diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0352.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0352.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0352.json.gz.jsonl" @@ -0,0 +1,500 @@ +{"url": "http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02.html", "date_download": "2018-07-17T13:19:54Z", "digest": "sha1:EPTSRRXX4P2NBWSDY5LLRHGPRATUTM55", "length": 30069, "nlines": 545, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: பாடவா என் பாடலை ..", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nபாடவா என் பாடலை ..\nபெண் மனதை சொல்லும் பாட்டு\nபெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமாம். என்னையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுருக்காங்க ஆமினா. மிக்க மகிழ்ச்சி.ஏகப்பட்ட பாட்டு இருக்கு,ஆனால் இப்ப பார்த்து எந்த பாட்டும் நினைவுக்கு வரமாட்டேங்குதே ஏதோ யோசித்து பாடி முடிச்சிட்டேன்.\nபடம் -பாலும் பழமும், பாடகி -பி.சுசீலா\n2. உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல\nநீ இல்லாமல் நானும் நானல்ல\n3. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே\nஅந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்\nபடம் - ஆலயமணி, பாடகி -எஸ்.ஜானகி.\nஆடும் வரை ஆடி விட்டு\nபடம் -கற்பகம், பாடகி - பி.சுசீலா.\n5.நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nபடம் -ஆனந்த ஜோதி, பாடகி -பி.சுசீலா.\nபொல பொலவென்று கண்ணீர் விட்டு\nதண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு\"\nபடம் -கருத்தம்மா, பாடகி -ஸ்வர்ண்லதா\nபடம் - மனதில் உறுதி வேண்டும் ,பாடகி -சித்ரா\n8.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே\nவைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே\nவிண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே\nகண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே\nபடம்- ஆட்டோகிராஃப் - பாடகி -சித்ரா\nபடம் இந்திரா, பாடகி -ஹரிணி\nகுறிப்பு : கடைசி மூன்று பாடலும் என் மகளின் சாய்ஸ்.\nஇந்த தொடரை தொடர நான் அழைப்பது ஸாதிகா,மேனகா,மகி,கவி, இலா.\nநீங்கள் தேர்வு செய்த எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.\nஅழகாய் ரசித்துக்கேட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தால் அழியாத பாட்ல்கள்.அழைப்பிற்கு நன்றி ஆசியா\nஇனிமையான பாடல்களின் அருமையான தொகுப்பு.\nநீங்க சொன்ன எல்லா பாடல்களுமே எனக்கும் மிகவும் பிடித்தபாடலக��்.குட் செலக்‌ஷன், அருமை. வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.\nஸாதிகா பாராட்டிற்கு மிக்க நன்றி.அழைப்பை ஏற்று கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.\nராமலஷ்மி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nலக்‌ஷ்மி உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.\nஎல்லா பாடல் தேர்வுகளும் மிக அருமை ஆசியா. இதுலேயே உங்க ரசனை தெரிஞ்சுக்கிட்டேன்...\nஅனைத்து பாடல்களுமே சூப்பர்.நல்ல தேர்வு\nஅருமையான பாடல்கள், இரவு நேரங்களில் கேட்க ஒரு அமைதியான தியானம்\nஎல்லா பாட்ல்களும் சூப்பர்ர் கலெக்‌ஷன்ஸ்...என்னையும் அழைத்தற்க்கு நன்றி அக்கா..விரைவில் தொடர்கிறேன்...\nஅருமையான தேர்வுகள். என்னைப் போலவே உங்களுக்கும் பி.சுசீலா வின் பாடல்கள் பிடிக்கும் என்றறிந்து மகிழ்ச்சி.\nசுபெர்ப் தெரிவு, அதிலும் எனக்கு ரஹ்மான் இசையில் ஹரிணி பாடிய நிலா காய்கிறது ரொம்பவுமே பிடித்தமான பாடல். எனது ஐபோட் தெரிவுகளில் எப்போதுமே இருக்கும் ஒரு எவர் கிரீன் பாடல்.வாழ்த்துக்கள்\nஎம் அப்துல் காதர் said...\nஆஹா பாட்டெல்லாம் வேறயா, நடக்கட்டும் நடக்கட்டும்\nஆமினா ஏதோ பாடி முடிச்சிட்டேன்,நன்றி வருகைக்கு.\nதொப்பி தொப்பி கருத்திற்கு நன்றி.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nமஹா உங்கள் சாய்ஸ் சூப்பர்.எல்லாப்பாட்டுமே எனக்கும் பிடிக்கும்,எனக்கு எழுதும் பொழுது இது மாதிரி நிறைய பாடல்கள் நினைவு வந்தது,ஒரு மாதிரியாக குழம்பி,தேர்வு செய்வது சிரமம் தான்.வருகைக்கு நன்றி.\nநிதுபாலா வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.\n என்னையும் இணைத்தமைக்கு நன்றி..விரைவில் எழுதுகிறேன்.\nரொம்ப ரசித்து கேட்ட பாடல்கள்.. அனைத்தும் அருமை.\n விரைவில் என்னைக் கவர்ந்த பாடல்களையும் போடுகிறேன் தொடர அழைத்ததற்கு நன்றி ஆசியா\nஉங்கள் தொகுப்பும் அருமையாக உள்ளது\nஅனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nஅனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nநல்ல பாடல்களைக் கொண்ட தொகுப்பு..\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெட���\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nமஷ்ரூம் பிரியாணி / காளான் பிரியாணி / Mushroom Briyani\nதேவையான பொருட்கள்; பட்டன் மஷ்ரூம் - 200 கிராம் பிரியாணி அரிசி - 400 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டேபிள்ஸ்பூன் நறுக்கிய பெரிய வ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nவிஜியின் அழைப்பு - புத்தாண்டு தொடர் பதிவு\nதமிழ்மண விருதுகள் -இரண்டாம் சுற்று.