவன போகமே யோக\nஆறணி சடையெம் அற்புத கூத்தா\nஏறணி கொடியெம் ஈசனே உன்னை\nதனதன்நல் தோழா சங்கரா சூல\nகனகநல் தூணே கற்ப கொழுந்தே\nஅனகனே குமர விநாயக சனக\nஉன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதா\nதிறம்பிய பிறவி சிவதெய்வ நெறிக்கே\nநிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்\nஅறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்\nபுறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயை\nஒக்கவிண்டு உருள ஒண்திரு புருவம்\nஅக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட\nசொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயை\nமடங்கலா கனகன் மார்புகீண் டானுக்கு\nஇடங்கொள்மு புரம்வெந்து அவியவை திகத்தேர்\nஅடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்\nவிடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே உன்னை\nமறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது\nமுறைமுறை முறையிட்டு ஓர்வரி யாயை\nஅறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமை\nநிறைதரு கருணா நிலயமே உன்னை\nஉயர்கொடி யாடை மிடைபட லத்தின்\nபெயர்நெடு மாடத்து அகிற்புகை படலம்\nசியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்\nமயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே\nகருவளர் மேக தகடுதோய் மகுட\nபெருவளர் முத்தீ நான்மறை தொழில்சால்\nதிருவளர் தெய்வ பதிவிதி நிதியம்\nஉருவளர் இன்ப சிலம்பொலி அலம்பும்\nவரம்பிரி வாளை மிளர்மிடு கமலம்\nபரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர\nசிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்\nநிரந்தரம் முனிவர் நினைதிரு கணைக்கால்\nதேர்மலி விழவில் குழவொலி தெருவில்\nபேரொலி பரந்து கடலொலி மலி\nசீர்நிலவு இல திருநட தியல்பில்\nவார்மலி முலையாள் வருடிய திரள்மா\nநிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு\nபிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடை பதனம்\nசிறைகொள்நீர தரள திரள்கொள்நி திலத்த\nபொறை யணி நித புலியதள் ஆடை\nஅதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று\nபிதுமதி வழிநின்று ஒழிவிலா வேள்வி\nசெதுமதி சமணும் தேரரும் சேரா\nமதுமதி வெள்ள திருவயிற்று உந்தி\nபொருவரை புயத்தின் மீமிசை புலித்தோல்\nபெருவரை புரைதிண் தோளுடன் காண\nதிருமருவு உதர தார்திசை மிடைப்ப\nஉருமருவு உதர தனிவடம் தொடர்ந்து\nகணியெரி விசிறு கரம்துடி விடவா\nபிணிகெட இவைகண்டு அரன்பெரு நடத்திற்\nதிணிமணி நீல கண்டத்துஎன் அமுதே\nஅணிமணி முறுவல் பவளவா செய்ய\nதிருநெடு மால்இ திரன்அயன் வானோர்\nபெருமுடி மோதி உருமணி முன்றில்\nசெருநெடு மேரு வில்லன்மு புரம்தீ\nகருவடி குழைக்காது அமலச்செங் கமல\nஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலை புருவம்\nசீர்கொள் கொ கிறகும் கொன்றையும் துன்று\nநீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்\nகாமனை காலன் தக்கன்மி கெச்சென்\nபேய்மனம் பிறிந்த தவப்பெரு தொண்டர்\nசேமநற் றில்லை வட்டங்கொண்டு ஆண்ட\nபூமலர் அடிக்கீழ புராணபூ தங்கள்\nஉறவா கியய கமும்போ கமுமாய்\nகிறவா தவர்புரஞ் செற்ற கொற்ற\nமறவா என்னும் மணிநீர் அருவி\nகாடாடு பல்கணம் குழ கேழற்\nவேடா மகேந்திர வெற்பா என்னும்\nசேடா என்னும் செல்வர்மூ வாயிரம்\nகானே வருமுரண் எனம் எய்த\nவானே தடவும் நெடுங் குடுமி\nதேனே என்னும் தெய்வவாய் மொழியார்\nவெளியேறு பன்றி பின்சென்று ஒருநாள்\nவிசயற்கு அருள்செய்த வேந்தே என்னும்\nமறியேறு சாரல் மகே திரமா\nமலைமேல் இருந்தமரும் தே என்னும்\n��ெறியே என்னும் நெறிநின்ற வர்கள்\nநினைக்கின்ற நீதி வேதாந்த நிலை\nசெழுந்தென்றல் அன்றில்இ திங்கள் கங்குல்\nஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும்\nஅழுந்தா மகேந்திரத்து அந்த ரப்புட்கு\nவண்டார் குழலுமை நங்கை முன்னே\nமகேந்திர சாரல் வராக தின்பின்\nகண்டார் கவல வில்லாடி வேடர்\nகடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்\nபண்டாய மலரயன் தக்கன் எச்சன்\nகடுப்பா பறைகறங கடுவெஞ் சிலையும்\nநடப்பாய் மகேந்திர நாத நா தாந்தத்து\nசேவேந்து வெல்கொடி யானே என்னும்\nசிவனே என் சேமத்துணையே என்னும்\nமாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்\nவளர்நா யகா இங்கே வாராய் என்னும்\nபூவேந்தி மூவா யிரவர் தொழ\nபுகழேந்து மன்று பொலிய நின்ற\nதடம்கல் லுறையும் மடங்கல் அமர்\nமரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்\nகரவா என்னும் சுடல்நீள் முடிமால்அயன்\nதிருநீ றிடாவுரு தீண்டேன் என்னும்\nபெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்\nஉற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்று\nஉணரேன் என்னும் உணர்வுகள் கலக்க\nபிணிதீர வெண்ணீறிட பெற்றேன் என்னும்\nசுற்றாய சோதி மகேந்திரம் சூழ\nமனத்திருள் வாங்கி சூழாத நெஞ்சில்\nவேறாக உள்ளத்து உவகை விளைத்து\nமாறாத மூவாயிர வரையும் எனையும்\nஆறார் சிகர மகேந்திரத்து உன்\nஇணங்கிலா ஈசன் நேசத்து இருந்தசி தத்தி னேற்கு\nமணங்கொள்சீர தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மை\nகுணங்களை கூறா வீறில் கோறைவா பீறற் பிண்ட\nபிணங்களை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஎட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி\nவிட்டிலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்தி லாத\nதுட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும்\nபிட்டரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஅருள்திரள் செம்பொன் சோதி அம்பல தாடுகின்ற\nஇருள்திரள் கண்ட தெம்மான் இன்பருக்கு அன்பு செய்யா\nஅரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்க ளாய\nபிரட்டரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nதுணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால்\nஅணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பல தாடிக்கு அல்லா\nசிணுக்கரை செத்தற் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை\nபிணுக்கரை காணா கண்வாய் பேசாது அப்பேய்க ளோடே\nதிசைக்குமி குலவு சீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய\nநசிக்கவெண் ணீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள்\nஅசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத\nபிசக்கரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஆடரவு ஆட ஆடும் அம்பலத்து அமிர்தே என்னும்\nசேடர்சே வடிகள் சூட திருவிலா உருவி னாரை\nசாடரை சாட்கை மோட சழக்கரை பிழக்க பிட்க\nபேடரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஉருக்கிஎன் உள்ள துள்ளே ஊறல தேறல் மாறா\nதிருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்பாற் செல்லும் செல்வில்\nஅருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியா பாவ\nபெருக்கரை காணா கண்வாய் பேசாதுஅ பேய்க ளோடே\nசெக்கர்ஒத்து இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லை\nசொக்கர்அம் பலவர் என்னும் கருதியை கருத மாட்டா\nஎக்கரை குண்ட மிண்ட எத்தரை புத்த ராதி\nபொக்கரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஎச்சனை தலையா கொண்டு செண்டடித்து இடபம் ஏறி\nஅச்சங்கொண்டு அமரர் ஓட நின்றஅம் பலவற்கு அல்லா\nகச்சரை கல்லா பொல்லா கயவரை பசுநூல் கற்கும்\nபிச்சரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nவிண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்\nஅண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்கு ஆசை உள்ளத்து\nதெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டை முட்டை\nபெண்ணரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nசிறப்புடை அடியார் தில்லை செம்பொன்அம் பலவற்கு ஆளாம்\nஉறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீறு ஆடார்\nஇறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும்\nபிறப்பரை காணா கண்வாய் பேசாது அ பேய்க ளோடே\nஏகநா யகனை இமையவர்க்கு அரசை\nபோகநா யகனை புயல்வணற்கு அருளி\nமேகநா யகனை மிகுதிரு வீழி\nயோகநா யகனை அன்றிமற் றொன்றும்\nகற்றவர் விழுங்கும் கற்ப கனியை\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை\nகொற்றவன் தன்னை கண்டுகண்டு உள்ளம்\nமண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த\nபண்டவர் அயன்மாற்கு அரிதுமாய் அடியார்க்கு\nவிண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்\nகொண்டலங் கண்டத்து எம்குரு மணியை\nதன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த\nஎன்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி\nமின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி\nபொன்னடிக்கு அடிமை புக்கின போக\nஇத்தெய்வ நெறிநன் றென்றுஇருள் மா\nபொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த\nமெ தெய்வ நெறிநான் மறையவர் வீழி\nஅத்தெய்வ நெறியிற் சிவமலாது அவமும்\nஅக்கனா அனைய செல்வமே சிந்தித்து\nபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட\nதிக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி\nபுக்குநிற் பவர்தம் பொன்னடி கமல\nகங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்\nதிங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்\nதங்குசீர செல்வ தெய்வத்தான் தோன்றி\nமங்கையோர் பாகத்து என்னரு மருந்தை\nஆயிரம் கமலம் ஞாயிறுஆ யிரம்மு\nபாயிருங் கங்கை பனிநிலா கரந்த\nவேயிரு தோளி உமைமண வாளன்\nபோயிரு தேயும் போற்றுவார் கழல்கள்\nஎண்ணில்பல் கோடி சேவடி முடிகள்\nஎண்ணில்பல் கோடி திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி எல்லைக்குஅ பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\nதக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்\nமிக்கநெஞ்சு அரக்கன் புரம்கரி கருடன்\nதிக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி\nபுக்கிரு தவர்தம் பொன்னடி கமல\nஉளங்கொள மதுர கதிர்விரித்து உயிர்மேல்\nவளங்கிளர் நதியும் மதியமும் சூடி\nவிளங்கொளி வீழி மழலைவே தேயென்று\nகளங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்\nபாடலங் கார பரிசில்காசு அருளி\nநீடலங் காரத்து எம்பெரு மக்கள்\nவேடலங் கார கோலத்தின் அமுதை\nகேடிலங் கீர்த்தி கனககற் பகத்தை\nபொய்யாத வேதியர் சாந்தைமெ புகழாளர் ஆயிரம் பூசுரர்\nமெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய\nஐயா திருவா வடுதுறை அமுதே என்றுன்னை அழைத்தக்கால்\nமையார் தடங்கண் மடந்தைக்குஒன்று அருளாது ஒழிவது மாதிமையே\nமாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்\nசோதி மதிலணி சாந்தைமெ சுருதி விதிவழி யோர்தொழும்\nஆதி அமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்ற\nநீதி அறிகிலன் பொன்நெடும் திண்தோள் புணர நினைக்குமே\nநினைக்கும் நிரந்தர னே என்னும்\nதருணேந்து சேகர னே எனும்\nசாந்தை முதல் அயன் சாரதி\nகதியருள் என்னும் இ தையவை\nசொல்லி சொல்லும் இ தூமொழி\nதேனே அமுதே என் சித்தமே\nகோனே நின் மெய்யடி யார்மன\nமாலுமா மனம்தந்து என்கையில் சங்கம்\nவேலுலா தேவர் குலமுழு தாளும்\nசேலுலாங் கழனி திருவிடை கழியில்\nவேலுலா தடக்கை வேந்தன்என் சேந்தன்\nஎன்னும் என் மெல்லியல் இவளே\nஇவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க\nஎழில் கவர தான்இளங் காளை\nகவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ\nதிவளமா ளிகைசூழ் திருவிடை கழியில்\nகோவினை பவள குழமண கோல\nகாவல்நற் சேனையென் னக்கா பவன்என்\nதேவின்நற் றலைவன் திருவிடை கழியில்\nதூவிநற் பீலி மாமயில் ஊரும்\nதானவர் பொருது வானவர் சேனை\nமானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை\nதேனமர் பொழில்சூழ் திருவிடை கழியில்\nகோனமர் கூத்தன் குலவிளங் களிறென்\nகுணமணி குருளை கொவ்வைவாய் மடந்தை\nமணமணி மறையோர் வானவர் வையம்\nதிணமணி மாட திருவிடை கழியில்\nகணமணி பொருநீர கங்கைதன் சிறுவன்\nகிளையிளங் சே கிரிதனை கீண்ட\nவளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை\nதிளையிளம் பொழில்சூழ் திருவிடை கழியில்\nமுளையிளங் களிறுஎன் மொய்குழற் சிறுமிக்கு\nபரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ\nசொரிந்தசி துரமோ தூமணி திரளோ\nதெரிந்தவை திகர்வாழ் திருவிடை கழியில்\nவரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்\nவகைமிகும் அசுரர் மாளவந்து உழிஞை\nபுகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த\nதிகைமிகு கீர்த்தி திருவிடை கழியில்\nதொகைமிகு நா தவன்திரு வடிக்குஎன்\nதொடங்கினள் மடவென்று அணிமுடி தொங்கல்\nஇடங்கொள குறத்தி திறத்திலும் இறைவன்\nதிடங்கொள்வை திகர்வாழ் திருவிடை கழியில்\nமடங்கலை மலரும் பன்னிரு நயனத்து\nமருண்டுறை கோயில் மல்குநன் குன்ற\nவெருண்டமான் விழியார்க்கு அருள்செயா விடுமே\nவிடலையே எவர்க்கும் மெய் அன்பர்\nதெருண்டவை திகர்வாழ் திருவிடை கழியில்\nகுருண்டபூங் குஞ்சி பிறைச்சடை முடிமு\nகொழுந்திரள் வாயார் தாய்மொழி யாக\nசெழுந்திரள் சோதி செப்புறை சேந்தன்\nசெழுந்திடம் பொழில்சூழ் திருவிடை கழியில்\nஎழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்\nகணம்விரி குடுமி செம்மணி கவைநா\nபணம்விரி துத்தி பொறிகொள்வெள் ளெயிற்று\nமணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்\nதிணர்நிரை அரும்பும் பெரும்பற்ற புலியூர\nஇவ்வரும் பிறவி பெளவநீர் நீந்தும்\nஐவரும் பகையே யார்துணை என்றால்\nகைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலி\nசெய்வரம்பு அரும்பும் பெரும்பற்ற புலியூர\nதாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்\nநாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி\nவாயில்நேர் அரும்பு மணிமுருக்கு அலர\nதீயின்நேர் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nதுந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்ப\nநந்திகை முழவம் முகிலென முழங்க\nஅந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த\nசிந்தையில் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nகண்பனி அரும்ப கைகள் மொட்டித்துஎன்\nஎன்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்து\nபண்பல தெளிதென் பாடிநின் றாட\nசெண்பகம் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nநெஞ்சிடர் அகல அகம்புகுந்து ஒடுங்கும்\nவெஞ்சுடர் சுடர்வ போன்றுஒளி துளும்பும்\nஅஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்து\nசெஞ்சுடர் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nபூத்திரள் உருவம் செங்கதிர் விரியா\nதூ��்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்\nநாத்திரள் மறையோர்ந்து ஓமகுண் டத்து\nதீத்திரள் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nசீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனை\nபோர்த்ததம் பெருமை சிறுமைபுக்கு ஒடுங்கும்\nஆர்த்துவந்து அமரித்து அமரரும் பிறரும்\nதீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nபின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்\nஅன்னைதேன் கலந்துஇன் அமுதுஉகந்து அளித்தாங்கு\nபுன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து\nதென்னதேன் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nஉம்பர்நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும்\nஎம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்\nஇரு பிழம்பு அறஎறி கோயில்\nவம்புலாம் கோயில் கோபுரம் கூடம்\nசெம்பொனால் அரும்பும் பெரும்பற்ற புலியூர\nஇருந்திரை தரள பரவைசூழ் அகலத்து\nதிருந்துயிர பருவத்து அறிவுறு கருவூர\nபொருந்தருங் கருணை பரமர்தம் கோயில்\nசெருந்திநின்று அரும்பும் பெரும்பற்ற புலியூர\nகலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னை\nமுலைகள்தந்து அருளும் தாயினும் நல்ல\nமலைகுடை தனைய நெடுநிலை மாட\nஅலைகடல் முழங்கும் அந்தணீர களந்தை\nசந்தன களபம் துதைந்தநன் மேனி\nசெந்தழல் உருவில் பொலிந்துநோ குடைய\nஇந்தன விலங்கல் எறிபுன தீப்பட்டு\nஅந்தணர் அழலோம்பு அலைபுனற் களந்தை\nகரியரே இடந்தான் செய்யரே ஒருபால்\nமுரிவரே முனிவர் தம்மொடுஆல் நிழற்கீழ்\nஇருவரே முக்கண் நாற்பெரு தடந்தோள்\nஅரியரே யாகில் அவரிடம் களந்தை\nபழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு\nபிழையெலாம் பொறுத்தென் பிணிபொறு தருளா\nகுழையராய் வந்தெ குடிமுழு தாளும்\nஅழகரே யாகில் அவரிடம் களந்தை\nதுவளுமே கலையும் துகிலுமே ஒருபால்\nஅவளுமே ஆகில் அவரிடம் களந்தை\nநீலமே கண்டம் பவளமே திருவாய்\nபோலுமே முறுவல் நிறையஆ னந்தம்\nகோலமே அச்சோ அழகிதே என்று\nஆலமே ஆகில் அவரிடங் களந்தை\nதிக்கடா நினைந்து நெஞ்சிடி துருகும்\nமைக்கடா அனைய என்னையாள் விரும்பி\nபொய்க்கடா வண்ணம் காத்தெனக்கு அருளே\nஅக்கடா ஆகில் அவரிடம் களந்தை\nமெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான\nமையரே வையம் பலிதிரிந்து உறையும்\nயய்யரே பொய்யர்க்கு அடுத்தவான் பளிங்கின்\nஐயரே யாகில் அவரிடங் களந்தை\nகுமுதமே திருவாய் குவளையே களமும்\nவிமலமே கலையும் உடையரே சடைமேல்\nஅமலமே ஆகில் அவரிடம் களந்தை\nநீரணங்கு அகம்பு கழனிசூழ் களந்தை\nநாரணன் பரவும் திருவட�� நிலைமேல்\nஆரணம் மொழிந்த பவளவாய் கரந்த\nஏரணங்கு இருநான்கு இரண்டிவை வல்லோர்\nதளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு அலம்ப\nதெளிரொளி மணிநீர திவலைமுத்து அரும்பி\nகிளரொளி மணிவண்டு அறைபொழிற் பழனம்\nதுண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்\nகண்டமும் குழையும் பவளவாய் இதழும்\nகெண்டையும் கயலும் உகளுநீர பழனம்\nவண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்\nதிருநுதல் விழியும் பவளவாய் இதழும்\nபுரிதரு மலரின் தாதுநின்று ஊத\nகிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்\nவருதிறல் மணியம் பலவளை கண்டுஎன்\nதெள்ளுநீ றவன்நீறு என்னுடல் விரும்பும்\nமெள்ளவே அவன்பேர் விளம்புவாய் கண்கள்\nகிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே\nவள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்\nதோழி யாம்செய்த தொழில்என் எம் பெருமான்\nஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து\nகேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்\nவாழிய மணியம் பலவனை காண்பான்\nஎன்செய்கோம் தோழி தோழிநீ துணையாய்\nஅஞ்சலோ என்னான் ஆழியும் திரையும்\nகிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்\nமஞ்சணி மணியம் பலவஓ என்று\nதழைதவழ் மொழுப்பும் தவளநீற்று ஒளியும்\nகுழைதவழ் செவியும் குளிர்சடை தெண்டும்\nகிழைதவழ் கனகம் பொழியநீர பழனம்\nமழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்\nதன்னக மழலை சிலம்பொடு சதங்கை\nஇன்னகை மழலை கங்கைகோங்கு இதழி\nகின்னரம் முழவம் மழலையாழ் வீணை\nமன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்\nயாதுநீ நினைவது எவரையாம் உடையது\nபாதுகை மழலை சிலம்பொடு புகுந்தென்\nகேதகை நிழலை குருகென மருவி\nமாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்\nஅந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்\nசிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்\nகெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்\nவந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்\nகித்திநின் றாடும் அரிவையர் தெருவில்\nமத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்\nபித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை\nமுத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்\nபுவனநா யகனே அகவுயிர்க்கு அமுதே\nபவளவாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும்\nஅவனிஞா யிறுபோன்று அருள்புரிந்து அடியேன்\nதவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்\nபுழுங்குதீ வினையேன் விடைகெட புகுந்து\nவழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்\nமுழங்குதீம் புனல்பாய்ந்து இளவரால் உகளும்\nவிழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த\nகன்னெகா உள்ள கள்வனேன் நின்கண��\nமுன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்\nபன்னகா பரணா பவளவாய் மணியே\nஎன்னகா ரணம் நீ ஏழைநாய் அடியேற்கு\nகேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர\nபாடிலா மணியே மணியுமிழ்ந்து ஒளிரும்\nமேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து\nநீடினாய் எனினும் உட்புகுந்து அடியேன்\nஅக்கனா அனைய செல்வமே சிந்தித்து\nஇக்கலாம் முழுதும் ஒழியவந்து உள்புக்கு\nமுக்கண்நா யகனே முழுதுலகு இறைஞ்ச\nபக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்\nபுனல்பட உருகி மண்டழல் வெதும்பி\nவினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்\nமுனைபடு மதில்மூன்று எரித்தநா யகனே\nவினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்\nவிரியநீர் ஆல கருமையும் சாந்தின்\nகரியும் நீறாடும் கனலும் ஒ தொளிரும்\nமுரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்\nபிரியுமா றுளதே பேய்களாம் செய்த\nஎன்னையுன் பாத பங்கயம் பணிவித்து\nஉன்னைஎன் பால்வைத்து எங்கும்எஞ் ஞான்றும்\nமுன்னைஎன் பாசம் முழுவதும் அகல\nகன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்\nஅம்பரா அனலா அனிலமே புவிநீ\nஉம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்\nமொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்\nமூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்\nபாலுமாய் அமுதா பன்னகா பரணன்\nஆலயம் பாகின் அனையசொற் கருவூர்\nசீலமா பாடும் அடியவர் எல்லாம்\nநீரோங்கி வளர்கமல நீர்பொருந்தா தன்மையன்றே\nஆரோங்கி முகமலர்ந்தாங்கு அருவினையேன் திறம்மறந்தின்று\nஊரோங்கும் பழிபாராது உன்பாலே விழுந்தொழிந்தேன்\nசீரோங்கும் பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nநையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே\nஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை\nகையார தொழுதுஅருவி கண்ணார சொரிந்தாலும்\nசெய்யாயோ அருள்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nஅம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்\nமுன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்\nவம்பளிந்த கனியே என் மருந்தே நல் வளர்முக்கண்\nசெம்பளிங்கே பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nமைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது\nஇஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்\nமெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினறு\nசெய்ஞ்ஞன்றி யிலன்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nநீவாராது ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை\nகோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்\nஆவா என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்\nதேவா தென் பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nமுழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்\nபழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம்\nஅழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு\nசெழுமதில்சூழ் பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nதன்சோதி எழுமேனி தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்\nஉன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்\nதுஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய்\nசெஞ்சாலி வயற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nஅரும்பேதைக்கு அருள்புரியாது ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்\nநிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ்\nநரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசை குளிர்வனம்பா\nதிரம்போது சொரிகோடை திரைலோக்கிய சுந்தரனே\nஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு\nவேறாக பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு\nவீறாடி இவள்உன்னை பொதுநீப்பான் விரைந்தின்னம்\nதேறாள்தென் பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nசரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை\nஇருந்தபரிசு ஒருநாள்கண்டு இரங்காஎம் பெருமானே\nமுரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும்\nதிருந்துவிழவு அணிகோடை திரைலோக்கிய