\nபேக்(கிங்)கும், ஆனி ஆன்ட்டியும் / Baking & Annie A...\nசுண்ட வத்தக்குழம்பு சு���்ட அப்பளம்\nஹாட் & சோர் வெஜ் சூப்\nஇறால் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கிரேவி\nபாடவா என் பாடலை ..\nஐக்கிய அரபு அமீரகம் -தேசிய தின கொண்டாட்டம்\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19454-topic", "date_download": "2018-07-17T13:09:31Z", "digest": "sha1:IPQDAYJFNRQXSMASD2QYJXXKDTC3NPBW", "length": 21812, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அசல் விமர்சனம்", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nUltimate Star என்ற பட்டத்தை விட்டு அன்புமணியின் அநியாய எதிர்ப்பையும் மீறி வரும் தலயின் அசல் திரைப்படத்தின் விமர்சனம் தான் இது.\nதல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்த படம் இந்த அசல். சரண்-அஜித்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணியின் இன்னொரு அற்புத படைப்பு. திருப்பாச்சியில் ரவுடியாக ஒரு அஜித்(இவரின் உடை எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.)ஆனால் எதிலும் வித்தியாசம் விரும்பும் அஜித் இங்கே போட்டிருப்பது பில்லா ஸ்டைலில் கோட் சூட். அவருக்கு ஜோடியாக நம் பாவனா. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அடுத்த அஜித் இளமையாக பெண்களை கவரும் இன்னொரு காதல் மன்னன். இவரின் ஜோடியாக என் கனவுக்கன்னி சமீரா ரெட்டி.வழக்கம் போல காதல் காட்சிகளில் அமர்க்களம் பண்ணுகின்றார் அஜித். சமீரா ரெட்டியின் அழகை மீண்டும் ஒரு தடவை கண்கொண்டு பார்க்கும் படி காட்டி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர். கதை என்ன வென சொன்னால் சுவாரஷ்யம் இருக்கதேன்பதாலும் முதலிலேயே விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவாவிலும் சுருக்கமான விமர்சனமாக தருகின்றேன். அஜித் இரண்டுவேடங்களில் வந்தாலும் இருவரும் ஒருவருடன் ஒருவர் மோதும் காட்சி வரவேண்டும் என்பதற்காக அஜித்-சமீரா ரெட்டி காதல் வானில் சிறகடிக்கப் போகும் போது தாதா அஜித்திடம் மாட்டி தப்பிப்பதே கதை. எதற்க்காக மாட்டினார்கள் எப்படி மாட்டினார்கள் இருவரும் யார் யார் என்பதே மீதிக்கதை.\nஇரண்டுவேடகளிலும் பிளந்து கட்டி இருக்கின்றார் அசல் நாயகன். கதாநாயகிகள் அழகோ அழகு. பிரபுவுக்கு இந்த இரண்டு அஜித்தின் அப்பா கதாபாத்திரம். மனிதர் சிவாஜியை நினைவூட்டுகின்றார். பரத்வாஜ் மீண்டும் ஒருதடவை தன் இசையால் கொள்ளை கொள்கின்றார். எங்கே எங்கே பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். சரணின் நேர்த்தியான திரைக்கதை சுவாரஷ்ய முடிச்சுக்கள் என்று அஜித்தின் அசல் தான் நிஜமான அசல் நாயகன் என்பதை நினைவூட்டி உள்ளது. Ultimate Star பட்டத்தை துறந்ததற்கு அஜித்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை பார்த்தாவது மற்ற நாயகர்கள் தளபதிகள், டாக்டர்கள் திருந்தி நல்ல படங்களை தருவார்களா பார்க்காலாம்\nஅஜித்-சரண் கூடனியில் இன்னொரு மொக்கைப்படம் அசல். பருந்தை பார்த்து ஊர்க்குருவி பறக்க நினைத்தது போல ஆகிவிட்டது அஜித் நிலைமை. பில்லாவை ரீமேக்கி ரஜினியாக நினைத்தவர் இதிலும் அதை தொடர்வதை ஏற்க முடியவில்லை. (தன் போட்டியாளருக்கு இந்த விடயத்திலும் தான் சளைத்தவர் இல்லை என நிரூபித்துள்ளார்.)\nஅதை தேடவேண்டியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த படம் தொடர்பான ஸ்டில்ஸ்களை பார்க்கும் போதே இது இன்னொரு பில்லா என நினைத்தது சரியாயகிவிட்டது. ஆனால் வெற்றி பெறுமா என்பது கேள்வியே. அஜித்தின் உடல் தாங்கமுடியவில்லை. அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் நடனம் என்ற பெயரில் துள்ளிக்குதிப்பது என்ன கொடுமை சரவணா என பிறப்பு இருந்தும் சொல்லலையே என பார்ப்பவர்களை கடுப்பாக்குகின்றது. மற்றபடி அஜித்தின் வழக்கமான இரட்டை வேட படங்களில் என்ன செய்தாரோ அதே போல நடந்து (நடித்து அல்ல) விட்டு போகின்றார்.\nபாவனா என்ற நடிகை இனி எங்கே என தேடவேண்டிவரும். இப்படி ஒரு படத்தில் நடித்து விட்டோமே என இனி சமீரா ரெட்டி தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார். பிரபு இன்னுமா நீங்கள் இந்த தறுதலைய நம்புகின்றீர்கள். பரத்வாஜ் இசை என்ற பெயரில் ஏதோ ரணகளம் பண்ணுகின்றார். சரண் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தன்னை காட்டியவர் இப்போது அப்படி என்றால் என்ன என கேட்கும் நிலை. அஜித்தின் நிலை மேலும் படுகுழியில். மொத்தத்தில் இந்த அசல் ஒரு நசல்.\nஎன்ன பார்க்கிறிங்க இரண்டு மாதிரி விமர்சனம் இருக்கு என்றா என்ன செய்வது. படத்தை பார்த்து விட்டு நம் பதிவர் குலம் இதில் இரண்டில் ஒன்றை எழுதும் அல்லது இரண்டையும் மிக்ஸ் பண்ணி எழுதும். இன்னும் சில புண்ணியவான்கள் என் இந்த பதிவையே விமர்சனம் என எண்ணி கொப்பி பண்ணி போட்டு விடுவர். இதை தான் கொஞ்சம் முதலே நான் செய்து பார்த்தேன். நம்ம தமிழ் பட ஸ்டைலில் ஒரு பதிவு. ரசித்தவர்கள் கருத்தை சொல்லுங்கள். சூடானவர்கள் திட்டிவிட்டுபபோங்கள். மற்றும் படி இது யாரையும் புண் படுத்த அல்ல\nதல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு\nதடவை நிரூபித்த படம் இந்த அசல்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nநம்ம தமிழ் பட ஸ்டைலில் ஒரு பதிவு. ரசித்தவர்கள் கருத்தை சொல்லுங்கள். சூடானவர்கள் திட்டிவிட்டுபபோங்கள். மற்றும் படி இது யாரையும் புண் படுத்த அல்ல\nஏன் என்னாச்சி உங்கள் இருவருக்கும் ஏன் இப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-17T13:10:36Z", "digest": "sha1:GAGLBQKZLIZ4J2U2CPUCWX6MFJNLSK3L", "length": 11106, "nlines": 162, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: May 2011", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\n1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கலைஞர் தலைமையிலான திமுக இத்தகைய மாபெரும் தோல்வியை தழுவியதில்லை\nஅப்போதும் கூட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலைதான் ஜெயலலிதா தலைமியிலான கூட்டணி திமுக கூட்டணி வென்ற இரண்டு இடங்களை தவிர அனைத்து சட்டமன்ற இடங்களையும் கைபற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்தது.\nஅதற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் அல்லது எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தை கலைஞர் இழந்ததே இல்லை என்றே கருதுகிறேன்.\nகலைஞரின் ஐம்பதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இப்படியொரு பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்படவில்லை. அவருடைய ஐம்பதாண்டுகால அரசியல் வா��்க்கையை நினைவுகூரும் விதமாகத்தான் அவரை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்தனர் போலும் அவருடைய சொந்த ஊரைச் சார்ந்த வாக்காள பெருமக்கள்\nகலைஞர் ஏன் இத்தகைய மாபெரும் தோல்விக்கு உள்ளாகி தனிப்பட்ட முறையிலும் கட்சி தலைவர் என்ற முறையிலும் அவமானத்திற்குள்ளானார்\nகடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்தபோது அவருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியிருந்தேன்.\nஅதில் குடும்ப அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், ஊழல் பேர்வழிகளுக்குஅமைச்சரவையில் இடமளிக்க வேண்டாம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைவதில் கவனம் தேவை என்றெல்லாம் பத்து கோரிக்கைகளை வைத்திருந்தேன்.\nநான் எதையெல்லாம் தவிர்த்தால் அவர் தமிழகத்தை வெற்றிப் பாதையில் செலுத்த முடியும் என்று கூறியிருந்தேனோ அதையெல்லாம் அவர் தவிர்க்க தவறியதன் விளைவுதான் இந்த வரலாறு காணாத மாபெரும் தோல்வி என்றால் மிகையாகாது என கருதுகிறேன்.\nமேலும் 2001ல் திமுக தோல்வியை தழுவிய போதும் இப்போது 2011ல் தோல்வியை தழுவிய போதும் உள்ள கலைஞரின் போக்கில் நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.\n2001ல் ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே கலைஞர் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் தினமும் நிரூபர்களை சந்தித்து அன்றைய சட்டமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றி விமர்சித்து பேசி வந்ததை நாம் கண்டோம். சில சமயங்களில் அது சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்கானிக்க ஒரு வலுவான எதிர்கட்சி இருந்ததை நம்மால் உணர முடிந்தது.\nதேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒரு வாரம் ஆகியும் கலைஞரிடமிருந்து எவ்வித அறிக்கையும் இல்லை. 'தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டனர். வாழ்த்துக்கள்' என்ற சுருக்கமான அறிவிப்பைத் தவிர மவுனம், மவுனம், மவுனம்\nதமிழக மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ 900 கோடியை வாரி இறைத்து கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை ஜெயலலிதா வீம்புக்கு புறக்கணித்துவிட்டு முந்தைய கோட்டை வளாகத்தை புதுப்பிக்க இன்னும் சில கோடிகளை வீணடித்துக்கொண்டிருப்பதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லாத மதிமுகவும், திகவும் விமர்சிக்க கலைஞரிடம் இருந்து எவ்வித விமர்சனமும் இல்லை\nஏன் இந்த ஆழ்ந்த மவுனம்\nதமிழக மக்களுக்கு உழைத்தது போதும் அவர்கள் எப்படியோ போகட்டும் என்று நினைத்துவிட்டாரா\nஅல்லது தோல்வியின் தாக்கத்திலிருந்து அவர் இன்னும் விடுபடவில்லையா\nஅரசியல் வாழ்க்கை போதும் என்று அவர் நினைத்துவிட்டால் அதைப்பற்றியாவது உடனடியாக அவர் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். செய்வாரா\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hooraan.blogspot.com/2012/03/2.html", "date_download": "2018-07-17T13:35:38Z", "digest": "sha1:2TJAJSONPGGSFJACWAFDD7MOP3QDLC2I", "length": 16444, "nlines": 141, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nமண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை.\nதான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை.\nகோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை.\nநேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது.\nஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை.\nவேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை.\nதனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போ��ு பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை.\nதான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை.\n‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை.\nகேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்.\nமீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை.\nதங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை.\nபொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை.\nஅண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை.\nகிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.\nவிளைச்சல் - கால்நடைகள் - குழந்தைப்பேறு - படிப்பு - வேலை வாய்ப்பு - பதவி உயர்வு - சொந்த வீடு - அழகு - காதல் - திறமை - விளையாட்டு என எதுவாக இருந்தாலும் இது வரை ஏதும் இல்லாதிருந்தவன் இனி இவைகளைப் பெற்றுவிடக்கூடாது அல்லது தன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இருக்கக்கூடாது அல்லது தன்னைவிட அடுத்தவனிடம் அதிகமாகிவிடக்கூடாது என்று பார்க்கிற மன நிலையையே மனிதன் வளர்த்துக் கொண்டிருக்கிறான்.\nஇங்கே அடுத்தவன் என்பது முதலில் தனது உறவுக்காரர்களையும்; அதற்கடுத்து, அக்கம் பக்கத்தில் வாழ்வோரையும்; அதற்கடுத்து, பணியிடத்தில் உள்ளோரையும்; அதற்கடுத்து, நண்பர்களையும்; அதற்கடுத்து, அடுத்தத் தெரு - அடுத்த ஊர் - அடுத்த மாநிலம் - அடுத்த நாட்டினரையும் குறிக்கும். இந்த வரிசைக்கிரமத்தில்தான் இவர்களின் பொறாமையின் உக்கிரமும் அமைகிறது.\nஅண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறா���ை விட்டு வைக்கவில்லை.\nபக்கத்து வீடு - எதிர் வீடு, மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை.\nபாமரன் முதல் படித்தவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது.\nபள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை.\nசளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.\nஎங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார்.\nபள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்\nகாற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைக்குக்கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.\nமேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது.\nதற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.\nஉள்ளத்தில் பொறாமை எண்ணம் மேலோங்குவதால் சண்டைகளும் சச்சரவுகளும் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.\nபொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. 'நியாயமாக' இருப்பதாகக் கருதிக் கொள்ளும் சிலரிடமும், அறிந்தோ - அறியாமலோ சில சமயங்களில் அவர்களிடமும் பொறாமை குணம் வெளிப்படத்தான் செய்கிறது.ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போது தோன்றியது அதன் வரலாற்றுப் பின்னணி என்ன\nLabels: அண்ணன், கபடி, கல்லூரி, தம்பி, பசு, ரேசன் கடை, வீடு\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10/3574-2010-02-15-05-21-43", "date_download": "2018-07-17T13:24:53Z", "digest": "sha1:QEMLUQ53ZXM3XSLDZD7KB4U4CR3XIMRZ", "length": 9217, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சிதைந்த காலச்சக்கரம்", "raw_content": "\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nமோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2010\nஅடர்ந்த கிச்சிலி மர இலைகளென\nநிழல் உதிர்க்க வாய்க்காத பாலையில்\nவியர்வைக் காயங்களை சுமந்த முன்னோர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingrajasc.blogspot.com/2014/05/blog-post_12.html", "date_download": "2018-07-17T13:18:53Z", "digest": "sha1:5TF5FJSFR233H44A6DBN5VL3363IFVAT", "length": 16535, "nlines": 87, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: கிராமத்து நட்சத்திரங்கள்", "raw_content": "\nதிங்கள், மே 12, 2014\nஎன் இனிய கிராமத்து மக்களே என விளித்து கூறுவது வாடிக்கை. இனிய கிராமத்து மக்களின் வாழ்க்கை சிலசமயம் சங்கடங்களை ஏற்படுத்துவது உண்டு.பல சமயம் ஆச்சர்யங்களை ஏற்படுத்துவது உண்டு. கிராமத்தாரின் வானவியல் சாஸ்த்திரங்கள் என்னை சில வியக்க வைத்திருக்கிறது.மழைவரும் என்றால் கண்டிப்பாக சில துளிகளாவது தூரிவிட்டுதான் செல்லும். வராது என்றால் கண்டிப்பாக வராது. எப்படித்தான் கணிக்கிறார்கள் என்பது சில வானில் ஏற்படும் மாற்றநிலைகளினைக்கொண்டு கண்ணால் கண்டு இத்தனைக்கும் படிப்பறிவில்லாதவர்கள் அல்லது ஓரளவே படித்தவர்கள்.... கண்டறிந்தது.....