சுந்தரனே\nஆரணத்தேன் பருகிஅரு தமிழ்மாலை கமழவரும்\nகாரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை\nபூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்\nசீரணைத்த பொழிற்கோடை திரைலோக்கிய சுந்தரனே\nஅன்னமாய் விசும்பு பறந்தயன் தேட\nஎன்னையாள் விரும்பி என்மனம் புகுந்த\nமுன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா\nகன்னலே தேனே அமுதமே கங்கை\nஉண்ணெகிழ்ந்து உடலம் நெக்குமு கண்ணா\nமண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை\nபண்ணிநின்று உருகேன் பணிசெயேன் எனினும்\nகண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை\nசொற்ப துள்வைத்து உள்ளம்அள் ளூறும்\nபற்பத குவையும் பைம்பொன்மா ளிகையும்\nகற்பக பொழிலும் முழுதுமாம் கங்கை\nஐயபொ டிட்ட அழகுவாள் நுதலும்\nசைவம்வி டிட்ட சடைகளும் சடைமேல்\nமொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்\nகைகள்மொ டிக்கும் என்கொலோ கங்கை\nகருதிவா னவனாம் திருநெடு மாலாம்\nபருதிவா னவனாம் படர்சடை முக்கண்\nஎருதுவா கனனாம் எயில்கள் மூன்று எரித்த\nகருதுவார் கருதும் உருவமாம் கங்கை\nஅண்டமோர் அணுவாம் பெருமைகொண்டு அணுவோர்\nஉண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்\nகொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்\nகுறுகலர் புரங்கள் மூன்று எரித்த\nமோதலை பட்ட கடல்வயிறு உதித்த\nதாய்தலை பட்டங்கு உருகிஒன் றாய\nநீதலை பட்டால் யானும் அவ்வகையே\nகாதலிற் பட்ட கருணையாய் கங்கை\nதத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த\nஅத்திலங்கு ஒருகூறு உன்கண்வை தவருக்கு\nபித்தனென்று ஒருகால் பேசுவ ரேனும்\nகைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை\nபண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்\nபுண்ணியம் பின்சென்று அறிவினுக்கு அறி\nநுண்ணியை எனினும் நம்பநின் பெருமை\nகண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை\nஅங்கைகொண்டு அமரர் மலர்மழை பொழிய\nஉங்கைகொண் டடியேன் சென்னிவை தென்னை\nகொங்கைகொண்டு அனுங்கும் கொடியிடை காணில்\nகங்கைகொண் டிருந்த கடவுளே கங்கை\nமங்கையோ டிருந்த யோகுசெய் வானை\nகங்கையோடு அணியும் கடவுளை கங்கை\nஅங்கையோ டேந்தி பலிதிரி கருவூர்\nசெங்கையோடு உலகில் அரசுவீற் றிருந்து\nதிருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்\nபெரிதருள் புரிந்தா னந்தமே தரும்¢ன்\nமருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி\nபொருதிரை மருங்கோங்கு ஆவண வீதி\nபாம்பணை துயின்றோன் அயன்முதல் தேவர்\nஏம்பலி திருக்க என்னுளம் புகுந்த\nஎளிமையை என்றும் நான் மறக்கேன்\nதேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்ப\nபூம்பணை சோலை ஆவண வீதி\nகரைகடல் ஒலியில் தமருகத்து அரையில்\nஇருதலை ஒருநா இயங்கவந்து ஒருநாள்\nவிரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்\nபுரிசடை துகுக்கும் ஆவண வீதி\nகண்ணியல் மணியின் குழல்புக்கு அங்கே\nநுண்ணியை எனினும் நம்பநின் பெருமை\nமண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்\nபுண்ணிய மகளிர் ஆவண வீதி\nகடுவினை பாச கடல்கடந்து ஐவர்\nஅடியினை இரண்டும் அடையுமாறு அடைந்தேன்\nஅருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்\nநெடுநிலை மாடத்து இரவிருள் கிழிக்க\nபுடைகிடந்து இலங்கும் ஆவண வீதி\nபூவணங் கோயில் கொண் டாயே\nசெம்மன கிழவோர் அன்புதா என்றுன்\nஎம்மனம் குடிகொண் டிருப்பதற்கு யானார்\nஅம்மனம் குளிர்நா பலிக்கெழு தருள\nபொம்மென முரலும் ஆவண வீதி\nசொன்னவில் முறைநான்கு ஆரணம் உணரா\nகன்னவில் மனத்தென் கண்வலை படும்இ\nமின்னவில் கனக மாளிகை வாய்தல்\nபொன்னவில் புரிசை ஆவண வீதி\nபூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட\nகோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்\nதீவணன் தன்னை செழுமறை தெரியும்\nபாவண தமிழ்கள் பத்தும் வல் லார்கள்\nபெரியவா கருணை இளநிலா எறிக்கும்\nசரியுமா கழியங் குழ���மிளிர்ந்து இருபால்\nகரியவா தாமும் செய்யவாய் முறுவல்\nஇருகைகூம் பினகண்டு அலர்ந்தவா முகம்ஏழ்\nபாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம்\nவார்ந்தகண் அருவி மஞ்சன சாலை\nசாந்தமும் திருநீறு அருமறை கீதம்\nதொழுதுபின் செல்வது அயன்முதற் கூட்டம்\nகழுதுறு கரிகாடு உறைவிடம் போர்வை\nதழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு\nஇழுதுநெய் சொரிந்தோம்பு அழலொளி விளக்கேழ்\nபதிகநான் மறைதும் புருவும்நா ரதரும்\nகதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்\nசதியிலார் கதியில் ஒலிசெயும் கையில்\nஇதயமாம் கமலம் கமலவர தனைஏழ்\nதிருமகன் முருகன் தேவியேல் உமையாள்\nமருமகன் மதனன் மாமனேல் இமவான்\nதருமலி வளனாம் சிவபுரன் தோழன்\nஇருமுகம் கழல்முன்று ஏழுகை தலம்ஏழ்\nஅனலமே புனலே அனிலமே புவனி\nகனகமே வெள்ளி குன்றமே என்றன்\nதனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்\nஇனியதீங் கனியாய் ஒழிவற நிறைந்துஏழ்\nசெம்பொனே பவள குன்றமே நின்ற\nஅன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே\nசம்புவே அணுவே தாணுவே சிவனே\nஇன்பனே எங்கும் ஒழிவற நிறைந்தேழ்\nதங்கள்நான் மறைநூல் சகலமும் கற்றோர்\nஎங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை\nதத்துநீர படுகர தண்டலை சூழல்\nதாட்டரும் பழன பைம்பொழிற் படுகர\nஈட்டிய பொருளாய் இருக்கும்ஏழ் இருக்கை\nகாட்டிய பொருட்கலை பயில்கரு ஊரன்\nமாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே\nஉலகெலாம் தொழவந்து எழுகதிர பருதி\nஅலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/06/58-5-6-2018-bsc.html", "date_download": "2018-10-20T01:10:57Z", "digest": "sha1:APUI3GKGZ5MZSTJUYT3Y6HNYJQPQFCRM", "length": 19279, "nlines": 85, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 58 ல் இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nவீடு , மனை சொந்தமாக வாங்க ஜோதிட ரீதியான ஆன்மீக வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nபணம் கொழிக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 58 ல் இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 58 ல் இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nதிங்கள், 4 ஜூன், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 58 ல் இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் திங்கள், ஜூன் 04, 2018 லேபிள்கள்: இன்று 5 - 6 - 2018 திங்கள் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 5 - 6 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 58 இதனால் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .\nபுதனின் ஆதிக்க எண்ணும் சனிபகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . அபூர்வ சக்திகளை கொண்ட இந்த எண் மூலம் அபிலாஷைகள் பூர்த்தியாகும் . வெற்றி வாய்ப்புகள் கிட்டும் . நான்கு விதமான வாள்களை கொண்ட படங்கள் இந்த எண்ணோடு எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . மன்மதனின் வில் என மந்திர நூல்களில் உள்ளது .\nமிகவும் குறுகிய காலகட்டங்களில் அதிர்ஷ்டத்தையும் பிரபலத்தையும் வசீகரத்தையும் காரிய சித்தியையும் இந்த எண் உண்டாக்கும் . 5 ம் எண்ணை குறிக்கக்கூடிய புதனும் 8 ம் எண்ணை குறிக்கக்கூடிய சனியும் இணைந்து ராகுவின் ஆதிக்கம் ஓங்குவதால் தலைமை பதவியும் சீரும் சிறப்பும் பலர் போற்றும் தலைவராகவும் மற்றவர்களை வாழ வைப்பவர்களாகவும் விளங்குவார்கள் . சீர்திருத்த நோக்கங்களுடன் புகழுடன் பொறுப்பு மிக்க பதவிகளும் ஏற்படும் .\nஉள்ளத்தில் உறுதியும் தொழில் விருத்தி , சிற்றின்பத்தில் முழு வெற்றி நண்பர்களாலும் பெண்களாலும் வெற்றியும் ஏற்படும் . வீடு நிலம் சினிமா பணம் சம்பந்தப்பட்ட வியாபார நிறுவங்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . பிறந்த தேதி - 1 - 10 - 19 - 28 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த எண் நன்மைகள் புரியும் . மற்ற தேதி - எண் காரர்களுக்கு தீமையான பலன்கள் உண்டாகும் .\nபிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூல���் சிறப்பான எதிர்காலம் அமையும் .\nவர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்\nகல் - மஞ்சள் புஷ்பராகம்\nகிழமை - ஞாயிறு திங்கள்\nதெய்வ வழிபாடு - மஹாகணபதி\nநட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம்\nஇன்று 5 - 6 - 2018 - திங்கள் கிழமை பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 58 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :\nதினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தே��ியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86217", "date_download": "2018-10-20T00:33:40Z", "digest": "sha1:4YF7FCHA4XZ7PTG4JYAP5QNWWUBWMN3D", "length": 12611, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை", "raw_content": "\n« கொல்லிமலைச் சந்திப்பு -1\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு »\nதினமலர் – 11: உறிஞ்சும் பூச்சிப்படை\nகட்டுரையாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nதொண்டர்படை என்னும் ஆடம்பரம் பற்றி நீங்கள் எழுதியது உண்மை. சம்பளம் வாங்கி வேலை செய்யாமலிருக்கும் உதவாக்கரை இயந்திரம் இவர்கள். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள்தான் இங்கே சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பவர்கள்\nஉங்கள் கட்டுரை அரசியல் பற்றி எளிமையாக எடுத்துரைத்து அதே சமயம் உலக நடப்பையும் தெளிவாக விளக்கும் முறை நன்றாக உள்ளது .உங்களது எழுத்து பணி மென்மேலும் தொடரட்டும் .\nதங்களின் “உறிஞ்சும் பூச்சிப்படை” கட்டுரை இது வரை நினைத்ததற்கு மாறான ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியது.எவ்வளவு ஆக்கபூர்வமான செயல்களை நிகழ்த்தக்கூடிய மக்கள் சக்தி,தொண்டர் கூட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு கட்சியிலும் வெட்டி வேலைகளிலும்,வன்முறைச் செயல்களிலும் வீணடிக்கப்படுகிறது.நீங்கள் சரியாக குறிப்பிட்டபடி தொண்டர்படை வருங்காலத்தில் ஒரு நேர்மையான மக்கள் நலம் விரும்பும் கட்சிக்கு தேவையே அற்ற ‘சுமை’ தான்.\nவணக்கம். தனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லும் ஒருவரே இந்தியாவில் ஊழலை உருவாக்குகிறார். ஊழல் செய்பவரை அதிகாரத்திற்கு கொண்டு செல்கிறார் என்பது சரி: அரசியல் ஆர்வம் இல்லாத குடும்பப்பெண்கள், அரசியல் டி.வி. நிகழ்ச்சிபார்ப்பவர் 10 சதம், செய்தித்தாள் வாசிப்பவர் ஒரு சதம், அரசியல் வரலாறு தெரியாத கணிசமான இளைஞர்கள் என்ற பாமரத்தனமான பட்டியலில் இல்லாத அதிகாரிகள் ஊழல் செய்வதை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளும் வரலாறு முந்தைய கட்டுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.\nஏதோ விபரம் தெரிந்த சிலர் ஏதோ ஒரு காரணத்திற்கு மனுச்செய்தால் கூட மாவட்ட ஆட்சியரிடமிருந்து கூட பதில் வருவதில்லையே வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தெருவுக்கு வரும் அதிகாரிகள் சமுதாய விழிப்புணர்வுள்ளவர்களுக்கு உதவ முன்வருவதில்லை என்பது கூட ஊழலின் ஊற்றுக்கண் தானே.\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nகுகைகளின் வழியே - 17\nகருநிலம் - 5 [நமீபியப் பயணம்]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண��முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar/viradha-naal", "date_download": "2018-10-19T23:38:05Z", "digest": "sha1:NIJ3VDG45TQESB62OXEN5Z54LJWLNKOJ", "length": 12446, "nlines": 439, "source_domain": "calendar.tamilgod.org", "title": " விரத நாட்கள் / Viradha days | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று ஐப்பசி 3, விளம்பி வருடம்.\nவிரத நாள் 2017 பட்டியல்\nசதுர்த்தி விரதம், சிறிய நகசு\nபௌர்ணமி, விவேகானந்தர் பிறந்த தினம்\nஇராணுவ தினம், சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi, திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல்\nபிரதோசம், வாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nசுபமுகூர்த்தம், சஷ்டி விரதம், Sashti Viradham, தேவமாதா பரிசுத்தரான நாள், நகசு\nஅண்ணாத்துரை நினைவு நாள், சஷ்டி விரதம், Sashti Viradham, ரத சப்தமி\nஅஷ்டமி, கார்த்திகை விரதம், பீஷ்மாஷ்டமி\nபிரதோசம், ஸ்ரீ வராஹத் துவாதசி\nஉலக காதலர் தினம், சங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi, சிறிய நகசு\nதிருவோண விரதம் (Thiruvonam), பிரதோசம், மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி\nஅமாவாசை, கொடிய நகசு, சர்வ அமாவாசை\nசிறிய நகசு, சஷ்டி விரதம், Sashti Viradham\nஅஷ்டமி, சிறிய நகசு, பர்ஸ்ட் ஸன்டே\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi, சுபமுகூர்த்தம்\nசீதா தேவி விரதம், சுபமுகூர்த்தம், திருவோண விரதம் (Thiruvonam)\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2018-10-20T00:46:57Z", "digest": "sha1:4VM4KXW4SGOUL7YW4BXXTMHMIJGSS4HW", "length": 23233, "nlines": 213, "source_domain": "biblelamp.me", "title": "திருமறை ஒரு நடமாடும் நூலகம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்��ுப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிருமறை ஒரு நடமாடும் நூலகம்\nகடவுள் எத்தனையோ வழிகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்க முடியும்; இருந்தபோதும் அவர் எழுத்தையே தெரிவு செய்தார். அ��்படியானால் அவ்வார்த்தையை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\nகடவுள் எழுத்தின் வடிவில் தன்னை வெளிப்படுத்தியுள்ள உண்மையை எவருமே மறுதலிக்க முடியாது. அவர் தன்னை நாட்டியத்தின் மூலமாகவோ, நாடகத்தின் மூலமாகவோ, அடையாளங்கள் மூலமாகவோ அல்லது சங்கீதத்தின் மூலமாகவோ வெளிப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதும், கடவுள் எழுத்தையே நாடினார்.\nஅவர் ஆதியில் எமது மூதாதையர்களோடு பேசியிருக்கிறார். ஒருதடவையல்ல பல தடவைகள் கடவுள் தனது சித்தத்தை அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகப் பேசியிருக்கிறார். அவர் தொடர்ந்து அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், மற்ற எல்லா வழிமுறைகளையும்விட எழுத்தையே கடவுள் விசேடமாக நாடினார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இருக்க வேண்டும். எழுத்தில் இல்லாத ஒலியை நாம் காதால் கேட்க முடிந்தாலும் அதை மறந்து போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. சாதாரண மனிதர்களான நம்மை தொடர்ந்து பார்க்கவும், வாசிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியது எழுதப்பட்ட வார்த்தை மட்டுமே. மற்ற வழிகளின் மூலம் கடவுளால் தொடர்ந்து தம்மை வெளிப்படுத்தியிருக்க முடிந்தாலும் அவற்றை அவர் கடைப்பிடிக்காததற்கு காரணம் இதுதான். அதுமட்டுமல்லாது கடவுள் நாம் சிந்திக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர், தான் இதுவரை அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், நடைமுறைச் சம்பவங்கள், அற்புதங்கள், இரட்சிப்பிற்காகக் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் ஏற்படுத்திய வழிமுறைகள் அனைத்தையும் எழுத்தில் கொடுத்த காரணமே நாம் சிந்தித்து அவற்றின் மூலம் அவரது சித்தத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் (1 கொரி. 10:1-11). ஆவியின் துணையோடு இவற்றை வாசித்து, சிந்தித்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் தேவனைப் பிரியப்படுத்துகிறார்கள்.\nஇவற்றின் மூலம் நாம் எதைப் புரிந்து கொள்கிறோம் அதாவது வேதம் ஒரு நூல்நிலையம் என்பதைத்தான். வேதத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் கடவுளின் வரலாற்றையும், அவர் தன் சித்தப்படி செய்கின்ற காரியங்கள் அனைத்தையும் நமக்குத் தெரிவிக்கின்றன. கடவுளை அறிந்துகொண்ட அறிவில் வளரவேண்டிய அனைவரும் இந்நூல்நிலையத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேதமாகிய நூல்நிலையத்தில் பயிலும் கிறிஸ்தவன் நல்ல பயனுற்ற கிறிஸ்தவ இலக்க��யங்கள் இவற்றில் நாம் மேலும் விளக்கம் பெறத் துணையாக அமையும். மெய்யான கிறிஸ்தவன் வாசிப்பதில் ஊக்கம் காட்டுவான். வாசிக்க மறுக்கும் கிறிஸ்தவனுக்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்புமேயில்லை.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31148/", "date_download": "2018-10-19T23:31:44Z", "digest": "sha1:G2FRKCPABBFVT3HUZPXASH6HMTFR2GKR", "length": 9559, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கடந்த ஆண்டில் ஒரு மில்லியன் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன – GTN", "raw_content": "\nகடந்த ஆண்டில் ஒரு மில்லியன் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன\nகடந்த ஆண்டில் ஒரு மில்லியன் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டை விடவும் கடந்த ஆண���டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டில் 40 ஆயிரத்து 188 பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகுற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கு மில்லியன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nலசித் மாலிங்கவிற்கு 6 மாத கால போட்டித் தடை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் என்னை திட்டுகின்றார்கள் – மஹிந்த தேசப்பிரிய\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/176572?ref=magazine", "date_download": "2018-10-19T23:55:58Z", "digest": "sha1:C45GFBFBX6SILZOBWQ6SOHEWSHHJYUNB", "length": 10937, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இது தான் நடக்கும்: புடின் காட்டமான எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இது தான் நடக்கும்: புடின் காட்டமான எச்சரிக்கை\nமேற்கத்திய நாடுகள் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய குழப்பம் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த வாரத்தில் சிரியாவில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதலை காரணம் காட்டி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியாவின் ராணுவ முகாம்களின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.\nஇதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே பேசும் போது சிரியா அதிபர் அசாத் உற்பத்தி செய்யும் ரசாயன ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் வழங்கி வரும் நிறுவங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் மீது \"Face the Nation\" எனும் திட்டத்தின் கீழ் புதிய பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார்.\nஅடுத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சிரியாவில் இருந்து அமெரிக்க ர���ணுவத்தை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று ரஷ்யாவின் தலைமைப் பீடமான கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா தாக்குதல்களை முன்வைத்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது.\nசிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக ரஷ்யா கடந்த ஏழு வருடமாக முன்னெடுத்து வந்த அரசியல் ரீதியிலான முயற்சியை மேற்கத்திய நாடுகளின் ஏவுகனை தாக்குதல் பாரிய சேதத்தை ஏற்படுத்தி பாழாக்கிவிட்டது.\nமேலும், சிரியா மீது மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது உலகளாவிய குழப்பத்தை விளைவித்து உலக நாடுகளுக்கு இடையில் உள்ள ராஜாங்க ரீதியிலான உறவை கடுமையாக பாதிக்கும் என்று விளாடிமிர் புடின் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசிரியா தாக்குதல் குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியிடம் புடின் தொலைபேசி வாயிலாக ஆலோசித்த பின்னர் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில தினங்களாகவே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரான மோதல் வெளிப்படையாக முற்றிவருவது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_4.html", "date_download": "2018-10-20T00:13:41Z", "digest": "sha1:5UZD6CU2R5YFXGZF3EU6IBD7SN6JIZCT", "length": 7869, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "அவுஸ்திரேலியாவனது இலங்கையர்களை பாதிக்குமா?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / தாயகம் / பிரதான செய்தி / அவுஸ்திரேலியாவனது இலங்கையர்களை பாதிக்குமா\nஅவுஸ்திரேலியாவில் வேலைச் செய்ய முயற்சிக்கும் பெரும்பாலான இலங்கை மற்றும் இந்தியர்களுக்கு துணையாக இருந்தது 457 விசா நடைமுறை.\nஅவுஸ்திரேலியர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த நடைமுறையினை முடிவிற்குக் கொண்டு வந்துள்ள அவுஸ்திரேலிய அரசு.\nஅதற்குப் பதிலாக “Temporary Skills Shortage visa” என்ற தற்காலிக விசாவை மார்ச் 18 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇலங்கை மற்றும் இந்தியர்களிடையே பிரபலமான இந்த 457 விசா நடைமுறையின் மூலம் பல ஆயிரம் பேர் பயன்பெற்றிருக்கின்றனர்.\nஇந்த நடைமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதினால், வேலையின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற நினைத்த பலரும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.\nஇந்த விசாவின் மூலம் பிரித்தானியாவை சேர்ந்த 16,800 பேரும், சீனாவைச் சேர்ந்த சுமார் 18,000 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 5,100 பேரும் இதுவரை பயனடைந்திருக்கின்றனர்.\nபுதிய விசா நடைமுறைகள் மூலம், அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமைப் பெறுவது கடினமானதாக மாற்றப்பட்டுள்ளது.\n457 விசாவை முடிவிற்குக் கொண்டு வருவது பற்றி, கடந்த 2017 ஏப்ரல் மாத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், “அவுஸ்திரேலியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதற்கான வழியாக இதனை அடையாளப்படுத்தினார்” என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் க��ணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-20T00:51:35Z", "digest": "sha1:OWFWQV6AU55DZPVK2BKCO3AMYENQRVOK", "length": 9761, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "“பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்” – இரா.சம்பந்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\n“பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்” – இரா.சம்பந்தன்\n“பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்” – இரா.சம்பந்தன்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.\n“முது பெரும் தமிழறிஞர், உலகத்த தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து. பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன்.” என அவரது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇதனை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உற்பட இலங்கை தலைவர்களும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின்னர், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், கருணாநிதி உடல் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி\nஅமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டம\nவடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு அடுத்தது யார்\nவடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் குறித்த அதன் நிலைப்பாடு விரைவில\nதமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தீர்வின்றி தொடர்கிறது\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nதமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான இன்றைய\nசட்டமா அதிபரின் கருத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் எதிர்ப்பு\nஅரசியல் கைதிகளின் ஒவ்வொரு வழக்காக ஆராய்ந்தே பதிலளிப்போம் எனவும், சில வழக்குகளில் புனர்வாழ்வு வழங்க ம\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-20T00:45:52Z", "digest": "sha1:REXYY3S2EE7RCYLMPPLKVI5IRVVC5R6B", "length": 8653, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "வரலாற்று புகழ���பெற்ற கோட்டைக்கு விஜயம் செய்தார் ஹிலாரி கிளின்டன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nவரலாற்று புகழ்பெற்ற கோட்டைக்கு விஜயம் செய்தார் ஹிலாரி கிளின்டன்\nவரலாற்று புகழ்பெற்ற கோட்டைக்கு விஜயம் செய்தார் ஹிலாரி கிளின்டன்\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜஹல் மஹால் எனப்படும் கோட்டைக்கு விஜயம் செய்துள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை டெல்லியில் இருந்து வாரனாசிக்கு விமானம் மூலம் சென்றிருந்த அவர், இந்தூர் அருகேயுள்ள குறித்த வரலாற்று புகழ் பெற்ற கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.