கணித்தது எல்லாம் மகா ஆச்சரியமே\nசிறு பிள்ளையாக இருக்கும்பொழுது நான்கு வீடுகளின் பெரிய வாசல். சித்தப்பா பெரியப்பா குடும்பங்கள்.. இரவு சாப்பிட்டு முடித்ததும் (எங்கள் வீட்டில் செய்தவை அங்குசெல்லும் அங்கு செய்தவை எங்களுக்குவரும்.வாசலில் அமர்ந்து எல்லாகுடும்பமும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கம்.தட்டுகள் மட்டும் வேறுவேறே தவிர மனமும் சாப்பாட்டு பண்டங்களும் ஒன்றாகவே இருக்கும்) வாசலில்தான் அனைவரும் தூக்கம் வரும்வரை பேசிக்கொண்டு விளையாடிக்கொண்டு.....வாசலில் படுத்து...கதை சொல்வது வானநட்சத்திரங்கள் பற்றி கூறுவது பெரியவர்களின் வாடிக்கை.\nஇன்று யதேச்சையாக வானில் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள். உங்களுடன் சில.....\nதென்கிழக்கு தலைக்கு மேல் 70 அல்லது 80 டிகிரி கோணத்தில் பாருங்கள் பளிச்சென்று மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேர்கோட்டில் உழவன் கையில் வைத்திருக்கும் கோல் போல் இருக்கும்.\nகிறித்தவ ஜெபமாலை வடிவில் இருக்கும்.\nநான்கைந்து நட்சத்திரங்கள் வளைந்து அழகாக காட்சிதரும்.\nநான்கு மூலையிலும் ஒவ்வொரு நட்சத்திரம், பார்ப்பதற்கு கட்டிலின் நான்கு கால் முனைகள் போல் இருக்கும். இதுவும் தென்கிழக்கு பகுதியில் காணப்படும்.\nவடக்கு திசையில் ஏழு நட்சத்திரங்கள் நான்கு முனைப்புள்ளிகளுடன் மூன்று வால் பகுதிப்போல் வளைந்து காணப்படும்.நேரம் ஆக ஆக இதன் வால் பகுதி திரும்பும். ‘அம்மி மிதித்து அருந்ததிப்பார்த்து’ என்று சொல்வார்களே அந்த அருந்ததி நட்சத்திரம் இங்கிட்டுதான் இருக்கிறது.\nவானில் மிக பிரகாசமாய் தெரியும் நட்சத்திரம். வெள்ளி முளைச்சாச்சி இன்னும் தூங்கறியா என்று எழுப்புவார்கள் ( அட இப்ப சூரியன் முளைச்சி நிலா வந்தாகூட ஏன்டா னு யாரும் அக்கரையா கேக்க ஆள் இல்ல)\nபிரகாசமான ஒரு நட்சத்திரத்தை சுற்றி சில சிறு நட்சத்திரங்கள் இருக்கும். பார்ப்பதற்கு தாய்கோழி தன் குஞ்ச்சுகளுடன் இருப்பதுபோன்று இருக்கும்.\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவை அடையாளம் போல நான்கு நட்சத்திரங்கள் இருக்கும்.\nஇவை எல்லாம் உங்கள் பகுதியில் இருக்கா செக் பண்ணிப்பாருங்க...பிள்ளைகளை கூப்பிட்டு உங்களுக்கு இதைவிட அதிகம் தெரிந்திருக்கும் அவைகளை சுட்டிக்காட்டுங்கள்....\nஇவ்வளவு பெயர்கள் முக்கியம் அல்ல. இவைகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை நகரும்.....இந்த நட்சத்திரங்களின் நகர்வுகளைக்கொண்டு இது இங்கிருந்தால் இத்தனை மணி என்று சரியாக கூறுவார்கள் அதுதான் ஆச்சர்யம்.\nஇக்கால சூழ்நிலையில் ஒன்றாக வசிக்க முடியாவிட்டால் கூட\nபேசுங்கள்: இப்பொழுது யாருக்கும் சொல்லவும் நேரம் இல்லை கேட்கவும் தயாரில்லை என்ற கதையாகிவிட்டது நட்சத்திரங்களின் பெயர்கள் முக்கியமல்ல... நாம் அனைவரிடமும் அன்பாக பேசுவதுதான் முக்கியம்.குழந்தைகளிடமும் சுற்றத்தாரிடமும் கொஞ்சமாவது பேசுங்கள்.\nகொஞ்சம�� தூறத்து சொந்தமான தம்பியை மச்சான் என்றழைப்பது வாடிக்கையாகி விட்டு பெரியவர்கள் முன்னிலையில் இன்றும் திட்டு வாங்கும் நாங்கள்.... நாமே இப்படி என்றால் என்னை சித்தப்பா என்றழைக்க வேண்டிய பையன் மாமா என்றழைக்கும்போது மிகவும் வலிக்கிறது.எனவே நமது பிள்ளைகளுக்கு இவர் இவர் இன்னார் என்பதினை தெளிவாக சொல்லிக்கொடுப்போம்.\nஎன் நெருங்கிய உறவினர் எனது இரண்டு மகள்களின் பெயரினை மாற்றி மாற்றி அழைக்கும்பொழுது பெரியவளை சின்னவள் பெயர் சொல்லி அழைப்பதும் சின்னவளை பெரியவள் பெயர் சொல்லி அழைப்பதும்... வேதனையாக இருக்கும்...இத்தனைக்கும் மிக மிக அருகாமையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கிறோம்...இங்கேயே இந்த நிலைமை என்றால் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன உறவுகளின் நிலை....ஆக கூடுமானவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் மீதான அன்பை மேலும் வலுப்படுத்தும். அப்பா...எத்தனை வருஷம் எங்கியோ இருந்தாலும் நம்ம மறக்கல என்று அவர்களையும் அறியாமல் உங்கள் மீது மதிப்பை கூட்டும்.\nஇது அறிவுரைப்பகுதியல்ல...உங்கள் மீதான மதிப்புக்கள் உயர எளிய வழிமுறைகள். பின்பற்றுங்கள். சந்தோஷமான எதிர்கால பிள்ளைகளின் வாழ்விற்விற்கு வித்திடுங்கள்.....\nஎன்னங்க நான் சொல்றது உண்மைதானே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிக்க நன்றி ஜானி அவர்களே.\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், மே 12, 2014 8:04:00 முற்பகல்\nநல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டு உள்ளீர்கள்... தகவல்கள் அறியாதவை... நன்றி...\nமழை வருவது மயிலுக்கு (ஸ்ரீ தேவி அல்ல )தெரியும் என்பார்கள் ,பெருசுங்களுக்கும் தெரியும் போலிருக்கே \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleclassmadhavi.blogspot.com/2011/11/reverse-mortgage.html", "date_download": "2018-07-17T13:32:41Z", "digest": "sha1:4QNPIOFMRUENDBKZ2G6YKO72KXDFXLPA", "length": 41358, "nlines": 277, "source_domain": "middleclassmadhavi.blogspot.com", "title": "மிடில் கிளாஸ் மாதவி: ம்னாமடஅ!! (Reverse mortgage)", "raw_content": "\nஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வலைப்பூ\nசமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார். பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.