\nமேலும் இவர் பல சுற்றுலாத் தளங்களுக்கு செல்லவுள்ளதோடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றையும் பார்வையிடவுள்ளார்.\nஇதேவேளை நேற்றைய தினம் டெல்லியில் இருந்து இந்தூர் செல்வதற்கு முன்னர், புதுடெல்லியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஹிலாரி உரையாற்றியிருந்தார்.\nஇதன்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் கொள்கைகள் என்பன குறித்து அவர் பல விடயங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘2.O’ படம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் பா\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஅமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடன\nஜனாதிபதியை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது – வாசுதேவ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது என நாடாளு\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\n#MeToo விவகாரம்: இந்திய மத்திய அமைச்சர் இராஜினாமா\n#MeToo எனும் விவகாரத்தின் மூலம் இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை\nகப்பலுடன் மோதிய உலங்குவானூர்தி – நால்வர் படுகாயம்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\nபிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nகல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன்\nதொடர் பாலியல் தாக்குதல்கள் – பொலிஸார் எச்சரிக்கை\nபிறந்த ஒரு நாள் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை\n19 வயதின் கீழ் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=vendorDetail&id=65", "date_download": "2018-10-19T23:44:46Z", "digest": "sha1:7G2G7OI7LGA3ZOXBILCYC7IGAFOFFJAG", "length": 28588, "nlines": 150, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nபுதிய நிறுவனம் புதிய தொடர்பு புதிய வேளாண்பொருள் நீக்க\n113\t கோயமுத்தூர் - கோயமுத்தூர் - 641 003 பேராசியர் மற்றும் தலைவர் ,\nசிறுதானியத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\tகோயமுத்தூர் - 641 003\n111\t கோயமுத்தூர் - கோயம்புத்தூர் - 641 003 இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் ,\nபயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\tகோயம்புத்தூர் - 641 003\n110\t கோயமுத்தூர் - கோயம்புத்தூர் - 641 003 இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் ,\nவேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\tகோயம்புத்தூர் - 641 003\n208\t கோயமுத்தூர் - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கருவிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு , முதல்வர்\nவேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\tதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்\n207\t கோயமுத்தூர் - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு , இயக்குநர்\nபயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை\tதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்\n158\t TNAU தென்னை டானிக் (தென்னை - பயிர் ஊக்கி) ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும். பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் வினையியல் துறை, பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003 0422 - 6611243 physiology@tnau.ac.in\n244\t TNAU உளுந்து (வம்பன்-8) (TNAU உளுந்து (வம்பன்-8)) 65-75 நாட்கள் வயது கொண்டது. ஹெக்டேருக்கு 900 கிலோ மகசூல் கொடுக்கும். வி.பி.என்-6 மற்றும் கோ-6 ரகங்களை விட முறையே 11.94 மற்றும் 13.49 சதவிகிதம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. வம்பன்-3, வி.பி.என் - 04-008 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆடி, புரட்டாசி, தை பட்டங்கள் ஏற்றவை. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. ஒரே தருணத்தில் பயிர் முழுவதும் முதிர்ச்சியுறும். விதைகள் உதிராது. மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களை எதிர்க்கும்திறன் கொண்டது.\n250\t TNAU எலுமிச்சை (வி.ஆர்.எம்-1) (TNAU எலுமிச்சை (வி.ஆர்.எம்-1)) இது நான்கு ஆண்டுகளில் மகசூலுக்கு வரக்கூடியது. பிரான்சிலுள்ள தகித்தி தீவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பயிர். டிசம்பர், ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு மரத்துக்கு 69 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட உகந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு ஏற்ற ரகம். பழச்சாறு, ஊறுகாய் மற்றும் சமையலுக்கு உகந்தது. அதிக வைட்டமின்-சி (96 மில்லி கிராம்/100 மில்லி) கொண்டது. இலைத்துளைப்பான் மற்றும் சொறி நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.\n243\t TNAU கம்பு கோ-10 ரகம் (TNAU கம்பு கோ-10 ரகம்) இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. மானாவாரிக்கு ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் ஏற்றவை. தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்ற பயிர். அடிச்சாம்பல் நோய்க்கு அதிக எதிர்ப்புச் சக்தி கொண்டது. அதிக அளவு புரதச்சத்து (12.07 சதவிகிம்) கொண்டது. நெருக்கமான கதிர்கள் மற்றும் திரட்சியான விதைகள் இருக்கும்.\n247\t TNAU கரும்பு (கோ-021) (TNAU கரும்பு (கோ-021)) ஓர் ஆண்டு வயது கொண்ட இந்த ரகம், கோ-7201, ஐ.எஸ்.எஸ்-106 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 150.56 டன் மகசூல் கொடுக்கக்கூடியது. 12.8% வாணிபச் சர்க்கரை அளவு கொண்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பயிரிட ஏற்றது. இது கோ-86032 ரகத்தை விட கூடுதல் கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் கொடுக்கும். அதிக தூர்களுடன் நேராக வளரும் தன்மை கொண்டது. உயர்தரமான வெல்லம் கிடைக்கும். கட்டைப் பயிருக்கு ஏற்ற ரகம். வறட்சி மற்றும் உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடியது.\n248\t TNAU தீவன தட்டைப்பயறு (கோ-9) (TNAU தீவன தட்டைப்பயறு (கோ-9)) 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை- அக்டோபர்), ரபி (அக்டோபர்- மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ (எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றது. அதிக பசுந்தீவனம் மற்றும் உலர் எடை மகசூல் கிடைக்கும். அகலமான இலைகள், அதிக கிளைகள் கொண்டது. அதிகப் புரதச்சத்து, குறைந்தளவு நார்ச்சத்து கொண்டது. குறைந்த வயது கொண்டது என்பதால், சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுடன் கலப்புத் தீவனமாகப் பயிரிட ஏற்றது.\n245\t TNAU நிலக்கடலை (வி.ஆர்.ஐ-8) (TNAU நிலக்கடலை (வி.ஆர்.ஐ-8)) 105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன���, ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரியில், 2,130 கிலோவும் இறவையில் 2,700 கிலோவும் மகசூல் கிடைக்கும். வி.ஆர்.ஐ-6 ரகத்தை விட அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. நிலக்கடலை விளையும் அனைத்துப் பகுதிகளும் சாகுபடி செய்ய ஏற்றவை. டிக்கா இலைப்புள்ளி நோய் மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. உடைப்புத் திறன் 70% கொண்டது. எண்ணெய்ச்சத்து 49% கொண்டது.\n246\t TNAU பருத்தி (கோ-14) (TNAU பருத்தி (கோ-14)) 150 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், எம்.சி.யு-5 டி.சி.எச் - 92-7, எம்.சி.யு-5 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஹெக்டேருக்கு 1,768 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. தமிழ்நாட்டின் குளிர்கால இறவைப் பகுதிகளான கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஏற்றது. மிக நீண்ட இழைப்பருத்தி வலிமை (35.0மி.மீ.) கொண்டது. 34.8% அரவைத்திறன் கொண்டது (Ginning out turn)டெக்ஸ் 70-ம் நம்பர் நூல் நூற்புத்திறன் கொண்டது.\n249\t TNAU வீரிய ஒட்டு வெண்டை (கோ-4) (TNAU வீரிய ஒட்டு வெண்டை (கோ-4)) 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், பி.ஹெச்.டி-9 ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், அக்டோபர்-நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 25.60 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடியது. கோ.பி.எச். எச்-1 மற்றும் சக்தி ரகங்களைக் காட்டிலும் முறையே 19.6 மற்றும் 23.1% அதிக மகசூல் கிடைக்கும். மலைப்பிரதேசங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறவையில் சாகுபடி செய்ய உகந்தது. செடிகள், 135-150 சென்டி மீட்டர் உயரம் வளரும். நீளமான அடர்ந்த பச்சை நிற காய்கள் காய்க்கும். ஒரு செடிக்கு 29 காய்கள் வரை கிடைக்கும். ஒரு பருவத்தில் 22 அறுவடை செய்யலாம். மஞ்சள் நரம்பு தேமல் நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.\n159\t கரும்பு அறுக்கும் கருவி (கரும்பு அறுக்கும் கருவி) நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு பயிரை அறுக்கும் கருவி. முனைவர் கு.கதிரேசன், இயக்குனர் (திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு), டி.என்.ஏ.யு.,கோவை. 0422-661 1310.\n239\t கருவிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு (கருவிகள் தொடர்பான சந்தேக��்களுக்கு) கருவிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு... முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தொலைபேசி: 0422-6611255 / 6611253.\n241\t சிறுதானிய உமி நீக்கும் இயந்திரம் (சிறுதானிய உமி நீக்கும் இயந்திரம்) சிறுதானியங்களுக்கேற்ற இரட்டை அடுக்குச் சுழல் விசை உமி நீக்கும் இயந்திரம்: தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை ஆகியவற்றிலிருந்து தானியங்களுக்கு பாதிப்பில்லாமல் உமி நீக்க முடியும். இதில், ஒரு தானிய ஊட்டு வடிவு, இரட்டை அடுக்குகள், உந்தித்தள்ளி, வளை இறகுகள், காற்றூதி, சிறுதானிய அரிசி மற்றும் உமி செல்வதற்கான தனித்தனியாக வழிப்போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து குதிரைத்திறன் கொண்ட இந்த இயந்திரம் 95 சதவிகித செயல் திறன் உடையது. விலை: ரூ 1.20,000. ஒரு கிலோ தானியத்தில் விதை நீக்க ஆகும் செலவு: ரூ 5.\n233\t சூடோமோனஸ் புளுரசன்ஸ் (பாக்டீரிய எதிர் உயிரி) உயிரியல் நோய் கட்டுப்பாட்டு முறையில் காய்கறிகளில் பூஞ்சாணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பயிர்களுக்கு சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிரியும், டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண எதிர் உயிரியும் நன்மை செய்பவையாக உள்ளன. இவைகளை கொண்டு காய்கறி பயிர்களை தாக்கும் பல நோய்களை கட்டுப்படுத்தலாம்.\n232\t டிரைக்கோடெர்மா விரிடி (பூஞ்சாண எதிர் உயிரி) உயிரியல் நோய் கட்டுப்பாட்டு முறையில் காய்கறிகளில் பூஞ்சாணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பயிர்களுக்கு சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிரியும், டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண எதிர் உயிரியும் நன்மை செய்பவையாக உள்ளன. இவைகளை கொண்டு காய்கறி பயிர்களை தாக்கும் பல நோய்களை கட்டுப்படுத்தலாம்.\n129\t தமிழ்நாடு வேளாண் பல்கலை இணையதளம் - தமிழ் (இணையதளம்) http://agritech.tnau.ac.in/ta/index.html\n242\t பயறு விதைக்கும் கருவி (பயறு விதைக்கும் கருவி) இக்கருவி, டிராக்டரில் இணைத்து இயக்கக்கூடியது. புழக்கத்திலுள்ள முறையுடன் ஒப்பிடுகையில் 19.1 சதவிகிதம் செலவு மற்றும் 97.0 சதவிகிதம் நேரம் மீதமாகிறது. ஒரு ஹெக்டேருக்குத் தேவையான விதையின் அளவு புழக்கத்திலுள்ள முறையுடன் ஒப்பிடுகையில் 40 சதவிகிதம் மீதமாகிறது. ஒரே நேரத்தில் ஐந்து வரிச��களில் சீராக, துல்லியமாக விதைக்கலாம். ஒரு நாளுக்கு 1 ஹெக்டேர் பரப்பு வரை விதைக்கலாம். உளுந்து மற்றும் பச்சைப்பயறு விதைகளுக்கு ஏற்றது. விலை: ரூ 50,000.\n238\t பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு... (பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு) பயிர் ரகங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு... இயக்குநர், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தொலைபேசி: 0422-6611215.\n240\t புளி விதை நீக்கும் இயந்திரம் (புளி விதை நீக்கும் இயந்திரம்) உலர்ந்த தோடு நீக்கிய புளியிலிருந்து விதையைப் பிரித்தெடுக்கலாம். பல்வேறு அளவு கொண்ட புளியிலிருந்தும் விதையைப் பிரித்தெடுக்கும் வகையில் உருளைகளின் இடைவெளியைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். புளி, விதை மற்றும் உடைந்தவை என தனித்தனியாகப் பிரிக்க முடியும். மணிக்கு 40 கிலோ அளவு புளியில் விதை நீக்கலாம். விலை: ரூ 60,000. ஒரு கிலோ புளி விதை நீக்க ஆகும் செலவு: ரூ 2.50.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863084.html", "date_download": "2018-10-20T00:54:42Z", "digest": "sha1:J5YO7GBTJIPE7CSFATPOBPCOVJPJVGNP", "length": 6175, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கொங்கு கல்லூரியில் விற்பனைச் சந்தை விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகொங்கு கல்லூரியில் விற்பனைச் சந்தை விழிப்புணர்வு\nBy DIN | Published on : 14th February 2018 08:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொங்கு கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரிச் சந்தை விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.\nமாணவர்களுக்கு விற்பனைச் சந்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்தையை கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ தொடக்கிவைத்தார். முதல்வர் என்.ராமன் வாழ்த்தினார். வணிகம், கணிப்பொறி வணிகத் துறை இணைந்து நடத்திய இந்த சந்தையில் பல்வேறு ஆடை ரகங்கள், கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nஇதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, த��னமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/03/blog-post_18.html", "date_download": "2018-10-20T01:07:29Z", "digest": "sha1:5M5RKRL77ABBVCXE6MXV3HUNZQPQJPR5", "length": 38011, "nlines": 272, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\n'சங்கிலி' என்ற தலைப்பில் 'புதிய பார்வை(டிச1-15,'05 )இதழில் வெளியான இந்தச் சிறுகதைக்கு நான் சூட்டியிருந்த தலைப்பு....'தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு' என்பதே. அதுவே மிகவும் பொருத்தமானது என நான் கருதுவதால் அந்தப்பெயரையே வலையில் பயன்படுத்தி இருக்கிறேன்.\nபடைப்பைப் பேசவிட்டுப் படைப்பாளி ஒதுங்கிவிட வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடானதுதான்; எனினும்...பெரிய புராணப்பின்னணியை அடிப்படையாக வைத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்தக்கதை, புராணப்பின்புலத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பற்ற வாசகர்களுக்குச்சரிவரப்போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்,அது குறித்த ஒரு சிறு விளக்கம்....\nதேவார மூவர்களில் ஒருவரான சுந்தரர்,கயிலையில் இருந்தபோது,அங்கிருந்த தேவ மாதர்களான கமலினி, அநிந்திதை ஆகிய இருவர் மீதும் காதல்கொள்கிறார்; அவர்கள் மூவரையும் மண்ணுலகிற்கு அனுப்பி வைக்கும் ஈசன், இக வாழ்வின் இன்பங்களை அங்கே துய்த்து முடித்துவிட்டுத் திரும்பி வருமாறு அவர்களைப் பணிக்கிறான்.\nபூவுலகில் நம்பி ஆரூரராகவும், பரவை, சங்கிலியாகவும் பிறக்கும் அவர்கள், தங்களுக்குள் மணமுடிக்கும் முன், மற்றொரு குறுக்கீடு நேர்ந்து விடுகிறது. சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் மகளோடு நம்பி ஆரூரரின் திருமணம் ஏற்பாடாக,முதியவர் வேடத்தில் அங்கு வரும் ஈசன், சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு (பரவை,சங்கிலியை மணக்க உதவியாக)அந்தத்திருமணத்தைத்தடுத்து நிறு���்துகிறான்.\nபெரியபுராணம் சொல்லும் இந்தக்கதையில்....மண மேடையில் சுந்தரரோடு உடனமர்ந்த அந்த முகம் தெரியாத..., ..பெயர் மறைக்கப்பட்ட(பெரிய புராணம் அவள் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை) பெண்ணின் நிலை மிகவும் அவலம் தோய்ந்தது. ஆண் மையச்சமூக அமைப்பால் இருட்டடிப்புச்செய்யப்பட்ட அவள் வாழ்வு என்ன ஆயிற்று,அல்லது அது என்ன ஆக வேண்டும் என்ற சிந்தனை எவருக்குமே எழவில்லை.இலக்கியம்....அங்கே மௌனமாக இருந்து விடுகிறது.\n(தொடர்ந்து அவள் கதி என்ன ஆயிற்று என்பதை அறியப்பெரிய புராணத்திற்குள் போனால்...ஒரு சில பாடல்களிலேயே 'இறைச்சிந்தனையோடு வாழ்ந்து விரைவிலேயே இறந்து போனாள் 'என்பதோடு அவள் கதை முடிக்கப்பட்டு விடுகிறது.)\nஅந்த மௌனத்தைக்கட்டுடைத்து...அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியே இச்சிறுகதை.\nநடு இரவுப்பொழுதின் தனிமை தரும் இதத்தில் தோய்ந்து கரைந்தபடி, மேன்மாடத்தில் நின்றிருந்தாள் சங்கிலி.மனக் குழப்பங்களை, எண்ணச் சிடுக்குகளைச் சாவதானமாகக் கோதிவிடுவதற்கும், இழை பிரித்துப் பார்ப்பதற்கும் கூட அவகாசமின்றிக் கேலியும், கிண்டலுமாய்ச் சூழ்ந்து நெருக்கிய தோழியர் கூட்டத்திலிருந்து கிடைத்த தற்காலிக விடுதலை, சற்றே நிம்மதி அளித்தது. சொல்லப்போனால்... அவர்களைக் குறை சொல்வதற்கும் என்ன இருக்கிறதுகல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளைகல்யாணமே வேண்டாம் என்று கன்னி மாடத்தைப் புகலாக்கிக் கொண்டுவிட்ட அவர்களின் தோழி, சிவ பக்தன் என்ற தர முத்திரையுடன் அகிலம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் ஆலால சுந்தரனின் கைத்தலம் பற்றப் போகும் நாளல்லவா நாளை அதை அவர்கள் கொண்டாடாமல் வேறென்ன செய்வார்கள்\nசங்கிலிக்கு உடம்பு ஒரு கணம் உதறிப்போட்டது. உள்ளுணர்வில் ஏதோ ஓர் இடைஞ்சல்.சுவையான பதார்த்தத்தில் குறுக்கீடாகிற கல் போல் ஒரு நெருடல். தன் எதிர்காலம் செல்லப்போகிற திசை..சரியானதுதானா ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன ..அந்தப்பாதை நிர்ணயமானதில் தன் பங்கு என்ன..அதில் தன் பொறுப்பு சரியாக ஆற்றப்பட்டிருக்கிறதா\nபருவமடைந்த நாள் முதல் எதிரே வருவதற்கும், பேசு��தற்கும் கூடத் தயக்கம் காட்டிக் கொண்டிருந்த தந்தை, சென்ற வாரம் கன்னிமாடத்திற்கே வந்து தன் ஆற்றாமையைக்கொட்டிவிட்டுத் தான் எடுத்திருக்கும் முடிவையும் உறுதியாகக் கோடு கிழித்துக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.. மகளின் திருமணத்தைக் கழுத்தை இறுக்கும் கல்லாக நினைக்கும் தந்தைமார்கள் ,வேறு எப்படித்தான் நடந்து கொண்டுவிட முடியும்\n''அம்மா சங்கிலி, ..நீ வயதுக்கு வந்த உடனேயே உன் அத்தை உன்னைப் பெண் கேட்டு வந்தாள். அத்தை மகன் வேண்டாம் என்றாய்...புரிந்து கொண்டேன். குடும்பப் பகையையும் தேடிக் கொண்டேன். கன்னிமாடத்தில் தங்கியிருந்து சிவ பூஜை செய்ய வேண்டுமென்றாய். அதையும் நான் தடுக்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தானம்மா உன் திருமணத்தை ஒத்திப்போட்டு ஊர்ப் பழியைச் சுமப்பது இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா இப்பொழுது வலிய வந்திருக்கும் இந்த வரன் ஒரு வரமல்லவா உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால சுந்தரனல்லவா உன் அழகில் மயங்கி உன்னை ஆளவந்திருப்பவன்...அந்த ஆண்டவனே தடுத்தாட்கொண்ட ஆலால சுந்தரனல்லவா கொஞ்சம் நினத்துப்பாரம்மா உன் தாய்க்கும் ,எனக்கும் ஏறிக்கொண்டுபோகும் வயதை எண்ணியாவது எங்கள் நெஞ்சிலுள்ள பாரத்தை நீ இறக்கி வைக்கக் கூடாதா சங்கிலி\nஅதே உணர்வு பூர்வமான தாக்குதல்...அதே பாச வன்முறை...,அவள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தக் கட்டத்தில், தவிர்க்கக்கூடாத ஒரு வினாவை மட்டும் தவற விடாமல் கேட்டாள் அவள்.\n ஆனால் அந்தப் பரவையோடு அவர் கொண்டிருக்கும் உறவென்னவோ உண்மைதானே\nசற்றே இறுகிப்போன தந்தை ஒரு நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவராய்த் தொடர்ந்தார்.\n நாங்கள் பெரியவர்கள் எதற்காக இருக்கிறோம்அப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்னஅப்படியெல்லாம் உன் வாழ்வு வீணாக விட்டு விடுவோமா என்ன வேண்டுமானால் உன் பயத்தை அவரிடம்சொல்லி ,அந்தப் பரவையிடம் இனிமேல் செல்வதில்லைஎன்று கோயிலில் வைத்து வாக்குத்தத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் போயிற்று...''\nவாக்குத்தத்தம் செய்பவர்களெல்லாம் வாய்மையின் பாதுகாவலர்களாகவா வாழ்ந்து விட்டார்கள் பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி பாறையாக இருந்த தன் மனம், தந்தையின் பாசச்சூட்டில் இளகிப்போனது எப்படி ஒருவேளை...சுந்தரனின் இளமைப்பொலிவும், அழகிய தோற்றமும் தன்னையும் கூட வேறு வகையில் கிளர்த்தி விட்டதோ\nநிலை கொள்ள முடியாத குழப்பத்தில் சங்கிலிக்குத் தலை கிறங்கிய தருணத்தில் வாசலில் ஏதோ அரவம் கேட்க....புயலென உள்ளே நுழைந்தாள் ஒரு சேடிப்பெண்.\n''கடந்த ஒரு நாழிகையாக உங்களை உடனடியாகப் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பெண் அடம்பிடித்து அழும்பு செய்து கொண்டிருக்கிறாளம்மா...பார்த்தால்..நம் ஊர், நம் மக்கள் போலத் தோன்றவில்லை. நாளைக்குத் திருமணம் என்பதையும், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதையும் எத்தனை முறை சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை.... பொழுது விடிவதற்குள் உங்களைப்பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், உயிர்த்தியாகம் செய்து கொண்டுவிடப் போவதாகவும் கூட அச்சுறுத்துகிறாளம்மா.''\nமுந்தைய சிக்கல் முடிச்சுக்களே அவிழ்ந்திராத நிலையில் இன்னுமொரு புதுப்புதிரா\n..ஆனாலும் அடிமன ஆர்வம் அனிச்சையாக இயக்க, அந்தப் பெண்ணை உள்ளே வரச் சொல்லும் உத்தரவு, சங்கிலியிடமிருந்து பிறந்தது.உண்ணும் சோறும், பருகும் நீருமின்றி...வெறும் காற்றையே உட்செலுத்தி உலவிக்கொண்டிருக்கும் உயிரியைப் போன்றதொரு தோற்றத்துடன்...கறுத்து, மெலிந்து, சிறுத்துப்போன பெண் உருவம் ஒன்று வந்து அவளெதிரே நின்றது.\n''பெண்ணே நாம் சற்றுத் தனியாகப் பேச வேண்டும்''\nசங்கிலியின் கண்ணசைவைப் புரிந்து கொண்டவர்களாய்ப் பணிப்பெண்களும் ,பிற தோழிமார்களும் அகன்று செல்ல , சில வினாடிகளுக்கு அங்கே ஒரு மௌன இடைவேளை நிகழ்ந்தது. அச்சமூட்டிய அந்த அமைதிக்கணத்தைய்த் தன் கிசுகிசுப்பான குரலால் வகிர்ந்தபடி, தன் அடுத்த உரையாடலைத் தொடங்கி வைத்தாள் அவள்.\n''என் அன்புத் தோழியே...நான் உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்திருக்கிறேன்.''\nஅறத்துன்பமான ஒரு சூழலில் ...சுழலில் மாட்டிக்கொண்டு விட்டதான உணர்வு..சங்கிலிக்கு... இவளுக்குக் மூளைக்குழப்பம் எதுவும் நேர்ந்திருக்குமோ\n''முதலில் நீங்கள் யார்...உங்கள் பெயர் என்ன என்பதைக்கொஞ்சம் சொல்லுங்களேன்.''\nபதற்றத்தை வெளிக்காட்டாத நிதானத்துடன் சங்கிலியிடமிருந்து சொற்கள் பிறந்தன.\n''எனக்குப் பெயரும் இல்லை; முகவரியும் இல்லை....பிறந்தபொழுது... ஏதோ ஒரு பெயர் எனக்கு இடப்பட்டிருக்கலாம்....ஆனால் ..காலம் அதையெல்லாம் ���ழித்துத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டது. பாலியத்தில் நான்..சடங்கவி சிவாச்சாரியாரின் மகள்....இளமையில் நான் சுந்தரரின் மனைவியாகக் காத்திருந்தவள். அதற்கு முன்பாகத்தான் தடுத்தாட்கொள்ளும் சூழ்ச்சி நாடகம் அரங்கேறி....என் அடுத்த முகவரியைக் கலைத்துப் போட்டுவிட்டதே\nசுந்தரன் தடுத்தாட்கொள்ளப்பட்ட தருணத்தில்...மணக்கோலத்தில், மண மேடையில் அவனுடன் அமர்ந்திருந்த புத்தூர் சடங்கவி மகளா இவள் சங்கிலிக்கு அந்தப் பெண்ணின் பேச்சில் சற்றே சுவாரசியம் தட்டிற்று.\n''நீங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா....\nஅவள் சிரித்தாள். நெற்றிக்கண் திறந்து முப்புரம் எரித்த கணத்தில் அந்தப் பரமன் சூடியிருந்த பாவனையாக சங்கிலிக்கு அது தோன்ற...அவள் சற்றே பயம் கொண்டாள்.\n''அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டவளே நான் தானேஎன்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணேஎன்னை வேறென்ன செய்யச் சொல்கிறாய் பெண்ணே ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக விட்டுவிடுமா என்ன ஊரறிய..உலகறிய..ஒருவனோடு மண மேடை வரைபோய்விட்ட பெண்ணை நம் சமூகம் அத்தனை எளிதாக விட்டுவிடுமா என்ன தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன் தாயும், தந்தையும் என்னைப் பார்த்து வடித்த கண்ணீர் பொறுக்கவில்லை எனக்கு. நான் செய்யாத தவறுக்காகச் சாகவும் விருப்பமில்லை. நான் இறந்து விட்டதாக அவர்கள் நம்பும்படி சில தடயங்களை மட்டும் விட்டு வைத்து விட்டு வெளியேறி விட்டேன் ஆனால்..நீ வேண்டுமானால் பாரேன் வருங்காலத்தில் சுந்தரனின் கதை காவியமாகிறபோது...அந்தக் காப்பியப் புலவர்கள், கட்டாயமாக- சாவைத்தான் எனக்கு முடிவாகத்தருவார்கள். கதையை முடிக்க வழி தெரியாதபோது...பாத்திரத்தை முடிப்பதுதானே இலக்கிய தர்மம்...\nஅவளது வாதத்தில் மனம் லயித்தபோதும்..தன்னைத்தேடி இந்தத் தருணத்தில் அவள் வந்திருக்கும் நோக்கம் சங்கிலிக்கு இன்னும் தெளிவாகவில்லை.\n''தடுத்தாட்கொண்டது ஒரு சூழ்ச்சி நாடகம் என்றீர்களே...அது என்ன\n என்னை மணந்து கொள்ள சுந்தரனுக்கு விருப்பமில்லை.உருத்திர கணிகையின் குலத்தில் வந்த பரவையின் மீது அப்போதே அவனுக்கு ஒரு கண். பெரியவர்களிடம் விரும்பியதைச்சொல்லத் துணிச்சலில்லை. தனக்கு வேண்டியவர்களின் துணையோடு அந்த ஈசனே தடுத்தாட்கொண்டதாக ஒரு நாடகம் நடத்த ...என் வாழ்வு அதற்குப் பலிகடா ஆயிற்று.''\n'இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன..'- சங்கிலியின் விழிகள் வியப்பால் விரிய... வந்தவள் தொடர்ந்தாள்.\n''ஏமாந்தவர்களாகவும்...சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப்போன்றவர்கள் இருக்கும்வரை...இப்படிப்பட்ட நாடகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.அந்த நந்தனை எரித்த நெருப்பு, தில்லை வாழ் அந்தணர்களின் பொறாமை நெருப்புத்தான் என்பது மறந்து விட்டதா உனக்கு கொஞ்சம் யோசித்துப்பார் சங்கிலி உண்மையிலேயே சுந்தரன்...அந்த இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டிருந்தால்...தொடர்ந்து, அவன் பரமனின் பாதையில் அல்லவா பயணப்பட்டிருக்க வேண்டும்அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு அதை விட்டுவிட்டு அவன் ஒரு பரவையைத் தேடிப் போனது எதற்கு இன்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் இன்று...மீண்டும் உன்னோடு...இந்தச் சங்கிலியோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள அவன் ஏன் துடிக்க வேண்டும் \nதந்தை சொன்ன கதை நினைவுக்கு வந்தது, சங்கிலிக்கு. சுந்தரன் பூவுலகில் பிறப்பெடுத்தபோது, அவனை மணக்க அங்கிருந்தே இரண்டு பெண்களும் இறக்குமதியாகி விட்டார்களாம்; அவர்களில் தன் மகளும் ஒருத்தி என்பதில் அவருக்குத்தான் எத்தனை பெருமை..\n''- மனதைப் படித்துவிட்டவள் போலக்கேட்டாள் சடங்கவி மகள்.\n''இரு தார மணத்திற்குத் தேவலோக அங்கீகாரம் தருவதற்காக, மனிதர்களின் கற்பனைக்குதிரை கட்டறுந்து ஓடி...எப்படிப்பட்ட புனைவுகளையெல்லாம் உற்பத்தி செய்திருக்கிறது பார்த்தாயா சங்கிலி \nசத்திய தரிசனம், மின்வெட்டாய்ச் சித்தியான அந்தக் கணத்தில், தான் செல்ல வேண்டிய பாதை எதுவென்பது புலப்படத்தொடங்கியது போலச் சங்கிலிக்குத் தோன்றியது. மறுபுறத்திலோ... திரும்பிச் செல்வதற்கே வழியில்லாத ஒரு முட்டுச்சந்தில்,தான் நின்று கொண்டிருப்பதான பிரமை கலந்த அச்சம் அவளைப் பீதியுறவும் செய்தது.\n''இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் \n''அதை நான் சொல்வது நியாயமில்லை. உன் முடிவை நீ���ான் எடுக்க வேண்டும் சங்கிலி இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது இதே மாதிரியான ஒரு கட்டத்தில்.. நான் பரவையையும் சந்திக்கச் சென்றதுண்டு. ஆனால் அவள் சார்ந்திருந்த கணிகையர் குல தருமம் தன்னிச்சையான முடிவை எடுக்க முடியாமல் அவளைத் தடுத்து விட்டது. அவளை எனக்குப் போட்டியாகவோ..பகையாளியாகவோ என்றுமே நான் நினைத்ததில்லை. நினைத்துப்பார். இப்போதும் கூட...உனக்கும், அவளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் என்ன விரோதம் இருக்கிறது பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விடாதே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் பெண்ணுக்குப் பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சிக்கு நீயும் இரையாகி விடாதே என்று எச்சரிப்பது மட்டுமே என் நோக்கம் \nகீழ்த்தளத்தில் இருந்த திருமண மண்டபத்தில் மங்கல இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், தீர்மானமான ஒருமுடிவுக்கு வந்து விட்டிருந்த சங்கிலி...,சடங்கவி மகளைப் பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னாள்.\n''நமக்காக முக்கியமான ஒரு கடமை காத்திருக்கிறது. நாம் இரண்டு பேரும் உடனடியாகச்சென்று...பரவையைத் தடுத்தாட்கொண்டாக வேண்டும். இந்தத் திருமணம் தடைப்பட்டாலும்...தொடர்ந்தாலும் சுந்தரன், அடுத்தாற்போல் தேடிச் செல்லப் போவது அவளைத்தானே\nபுலர் காலை விடியலுக்கு ஒரு நாழிகையே எஞ்சி இருந்தபோது, அடர்ந்து செறிந்த இருளைக் கிழித்தபடி....அவ்விருவரின் பயணமும் தொடங்கியிருந்தது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\nபெரிய புராணம் எழுதியவருக்கு எதிர் வினையா தங்களின் கோணமும் உண்மையை அறியும் பொருட்டு தேவையானது தான்.\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க ���தவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கிலி/ தடுத்தாட்கொண்ட புராணம்-பாகம் இரண்டு\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/ramya/", "date_download": "2018-10-19T23:42:15Z", "digest": "sha1:NJTPQOGZWCIWDSCNRPUPCF2VH5RY6I7N", "length": 2872, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Ramya | பசுமைகுடில்", "raw_content": "\nஉன்னால் முடியும்: வித்தியாசம் காட்டினால் வெற்றி நிச்சயம்\nசென்னை, பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. பிஎஸ்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. சொந்த தொழில் செய்துவரும் தனது தந்தைக்கு உதவும் பொருட்டு அவரது தொழிலுக்குத் தேவையான அட்டை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73857-funny-singers-in-tamil-cinema.html", "date_download": "2018-10-20T00:45:24Z", "digest": "sha1:NPE4PHDYUMD4QIULF46W4XWHRWFXZLES", "length": 20801, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "வெள்ளியங்கிரி அங்கிள், சித்ரா கோஷல்... - சினிமாவுல இவங்கதான் சூப்பர் சிங்கர்ஸ்! | Funny singers in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:57 (30/11/2016)\nவெள்ளியங்கிரி அங்கிள், சித்ரா கோஷல்... - சினிமாவுல இவங்கதான் சூப்பர் சிங்கர்ஸ்\nஇது சூப்பர் சிங்கர்களின் காலம். நம்ம தமிழ் சினிமாவில் பாட்டுப்பாடி நம்மளைத் தெறிக்கவிட்ட சில சூப்பர் சிங்கர்களைலாம் பார்க்கலாமா மக்களே\n* காலையில 11 மணிக்கு மேல சும்மாதான் இருக்கிறேன். அதான் சங்கீதம் கத்துக்கலாம்னு வந்தேன்னு கவுண்டமணிக்கிட்ட கத்துக்க வர்ற கசாப்புக்கடை பாய் பாடுகிற 'பால் இருக்கி பழம் இருக்கி'ங்கிற பாட்டை எப்போ கேட்டாலும் பாலும் பழமும் ஞாபகத்துக்கு வரும்ல.\n* இந்த வெள்ளியங்கிரி அங்கிளை யாராலதான் மறக்க முடியும். பாட்டுப்பாடியே எல்லார் வீட்டுக்கதவையும் பதறிப்போயி சாத்த வெச்ச பெருமை இவரோடதுதானே. ஹவுஸ் ஓனர்ங்கிறதால அதையெல்லாம் தாங்கிக்கிட்டு விஜய்யும், சார்லியும் அவரோட சேர்ந்துகிட்டு அடிக்கிற லூட்டிகள்லாம் சும்மா அதகளமா இருக்கும்.\n* 'மாப்பிள்ளை' படத்துல தனுஷோட முறைப்பொண்ணு அருக்காணி பாட்டுப்பாடி பண்ற அலப்பறைகள்தான் இது. அதுக்கு தனுஷின் ரியாக்ஷன்ஸ்லாம் முடியலைப்பா... கொஞ்சம் காப்பாத்துங்க ரகம்\n* என்னோட லவ்வரு சாம் ஆண்டர்சன்னு அமலாபால் கதைவிட அவருக்கே தெரியாம அவரைக் கூட்டிவந்து விஜய், அமலாபாலுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்க சாம் பாட்டுப்பாடி நமக்குக் கொடுப்பார் பாருங்க ஒரு ஷாக் .அவ்வ்வ்.\n* 'சேட்டை' படத்துல நடிகையாக வரும் சுஜா வருணியை இன்டர்வியூவில் பாட்டுப் பாடச்சொல்ல, வரும் பாருங்க ஒரு பாட்டு 'கடிச்சுக்கிட்டு குடிச்சுக்கவா... குடிச்சுக்கிட்டு கடிச்சுக்கவா`..னு. அதெல்லாம் நவக்கிரக லெவலு\n* 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துல சந்தானம் பாதியில பாட்டை மறந்த மாதிரி ஆக்ட் பண்ண பார்வையாளராக இருந்த வி.டி.வி. கணேஷ் திடீர்னு பாடகராக ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகி பாட்டை விட்ட இடத்துல இருந்து அப்படியே கன்டினியூ பண்ணுவார். ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல\n'அழகுராஜா' படத்துல சித்ராதேவிப்பிரியாவாக வருவாங்க காஜல் அகர்வால். அவங்க பாடப்போறதைப் பார்க்க ஆவலோட காத்திருப்பார் கார்த்தி. 'அந்த நேரம் அந்திநேரம்' ங்கிற 'விடிவி' படத்துப் பாட்டை ஸ்டேஜ்ல ஏறி ஏதோ ஸ்கூல்ல மனப்பாடப் பாட்டு பாடுகிற மாதிரி பாடி கார்த்திகிட்ட மொக்கை வாங்குவாங்க காஜல். ஙே\n* அவங்கதான் அப்படின்னா 'தொடரி' படத்துல சித்ராவுல பாதி ஸ்ரேயா கோஷல்ல மீதினு தன்னை சித்ராகோஷலாக நினைச்சுக்கிட்டு கீர்த்தி சுரேஷ் 'தெய்வீக ராகம்' பாட்டை தனுஷ்கிட்ட பாடிக் காட்டுகிற சீன்தான் இது. என்ன ஒண்ணு, ஒரிஜினல் பாட்டை பாடுன ஜென்ஸிதான் பாவம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்\n`தள்ளித் தான் ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு' - குளித்தலை 108 ஆம்புலன்ஸ் அவலம்\nகுலசை தசராவில் மகிஷாசூர வதம்...\n'வீட்டு விசேஷத்திற்குக் கட்சியினரை அழைத்து வரப் பள்ளி வாகனங்கள்' -அமைச்சரைச் சுற்றும் சர்ச்சை\nஷியோமி போன் வாங்க போறீங்களா... அப்டினா இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்\nஉணவுப்பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிள் பேரணி - சென்னை வந்தடைந்தது\n`அம்மா'வில் இருந்து கழட்டிவிடப்பட்ட திலீப் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32049/", "date_download": "2018-10-19T23:56:44Z", "digest": "sha1:SA2QXE7QO3BSD4A4Q434XZTFXXFFY6IB", "length": 10603, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆபிரிக்கா சர்வதேச குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nதென் ஆபிரிக்கா சர்வதேச குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு\nதென் ஆபிரிக்கா சர்வதேச குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தென் சூடான் ஜனாதிபதி ஹசன் அல் பசீர் கடந்த 2015ம் ஆண்டு தென் ஆபிரிக்காவிற்கு பயணம் செய்திருந்தார்.\nஇவ்வாறு பயணம்; செய்திருந்த போது சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ஹசன் அல் பசீரை கைது செய்திருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படாது என நீதவான்கள் தெரிவித்துள்ளனர்.\nதென் சூடான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடு என்ற வகையில் தென் சூடான் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி பசீரை கைது செய்ய வேண்டிய கடப்பாடு தென் ஆபிரிக்காவிற்கும் தென் சூடானுக்கும் உண்டு என நீதவான்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsInternational Criminal Court Omar al-Bashir சர்வதேச குற்றவியல் சட்டம் தென் ஆபிரிக்கா ஹசன் அல் பசீர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nமொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டிருந்தால் விளைவு கடுமையாக இருக்கும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானின் மோசமான வறட்சி பலரது வாழ்க்கையை சிதைத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு :\nநல்லூர் சிவன் ஆலயத்தில் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா\nபிரித்தானியாவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக தண்டனை விதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு\nகுற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 சீனப் பிரஜைகள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்\nஅமிர்தரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட புகையிரத விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலி October 19, 2018\nதாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் அரச இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு October 19, 2018\nசீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது October 19, 2018\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் ���ரசியலமைப்புக்கு முரணானது – மனு தாக்கல் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/11/10/27-sri-sankara-charitham-by-maha-periyava-religions-which-acknowledged-vedas-but-not-vedanta/", "date_download": "2018-10-20T00:08:52Z", "digest": "sha1:OB7KK3AJBZ2HN5DIQ3ZFJ7BRTYV3PDOC", "length": 15610, "nlines": 110, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "27. Sri Sankara Charitham by Maha Periyava – Religions which acknowledged Vedas but not Vedanta – Sage of Kanchi", "raw_content": "\nவேதத்தை ஒப்பியும் வேதாந்தத்தை ஒப்பாத மதங்கள்\nஇப்படி (ஜைனம், பௌத்தம் சார்வாகம் ஆகியவற்றைப்போல்) வேதத்தை அடியோடு ஆக்ஷேபிக்காமல் ‘வேத ப்ராமாண்யத்தை (வேதம் ஸத்ய ப்ரமாணமுடையது என்பதை) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே, அதில் ஒவ்வொரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே எல்லாம் என்று ஸித்தாந்தம் பண்ணி, மற்ற அம்சங்களைக் கண்டனம் செய்த மதங்களும் இருந்தன. முக்யமாக இந்த மதஸ்தர்கள் எல்லாரும் வேதங்களின் பரம தாத்பர்யமாக வேதாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தைச் சொல்லி, அந்த ஐக்யத்தை ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் அநுபவிப்பதுதான் மோக்ஷம் என்றிருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆத்மாவைப் பற்றிக் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கான கார்யங்களில் ஆரம்பித்து, அடியிலிருந்து நுனிவரை integrated-ஆக, ஸம்யுக்தமாக, ஒன்று சேர்த்துத் தரும் ஸநாதன தர்மத்தின் கட்டுக்கோப்பை பங்கப்படுத்தி ஏற்பட்ட இந்த மதங்களும் அப்போது வெவ்வேறு அளவில் பரவியிருந்தன.\nஇவற்றில் விஷய ஆராய்ச்சி என்ற முறையில் சிறப்புப் பெற்றவை ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேசிஷகம், மீமாம்ஸை என்ற ஐந்து. யோகத்தில் ஸாங்க்யத்தின் விஷய ஆராய்ச்சியோடு ஸாதனா மார்க்கமும் சிறப்பாகச் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் எல்லாமே ஸநாதன தர்மத்தின் ஸார தத்வத்துக்குக் கிட்டே போகாதவைதான்.\nஇந்த ஐந்தில் க்ருஷ்ண பரமாத்மாவே திட்டியுள்ள மீமாம்ஸை இந்த ஸமயத்தில் மறுபடி ப்ரபலமாகி வந்தது. ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம் ஆகியவை அறிவாளிகளான சிலரால் மட்டும் பின்பற்றப்பட்டன. கர்மாநுஷ்டான மயமான மீமாம்ஸை மட்டும் ஓரளவு கணிசமான ப்ராம்மண ஸமூஹத்தினரின் அநுஷ்டானத்தில் இருந்து வந்தது. அக்னிஹோத்ரம், யஜ்ஞங்கள் முதலான கர்மாக்களைச் சொல்லும் அந்த சாஸ்த்ரத்தில் வேதங்களின் அர்த்தத்தை விசாரிப்பதில் நிறைய அறிவாராய்ச்சியும் சேர்ந்திருந்ததால் அதற்கு ப்ராம்மணர்களிடையே ஓரளவு நல்ல following இருந்ததாகத் தெரிகிறது.\nஆனாலும் அந்த ஜாதியிலேயே இன்னொரு பகுதி பௌத்த மதத்தைத் தழுவியிருந்ததும் தெரிகிறது. வேதாந்தம் ரொம்பவும் நலிவுற்று, ஆனாலும் நான் சொன்னாற்போல அடியோடு போய்விடாமல் மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த காலமாக இருந்ததால், கர்மாவில் மட்டும் நிறைவு காணமுடியாமல், Metaphysics என்கிறார்களே, அப்படிப்பட்ட பௌதிக அதீதமான உண்மைகளில் ஈடுபட்டுப் பார்க்க விரும்பிய ப்ராம்மணர்கள் பௌத்தத்திலும் abstract meditation -கு (கலப்படமில்லாத ஸ்வச்சமான த்யானவிசாரத்திற்கு) இடமிருப்பதால் அதில் போனார்கள். வைதிக கர்மாநுஷ்டானங்களுக்கு முக்யமான அதிகாரிகளாக ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்துள்ள ப்ராம்மணர்களில் பலபேர் அதைவிட்டு விட்டு பௌத்தத்துக்குப் போனதனால்தான், ‘சங்கர விஜய’ங்களில் கொஞ்சம் அதிசயோக்தியாகவே, அப்போது தேவர்கள் போய்ப் பரமேச்வரனிடம், “யாக” என்ற சப்தத்தைக் கேட்டாலே எல்லாரும் காதைப் பொத்திக்கொள்ளும் துர்த்தசை ஏற்பட்டுவிட்டதென்று முறையிட்டதாகச் சொல்லியிருக்கிறது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-20T00:03:50Z", "digest": "sha1:6MIUFISGJZLMZ33D5YISWERMYHYBBGSR", "length": 3970, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொலைப்பட்டினி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொலைப்பட்டினி யின் அர்த்தம்\nநீண்ட நேரமாக (எதையும் சாப்பிடாமல்) மிகுந்த பசியுடன் இருக்கிற நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-1-6gb-variant-now-available-sale-on-amazon-offers-up-rs-5000-018052.html", "date_download": "2018-10-19T23:40:19Z", "digest": "sha1:PVSGTX5AE6KMVIFINEBTBPH6RXUEW5XI", "length": 20315, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "RealMe 1 6GB Variant Now Available for Sale on Amazon Offers Up to Rs 5000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடந்த வாரம் வெளியான 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000/- ஆபர்; அமேசான் அதிரடி.\nகடந்த வாரம் வெளியான 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000/- ஆபர்; அமேசான் அதிரடி.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிற��ந்த விதிஷா\nகேமராக்களில் பல புதுமைகளை புகுத்தும் \"செல்பீ நிபுணர்\" என்று அழைக்கப்படும் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரியல்மீ வரிசையின் கீழ் வெளியான ஸ்மார்ட்போன் தான் - ரியல்மீ 1. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாறுபாடு, இன்று அமேசான் தளத்தில் அதன் வழக்கமான விற்பனை பட்டியலில் இடம்பெறவுள்ளது.\nஅமேசான் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதால் ரியல்மீ 1 மீது நம்பமுடியாத விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.5000/- என்கிற அளவிலான சலுகையை பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவங்கி மற்றும் இதர சலுகைகளை பொறுத்தவரை..\nஇதுவொரு பிளாஷ் சேல் அல்ல என்பதும், ரூ.5000/- சலுகையுடன் சேர்த்து அமேசானின் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் ரூ.7,208/- வரை பரிமாற்ற வாய்ப்பை பெறலாம் என்பதும் கூடுதல் சிறப்பு. பல வகையான வங்கி அட்டைகளுக்கான 6 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பஜாஜ் பைனான்ஸ் கார்டு பயன்பாடு உட்பட பல சலுகைகள் கிடைக்கும்.\nகின்டெல் இபுக்ஸ் மற்றும் ஜியோ சலுகைகள்.\nஇந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு கின்டெல் இபுக்ஸ் வாங்குவதற்கான 80 சதவிகிதம் (ரூ.300) தள்ளுபடியும் கிடைக்கும். உடன் ஒரு இலவச ஸ்மார்ட்போன் கேஸ் மற்றும் ஸ்க்ரீன் ப்ரோடெக்டர் மற்றும் ரூ.4,850/- மதிப்பிலான ஜியோ சலுகைகள் ஆகியவைகளையும் கிடைக்கும்.\nரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம்.\nஇந்தியாவில், ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாடல் ரூ.8,990/-க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடல் ரூ.13,990/-க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் ஒன்றும் உள்ளது. ஆனால் அது இன்னும் வாங்குவதற்கு பட்டியலிடப்படவில்லை. அது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரியல் மீ1-ன் பட்ஜெட்டை மீறிய வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.\nஅம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடிய�� டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.\nமுன்னர் குறிப்பிட்டபடி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ள இந்த மூன்று மாடல்களிலுமே 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.\nஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின் ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0 கொண்டு இயங்கும் ரியல்மீ 1 ஆனது நிறுவனத்திற்கே உரிய சிறப்பானதொரு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.\n296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் கேமரா திறன்.\nஒளியியல் துறையை பொறுத்தவரை, ரியல்மீ ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் பெரும்பாலான கேமராக்களில் இருப்பது போன்றே, இதிலும் buzzword AI பயன்படுத்தப்படுகிறது. உடன் முன் பக்கம் மற்றும் பின்புற கேமராக்களில் ஏஐ ஸ்டிக்கர் அம்சமும் இடம்பெறும். உடன் ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது 296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன் கொண்டதாகவும் கூறமுடிகிறது.\nநம்பினால் நம்புங்கள்... பேஸ் அன்லாக் அம்சம்.\nபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்றே, எச்டிஆர், விவி மோட் மற்றும் பொக்கே விளைவுகளை வழங்கும் கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, ரியல்மீ 1-ல் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். ஆனால் அதை ஈடுகட்டும் வண்ணம் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. பின், பாஸ்வேர்ட் மற்றும் பேட்டர்ன் உட்பட பேஸ் அன்லாக் இருக்கிறது அனால் பயோமெட்ரிக் சென்சார் இல்லை. அதை இந்த ஸ்மார்ட்போன் எப்படி சரிசெய்யும் என்பதை பொறுத்திருந்து பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும்.\n10,000 டிராப் டெஸ்ட் (கீழே போட்டு பார்���்கும் சோதனை).\n4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 4.2 லோ எனர்ஜி, ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 156 × 75.3 × 7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையுள்ள ஒரு கண்ணாடியிழை உடலைக் கொண்டுள்ளது. 10,000 டிராப் டெஸ்ட் (கீழே போட்டு பார்க்கும் சோதனை) 100,000 பட்டன்ள் டெஸ்ட், 10,000 யூஎஸ்பி டெஸ்ட் போன்ற பல வகையான தாக்குப்பிடிக்கும் மற்றும் முரட்டுத்தனம் சார்ந்த சோதனைகளை சந்தித்துள்ளது.\nஉடன் இந்த துணை பிராண்டிற்கான 500-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களை (இந்தியா முழுவதும்) ஒப்போ அறிவித்துள்ளது. சில முக்கிய நகரங்களுக்கு 1 மணி நேர உத்தரவாத சேவையும் அணுக கிடைக்கும். மேலும் பல ஒப்போ மற்றும் இதர நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகம், அம்சங்கள், சலுகைகள், விலைகுறைப்பு மற்றும் லீக்ஸ் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163721", "date_download": "2018-10-20T00:17:20Z", "digest": "sha1:EYBYDZE4LHAG5MRTLWIHDSJ6JVC4MNMD", "length": 6611, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக நாடுகள் சொல்வது என்ன? – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 13, 2018\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக நாடுகள் சொல்வது என்ன\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு குறித்து பல உலக நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன.\nவட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ராஜீய சுமுக நிலைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வட கொரியாவுக்கு எதிரான தடைகள் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.\nவட கொரியாவின் எல்லையில், சீனா ஏற்கெனவே தடைகளை தளர்த்தியுள்ளதாக அமெரிக்க அ��ிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபனிப்போர் மோதலில் கடைசியாக எஞ்சியிருப்பவை சிங்கப்பூர் உச்சி மாநாட்டோடு முடிவுக்கு வரலாம் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் கருத்து தெரிவித்துள்ளார்.\nவட கொரியாவின் அணு ஆயுதங்கள் பற்றி திருப்பு முனையாக அமையும் பேச்சுவார்த்தையில், இது முதல் படி என்று பிரதமர் ஷின்சோ அபே கூறியிருப்பதன் மூலம், ஜப்பான் மிகவும் எச்சரிக்கையோடு கருத்து தெரிவித்துள்ளது. -BBC_Tamil\nபூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nகாஷொக்கி விவகாரம்: சவூதியை கைவிட மறுக்கிறார்…\nஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல்…\n700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும்…\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு 10கோடி…\nஆப்கனின் கண்ணீர் கதை: எங்கும் பசி,…\nஅமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி எண்ணிக்கை…\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..