\nநம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை.\nமுதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம் நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம் அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள். நாம் வட்டியும் முதலுமாக( அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள். நாம் வட்டியும் முதலுமாக(\nநகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும். இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.\nஇம்மாதிரி அடமானம் வைக்கும் போது, சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும். கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.\nரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம். 60 வயதுக்க��� மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம். அதான் ம்னாமடஅ\nகணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும். அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம். இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம். ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம். இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம். கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும். கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது\nவருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.\nஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள். பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது. உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.\nஇந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்\nடிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்\nLabels: 60+, Reverse mortgage, அட்வைஸ் மாதவி, ரிவர்ஸ் மார்ட்கேஜ்\nபயனுள்ள பதிவு .ஒவ��வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ..\nவிஷயம் புரிந்தது நன்றி சகோ\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதியவர்களை முதியோர் இல்லத்தில் செர்ப்பவர்களுக்கு சரியான மரண அடி இந்த பதிவு நன்றி...\nமிகவும் பயனுள்ள பதிவு. அனைவரும் குறிப்பாக முதியோர்கள் அறிய வேண்டியது. vgk\nரிவர்ஸ் மார்ட்கேஜுன்னு ஏதோ சொல்றாங்களே ஒண்ணும் விளங்கலயேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... நல்லா புரியமாதிரி அழகா சொல்லிருக்கீங்க.. என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் இது போல் நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் தமிழில் படித்தால் தான் நன்றாக இருக்கின்றது...\nகடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது என்பது சரியல்ல என்று சொல்ல அனுமதியுங்கள்.\nசென்ற பத்து வருடங்களில் அமெரிக்க housing market சரிவில் இப்படி reverse mortgage எடுத்து வீட்டையும் தொலைத்து தெருவுக்கு வந்த retirees எக்கச்சக்கம் பெற்றோர் தெருவுக்கு வந்தால் ஏதோ இந்த நாளில் பிள்ளைகள் கொஞ்சமாவது கவனிக்கிறார்கள் (இங்கேயும்). இன்னும் இருபது வருடங்களில் அதுவும் எதிர்பார்க்க முடியாது.\nreverse mortgageல் பயனடைவது கடன் கொடுப்பவர்களும் அரசாங்கமும் மட்டுமே. நம்முடைய பணத்தை வங்கியில் போட்டு அதிலிருந்து வட்டிக்குக் கடன் வாங்குவது புத்திசாலித்தனமா\nவயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லாத சூழ்நிலையில் reverse mortgage மிகவும் ஆபத்தானது என்று நினைக்கிறேன். அதற்கு பதில் வீட்டை விற்று பாதிப் பணத்தில் வாழ முயற்சி செய்வது முதியோருக்கும் நல்லது - எங்கே அவர்களைப் பாதுகாக்க நேரிடுமோ என்று பயப்படும் இளையோருக்கும் நல்லது.\nபலருக்கும் தெரியாத விஷயம் தான். இதற்காக நிறைய வாசித்து பகிர்ந்துள்ளீர்கள். நன்றி\nநல்ல தகவல். ஆனால் இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ளைகளே கவனித்துக் கொள்ளலாம்.\nநல்ல தகவல் பகிர்வு. அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் தகவல்களைப் பகிர்கிறது.\nசொல்ல வரும் கருத்தை தலைப்பின் மூலம் சொல்லியிருக்கும் புதுமையைப் பாராட்ட மறந்து போனேன்\nதலைப்ப முதலில் “மானாட“னு படிச்சேன்..\n(என் கண்ணுக்கு அப்டித்தான் தெரிஞ்சது)..\nமுக்கியமான அனைவரும் அறிய வேன்டிய தகவல் பதிவு.பகிர்விற்கு நன்றி\n@ suryajeeva - //சரியா போச்சு...// என்னாச்சு, உங்கள் வீட்டில் ஏற்கெனவே சொந்த வீடு வாங்கணும்னு பிரஷரா\n@ கோவை நேரம் - கருத்துக்கு நன்றி\n@ விக்கியுலகம் - //விஷயம் புரிந்தது// உங்களுக்கும் நன்றி\n@ Rathnavel - //எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.// மிக்க நன்றி\n@ MANO நாஞ்சில் மனோ - // முதியவர்களை முதியோர் இல்லத்தில் செர்ப்பவர்களுக்கு சரியான மரண அடி இந்த பதிவு // கருத்துக்கு நன்றி\n@ வை.