\nசெளதி அரேபியா அமெரிக்கா முரண்பாடு: எத்தகைய…\nபாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்\nஇஸ்ரேல் கடற்படையினால் 24 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nஉய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு – சீனாவின்…\nஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து…\nசவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார்…\nஇமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின்…\n“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன…\nசவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை…\nமாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை…\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’…\n‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா…\nசெளதி பத்திரிகையாளர் மாயமானது குறித்த ‘உண்மையை’…\nஅதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் – காரணம்…\nமைக்கேல் சூறாவளி: ‘கற்பனை செய்ய முடியாத…\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் :…\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://market.grassfield.org/index.php?q=contactList&district=%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-20T00:27:02Z", "digest": "sha1:IZINA5FYD4VGLZO43JGUQFTEGCQZE3Q6", "length": 7328, "nlines": 134, "source_domain": "market.grassfield.org", "title": "மார்க்கெட்: வேளாண் அரங்கம்", "raw_content": "\nBrochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்\nவாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...\nநீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா பொறியாளரா பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா\nதங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.\nநீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா\nதங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nஇலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…\n[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு\n[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…\nதக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா\nவேளாண் விஞ்ஞானிகள் - முகவர்கள் - விவசாயிகள் பட்டியல், தஞ்சாவூர்\n129\t தஞ்சாவூர் - ஒரத்தநாடு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி\t முனைவர் ப.வாசன்\nகால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு\tஒரத்தநாடு (தஞ்சாவூர்)\n42\t தஞ்சாவூர் - தஞ்சாவூர் SJT Force\t விற்பனையாளர்\n33\t தஞ்சாவூர் - தஞ்சாவூர் ஸ்ரீஹரி ஏஜென்சீஸ்\t விற்பனையாளர்\nNo 1, நாகை ரோடு\tதஞ்சாவூர் (தஞ்சாவூர்)\n59\t தஞ்சாவூர் - தஞ்சாவூர் – 7 B.V. பயோடெக்\t விற்பனையாளர்\n9/19B, முதல் தெரு, கண்ணன் நகர், குந்தலைநாச்சியார் மகளிர் அரசு கலைக்கல்லூரி எதிரில்\tதஞ்சாவூர் – 7 (தஞ்சாவூர்)\n115\t தஞ்சாவூர் - தஞ்சாவூர்-4 யுனிவர்சல் இண்டஸ்ட்ரீஸ்\t விற்பனையாளர்\nமெடிக்கல் காலேஜ் முதல்கேட்\tதஞ்சாவூர்-4 (தஞ்சாவூர்)\nகோகோஸ் சந்து, புஷ்ப மண்டபத் தெரு\tதிருவையாறு 613 204 (தஞ்சாவூர்)\n13\t தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை கிரீன் அக்ரோ எண்டர்பிரைசஸ்\t கிரீன் அக்ரோ ஸ்பேர்ஸ் & ஏஜென்சீஸ்\n15/8 தெற்கு காளியம்மன் கோவில் தெரு, அய்யா தியேட்டர் அருகில்\tபட்டுக்கோட்டை (தஞ்சாவூர்)\n186\t தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை கைலாசம் ஏஜென்சீஸ்\t உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=13e9168313a74e9ede2087cf39a04965", "date_download": "2018-10-20T01:13:20Z", "digest": "sha1:NBIGZRZSHGEVG2NBOT7V5UYVRYTXERQV", "length": 30491, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கைய���ள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்து���்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் ���ணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2016/11/", "date_download": "2018-10-20T00:17:37Z", "digest": "sha1:SQAB6WXL2YCYUDPGRUUSBWS23XZQXRNE", "length": 77271, "nlines": 285, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 11/2016", "raw_content": "\nசாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள் - பக்தி\nஎந்த சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்திதான் அபிஷேகம் செய்வார்கள் .சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும் . அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் . எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரம் வலம் வரக்கூடாது. சிவனுக்கு கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும்.\nவலம்புரி சங்கு அபிஷேகம் 10 மடங்கு பலன்களை தரும் . சிவப்பெருமான் அபிஷேகப்பிரியர். ஆண்டு முழுவதும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் . வீட்டில் தினமும் காலை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கயிலாயப் பதவியையே பெற்றுவிடலாம் என்பது ஐதீகம். அக்னி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும்.சிவப்பெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால்தான் அவர் தலையில் கங்கையை சூடி , பனிமலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர ந���ட்களில் அவரை குளிர்ச்சிப்படுத்தும் விதத்தில் அபிஷேகம் செய்து மகிழ்வித்தால், கோடை வெம்மையால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து அவர் நம்மை பாதுகாப்பார். அது மட்டுமின்றி நல்ல வரங்களையும் தருவார் .\nசிவனின் அம்சமான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் நடக்கும் . அவை மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி , புரட்டாசி சதுர்த்தசி , மார்கழி திருவாதிரை ஆகிய 6 நாட்களில் நடைபெறும் . இதில் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய 2 நாட்களிலும் நடராஜர் அபிஷேகம் மிகப்பெரிய திருவிழா போல நடத்தப்படும். இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்துக்கு முன்பே நடராஜருக்கான அபிஷேகத்தை செய்து முடித்து விடுவார்கள். சிவாலயங்களில் உள்ள நந்தி , தெட்சிணாமூர்த்தி , பைரவர் ஆகியோருக்கும் அவர்களது சிறப்புக்குரிய நாட்களில் பல்வேறு பொருட்களால் விதம்விதமான அபிஷேகங்கள் செய்வார்கள். சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம் .\nசிவராத்தரியன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம் கீழ்வருமாறு: -\nமுதல் சாமம் : பஞ்சகவ்ய அபிஷேகம்.\nஇரண்டாம் சாமம் : சர்க்கரை, பால் , தயிர் , நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம் .\nமூன்றாம் சாமம் : தேன் அபிஷேகம் .\nநான்காம் சாமம் : கரும்புச்சாறு அபிஷேகம்.\nவாசனைத் திரவியங்கள்தான் அதிக அளவில் இடம்பெற்றிருக்கும் . இந்த அபிஷேகத்துக்கு ரூ . 1 லட்சம் வரை செலவாகும். இந்த அபிஷேகம் செய்ய பணம் கட்டினால் பல மாதங்கள் கழித்தே அபிஷேகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும் .\nசக்தி தலங்களில் செய்யப்படும் அபிஷேகங்கள் நம் மனதில் நிறைவை உண்டாகும் . அது அம்பாள், தாயாரின் மனதை குளர்ச்சி அடைய செய்யும் அதுப்போல முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு தலத்துக்கு ஏற்ப அபிஷேகங்கள் விதம், விதமாக நடத்தப்படுகின்றன. பழனியில் உள்ள முருகர் சிலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளால் 81 சித்தர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டதாகும்.\nதினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது . நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட���டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது . முருகன் கையில் வைத்திருக்கும் வேலுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nஇரண்டு நாகங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் ( 10. 30- 12. 00 ) மஞ்சள் , குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் - மனைவி இடையே அன்பு பெருகும். ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்\nவித்தியாசமான சில அபிசேகங்கள் :\nகொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள். திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் . தில்லைக்காளிக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது . திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.\nஎப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம் திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள். சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பவுர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.\nதிருப்பழனம் பழனத்தப்பர் , ஐப்பசி பவுர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார். தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது . தருமபுரி ஹரிஹரநாதகோவில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் .உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது\nசென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் ஜெயந்திநாதர் உருவம் தெரியும் கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். தனக்கு நடக்கும் அபிஷேகத்தை ஜெயந்திரநாதரே பார்ப்பதாக ஐதீகம். ஆரணி, தேவிகாபுரம் சுயம்புலிங்கமாய் பூமியிலிருந்து பக்தரின் ஒருவரால் வெளிவரும்போது ஏற்பட்ட காயம் சீழ்பிடிக்காமலிருக்க வெந்நீர் அபிசேகம் செய்யப்படுகிறது.\nஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும் , செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் , புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் , சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.\nஅபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும் , சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் . இத்தகைய சிறப்பான அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் பட்டு பீதாம்பரத்தாலும் , பொன்னாலும், மலர் மாலைகளாலும் நகைகளாலும் சிலையை அலங்கரிப்பார்கள்..அந்த காட்சியும் ,தரிசனமும் காண கண் கோடி வேண்டும் .மீண்டும் ஒரு பக்தி பதிவுகளினூடே அடுத்தவாரம் சந்திக்கலாம் நன்றி\nLabels: அபிஷேகம், ஆன்மீகம், சிவன், பக்தி, முருகன்\nசிவன் குடியிருக்கும் வில்வ மரம் - ஆன்மிகம்\nசிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும். இந்த வில்வ இலைகள் கிடைப்பதற்காக அனேகமாக சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும்.\nசிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும்.காசி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்\nவில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வில்வ காயை பறித்து பார்த்தால், உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது. இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்இமலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.வில்வ இலை கசா��ம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல், பித்தம் போன்றவையை குணமாக்கும். அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும். இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.\nவில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும். ப்ரோட்டின், கொழுப்பு, கால்சியம் இபாஸ்பரஸ் இரும்பு, உலோகச்சத்து, மாசத்து, கலோரி போன்றவை ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே. ஆரோக்கியத்திற்கு அரணாகவும், ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக..\nமீண்டும் வேறு ஒரு ஆன்மீக பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன் ...நன்றி .வணக்கம்\nLabels: ஆன்மிகம், சிவன், வில்வமரம்\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் இன்று...\nநமது முந்தைய தலைமுறையினர் ,நல்ல குணமுள்ளவர்களாகவும் ஒழுக்கத்திலும் ,சிறந்து விளங்கினர் .காரணம் அவர்கள் .காசுக்கவோ உடல் சார்ந்த இன்பங்களுக்கவோ .ஆசைப்படாமல் . அடுத்தவர்களை தும்புருத்தாது நல்ல மனங்களோடு ,மானத்திற்கு அஞ்சி நடந்ததினால் தான் தங்களுடைய குழந்தைகளுக்கும் ,அந்த நல்ல பழக்கவழக்கங்களை தாய்ப்பால் என்னும் அமிர்தத்துடன் ,ஊட்டிவளர்த்தனர் அப்பொழுது .நல்ல சமுதாயம் உருவாகி இருந்தது .மனச்சாட்சிக்கு அஞ்சினர் பொய் ,களவு ,சூது மற்றும் மது போன்ற தீய பழக்கங்களை ஒதுக்கி வைத்து இருந்தனர் ஆனால் ,அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய் ஒழுக்கம் என்பது கடுகு அளவு கூட இல்லாமல் போனதற்கு காரணம் தாய்மார்கள் நல்ல பண்புகளை தாய்ப்பாலுடன் ஊட்டாமல் ,வியாபார நோக்கோடு வரும் பவுடர்ப்பால்களை கொடுப்பதினால் தான் நல்ல சமுதாயம் இல்லாமல் போனது ,இந்த பதிவின் நோக்கமே ,பண்டைய காலத்து மருத்துவ முறைகளை மீண்டும் வெளியே கொண்டுவந்து ,நல்ல சமுதா���த்தை உருவாக்க முயற்சிப்பதுதான் .அந்த தாய்மை வரிசையில் இன்று\nசுக்கு - 100 கிராம்\nமிளகு - 25 கிராம்\nதிப்பிலி - 10 கிராம்\nநறுக்கு மூலம் - 25 கிராம்\nஓமம் - 50 கிராம்\nகருஞ்சீரகம் - 25 கிராம்\nபெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு\nகடுகு - 50 கிராம்\nசீரகம் - 25 கிராம்\nஅக்கரா - ஒரு சிறிய துண்டு\nசித்தரத்தை - ஒரு சிறிய துண்டு\nசன்னயிரு - 25 கிராம்\nசாலியல் - 50 கிராம்\nசதகுப்பை - 50 கிராம்\nசுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின் பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.\nபாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில் குணமடைய உதவும். மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்\nLabels: ஆரோக்கியம், தாய்ப்பால், தாய்மை, மருத்துவம்\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்\nஉன் தாய், உயிர் கொடுத்து,\nவலி மறந்து புன்னகைக்கச் செய்கிறாய்\nஅம்மா என்பது ஒவ்வருவருக்கும் நடமாடும் தெய்வமாகும் ,ஒரு நல்ல தாயால்தான் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அவர்கள் நனறாக வளர அந்த தாய் ,தாய்ப்பாலுடன் அன்பையும் ,பிற உயிர்கள் மேல்கருணை காட்டும்ப்பழக்கமும் ,.ஒழுக்கத்தையும் அதனூடே சேர்த்து ஊட்டுவதன் மூலம் தான் ஒரு நல்ல குழந்தையாக அவர்கள் வளரமுடியும். அதற்க்கு மாற்றாக கடையில் விற்கும் கண்ட கண்ட பாக்கெட் ,டின் பால் பவுடர்களை வாங்கி கொடுப்பது.\nஅதை செய்யும் போதே அந்த வியாபாரிகள் வியாபார நோக்கோடு செய்வதால் செய்பவர்களின் வியாபார எண்ணமும் ,அடுத்தவர்களை ஏமாற்றியாவது நம்முடைய பொருளை விற்கவேண்டும் என்ற சுயநலமும் நிறைந்து இருப்பதால் ,அதையே குடித்து வளரும் குழைந்தைகள் ,அதுபோலவே வளரும் அதன் காரணமாக அடுத்தவர்களை ஏமாற்றுதலும் ,திருட்டுத்தனமும் ,ஒழுக்கமின்மையும் கொண்டு வளர்ந்து ,கடைசியில் வியாபார நோக்கோடு ,பெற்றவர்களையே கூடேவே வைத்து இருந்தால் ,காசு செலவாகிவிடும் என வயதான காலத்தில் தனித்து விட்டு போய் விடுகின்ற்னர்.அது கொடிய பாவம்.\nஇந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன காரணம் .பிள்ளைகளுக்கு சரிவர ஒரு தாய் அன்பெனும் அமுதமாகிய தாய் பால் ஊட்டாமை தான் காரணம். அவர்கள் மேலும் குறை சொல்வதைக்கு ஒன்றும் இல்லை இன்றைய ,அவசரகால வாழ்க்கை ,அதனால் வாரங்களுக்கு முன் பேக்கிங் செய்யப்பட்டு ,தன்னுடைய சத்துக்களை எல்லாம் இழந்து வெறும் சக்கையான உணவுகளை உண்பது தான் கரணம் .இவற்றை எல்லாம் தவிர்த்து ,நம்முடைய குழந்தைகளுக்கு ,நாம் நல்லமுறையில் தாய்ப்பால் எனும் அமுதம் .ஊட்ட இந்த எளிய மருத்துவ முறை உதவும் ,இதை நமது தாய்மார்கள் தெரிந்து கொண்டு .தமது குழந்தைகளுக்கு .நல்ல தாய்களாக இருக்கட்டும் .\nகர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் மக்கள் பயனடையவேண்டும் என நினைக்கும் ஒரு உயர்ந்த உள்ளத்திடம் இருந்து மறைந்துவிட்ட இந்த பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள் பற்றிய குறிப்புகளை தொகுத்து அளிக்கிறேன். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nநெய் - 1 டீஸ்பூன்\nபூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் ச���ப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.\nபூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் அடுத்தது\nபூண்டு - 5 பல்\nபுளி - ஒரு நெல்லிக்காய் அளவு\nவெந்தயம் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nவெல்லம் - அரை டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 2 சிறிய துண்டுகள்\nபூண்டு - 5 பல்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nமிளகு - 2 டீஸ்பூன்\nபுளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.\nதேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.\nமீண்டும் ஒரு மருத்துவ குறிப்பினூடே சந்திக்கலாம் நன்றி வணக்கம்\nLabels: தாய்ப்பால், தாய்மை, பத்திய குழம்பு\nஈசனின் அருளைப்பெற \"சோமவார விரதம்\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது \"கார்த்திகை சோமவார விரதமாகும்\". சிவப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம், ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும்.\nதிங்கட்கிழமை என்பது \"சோமவாரம்\" என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்கலாம்.\nசந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் வளர்ந்து பருவமெய்தியதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 நட்சத்திர பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.\nபெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.\nதட்சனின் சாபத்தால், நாளுக்கு நாள் தான் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.\nசந்திரன், சிவப்பெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்ற��� வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.\nஇனி, விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்...\nஇந்து மத திருமணங்களில் \" அருந்ததி பார்ப்பது\" என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.\nசோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிப்பட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின்போது சிவநாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.\nபூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைத்துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசிப்பெறவேண்டும்.இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் ���ுழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.\nசோமவார விரதம் தோன்றிய கதை....\nஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர் சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்” என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.\nவசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.\nசித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்\nகணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.\nசோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.\nவரும் 21.11.2016 அன்று இந்த வருடத்திய கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமை வருது. நான் சோமவார விரதமிருக்க ஆரம்பிக்கப்போறேன்.... நீங்க\nLabels: அருந்ததி, கார்த்திகை, சந்திரன், சிவன், சோமவார விரதம், திருமணப்பேறு\nஜூஸ் கார்னர் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆரோக்கியம்\nஇப்ப எல்லாம் ஜூஸ் குடிக்கிறது ,மருத்துவத்திற்காகவும் பேஷன்- -னாகவும் போய்டுச்சு,ஆனாஒரு சிலருக்கு பழங்களாக கூட சாப்பிட நேரமில்லாமல், ஜூஸாக குடிப்பதையே விரும்புகின்றனர். உண்மையில் நார்சத்து அதிகம் இருக்கும் பழங்களை அதன் இயல்பு நிலையில் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.அவைகளை ஜூஸ்ஸாக குடிக்கும் போது,அந்த நார்சத்து எல்லாம் குறைந்து விடும். அதிக வேலை செய்பவர்கள்,விளையாடுபவர்கள், மலை ஏறுபவர்கள்,மட்டுமே ஜூஸாக குடிப்பது நல்லது ஏன்னா,அது அவர்களுக்கு தண்ணீர் இழப்பை சமன் செய்யும். மற்றபடி இருப்பவர்கள் பழமாக சாப்பிடுவது நலம்..இல்லை சிலருக்கு ஜூஸ்களாக குடிப்பதே பிடிக்கும் என்றால் அந்த ஜூஸ்களை குடிப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை நம்முடைய ஆரோக்கியம் பகுதியில் இன்று பார்க்கலாம்.\nபொதுவாக கொளுத்தும் வெயிலில், கோடை வெம்மையை தணிக்கபெரும்பாலும் மக்கள் நாடுவது தெருவோர கடைகளையும், மோர் ,பழச்சாறு மற்றும் கூழ் போன்றவற்றை விற்கும் திடீர் கடைகளை நோக்கித்தான்.இதன் மூலம் இவர்களது தாகம் உடனடியாக தணிந்துவிடும், ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஆனால்,அதன் பின்னனியில் நமக்கு கிடைப்பது,ஆபத்து தான் பொதுவாக வெயிலில் நீண்டநேரம் வைக்கப்படும் எல்லா விதமான உணவுகளிலும் கெட்டுப்போகும் தன்மை விரைவாக நடைபெறும்.அவைகளை அவர்கள் ஒப்புக்கு ஒரு கம்பிவலை மூலம் மூடிவைத்தாலும் ,அவைகளை பொதுவாகவே ஈக்கள் மொய்க்கும் தன்மை அதிகமாக இருக்க வாய்புகள் அதிகம் உண்டு.சிலர் பேப்பரால் மூடி வைத்தாலும்.பெரும்பான்மையான இடங்களில் திறந்தே இருக்கும்.\nதள்ளுவண்டியில் ஜூஸ்,ஐஸ்கிரீம் ,லஸ்ஸி போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் அதிக விலை கொடுத்து கேன்வாட்டர் வாங்கி உபயோக படுத்துவது இல்லை.தெருக்குழாய் மற்றும் லாரிகளில் கொண்டுவரும் தண்ணீரையே உபயோக படுத்துவார்கள்.சிலர் தெருவோரம்இல்லை சாலை ஓரங்களில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் டாங்குகளில் இருக்கும் தண்ணீரை கூட பயன்படுத்துவார்கள்.அதுபோல ஜூஸ் பிழிய பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை ஒவ்வருமுறையும் கழுவ வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வது இல்லை.\nஜூஸ், லஸ்ஸி தயாரிக்க பயன்படுத்துகின்ற மிக்ஸி, பழங்களை அறுக்கிற கத்தி போன்றவற்றை ஒவ்வொரு தடவையும் நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு அரைக்கும் முன் சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும். கேழ்வரகுக் கூழ், ஜூஸ் ஆகியவற்றை ஊற்றி கொடுக்கும் டம்ளர் போன்ற பாத்திரங்களை சுத்தமாக கழுவிய பின்னரே, அடுத்த முறை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்வாறு செய்வது கிடையாது. மிக்ஸி, டம்ளர் போன்றவற்றை திறந்தவெளியில் வைப்பதால், அவற்றில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை, தூசு, நோயைப் பரப்புகின்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போன்றவை நிரந்தரமாக தங்ககூடிய வாய்ப்புகள் அதிகம்.\nஇதேபோல் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ரோட்டு ஓர கடைகளில் இருக்கும் ஜூஸ் ,மற்றும் மிக்சட் புரூட் ஜூஸ் போன்றவை அவர்கள் காலையிலயே வெட்டி அதை ஒரு ஒரு கலனில் கலக்கி வைப்பார்கள்.பொதுவாக வெட்டப்பட்டு வெகுநேரமான பழங்களில் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உற்பத்தியாகிவிடும்.இதனால் தொற்று நோய்கள் வர கூட வாய்ப்புகள் அதிகம் .ஆகவே முடிந்தவரை அவற்றை தவிர்ப்பது நலம்.\nஅதுபோல பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் குடிப்பதையும் தவிர்க்கவேண்டும். பொதுவாக பார்த்தோம்னா , எல்லா ஜூஸ் கடைகளிலும் ,ஜூஸ் அடிப்பதற்கு முன்பு பால் கலக்குவார்கள் .மேலும் எல்லா விதமான பழங்களுடன் சேர்த்து மில்க் ஷேக் தயாரிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும். திரிந்துவிடும்தானே அப்படிதான் சிலவகை பழங்கள் அவைகளில் இருக்கும் அமிலங்கள் பாலை திரிய வைத்துவிடும் தன்மை கொண்டவை ,அவை நம்முடைய வயிறுக்கு நல்லதல்ல.. மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமே தவிர மற்ற பழங்களுக்கு தேவை இல்லை .உதாரணமாக மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் பால்கலந்து குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது.\nஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது..அப்படியே மில்க் நிறைய இருந்தா கொஞ்சம் முகத்திலயும் தேய்ச்சுகிட்டா முகமும் பளப்பாகிவிடும்.\nஎந்த விதமான பழசாறுகளோ ,இல்லை காய்கறி போன்றவற்றில் சாறு தயாரிக்கும் போதோ ,அவைகளை நன்றாக கழுவி உபயோகிக்கவேண்டும். .ஏன்னா பழங்களை தாக்குகிற பூச்சிகளை கொல்கிறதுக்கும்,தடுக்கிறதுக்கும் .அடிக்கப்படுகிற மருந்து மற்றும் இரசாயனங்களும்,பழங்கள் பழக்க வைப்பதற்கு பயன்படுத்தும் இரசாயன கலவைகளும் ,அவற்றின் மேல் காணப்படுவதால் அவற்றை நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும் .இல்லையெனில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக மாறிவிடும் .\nகாய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்..பீட்ருட் சாறு பச்சையாக குடிப்பதால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தலாம் .மேலும் எலுமிச்சை ஜூஸில் சிறிது தேன் கலந்து,அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையவும் வாய்ப்புக்கள் அதிகம் .இப்படி ஒவ்வரு காய்கறியிலையும் ஒவ்வொரு வைகையான சத்துக்கள் உள்ளன அவைகள் யாவையும் இங்கே தொகுத்து அளித்தால் நமது பதிவின் நீளம் அதிகரித்துவிடும்.இனி உலகில் உள்ளசில வினோதமான உணவு பழக்கவழங்களை நமது ஆரோகியம் பகுதியில் அடுத்தவாரம் பார்க்கலா���். நன்றி.\nLabels: ஆரோக்கியம், எலுமிச்சை, மில்க் ஷேக், ஜூஸ்\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள் - பக்தி\nசிவன் குடியிருக்கும் வில்வ மரம் - ஆன்மிகம்\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்\nஈசனின் அருளைப்பெற \"சோமவார விரதம்\nஜூஸ் கார்னர் கவனிக்க வேண்டிய விஷயம் - ஆரோக்கியம்\nஆறாவது படை வீடு - பழமுதிர்சோலை\nஐந்தாவது படைவீடு திருத்தணிகை - பக்தி\nநான்காவதுபடை வீடு சுவாமி மலை - பக்தி\nமூன்றாவது படைவீடு பழனி - பக்தி\nதிருச்செந்தூர் இரண்டாவது படை வீடு - பக்தி\nஅறுபடை வீடு - முதல் படை வீடு திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/1361812", "date_download": "2018-10-20T00:47:50Z", "digest": "sha1:5CBLOJDZHJ6JCM7CHLWOJLCAJWNZLDWK", "length": 9200, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபாலியல்முறைகேட்டு இலக்கியங்களுக்கு எதிராக மணிலா இளையோர்\nமணிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில் இளையோருடன் திருத்தந்தை - AP\nபிப்.03,2018. பாலியல்முறைகேடுகளுக்கு இட்டுச்செல்லும் படங்கள், இலக்கியங்கள் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா கத்தோலிக்க இளையோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nபிப்ரவரி 14ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் Valentine நாளையொட்டி, உண்மையான, களங்கமில்லாத அன்பை ஊக்குவித்து வரும் மணிலா கத்தோலிக்க இளையோர், இவ்வாண்டின் இந்நாளை முன்னிட்டு, ஒழுக்கநெறி வாழ்வைச் சீர்குலைக்கும், இலக்கியங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.\nஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில், இனிப்புகளை வழங்கிவரும், இனிப்பு வழங்கும் இளையோர் குழுவின் தலைவர் அந்தோனி ஜேம்ஸ் பெரெஸ் கூறுகையில், உண்மையான அன்பின் பகைவனாக, பாலியல்முறைகேட்டு இலக்கியம் உள்ளது எனவும், இந்த இலக்கியங்களின் எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து இளையோரைப் பாதுகாப்பதற்கு இவ்வாண்டில் முயற்சிகள் எடுப்பதாகவும் கூறினார்.\nஇதற்கு முந்தைய ஆண்டுகளில் விவிலிய வசனங்கள் இணைக்கப்பட்ட இனிப்புக்களை, இந்த இளையோர் அமைப்புகள் வழங்கி வந்தன என்று, யூக்கா செய்தி கூறியுள்ளது.\nஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nதிருத்தந்தை - விமானப்பயணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\n15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் Instrumentum laboris\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nசிலே பாலியல் முறைகேடுகள் பற்றி திருப்பீட செய்தி தொடர்பகம்\nதினமும் 2 நிமிடங்கள் நற்செய்தியை வாசிக்க இளையோர்க்கு அழைப்பு\nபாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nவருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜ��சப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vignesh-shivn-publicly-proposes-to-nayanthara/", "date_download": "2018-10-20T01:17:41Z", "digest": "sha1:YLSWLR2PFABOHKM6B5O5QNRPKBWPWPKH", "length": 13870, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி... நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்!!! - Vignesh Shivn publicly proposes to Nayanthara", "raw_content": "\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி… நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி... நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nகடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார்.\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், நயன் தாராவிடம் தனது கல்யாண ஆசையை பப்ளிக்கா போட்டு உடைத்த செய்தி தான் இன்றைய கோலிவுட் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.\nவிக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானலும் அது ஒரே நாளில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மாறிவிடுகிறது. அந்த வகையில் நேற்று இரவு இயக்குனர் விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்டேட்டஸ் தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்பது தெரிய வந்தது.\nஉடனே போய் என்னனு பார்த்தா, விக்னேஷ், விரைவில் திரைக்கு வரவிருக்கும் நயன் தாராவின் ’கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் வரிகளை பதிவு செய்திருந்தார். முதலில் படிப்பவர்களுக்கு அது வெறும் பாடல் வரியாகத்தான் தெரியும். மீண்டும் ஒருமுறை நன்கு வாசித்தால் தெரியும் பாடல் வழியாக நயன் தாராவிடம் விக்னேஷ் தனது திருமண ஆசையை சொல்கிறார் என்று.\n‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா நயந்தாரா அப்படி���ு ஒரு கேள்வியையும் வைத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடிகள் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளிவந்த நிலையில், கடந்த மாதம் நடைப்பெற்ற விழா ஒன்றில் நயன்தாரா தைரியமாக வருங்கால கணவருக்கு நன்றி என்று மேடையில் கூறி வதந்தியை உறுதி செய்தார்.\nஅதன் பின்பு, இந்த ஜோடி அமெரிக்காவில் எடுத்த ஃபோட்டோ, ஆப்பிரிக்காவில் எடுத்த ஃபோட்டோ , இரண்டு பேருடோ, பெயரின் முதல் எழுத்து டீ ஷர்ட் போட்டோனு செல்ஃபீஸா எடுத்த சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தெறிக்க விட்டனர்.\n ன்னு ரசிகர்கள் காத்திருக்க, கடைசியில் விக்னேஷ் சிவனே நயன் தாராவிடம் நேரடியாக கேட்டு விட்டார். இப்போது இதற்கான பதில் நயன் தாராவின் கையில் தான்….\nகியூட் வீடியோ : குழந்தையாக மாறிய நயன்… ஜெயிக்க வைத்து அழகு பார்த்த விக்கி\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா போட்ட கியூட் வாழ்த்து… கேள்வி கேட்டு டார்ச்சர் செய்யும் ரசிகர்கள்\nஜோடியாக பொற்கோவிலுக்கு விசிட் போட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் செய்த செயல் \nகாதலருடன் பொற்கோவிலுக்கு அழகு சேர்த்த நயன்தாரா\n“ஒரு அடிக்கூட தாங்காது”… பாடலா விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா\nமீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்\nவிக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகீரங்கமாக கூறிய நயன்தாரா\n‘ஜூலி’யை காதலர் தின பரிசாகத் தரும் அனிருத்\n“சிவகார்த்திகேயன் ஓகே சொல்லணும்” – விக்னேஷ் சிவன்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஇந்து கடவுள் பற்ரி தவறாக பேசியதாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது பாஜக பிரமுகர் முருகேசன் அளித்த புகாரில், 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு. தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல கிறித்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ். இவர் பள்ளி,கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் சென்று மற்ற மதத்தவர்களை மதமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு: இந��நிலையில், அண்மையில் இந்து கடவுள்களையும், கோவில்களையும் […]\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nஎன்ன பையன்ப்பா… ப்ரித்வியை கலாய்க்க நினைத்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/?p=10570", "date_download": "2018-10-20T00:57:03Z", "digest": "sha1:XJSSHLLPQSUJ5IQW56MJHHF6SKF4DU2K", "length": 7613, "nlines": 91, "source_domain": "tectheme.com", "title": "முகப்பரு வந்தால் அவதானம்!", "raw_content": "\nஅட்டகாசமான வசதிகளுடன் வெளியாகும் SAMSUNG GALAXY A9..\nகண்ணம்மா பாடலை பாடி கலக்கும் 8 வயது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nடீன் ஏஜ்ஜை கடந்து 20-வது வயதில் காலடி எடுத்து வைத்த Google…\nஎளிய முறையில் தியானம் செய்வது எப்படி\nபரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.\nமன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.\nஎனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.\n* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.\n* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.\n* பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிரந்தரமாகிவிடும்.\n* பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.\nமுகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.\n← ஒரே வாரத்தில் ஒரு அங்குல முடியை வளர வைக்கலாம்.. ஈஸியான இந்த முறைகளை ட்ரை பண்ணுங்க..\nMONEY PLANT வளர்க்க எந்த திசை சிறந்தது\nகொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவீர்களா\n5 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\n4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்\nசுவாரசியமில்லா வாழ்க்கை… பணத்தை தேடிய பயணம்..\nபூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nஇது தான் யாழ். இது தான் யாழ் மண்ணின் பெருமை\nபுத்தம் புது காலை …\n5 புதிய வசதிகளுடன் வெளிவருகிறது WhatsApp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lg-optimus-l3-ii-price-p61zaq.html", "date_download": "2018-10-20T00:36:25Z", "digest": "sha1:FIQOUFLVLXJFSYXCLGRUIDVXPSKECMHG", "length": 21491, "nlines": 487, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ - பயனர்விமர்சனங்கள��\nமிக நன்று , 65 மதிப்பீடுகள்\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ - விலை வரலாறு\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.2 Inches\nரேசர் கேமரா 3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் Optimus 3.0\nஆடியோ ஜாக் 3.5 mm\nடாக் தடவை 7 hrs (2G)\nமாஸ் சட்டத் பய தடவை 460 hrs (2G)\nலஃ ஆப்டிமஸ் லெ௩ ஈ\n4/5 (65 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195690?ref=home-latest", "date_download": "2018-10-20T00:28:36Z", "digest": "sha1:4GIX3BK5U5DQXDMC4YOKIZAIOHCQNV2X", "length": 7553, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "காணி விடுவிப்பு குறித்து யாழில் 16ஆம் திகதி கலந்துரையாடல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாணி விடுவிப்பு குறித்து யாழில் 16ஆம் திகதி கலந்துரையாடல்\nயாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் 16ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில நடைபெறவுள்ளது.\nயாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கு, கிழக்கில் உள்ள பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்��ுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/09/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-20T01:10:02Z", "digest": "sha1:XGRFOYVHKTQIZNEJWDYNT65HFFBTI662", "length": 9768, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "பாரீசில் நிர்வாண பூங்கா திறப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பாரீசில் நிர்வாண பூங்கா திறப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரான்ஸ் /\nபாரீசில் நிர்வாண பூங்கா திறப்பு\nபாரீசில் நிர்வாண விரும்பிகளுக்காக நிர்வாண பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா காலை 8 மணி முதல் இரவு 7.30 மணிவரை திறக்கப்படுகிறது.\nபிரான்ஸ் பல நிர்வாண கடற்கரை மற்றும் நிர்வாண விடுமுறை விடுதிகளை கொண்ட நாடு. எனவே அதன் தலைநகர் பாரீசில் நிர்வாண பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇது பாரீஸ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள போயிஸ் டி வின்சென்ஸ் என்ற இடத்தில் இருக்கும் பொது பூங்காவின் ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்து மைதான அளவுக்கு இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது நிர்வாண விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு நிர்வாணமாக வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா காலை 8 மணி முதல் இரவு 7.30 மணிவரை திறக்கப்படுகிறது.\nஇப்பூங்காவுக்கு நிர்வாண விரும்பிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜூலியன் கிளாட் பெனகரி ஏப்பி கூறும் போது, அது உண்மையான ஆனந்தம், நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம். இந்த நகரம் திறந்த மனதுடன் இருப்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அது ஒரு பைத்தியக்காரத்தனம் என அரசியல்வாதி ஒருவர் விமர்சித்தார். இந்த பூங்கா தற்காலிக சோதனை முயற்சியாக அக்டோபர் 15-ந்தேதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/07/blog-post_31.html", "date_download": "2018-10-20T01:10:26Z", "digest": "sha1:ODUSZX355PJ7WM54QFGRIT5QMW36TIVP", "length": 31728, "nlines": 336, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்", "raw_content": "\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\nடெய்லி ஒரு பதிவு போடுறீங்க.அடுத்தவங்க பிளாக்குக்கும் போய் வர்றீங்க. முஞ்சி புக்குலயும் மொக்கை போடுறீங்க. எல்லாம் சரி உங்க வூட்டுல கிச்சன் எங்க இருக்கு மாமாதானே சமைக்குறாங்க அக்கான்னு கமெண்ட்ல கேக்குற நல்ல நல்ல தம்பிகளுக்காக இனி வார வாரம் புதன் கிழமை தோறும் சமையல் பகுதி வரும்.\nஅதுக்காக, ஆலு டிக்கி, பட்டர் கோப்தான்னு வாய்ல நுழையாத பதார்த்தம்லாம் பதிவா போட மாட்டேன். ஏன்னா அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது அதெல்லாம் எனக்கு சமைக்க தெரியாது அதனால, வீட்டுல எப்பவும் இருக்குற மளிகைப்பொருளை வெச்சுக்கிட்டு செய்யுற பதார்த்தம்தான் பதிவுல வரும் பெரும்பாலும் நம்ம அம்மாக்கள் செஞ்ச பாரம்பரிய உணவுகள்தான் வரும்...,\nபள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.\nஎதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க. பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.\nன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வான்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)\nஇன்னிக்கு செய்ய போறது “சொய் உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கம் செய்யுற ஒரு பலகாரம். மத்த ஊருல என்ன பேருன்னு கமெண்ட்ல சொல்லுங்க. இதோட பெயர் காரணம், எண்ணெயில போடும்போது “சொய்”ன்னு சத்தம் வர்றதால இருக்கலாம்ன்னு நானே கெஸ் பண்ணேன். யாருப்பா அங்க கல்லெடுக்குறது சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை\nபச்சை பயறு - கால் கிலோ\nவெல்லம் - 150 கிராம்\nமைதா - 200 கிராம்,\nஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nபச்சை பயறை வெறும் வாணலியில பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும்.\nஅப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)\nகுக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.\nதிறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.\nவெந்த பச்சை ப்யறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க.\nஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,\nஉரல்ல இல்லாட்டி மிக்சில கரகரப்பா அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும். புது வீட்டுல இன்னும் உரல் வாங்காததால மிக்சில போட்டு அரைச்சேன்)\nஅரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.\nஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான புப்ப்பு சேர்த்துக்கோங்க.\nதண்ணி கலந்து கட்டி இல்லாம கரைச்சுக்கனும்.\nபஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.\nஅடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.\nகரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.\nஉருண்டை ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க.\nரெண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.\nமேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அதனால குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,\nபச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும். .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம் கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.\nஅடுத்த வாரம் வேற ஒரு சிம்பிள் ரெசிபியோட வர்றேன்.\nLabels: அனுபவம், இனிப்பு, கிச்சன் கார்னர், சமையல், சிற்றுண்டி, நகைச்சுவை, போண்டா\nசெஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க. கொட்டா ஷொட்டா\nதிண்டுக்கல் தனபாலன் 7/31/2013 11:19 AM\nசொய் சொய்... சொய் சொய்.... கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச... சே... பாட்டு ஞாபகம் வந்து விட்டது... ஹிஹி... செய்து பார்ப்போம்... சரியா வரலே... சென்னை விழாவிற்கு வரும் போது அப்படியே கொண்டு வந்திடுவேன்... ஹா... ஹா... நன்றி சகோதரி...\nசந்திப்புக்கு இன்னும் ஒரு மாசமிருக்கே அதனால நல்லா வரலைன்னா தூர எறிஞ்சிடுங்க. இல்லாட்டி மண்டபமே நாறிடும்.\nஇராஜராஜேஸ்வரி 7/31/2013 11:20 AM\nநிஜம்தானுங்க. எத்தனை சாப்பிட்டாலும் நெஞ்சு கரிக்காதுங்கம்மா\nதிண்டுக்கல் தனபாலன் 7/31/2013 11:22 AM\nகுர்குரே, லேஸ், மன்ச் இவற்றையெல்லாம் வெளியூர் போனாலும் வாங்கித்தர வேண்டாம்... உடம்பிற்கு நல்லது...\nமத்த பிள்ளைகளை பார்த்து ஏக்கப்பட்டு நமக்கு தெரியாம வாங்கி சாப்பிடுறதை விட நாமளே வருடத்துக்கு ஓரிரு முறை வாங்கி தருவதில் தப்பில்லன்னு நினைக்குறேன் அண்ணா\nஎங்க ஊர்ல சுகியன்னு சொல்லுவாங்க நல்ல சத்துள்ள பலகாரம்..கேரளா பக்கம் இதை தட்டப்பயிறும் கலந்து வேகவைத்து செய்து கடைகளிலேயே விற்கிறார்கள்.. நீங்க வறுத்து வேகவைக்க சொல்லியிருக்கீங்க ...நாங்க ஊறவைத்து வேகவைப்போம்...\nஊற வச்சு செஞ்சா பச்சை வாசனை வரும்ன்னு எங்க பாட்டி சொல்லும். ஒரு முறை இதுப்போல் முயற்சி செஞ்சு பாருங்க எழில்\n//நீங்க முணுமுணுக்குறது கேக்குது //\nமைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்றதுல நீங்க ஒரு \"கிங்\"கி மேடம்ஜி ...\n//யாருப்பா அது கல்லெடுக்குறது //\nஅது கல்லு இல்லீங்கோ சொய் உருண்ட ...\nசொய் உருண்ட - சுகியம் - எங்க ஊர்ல சீயம் .\nபாசிப்பருப்புல செஞ்சது சா...ப்...ப்..டுருக்கேன் . அட்டகாசமா இருக்கும் .\nஅப்படியே எனக்கும் பார்சல் அனுப்புங்க சகோதரி\nஎங்க ஊர்லியும் இதுக்கு பேர் சொய்யாந்தான்... உடலுக்கு எந்த பின்விளைவையும் ஏற்படுத்தாத உணவு... அளவாக சாப்பிடும் வரையிலும்...\nஇங்க வாற எல்லாரும் சோம்பேறிப் பசங்க .செய்தே சாப்பிட மாட்டாங்க .\nஎங்க குடும்மா தங்கச்சி நான் மொத்தமா வீட்டில கொண்டு போய் சாப்பிட்டிற்று சொல்லுறன் :))))) (இது தான் அரசியலுங்கோ\nகண்டுக்காதீங்க :))))))))))) )வாழ்த்துக்கள் சகோ தொடரட்டும் ஒவ்வொரு புதனும் அருமையான சமையல் குறிப்புகள் .\nஇன்னமும் செஞ்சு தரேன். சுவைச்சு சாப்பிடுங்க அக்கா அடுத்த புதன் என்ன செய்யலாம்ன்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்\nசென்னை பித்தன் 7/31/2013 3:55 PM\nமகிழ்ச்சிக்கு என்ன காரணம்ன்னு சொன்னா நாங்களும் மகிழ்ச்சியாய் இருப்போமே ஐயா\nஎங்கள் ஊரில் சுசியம் என்று சொல்வோம். கடலைபருப்பும் உள்ளே வைக்கலாம். பாசிப்பருப்பு உடலுக்கு நல்லது. நீங்கள் சொல்வதுபோல் எண்ணெயில் போடும் போது சொய் என்பதால் இந்த பேரு வந்து இருக்கலாம். வீட்டில் சத்தானது செய்து கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து இருப்பது மகிழ்ச்சி.\nநீங்க சொன்னது போல ஒரு முறை கடலைப்பருப்பில் செஞ்சு பார்க்குறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெங்கட் நாகராஜ் 7/31/2013 7:11 PM\nபசி நேரத்துல கொஞ்ச வேகமா படிச்சப்ப, செய்யா உருண்டைன்னு படிச்சுட்டேன்.... செய்யாத உருண்டைக்கு கூட ஒரு பதிவு போடறாங்களேன்னு நினைச்சேன்\nஇது வரை செஞ்சு பார்த்ததில்லை\nசெஞ்��ு பார்த்து பாராட்டு மட்டும் எனக்கு சொல்லுங்க.\nசொய்ங்..சொய்ங்...சொய்யா உருண்டை... படிக்க படிக்க சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. உங்க தெளிவுரை, அணிந்துரை செம.. வரவர காமெடியா நல்லாவே எழுதுறீங்க.\n//எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க. // அப்பா கூட 'எங்கம்மா': 'நான்' என்று பொய் சொல்லாத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சகோ ...\nஎங்க ஊர் பக்கம் சுகியம்னு சொல்லுவாங்க, பாட்டி செய்யும் தீபாவளியின் முக்கிய இனிப்பு...\nநாங்கள் இதை சுகியம் என்று சொல்வோம். பாசிபயருக்குப் பதிலாக நாங்கள் கடலைப் பருப்பு போட்டு வெல்லம் சேர்த்து இதே போல் தான் செய்வோம். தீபாவளியன்று காலையில் இருக்கும் அருமையான இனிப்புப்\nஉங்கள் சொய்யா என்னை சாப்பிட சொல்கிறது. சொய்யா விற்கு அருமையான முன்னோட்டம்.\nசரி செய்முறை சொல்லிவிட்டீர்கள் எனி சாபிடுவது எப்படி பின் விளைவுகள் சாரி பின் குறிப்பு ஒன்றும் சொல்லவில்லையே\nநண்டு@நொரண்டு -ஈரோடு 8/01/2013 8:16 AM\nகவியாழி கண்ணதாசன் 8/01/2013 8:36 AM\nபாவம் உங்க ஊட்டுக்காரர்.இவ்வளவு நேரமா படம்பிடிகறதிலேயே நேரத்தை செலவிட்டா அவர் நிலையை எண்ணி வருத்தப் படுகிறேன்\nவேடந்தாங்கல் - கருண் 8/01/2013 8:58 AM\nஒ.. இதுக்கு பேர்தான் சோயா உருண்டையா\nஇதுக்கு எங்க ஊரில தோய்ப்பன் என்று சொல்லுவினம்.\nநீங்க சொய்யா உருண்டை என்று சொல்வீஙகளா நாங்க சுழியன் என்று சொல்வோம். சுகியன், சுசியம், சீயம், தோய்ப்பன் என்று பல பெயருண்டு என்று இப்போதுதான் தெரிகிறது. எங்கள் வீடுகளில் வருடத்துக்கு ஒருமுறை தீபாவளி அன்று மட்டும் கட்டாயம் வடையோடு தலைகாட்டும். பகிர்வுக்கு நன்றி ராஜி.\nடிவியில சமையல் ப்ரோக்ராம் பாத்தா மாதிரி ஒரு திருப்தி. ஒவ்வொரு ஸ்டேஜுலயும் ஒரு ஃபோட்டோன்னு நீங்க ஒரு நல்ல ஃபோட்டோகிராஃபர்னும் காட்டிட்டீங்க... ஆக, நீங்க ஒரு சகலகலாவல்லின்னு தெரியுது. வாழ்த்துக்கள்.\nவாழ்க்கையில் உனக்கு என்ன தேவை என்று யாரை எங்கு நிறுத்திக் கேட்டாலும், அவர்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு தேவையை பதிலாகத் தெரிவித்தாலும், எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் தெரிவிக்க விரும்பும் ஒரே பதில் ‘எனக்குத் தேவை நிம்மதி ’ என்பதாகத் தான் இருக்கும்.\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிற���்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசொய்யா உருண்டை - கிச்சன் கார்னர்\n - பாட்டி சொன்ன கதை\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஇது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு\nஎன் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிச...\nசிப்பியில் பூத்த சின்ன மலருக்கு பிறந்த நாள்\nஎனது முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு\nசரக்கை எவ்வளவு அடிச்சா என்னென்ன நடக்கும்\nராஜிக்கு ஒரு அடிமை சிக்கிய அந்த நாள்\n - பாட்டி சொன்ன கதை\nதாழக்கோவில், திருக்கழுக்குன்றம் II - புண்ணியம் தேட...\n”இவங்களை”லாம் இப்படியும் யூஸ் பண்ணிக்கலாமோ\nஎனக்கு உண்மைத் தெரிஞ்சாகனும் சாமி\nகர்ப்பிணி பெண்ணுக்கு வளைக்காப்பு செய்வதன் மர்மம் எ...\n - பாட்டி சொன்ன கதை\nதிருக்கழுகுன்றம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\n”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்ட...\nதிருமண வாழ்வு சரியாய் அமையாமல் போக யார் காரணம்\nசென்னை அண்ணா நகர் பூங்கா காதலர்களுக்கு மட்டும் தான...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு -ஐஞ்சுவை அவியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-20T01:00:00Z", "digest": "sha1:CWDJDXFPPOUS6KHQSPVEA4ACO5BDNLXT", "length": 12525, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஅருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை\nஅருள்பணியாளர்களின் இறையழைத்தல்களுக்காக, ஜூன் 08, இவ்வெள்ளிக்கிழமையன்று, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அன்னை மரியா திருத்தலங்களில் 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்ற WorldPriest எனப்படும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைய���ல்....\nநைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகளில் கலந்துகொண்டவர்கள்\nநைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்\nநைஜீரியாவில், வாழ்வுக்கு ஆதரவாக, செபமாலைகளை அணிந்துகொண்டும் செபமாலை செபித்துக்கொண்டும், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர், நாடு தழுவிய அமைதி செபப் பேரணிகளை இச்செவ்வாயன்று நடத்தியுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் 54 நகரங்களில், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர் கலந்துகொண்ட\nபாத்திமாவில் மெழுகுதிரி பவனியை ஆசிர்வதித்து செபமாலை செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்\nவத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி\nஇலட்சக்கணக்கான சிறார் ஒரே நேரத்தில் செபமாலை பக்திமுயற்சி\nபோர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல பகுதிகளில், ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான சிறார், செபமாலை செபிக்கும் பக்திமுயற்சி ஒன்றை, Aid to the Church in Need அமைப்பு நடத்தவுள்ளது. அக்டோபர் 18, வருகிற புதன்கிழமையன்று நடைபெறும்.........\nபாத்திமாவில் செபிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை : உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்\nஉலகில் அமைதி நிலவுவதற்காக, நாம் எல்லாரும் செபமாலை செபிக்குமாறு, குறிப்பாக, இந்த அக்டோபர் மாதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில் வழங்கிய பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை\nபாத்திமாவில் செபமாலை பவனியில் திருத்தந்தை பிரான்சிஸ்\nசெபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பு\n“செபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பாகும். அப்பேருண்மைகளை, தம் விசுவாச மற்றும் அன்பின் கண்களால் பார்ப்பதற்கு நமக்கு உதவும் அன்னை மரியாவுடன் இணைந்து, அவற்றை நாம் தியானிக்கின்றோம்” என்று, திருத்தந்தை பிர��ன்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார். செபமாலை அன்னையின் திருவிழா\nகுவாம் நாட்டின் பாதுகாப்பிற்காக செபமாலை செபிக்கும் ஒருவர்\nகுவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு\nகுவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பம்.\nசெபமாலை செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஅமைதி வேண்டி, கொரிய மக்கள் செபமாலை செபிக்க அழைப்பு\nவட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ள வேளையில், அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி அனைத்து மக்களும் செபிக்கும்படி கொரிய ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். அன்னை மரியா விண்ணேற்புப் பெருவிழா அண்மித்து வருவதையொட்டி, சோல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/163228-2018-06-14-10-01-35.html", "date_download": "2018-10-20T00:30:48Z", "digest": "sha1:YGFUGWDYIMBO4XOIT2YXASKWWCGFW5L4", "length": 5976, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "தமிழக அரசின் நிருவாக இலட்சணம்!", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய ��ரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nசனி, 20 அக்டோபர் 2018\nதமிழக அரசின் நிருவாக இலட்சணம்\nவியாழன், 14 ஜூன் 2018 15:10\nகாவல்துறையினர் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படும் சினிமா நடிகர் எஸ்.வி.சேகர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஓர் உணவு விடுதியில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் சாப்பிட்டு விட்டு ஜாலியாக வெளிவரும் காட்சி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/05/15.html", "date_download": "2018-10-20T01:01:09Z", "digest": "sha1:UC4DHBSGHY5GHWJPBBMDKMT5G4ZRMHXI", "length": 5990, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "மே15 முதல் நிபுணன் டீஸர். ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமே15 முத��் நிபுணன் டீஸர்.\nசமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப் படுவது , அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப் பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு விரைவில் வெளி வர தயாராக இருக்கும் படம் தான் \"நிபுணன்\".\nபல்வேறு நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் action King அர்ஜுன்.\n\"இந்தப் படத்தின் டீசரை வருகின்ற 15 ஆம் தேதி வெளி இட உள்ளோம்.அர்ஜுன் சாரின் 150 படமாக வெளி வர உள்ள இந்தப் படத்தை நாங்கள் இந்தக் டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும், சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம். அவரை தவிர இந்தப் படத்தில் உள்ள நட்சத்திர குவியலையும் இந்த டீஸர் மூலம் காணலாம். இதன் வாயிலாக ரசிகர்களும், திரை உலக வர்த்தகத்தினரும் \"நிபுணன்\" படக்த்தின் தரத்தை உணர்வர்.\"நிபுணன்\" என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன்.\nஹோலி வுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி,அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை பூர்த்தி செய்யும் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் \" நிபுணன்\".அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில்,நவினின் இசை அமைப்பில்,சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் நான் இணைந்து Passion ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் \"என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது \nதி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் பாராட்டிய ராட்சசன்\n50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்\nY NOT ஸ்டுடியோஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தாப்ஸி நடிக்கும் \"கேம் ஓவர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-07-16", "date_download": "2018-10-20T00:18:12Z", "digest": "sha1:POJ6MYNTCLLDVROIUBCIENRXPYVQ6WC5", "length": 23389, "nlines": 277, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலககோப்பை இறுதி போட்டிக்கு பின் புடின் சொன்ன வார்த்தை: இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன கால்பந்தட்ட ரசிகர்கள்\nஏனைய நாடுகள் July 16, 2018\nஇறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு: மனதை உருக்கும் புகைப்படம்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉங்கள் எதிரி மெஸ்ஸியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ரொனால்டோ சொன்ன ஆச்சரிய பதில்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பவரா நீங்கள் அப்போது இது உங்களுக்குத் தான்\nஆரோக்கியம் July 16, 2018\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nமூக்கடைப்பு பிரச்சனைக்கு குட் பை: வெறும் இரண்டு நிமிடம் போதும்\nமருத்துவம் July 16, 2018\nநிற வெறி.. போதை தேசம்: 19 வயதில் சாதித்து காட்டிய பிரான்ஸ் வீரர்\nஉலகக்கோப்பையில் பெருமை சேர்த்த இங்கிலாந்து பயிற்சியாளர்-பிரான்ஸ் வீரர்கள்: கொடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான கெளரவம்\nபிரித்தானியா July 16, 2018\nபிக்பாஸில் என் மகளை டுவிஸ்ட் பண்ணிருக்காங்க உண்மையை உடைத்த தாடி பாலாஜி மனைவி\nபொழுதுபோக்கு July 16, 2018\nஉலகத் தலைவர்களை சந்திக்க தாமதமாக செல்லும் புடின்: அசர வைக்கும் பட்டியல்\nஏனைய நாடுகள் July 16, 2018\nநாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனையை அசிங்கப்படுத்திய இந்தியர்கள்\nபிரான்ஸ் ஜனாதிபதியா இது: வைரலாகும் நடன வீடியோ\nஎதிபார்ப்புக்களை புஸ்வாணமாக்கிய டிரம்ப் புடின் சந்திப்பு\nஏனைய நாடுகள் July 16, 2018\nஇலங்கை கிரிக்கெட் அணி தலைவர் சண்டிமாலுக்கு தடை: சர்வதேச கிரிக்க���ட் கவுசில் அதிரடி\nகிரிக்கெட் July 16, 2018\nகொடுமையின் உச்சக்கட்டம்: 7 ம் வகுப்பு மாணவியை 7 மாதமாக சீரழித்த 15 கயவர்கள்\nபெயரை மாற்றினார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா\nபொழுதுபோக்கு July 16, 2018\nபிரான்ஸ் வெற்றியைக் கொண்டாடும் அகதிகள்: நெகிழ்ச்சி காரணம்\nபிரேசில் அணிக்காக அழுதுகொண்டே சண்டை போட்ட சிறுவன் புதிய படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்\nஇறந்த மனைவியின் சடலத்தின் அருகே உயிரை விட்ட கணவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஇறுதிப்போட்டியில் இப்படி யாரும் செய்யமாட்டார்கள்: குரேஷியா அணி பயிற்சியாளர் காட்டம்\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\nபிரித்தானியா இளவரசி மேகன் மெர்க்கலின் தந்தை வெளியிட்ட உருக்கமான தகவல்\nபிரித்தானியா July 16, 2018\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது படுத்திருந்த குழந்தை: கண்ணீர் வரவழைக்கும் காட்சி\nஐந்தறிவு ஜீவனின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ காட்சி\nஏனைய நாடுகள் July 16, 2018\nஇவர் நிச்சயம் ஒரு நாள் ராஜாவாக ஆவார்: நிரூபிக்கும் குட்டி இளவரசர்\nபிரித்தானியா July 16, 2018\nஅடுத்த உலகக்கிண்ண கால்பந்து தொடர் எங்கு நடக்க போகிறது தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\n300 முதலைகளை துரத்தி துரத்தி கொன்று தள்ளிய கிராம மக்கள்: அதிர்ச்சி காரணம்\nஏனைய நாடுகள் July 16, 2018\nகுழந்தையின் ஸ்கேன் புகைப்படத்தில் தெரிந்த இறந்த தாத்தாவின் முகம்: அடுத்த நிகழ்ந்த அதிசயம்\nபிரித்தானியா July 16, 2018\nபயனுள்ள பாட்டி வைத்திய குறிப்புகள்\nஆரோக்கியம் July 16, 2018\nஆரோக்கியம் July 16, 2018\nசூப்பர் ஜோடி அவர்கள்: பிரிஜிட்டை கோபப்படுத்தும் கால்பந்து ரசிகர்கள்\nதுப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட பிரபல நடிகர்: மாவோயிஸ்ட் என நினைத்து சுற்றி வளைத்த அதிரடிப்படை\n105 வயதில் மூதாட்டி செய்த வேலை: வாழ்த்து கூறிய பிரித்தானிய ராணி\nபிரித்தானியா July 16, 2018\nஉலக ரசிகர்களை கவர்ந்த குரேஷியா ஜனாதிபதி: ஊழலில் சிக்கிய கணவர்\nஏனைய நாடுகள் July 16, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் நேர்மையாக விளையாடிய அணி எது தெரியுமா\nஉலகக்கிண்ண கால்பந்து இறுதிபோட்டியில் பதக்கத்தை திருடிய பெண்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியால் ரஷ்யா ஈட்டிய லாபம் எத்தனை பில்லியன் குவிந்த 3 மில்லியன் மக்கள்\nஏனைய நாடுகள் July 16, 2018\nகுரேஷியா தோற்றவுடன் அந்நாட்டு ���சிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\nநடிகை ரோஜா பரபரப்பு புகார்\nநீதிமன்ற வளாகத்திலே துஸ்பிரயோகம் செய்யயப்பட்ட பெண் வழக்கறிஞர்\nஉலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்துக்கு பின்னடைவு: காரணம் இதுதான்\nசுவிற்சர்லாந்து July 16, 2018\nஆபத்திலிருந்தவருக்கு உதவப்போய் சிக்கலில் சிக்கிய இலங்கை அகதிக் குடும்பம்\nஅவனை விட்டு விடாதீர்கள்: இறப்பதற்கு முன்னர் இளம்பெண்ணின் கடைசி வார்த்தை\nகொடூர சித்திரவதை... உயிருடன் இருப்பேனா சந்தேகம்: கடத்தப்பட்ட துபாய் இளவரசியின் பகீர் வீடியோ\nமத்திய கிழக்கு நாடுகள் July 16, 2018\n கோடி மக்கள் கொண்ட நாம் இந்து - முஸ்லிம் ஆட்டம் ஆடுகிறோம்\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\nகுரேஷியா செய்யாத தவறு... பிரான்ஸ் அணிக்கு கிடைத்த வாய்ப்பு: வெடித்த சர்ச்சை\nமனதால் இறந்துவிட்டேன்: குரேஷியா தோல்விக்கு பின்னர் கண்கலங்கிய பிரபல வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் July 16, 2018\nகாதல் கணவனை மீட்டு தரக்கோரி கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தும் மனைவி\nஅகதிகளில் 50 பேரை ஏற்றுக்கொள்ளத் தயார்: ஜேர்மனி அறிவிப்பு\nஉலகில் மிகவும் தேடப்படும் பிரித்தானிய பெண் பயங்கரவாதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்\nபிரித்தானியா July 16, 2018\nகுண்டான பெண்களே இது உங்களுக்காக இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஆரோக்கியம் July 16, 2018\nஉயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி மீது வழக்கு... இயக்குனர் சுந்தர்.சி அதிரடி முடிவு\nபொழுதுபோக்கு July 16, 2018\nசோகமான பிரான்ஸ் வெற்றிக்கொண்டாட்டம்: தீவிர ரசிகர்கள் 2 பேர் உயிரிழப்பு\nஅரண்மனை படப்பிடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி செய்த செயல்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபொழுதுபோக்கு July 16, 2018\nசுவிட்சர்லாந்தில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள்: நிலத்தடி நீரை உறிஞ்ச தடை\nசுவிற்சர்லாந்து July 16, 2018\nதாய்லாந்து குகையில் சிக்கிய 3 அகதி சிறுவர்களுக்கு குடியுரிமை\nஏனைய நாடுகள் July 16, 2018\nமேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nபாதுகாப்பு July 16, 2018\nபிரான்ஸ் அணி வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா\nவியாழன் கிரகத்தின் நிலவில் எரிமலை: நாசா நிறுவனம் தெரிவிப்பு\nகனடாவின் முதல் தமிழ் எம்.பி-யிடமிருந்து தமிழச்சிக்கு கிடைத்த உயரிய கெளரவம்\nசிறுநீரக பாதை தொற்றை தடுக்கும் உணவுகள்\nகழுகில் பறந்துவந்து திருமணம் செய்த ஜோடி: வியந்துபோன மக்கள்\nவிசாவுக்காக 15 வயது சிறுமியை தவறாக பயன்படுத்திய புலம்பெயர்ந்த நபருக்கு சிறை\nஏனைய நாடுகள் July 16, 2018\nஉலகக்கோப்பை போட்டியில் தங்கப்பந்து மற்றும் தங்க ஷு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா\nபல மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் ஆப்பிள்: எதற்காக\nஏனைய தொழிநுட்பம் July 16, 2018\nவெளிநாட்டுக்கு சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்: காப்பாற்றுமாறு கதறும் கணவன்\nதிருமணமான ஆணுடன் காதல்: கொன்று எரிக்கப்பட்ட இளம்பெண்\nகுரேஷியா பத்திரிக்கையாளரிடம் மேக்ரான் சொன்ன அந்த வார்த்தை\nமீண்டும் கைப்பேசி வடிவமைப்பில் இறங்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம்\n யாழில் பிரம்மித்து நின்ற மக்கள்\n இறுதிச்சடங்கில் சடலத்தை மணந்த காதலன்\nஏனைய நாடுகள் July 16, 2018\nகால்பந்து போட்டியில் உதயமாகியுள்ள புதுநாயகன்\n வரம்பு மீறிய பிரான்ஸ் ரசிகர்கள்\nகனவுகளில் மிதந்து ஒட்டல் அறையில் உல்லாசம்: சீரழியும் பள்ளி சிறுமிகள்\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன்...19 வயதில் உலகக்கிண்ண ஹீரோவாக வலம் வரும் பிரான்ஸ் வீரர்\nகொழும்பு செட்டியார்தெரு உத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/aes_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-10-20T01:13:26Z", "digest": "sha1:5XIMU7LKUJN3HX2G642CKS2PCHQVVU6I", "length": 9675, "nlines": 132, "source_domain": "ta.downloadastro.com", "title": "aes கபப மறகறயககம - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\naes கபப மறகறயககமதேடல் முடிவுகள்(77 programa)\nபதிவிறக்கம் செய்க AES Password Manager, பதிப்பு 2.4.6\nபதிவிறக்கம் செய்க Dekart Secrets Keeper, பதிப்பு 3.11\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Encrypt Text Tool, பதிப்பு 2.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க DPA SFX Creator, பதிப்பு 1.8\nபதிவிறக்கம் செய்க dsCrypt, பதிப்பு 1.10\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க CDX ESafeFile, பதிப்பு 5.0.1\nபதிவிறக்கம் செய்க CryptaFlix, பதிப்பு 1.20\nபதிவிறக்கம் செய்க Cryptocx v6, பதிப்பு 6.2.9\nபதிவிறக்கம் செய்க HandyCrypto, பதிப்பு 3.0\nபதிவிறக்கம் செய்க WinEncryptor, பதிப்பு 1.3\nபதிவிறக்கம் செய்க Private InfoKeeper, பதிப்பு 2.8\nபதிவிறக்கம் செய்க FilePackager Professional, பதிப்பு 5.1\nபதிவிறக்கம் செய்க FolderSafeBox, பதிப்பு 3.0\nபதிவிறக்கம் செய்க Folder Crypt, பதிப்பு 3.6.7020\nபதிவிறக்கம் செய்க Puffer, பதிப்பு 4.05\nபதிவிறக்கம் செய்க File Own Guard, பதிப்பு 2.1\nபதிவிறக்கம் செய்க Genie Archive for Outlook, பதிப்பு 2.5\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Master Voyager, பதிப்பு 3.35\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > கடவுச்சொல் நிர்வாகி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > மறைகுறியீட்டு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > கோப்புச் சுருக்கம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-s-clarification-on-dmk-ec-meeting-327154.html?utm_source=/rss/tamil-news-fb.xml", "date_download": "2018-10-20T00:20:29Z", "digest": "sha1:6WXUGTTGNTR5XX6EOLZJXHSQAIVG5SVD", "length": 11270, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதற்காகத்த���ன் அவசரமாக கூடுகிறது செயற்குழு.. ஸ்டாலின் விளக்கம் | Stalin's clarification on DMK EC meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதற்காகத்தான் அவசரமாக கூடுகிறது செயற்குழு.. ஸ்டாலின் விளக்கம்\nஇதற்காகத்தான் அவசரமாக கூடுகிறது செயற்குழு.. ஸ்டாலின் விளக்கம்\nபஞ்சாப்பில் ரயில் மோதி 30 பேர் பலி\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏன்\nசென்னை: திமுக செயற்குழு அவசரமாக கூட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவினர் சோர்வடைந்து துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவர் இல்லை என்ற எதார்த்தத்தையே மக்களால் இன்னும் ஏற்க முடியாத மன நிலைதான் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையில் கூட்டப்பட்டுள்ளது. இது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இதில் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.\nஇருப்பினும் மு.க.ஸ்டாலினிடம் இதற்கு வேறு விளக்கம் உள்ளது. இந்த செயற்குழுக் கூட்டம் ஏன் என்று இன்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடமே கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை என்று விளக்கினார் ஸ்டாலின்.\nஇதற்கிடையே, கருணாநிதியின் சமாதி உள்ள இடத்தில் மேற்கூரை போடப்பட்டு அந்த இடமே முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு நீட்டாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவினர் தொடர்ந்து அங்கு ஆய���ரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2018-10-20T00:25:44Z", "digest": "sha1:S5EG4PWMQMAZPIJ4KRFDR7ICS4LQ3ARD", "length": 26916, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா? – THE TIMES TAMIL", "raw_content": "\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 26, 2018 ஜூலை 26, 2018\nLeave a Comment on அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nபெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.\nஎனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது பத்து பேர் கூடுதலாக இருப்பார்கள். இது அல்லாமல் அடிக்கடி வரும் உறவினர்கள். ஆக குறைந்தது பதினைந்து பேருக்காவது அம்மா தினமும் சமைக்க வேண்டும்.\nதாத்தா தனது அறுபதுகளிலும் உடலுழைப்பில் எந்த சுணக்கமும் இல்லாமல் ஈடுபடும் விவசாயி. பாட்டியும் அப்படியே. அப்பா கொஞ்சம் விவசாய ஆர்வமும் நிறைய மைனர் தனமும் கொண்ட, அம்மா மீது தீவிர மையலுள்ள ஆணாதிக்கவாதி.\nநாங்கள் ஐந்து பேரும் பள்ளிக்குப் போனோம். கிராமம்தான் என்றாலும், நகரத்தைப் போன்ற உணவு முறைக்கு எல்லாரையும் பழக்கி வைத்திருந்தாள் அம்மா. அவள் நகரத்திலிருந்து வந்தவள் என்பதால் ஆரம்பத்தில் வெகுளித்தனமாக எல்லாமும் செய்திருக்கிறாள். அது அத்தனை சுமையாக மாறும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலையில் எல்லாருக்கும் காஃபி என்பதில் தொடங்கும் அவளது வேலை, எங்களுக்கு இட்லி மற்றும் மதியத்துக்கு அதே இட்லி என கட்டித்தருவதில் தொடங்கி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இட்லி சுட்டு பரிமாறுவதற்கு பத���து மணியாகிவிடும்.\nபெரிய பித்தளை இட்லிப்பானை. இட்லிகள் ஒவ்வொன்றும் சரவணபவன் இட்லியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். பெரியவர்கள் குறைந்தது பதினைந்து இட்லிகள் சாப்பிடுவார்கள். வயலில் வேலை செய்பவர்கள் அனாயாசமாக இருபதை நெருங்குவார்கள். மாவை கையால் ஆட்டுரலில்தான் ஆட்டவேண்டும். சட்னியும் ஆட்டுரலில்தான். காலை உணவு முடிந்ததும் அப்பா உள்ளிட்ட எங்களது துணிகளைத் துவைக்க வேண்டும். பிறகு மதிய உணவு. நாங்கள் பள்ளிவிட்டு வந்தபிறகு எங்களுக்கு உணவு. பிறகு இரவில் தனி சமையைல். அவள் உறங்கச் செல்ல இரவு பத்து மணியாகிவிடும்.\nஇது எங்கள் வீட்டில் மட்டுமல்ல. எண்பதுகளின் பொதுவான பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும். இவ்வளவு வேலைகளையும் செய்துவிட்டு கூடுதலாக விவசாய வேலைகளை செய்யும் அத்தைகளும் ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சமையலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். வெறும் சோறும் குழம்பும்தான் இருக்கும். அந்த வகையில் கொஞ்சம் ஆறுதல்.\nநம் வீட்டுக்கு வருவோம். இந்த உடலை நலிவுறச் செய்யும் வேலை, அம்மாவை உருக்கியது. நரம்பு போலானாள். விறகடுப்பில் புகைந்து கொண்டே இருந்தவளுக்கு உணவின் மீதான ஆர்வம் கூட குறைந்துவிட்டது. வரகாப்பியைப் போட்டு குடித்துக்கொண்டே வேலை செய்ய பழகிக்கொண்டாள். அவளுக்கு யார் மீதும் புகார் இல்லை. அன்புடனேயே அவள் இதைச் செய்தாள். அவளுக்கு சமைக்கப் பிடிக்கும். பரிமாறப் பிடிக்கும். ஆனால் இப்போது யோசிக்கையில் அவள் மீது நிகழ்த்தப்பட்டது மிகப்பெரிய சுரண்டல்.\nஅவளுக்கு கதைகள் படிப்பது பிடிக்கும். தனது பள்ளிக்காலத்தில் புத்தகங்களில் வரும் தொடர்கதைகளை பைண்ட் செய்து வைத்து படித்தது குறித்து என்னிடம் எப்போதாவது சொல்வாள். தனது முப்பதுகளில் இருந்த அவள் அதை ஏதோ போன யுகத்து கதை போல சொன்னது எனக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.\nஒரு கட்டத்தில் அவள் சோர்வடைந்து போனாள். தனது சமையல் ஆர்வத்துக்கு அவளது உடல் ஒத்துழைக்கவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஓயாமல் உழைத்ததன் நலிவை உடல் வெளிக்காட்டத் தொடங்கியபோது அக்கா வயதிற்கு வந்திருந்தாள். அம்மாவின் சுமையை அவள் பகிர்ந்துகொண்டாள்.\nஅம்மாவுக்கு ஐந்து குழந்தைகளும் சுகப்பிரசவம்தான். நான் ஒரு புதன் கிழமை இரவில் 10.55 க்குப் பிறந்ததாகவும், அன்றைய இரவு பத்து மணிக்கு அப்பாவுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தபோது வலி எடுத்ததாகவும், மருத்துவமனை சென்ற பத்து நிமிடங்களில் நான் பிறந்துவிட்டதாகவும் சொல்வாள். அந்த குரலில் வெளிப்பட்டது பெருமையா புளகாங்கிதமா ஒரு வெகுளிப் பெண்ணாக அவளது குரலில் வெளிப்பட்டது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஆனால் அவள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு வன்முறை என்று நான் உணர்ந்துகொள்வதற்கு நான் நிறைய வளர வேண்டியிருந்தது. பிறகு நானே மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன். நான் இந்த வாழ்வியலை என் அம்மாவின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ரொமான்டிசைஸ் செய்கிறேனா என்று. இல்லை என்று உறுதியாகத் தோன்றுகிறது.\nஇப்போது இந்த உரையாடல்களை நான் இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.