கோபாலகிருஷ்ணன் - //குறிப்பாக முதியோர்கள் அறிய வேண்டியது// கருத்துக்கு மிக்க நன்றி\n@ ஸ்வர்ணரேக்கா - //தமிழில் படித்தால் தான் நன்றாக இருக்கின்றது... // :-)) கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி\n@ அப்பாதுரை - உங்கள் கருத்துக்கும் விளக்கத்துக்கும் மிக்க நன்றி 2007-ல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கான்செப்ட், இன்னும் நிறைய பேரைச் சென்றடையட்டும் என்று இதை எழுதினேன். அதனால் தான் மேல் விவரங்களுக்கு மற்றவரையும் அழைத்தது\nசில வருடங்களுக்கு முன் சப்-ரெஜிஸ்டிரார் அலுவலகத்தில் நான் கண்ட காட்சி இது - ஒரு முதியவரைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தூக்கி வந்த பேரன் பெயரில் அவர் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமாம். முதியவர், சப்-ரெஜிஸ்டிரார் முன்பு, தனக்கு இந்த விஷயத்தில் ஒப்புதல் இல்லையென்றும், கட்டாயப்படுத்தியே அங்கு கூட்டி வந்ததாகவும் சொல்லி விட்டார் கோபமடைந்த பேரன், அவரை அங்கேயே ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கத்திக் கொண்டே வெளியேற ஆரம்பித்தான். கூடியிருந்தவர்கள் தான் அவனைக் கூப்பிட்டு, புத்திமதி சொல்லி, முதியவரைத் திரும்பக் கூப்பிட்டுப் போக வைத்தனர். அந்த அலுவலகத்தில் யாரும் இதைப் பெரிது படுத்தவேயில்லை. அவர்களுக்கு நாள்தோறும் இம்மாதிரி பார்த்து அலுத்து விட்டதாகக் கூறினார்கள்\nரிவர்ஸ் மார்ட்கேஜில் அந்த வீட்டிலேயே அவர்கள் காலம் வரை வாழ முடிகிறது இல்லையா இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. வீட்டினை விற்றால் அவர்கள் இருக்க வேறு வாடகை வீடு தேடணும் - வயது முதிர்ந்த நோய்வாய்ப்பட்ட அப்பாவுடன் வீடு வாடகைக்குக் கிடைக்க அலைந்த அனுபவம் எனக்கே இருக்கிறது. (இறப்பு என்பது எங்கேயும் எப்போதும் வரலாம் என்று தெரியாத அஞ்ஞானிகள் இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. வீட்டினை விற்றால் அவர்கள் இருக்க வேறு வாடகை வீடு தேடணும் - வயது முதிர்ந்த நோய்வாய்ப்பட்ட அப்பாவுடன் வீடு வாடகைக்குக் கிடைக்க அலைந்த அனுபவம் எனக்கே இருக்கிறது. (இறப்பு என்��து எங்கேயும் எப்போதும் வரலாம் என்று தெரியாத அஞ்ஞானிகள்\n@ மோகன் குமார் - //பலருக்கும் தெரியாத விஷயம் தான். இதற்காக நிறைய வாசித்து பகிர்ந்துள்ளீர்கள்// தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி\n@ Prabu Krishna - //இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ளைகளே கவனித்துக் கொள்ளலாம். // கவனித்தால் நல்லது - இதற்குத் தேவையில்லை கவனிக்காத பிள்ளைகளோ இல்லை குழந்தைகளே இல்லாதவர்களோ இதனால் பயனடையலாம் இல்லையா கவனிக்காத பிள்ளைகளோ இல்லை குழந்தைகளே இல்லாதவர்களோ இதனால் பயனடையலாம் இல்லையா\n@ விச்சு - // நல்ல தகவல்கள்.நன்றி // உங்களுக்கும் நன்றி\n@ ஸ்ரீராம். - //அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் தகவல்களைப் பகிர்கிறது. // ஆம்;\n// சொல்ல வரும் கருத்தை தலைப்பின் மூலம் சொல்லியிருக்கும் புதுமையைப் பாராட்ட மறந்து போனேன் பாராட்டுகள் // :-) நன்றி\n@ இந்திரா - கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி\n@ raji - கருத்துக்களுக்கு மிக்க நன்றி\nசிறிது காலம் வலைப்பக்கம் வர இயலாமல் போய்விட்டது. அதனால் தாங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு\nநன்றி சொல்ல சற்று தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். மீண்டும்\nதவறா நினைக்காதீங்க.. reverse mortgageஐ விட வீட்டை விற்று அந்தப் பணத்தில் பாதியில் வாழ்க்கையை நடத்திக்கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும். நீங்க சொல்லியிருக்கும் செய்தி அவசியம் தேவையான செய்தி தான்.\nநீங்க பார்த்த காட்சி படிச்சாலே நெஞ்சை உருக்குது.\nபெரு நகரங்களில் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம்.. எல்லா இடங்களிலும் அப்படித் தானா\nநீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nஒரு குருட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தேன்.\n1980 களில் ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை இன்று ஐம்பது லட்ச ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம்.\nவிற்ற பணத்தில் 25 லட்ச ரூபாய்க்கு ஒரு புது வீடு வாங்குகிறார்.\nஅவர் வரியாகக் காட்டவேண்டியது கிட்டத்தட்ட ரூபாய் நாலே கால் லட்சம் (உங்களுக்கு விவரங்கள் வேண்டுமெனில் excel sheet அனுப்புகிறேன்).\nகையில் இருபது லட்சத்திற்கும் கொஞ்சம் கூடுதலாய்ப் பணம்.\nஇதை வைத்துக்கொண்டு சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்துகொள்ளலாம்.\nநிற்க, RM – இல் என்ன நடக்கிறது\nமொத்தமாகவோ மாதா மாதமாகவோ பணம் கைக்கு வருகிறது. திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. பணம் வாங்கியவரின் காலம் முடிந்ததும் வீடு வங்கியின் கைக்கு மாறுகிறது.