\nஉடலுழைப்பிலிருந்து நாம் எவ்வளவு தூரம் வெளியேறுகிறோமோ அவ்வளவு தூரம் நாம் சுதந்திரமடைகிறோம். குறிப்பாக பெண்கள். அதனால்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக வாஷிங் மெஷினை அவர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள். என் அம்மாவிடம் கேட்டிருந்தால், அவளும் அதைத்தான் சொல்லியிருப்பாள். ஒரு கேஸ் ஸ்டவ் இருந்திருந்தால் அவள் இவ்வளவு புகையை உள்வாங்கியிருக்க நேராது. அவளுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். அவள் தனக்குப் பிடித்த கதைகளைப் படித்திருப்பாள். ஓய்வு நேரத்தில் கொஞ்சம் புரணி பேசியிருப்பாள். அப்பாவைத் தொந்தரவு செய்திருப்பாள். அவர் ஒரு ஆணாதிக்கவாதி என்பதைக் கூட கண்டறிந்திருப்பாளாயிருக்கும். குறிப்பாக நாங்கள் சுகப் பிரசவத்தில் பிறந்திருக்காமல் சிசேரியனில் பிறந்திருப்போம். அவளுக்கு அது குறித்து எந்த வருத்தமும் இருந்திருக்காது.\nஐந்தாவது குழந்தைக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டபோது, முதுகில் போட்ட மயக்க ஊசி தான் இப்போதும் வலித்துக்கொண்டே இருக்கிறது என்பதை அவள் தனது இரண்டாவது குழந்தைப் பிறப்பின்போதே கூட சொல்லியிருப்பாளாயிருக்கும்.\nநாம் பேசுகிற பழம்பெருமை எல்லாவற்றிலும் உள்ளார்ந்த ஆணாதிக்கக் கூறுகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவளை ஒப்பிட இப்போது உள்ள தலைமுறைப் பெண்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது. முந்தைய தலைமுறைப் பெண்களைப் போல உடலுழைப்பு இல்லாததால் இந்த தலைமுறைப் பெண்கள் நிறைய ந��ய்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அம்மாவுக்கு உணவின் மீது வெறுப்பு வந்தபோது, அதை வரகாப்பியை வைத்து சரிசெய்து கொண்டது போல, பல்வலிக்கு மருத்துவமனை சென்றால் அன்றைய உணவை எப்படி சமைப்பது என்ற பிரச்சினையால், புகையிலைக்குப் பழகிய அவளது சமரசங்களைப் போல நிறைய விட்டுக்கொடுத்தல்களில்தான் தனது அமைதியையும், வீட்டின் அமைதியையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். நமது பழம்பெருமையும் அவ்வாறே.\nநமது பெருமிதங்களுக்குப் பின்னால் இவ்வாறு அவர்களது பிரஞ்ஞைக்கே வராமல் அமைதியாக்கப்பட்ட கருதுகோள்கள் நிறைய உண்டு. பெண்ணுடல் என்பது முழுக்கவும் அவளுக்கானது. அறிவியல் அதை முடிந்த அளவு அவளுக்கு உறுதி செய்கிறது. ஒரு பெண் தன் வலியிலிருந்து முதலில் வெளியேற விரும்புகிறாள். பிறகே தனது சொகுசை நோக்கி நகர்கிறாள். அந்த எத்தனத்தில் சில சில்லறை சச்சரவுகளில் அவள் ஈடுபடலாம். அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை\nவீட்டில் ட்ரெட் மில்லில் ஓடுவதை விட, இந்தத் துணியைக் கையால் துவைத்தால் பலன் அதிகம் என்று அவளுக்கு சொல்வதை விட அயோக்கியத்தனம் வேறு இருக்கமுடியாது. தெரிவுக்கும் நுகத்தடிக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. பகல் முழுக்க உடலுழைப்பு இல்லாமல் இருந்துவிட்டு, அந்தியில் நடக்கப்போகும் ஒருத்தியின் செயல் மேனாமினுக்கித்தனம் அல்ல. அதுவொரு விடுதலை. அவள் தலைமுறைகளாக பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறாள் என்றே பொருள். நடப்பதால் எடை குறையவேண்டும் எனும் நிபந்தனை கூட அவசியமில்லை.\nநடை வழியில் அவள் வெறுமனே எதையாவது வேடிக்கை பார்க்கலாம். தனக்குள்ளேயே சிரிக்கலாம். தன்னைக் கடந்து போகும் ஒரு ஆணைக் குறித்து ஒரு கேலியை உருவாக்கலாம். தற்காலிகமாவது தன்னைப் பொறுப்பற்றவளாக உணர்ந்து களிக்கலாம். தன்னைக் கண்டு விரியும் தெருவின் கண்களை உணர்ந்து ரகசியமாகப் பரவசமடையலாம். நடை என்பது நடை மாத்திரம் அல்ல.\nநமது பண்பாடு, கலாச்சாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது. ஒருத்தியின் ஒரு துளி ரத்தத்தை சேகரித்துக்கொள்ள, ஒரு துண்டு வலியை மரத்துவிட அது இடம் தருமெனில் அதுவே அவளுக்கான கலாச்சாரம். அவளுக்கான பண்பாடு. இந்த திசையில் அறிவியலைப் போன்ற சிறந்த பண��பாடோ கலாச்சாரமோ பெண்களுக்கில்லை. இருக்கவும் முடியாது.\nஎதன் பொருட்டும் திரும்பி வந்துவிடாதீர்கள் என்பதே பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது\nஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) , சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , 360° ( கட்டுரைகள்) ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.\nகுறிச்சொற்கள்: அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் நடக்குமா கருத்து கலாச்சாரம் ஜி. கார்ல் மார்க்ஸ் நமது பண்பாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\n\"இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன\" பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\nஅண்ணாச்சி நெகட்டிவ் பப்ளிசிட்டியில் சரவணா ஸ்டோர் கடை திறந்தாச்சி\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\n“இந்தப் பாவத்தில் உங்கள் பங்கு என்ன” பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். கேட்கும் கேள்வி\n144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா: வரலாறு சொல்லும் உண்மை\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை\nNext Entry ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 4\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/2964-wife-has-the-right-to-know-husband-s-salary-details-rules-madhya-pradesh-high-court.html", "date_download": "2018-10-20T00:37:23Z", "digest": "sha1:3TGO26LTTUZWME3IOZBOFQSIDJTBFSNG", "length": 7578, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "கணவரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது: உயர் நீதிமன்றம் | Wife has the right to know husband’s salary details, rules Madhya Pradesh High Court", "raw_content": "\nகணவரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது: உயர் நீதிமன்றம்\nகணவரின் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள மனைவிக��கு உரிமை இருக்கிறது என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தனி நபர் பெஞ்ச் முன் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. சுனிதா ஜெயின் என்ற பெண் தனது கணவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும். அவருக்கு அதிகமாக சம்பளம் வந்தும் தனக்கு மிகக் குறைந்த அளவே ஜீவனாம்சம் அளிப்பதாகவும் அதிக சம்பளம் பெறுவதால் கூடுதல் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇதனை நிரூபிக்குமாறு நீதிமன்றம் கூறவே, சுனிதா அவரது கணவரிடம் பே ஸ்லிப்பைக் கேட்டுள்ளார். அவர் அதைத்தர மறுக்கவே ஆர்டிஐ மூலம் பே ஸ்லிப்பைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த பே ஸ்லிப்பில் சுனிதாவின் கணவரின் உண்மையான சம்பள விவரம் தெரியவந்தது.\nஇந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கணவரின் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.\nநீதிபதியின் மனைவி, மகனைத் துப்பாக்கியால் சுட்டு இழுத்துச் சென்ற பாதுகாவலர்; டெல்லியில் பட்டப்பகலில் பயங்கரம்\n27 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியை சந்தித்த ஆயுள் தண்டனை கைதி: வேலூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் \nபராசக்தி சம்பளம் எவ்ளோ தெரியுமா\nமதுபோதையில் வெறிச்செயல்: மனைவி குழந்தைகளை எரித்துக்கொன்ற கணவன்; மரண வாக்குமூலத்தால் சிக்கினார்\n’உடலளவில் உறுதியானவர் யாஷிகா’ - விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகணவரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது: உயர் நீதிமன்றம்\n‘காலா’வை அச்சுறுத்தும் ‘ஜுராசிக் பார்க்: ஃபாலன் கிங்டம்’; ‘ரேஸ் 3’- வசூல் பாதிப்பு கலக்கத்தில் விநியோகஸ்தர்கள்\nஐபிஎல் வெற்றியை அவெஞ்சர்ஸ் மீம் போட்டுக் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்\nரஜினியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி : கதையே கேட்காமல் ஓகே சொன்னார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/159593", "date_download": "2018-10-20T00:20:00Z", "digest": "sha1:QPBL5XCRRGCZGP55NU32XCUKCGXDF62C", "length": 15620, "nlines": 88, "source_domain": "www.semparuthi.com", "title": "2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர வேண்டும் – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்மார்ச் 8, 2018\n2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடர வேண்டும்\nமலேசிய சோசலிசக் கட்சி – ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துலக மகளிர் தினம், உலக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெண்கள் கொண்டிருக்கும் சக்தியைக் கொண்டாடும் ஒரு மாபெரும் நாள்.\nசமத்துவம், பாலினம் பொருட்படுத்தாத சமூக இடம் மற்றும் பெண் உரிமைகளுக்கான உத்தரவாதம் போன்ற அனைத்திற்குமான சமூகப் போராட்டங்களை, வெற்றிகரமாக மேற்கொண்ட பெண்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்நாளை நாம் கொண்டாடுகிறோம்.\nஇருப்பினும், பெண்களை ஒடுக்கும் ஆணாதிக்க அமைப்புகள், பாலின பாகுபாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பலவிதமான ஒடுக்குமுறை வன்முறைகள் போன்றவை இன்றும் நம் மக்களிடையே நிரம்பியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது.\nஎனவே, இந்த உலக மகளிர் தினக் கொண்டாட்டம், பெண்களின் விடுதலை மற்றும் பாலின சமத்துவத்திற்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, இன்னும் அதிக முயற்சிகளுடன் அவற்றைத் தொடர வேண்டும் என்பதனையும் நமக்கு நினைவூட்டுகிறது.\nஉலக மகளிர் தின தோற்றம்\nஉலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் தோற்றம் மிகவும் தீவிரமானது; சர்வதேச சோசலிச இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது என்பதை நம்மில் பலர் மறந்துவிட்டிருக்கலாம்.\n19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மார்க்சிச அரசியல் கொள்கையில் பிடிப்பு கொண்டிருந்த, ஜேர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.), சோசலிசப் பெண் தொழிலாளர் இயக்கங்களை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இடதுசாரி பெண் இயக்கத்தில் ஒரு முன்னோடியான, கிளாரா ஜெட்ஸ்கின் தலைமையில், பெண்கள் மட்டும் உறுப்பினராகக் கொண்ட ஒரு பிரிவை எஸ்.பி.டி. உருவாக்கியது.\nபெண்களின் ஈடுபாடு இல்லாமல், வர்க்க அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் வெற்றியடைய முடியாது என்று கிளாரா ஜெட்கின் நம்பினார். ஜெட்கின் தலைமையில், 1907-ல் சுமார் 10,000 பேராக இருந்த எஸ்.பி.டி. உறுப்பினர் எண்ணிக்கை, 1913-ல் 150,000-க்கும் அதிகமாக உயர்ந்தது.\n1909-ம் ஆண்டு, பிப்ரவரி 28-ல், ஓராண்டுக்கு முன்னர், ஆடை தயாரிப்பு தொழிலாளர்கள் மேற்கொண்ட மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில், அமெரிக்க சோசலிசக் கட்சி, நியூயார்க்கில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாபெரும் பேரணிதான், மகளிர் தினக் கொண்டாட்டத்தின் முதல் நடவடிக்கை ஆகும். உழைக்கும் வர்க்கப் பெண்களின் சம்பள உயர்வு, பணியிட நிலைமைகளை மேம்படுத்துதல், வாக்களிக்கும் உரிமை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அப்பேரணி நடத்தப்பட்டது.\n1910 ஆகஸ்ட்டில், டென்மார்க்கில் கோபன்ஹாகனில் முதல் சர்வதேச மகளிர் மாநாடு நடைபெற்றது, இடதுசாரிக் கட்சிகளின் சர்வதேச அமைப்பான ‘இரண்டாம் சர்வதேசம்’ அதனை ஏற்பாடு செய்திருந்தது. அம்மாநாட்டில், 17 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.\nஜேர்மன் சோசலிசப் பிரதிநிதி லூயிஸ் ஸீட்ஸ், ஒவ்வொரு ஆண்டும் “சர்வதேச மகளிர் தினத்தை” ஏற்பாடு செய்வதற்கான ஒரு முன்மொழிவை முன்வைத்தார். ஜெட்கின் அதனை ஆதரித்தார். அதனைத் தொடர்ந்து, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் நோக்கத்துடன், அனைத்துலக மகளிர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.\n100 வருடங்களுக்கும் மேலான உலக மகளிர் தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர், ஆங்காங்கே நடந்த போராட்டங்கள், பாலினச் சமத்துவத்தை மக்களிடையே உணர்த்துவதில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இருப்பினும், பாலினப் பாகுபாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பல்வேறு நிலைகளில், வடிவங்களில் இன்னும் எல்லா இடங்களிலும் நடக்கவே செய்கிறது.\nஅதற்குச் சான்றாக, நம் சிந்தனைக்கு சில உண்மைகள் :-\n– முழுநேர வேலை செய்யும் ஆண்களுடன் ஒப்பிடுகையில், முழுநேரம் வேலை செய்யும் பெண்களின் வருமானம் சராசரியாக 77% மட்டுமே.\n– ஆள் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களுள் ஐவரில் நால்வர் பெண்கள்.\n– 35% பெண்கள் பாலியல் வன்முறை அல்லது உடல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.\n– உலகில் கல்வியறிவு இல்லாத மக்கள் தொகையில் மூவரில் இருவர் பெண்கள் (500 மில்லியனுக்கும் அதிகமாக)\n– 2017-ல், உலகெங்கிலும் நாட்டின் தலைவர்களாக அல்லது அரசாங்கத் தலைவர்களாக 15 பேர் (<10%) மட்டுமே உள்ளனர். உலக நாடாளுமன்ற உறுப்பினர்களில் 23% மட்டுமே பெண்கள். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில், 10% மட்டுமே பெண்கள்.\n– உலகின் முதல் 500 பெருநிறுவனங்களில், 4.8% பெண்கள் மட்டுமே, தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பதவிகளில் இருக்கிறார்கள்\nபாலினம் மூலம் மக்களைப் பிரிக்கக்கூடிய ஒரு பெரிய இடைவெளி இன்னும் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இங்குப் பிரதான பிரச்சனையாக இருப்பது, ஆதாயங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும், ஆணாதிக்க நிறுவனங்களின் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும், முதலாளித்துவ அமைப்புமுறை ஆகும்.\nஆக, ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் பிரிக்க முடியாது. ஆணாதிக்கம் மற்றும் முதலாளித்துவத்திற்கு சவால்விடும் வகையில், அடக்குமுறை மற்றும் மிரட்டல்களில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள; பெண்கள், ஆண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நமது முயற்சிகள் தொடர வேண்டும்.\nசிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய…\nஇளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும்…\nவாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்\nகுறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின்…\nமின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு…\nகுடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை…\nகலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்;…\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20…\nகலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா\nதொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட…\nஇன, மத வெறுப்புணர்வை தடுக்கச் சட்டம்…\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே…\nமனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு\nவெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163723", "date_download": "2018-10-20T00:17:17Z", "digest": "sha1:XANRJJNBI7U6W6AC7YZI6X7OXC5XOLDY", "length": 13930, "nlines": 89, "source_domain": "www.semparuthi.com", "title": "‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்’- டிரம்ப் – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 13, 2018\n‘வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்’- டிரம்ப்\n��தென் கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சி இனி என்ன ஆகும், கிம்மிற்கு பாராட்டு, வட கொரியா மீதான தடை, வட கொரிய கடற்கரையின் அழகு, மாணவர் ஓட்டோ வார்ம்பியர்’ என கிம் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.\n”கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன.” என டிரம்ப் கூறினார்.\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4 முக்கிய பிரகடனங்கள்\nவெற்றிகரமாக நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பு: பின்னணியில் தமிழர்\n“கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்,” என தனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்ட டிரம்ப், “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவுகூரப்படுவார் எனவும் தெரிவித்தார்.\n”வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் ராணுவ திறன்களை குறைக்கப்போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.\nமனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஓப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.\nமேலும், வட கொரியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப அனுப்ப என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.\n“அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்” என்று குறிப்பிட்டார்.\n”அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்” என்றார் டிரம்ப்.\n”வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றார் அவர்.\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nகிம் ஜோங் – உன்னை தேடிய தென் கொரியா மக்கள்\n”நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,” என்கிறார் டிரம்ப்.\nவட கொரியாவின் ராணுவ ஒத்திகை காணொளிகளின் பின்னணியில், சிறந்த கடற்கரைகளை தான் பார்த்ததாக டிரம்ப் கூறினார்.\n”அங்கு உலகின் சிறந்த ஆடம்பர விடுதிகளை அமைக்கலாம் என விவரித்தேன். ரியல் எஸ்டேட் பார்வையில் இதனைக் கூறினேன்” என டிரம்ப் தெரிவித்தார்.\nவட கொரியாவில் கைது செய்யப்பட்டு, கோமா நிலையில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரான ஓட்டோ வார்ம்பியர் பற்றி பேசிய டிரம்ப், ”வார்ம்பியர் இல்லாமல் இந்த சந்திப்பு நடந்திருக்காது,” என்றார்.\n”இங்கு நடந்ததைப் பார்த்து தென் கொரிய அதிபர் மூன் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நானும், கிம்மும் கையேழுத்திட்ட ஆவணத்தை மூனுக்கு அனுப்பியுள்ளேன். இந்தச் நடைமுறைகளில் சீனாவும், தென் கொரியாவும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.”\n”அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னைப் பொறுத்தவரை, உலக வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு,” என்று இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறினார். -BBC_Tamil\nபூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது\nகாஷொக்கி விவகாரம்: சவூதியை கைவிட மறுக்கிறார்…\nஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல்…\n700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும்…\nபத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு 10கோடி…\nஆப்கனின் கண்ணீர் கதை: எங்கும் பசி,…\nஅமெரிக்காவில் மைக்கேல் புயலுக்கு பலி ��ண்ணிக்கை…\nகனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..\nசெளதி அரேபியா அமெரிக்கா முரண்பாடு: எத்தகைய…\nபாகிஸ்தான் சிறுமி வல்லுறவு-கொலை: தூக்கிலிடப்பட்டார் குற்றம்சாட்டப்பட்டவர்\nஇஸ்ரேல் கடற்படையினால் 24 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை\nஉய்கர் முஸ்லிம்களுக்கு மறுவாழ்வு – சீனாவின்…\nஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து…\nசவுதி அரேபிய தூதரகத்தில் துருக்கி போலீசார்…\nஇமயமலை: பனிப்புயலில் சிக்கிய 9 மலையேறிகளின்…\n“சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன…\nசவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை…\nமாயமான பத்திரிகையாளர் – செளதி மாநாட்டை…\n’அச்சுறுத்தல்களால் எங்களை பணிய வைக்க முடியாது’…\n‘பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா…\nசெளதி பத்திரிகையாளர் மாயமானது குறித்த ‘உண்மையை’…\nஅதிகமாக கடத்தப்படும் எறும்புத்தின்னிகள் – காரணம்…\nமைக்கேல் சூறாவளி: ‘கற்பனை செய்ய முடியாத…\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் :…\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139401-stock-market-you-must-watch-today-11102018.html", "date_download": "2018-10-20T00:16:18Z", "digest": "sha1:SVYLDV625R32XQPER3NIDJZYTU6CRCJL", "length": 24668, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 11-10-2018 | stock market you must watch today 11-10-2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:07 (11/10/2018)\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 11-10-2018\nஅமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2,785.68 (-94.66) என்ற அளவிலும் டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 25,598.74 (-831.83) என்ற அளவிலும் 10-10-2018 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 05.05 மணி நிலவரப்படி, உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,193.80 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (டிசம்பர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 83.09 டாலர் என்ற அளவிலும் இருந்தது.\n10-10-2018 அன்று, அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.74.1316 என்ற அளவில் இருந்தது.\nநிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்\nஇன்று நிஃப்டி எப்படி இருக்க வாய்ப்பு\n10-10-2018 அன்று, நிஃப்டி நல்லதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிசெய்ய, இன்னமும் இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன்கூடிய நிஃப்டியின் பாசிட்டிவ் குளோசிங்குகள் டெக்னிக்கலாக தேவைப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் வாலட்டைலிட்டி மறுபடியும் தொடர வாய்ப்பிருப்பதால், அனைத்து விதமான டிரேடர்களும் இன்றைக்கும் முழுமையாக டிரேடிங் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது எனலாம்.\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்\n10-10-2018 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 5,976.88 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 7,072.93 கோடி ரூபாய் அளவுக்கு விற்றும், நிகர அளவாக 1,096.05 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.\nஉள்நாட்டு இன்ஸ்டிட்யூஷனல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்\n10-10-2018 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 5,347.23 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,454.29 கோடி ரூபாய்க்கு விற்றும், நிகர அளவாக 1,892,94 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தனர்.\nடெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே\nகுறிப்பிட்ட சில பங்குகளில், 10-10-2018 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.\nஎஃப்&ஓ வியாபாரத்தில், 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்டுகளை எட்டிய காரணத்தால், புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:\n10-10-2018 அன்று நடந்த டிரேடிங்கில் அக்டோபர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\n10-10-2018 அன்று நடந்�� டிரேடிங்கில், அக்டோபர் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):\nஇன்று போர்டு மீட்டிங் நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)\nபொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்: INH200001384)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"ஷாருக்கான் இருக்கும்போது நான் ஏன் உள்ள வந்தேன்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\" - சல்மான் கான் சொல்லும் ரகசியம்\n ஊர் ஊராக நோட்டீஸ் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள்\n`4 மாதங்களில் 50 முறைக்கு மேல் நிறுத்தம்' - சர்வதேச விதிகளை மீறுகிறதா கூடங்குளம் அணுஉலை\nஅக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் திரைப்படமாகும் `மங்கள்யான்’ கதை\n`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஎஸ்.பி.ஐ முன்னாள் தலைவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பதவி\n`விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடாதது ஏன்’ - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்\nபாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரிப் பெண் மரணம் - நடவடிக்கை கோரி உறவினர்கள் தர்ணா\nகுடியா��்தம் அருகே குழந்தையைக் கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512499.22/wet/CC-MAIN-20181019232929-20181020014429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}