\n விற்பதாக இருந்தால் உங்கள் ஆயுட் காலத்திலேயே வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டைக் காலி செய்ய நேரிடும். ஆர் எம் - இல் அவருடைய காலத்திற்குப் பிறகு.\nசரி, ஆர்எம் எப்போது நல்லது\nஆர் எம் ஒரு கடன். எந்த ரூபத்தில் இருந்தாலும் கடன் நல்லதுக்கில்லை. No lunch is free\nஎனக்கு அறுபது வயதாகிவிட்டது. எனக்கு இன்னும் இரண்டு வருடங்களில் ஒரு பெரிய தொகை வரவேண்டி இருக்கிறது (பி பிஎப் இத்யாதி). என் வீட்டைச் செப்பனிட வேண்டும் அல்லது எனக்கு இப்போதிருக்கும் வருமானம் போதவில்லை. இன்னும் ஒரு சில வருடங்களில் நிலைமை மாறிவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு stop gap arrangment ஆக ஆர் எம் நல்ல ஆப்ஷன். ஏனென்றால் வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டும் என்று வங்கி உங்களைத் தொல்லை படுத்தாது பணம் கைக்கு வந்ததும் தரலாம்.\nஆர் எம்மின் பெரிய பிரச்சனையும் இதுவே. கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி, அதன்மீது வட்டி இப்படியே போய்க்கொண்டிருக்கும்.\nகுறிப்பு: இது சம்பந்தமாக இப்போதைக்கு எனக்குத் தோன்றுபவை இவை. இன்னும் நிறைய refer செய்து, நண்பர்களிடம் ஆலோசித்து முடிந்தால் விரிவாக வேறொரு சமயம் எழுதுகிறேன்.\nநீங்கள் சொல்லும் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் உதாரணத்திற்கு ஆர் எம் தீர்வு கிடையாது. பணம் பெரியவர் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா வீட்டைப் பெரியவர் தனக்குப் பிடித்த வகையில் விற்பதும் தீர்வு கிடையாது. பணம் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா\nவயதான காலத்தில் வருமானம் குறைந்துவிடும். பெரிய வீடுகளில் வசிப்பது நடைமுறையில் சிரமம். பராமரிப்புச் செலவுகள் மென்னியைப் பிடிக்கும். ஆர் எம்மில் கிடைக்கும் பணம் பெரும்பாலும் அதற்கே செலவாகலாம்.\nமாதவி, வருமான வரி சம்பந்தமான பாடங்களை மீள் நோக்கு செய்ய வைத்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்:-)\nபயனுள்ள கருத்துக்கள் கோபி... excellent view (இதையே குருட்டாம் போக்குன்றீங்களே\nநல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்..நன்றி..\nஅடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..\n@ இராஜராஜேஸ்வரி - கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி\n@ புவனேஸ்வரி ராமநாதன் - நன்றியெல்லாம் எதுக���கு நீங்கள் சீக்கிரம் உங்கள் வலைப்பூவில் எழுதுவதைத் தொடருங்கள். :-)\n@ அப்பாதுரை - //ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும்// இது இது இது தான் முக்கியம்.\nகிராம வயல்களும் பிளாட் போடும் காலத்தில் ரியல் எஸ்டேட் தற்போது பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடத்திலும் ஏறுமுகம் தான்\n@ கோமதி அரசு -//நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. // எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்\n@ Gopi Ramamoorthy - உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி ரிவர்ஸ் மார்ட்கேஜின் சாதக பாதகங்களை இப்போது அனைவரும் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புவோம்.\nநான் சொன்ன சம்பவத்தில் ஒரு விவரத்தை முன்பே குறிப்பிட விட்டுவிட்டேன்; பின்னுரை பதிவாகி விடக் கூடாதே என்று நீளம் கருதி; என் தவறு தான் கத்திக் கொண்டே போன பேரன் சொன்னது இது தான்:\"உன்னை யார் கவனிச்சுக்கறாங்கன்னு பார்க்கறேன்\" etc. . ரி.மார்ட்கேஜில் அந்தப் பேரனின் பணத்தேவையை அந்த முதியவரால் பூர்த்தி செய்ய இயன்றிருக்கும். அவர் வாழும் காலம் வரை தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்திருக்கும் கத்திக் கொண்டே போன பேரன் சொன்னது இது தான்:\"உன்னை யார் கவனிச்சுக்கறாங்கன்னு பார்க்கறேன்\" etc. . ரி.மார்ட்கேஜில் அந்தப் பேரனின் பணத்தேவையை அந்த முதியவரால் பூர்த்தி செய்ய இயன்றிருக்கும். அவர் வாழும் காலம் வரை தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்திருக்கும் கடனை அடைப்பது பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லையே\nநீங்கள் சொல்வது போல் பெரிய வீடு பராமரிப்புச் செலவு என்று யோசிப்பவர்கள் ஒரு போர்ஷனை வாடகைக்கும் விடலாம்\nவருமான வரி பற்றி நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் - எக்செல் ஷீட்டெல்லாம் வேண்டாம் எனக்குப் புரியுமோ என்னவோ :-)) முடிந்த போது பதிவைப் போடுங்கள். நன்றி\n@ செங்கோவி - //அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..// ரிவர்ஸ் மார்ட்கேஜிற்கு என்ன அடமானம்னு போடுவது என்று தெரியாமல் கண்டுபிடித்த குறுக்கு (வழி) வார்த்தை அது// ரிவர்ஸ் மார்ட்கேஜிற்கு என்ன அடமானம்னு போடுவது என்று தெரியாமல் கண்டுபிடித்த குறுக்கு (வழி) வார்த்தை அது\nம்னமாடஅ - இந்தத் தலைப்பு எப்படி சரி வரும். இருக்கும் பொருளை ���ைத்து கடன் வாங்குவதைத்தானே அடமானம் என்று சொல்வோம். ஆக இதுவும் இருக்கும் வீட்டை வைத்துக் கடன் வாங்கும் அடமானம் தானே\nன்டகடுட்வீ - இதுதானே சரியாக வரும்\n@ முகிலன் - தங்கள் முதல் வருகைக்கு நன்றி\nReverse mortgage என்பது தான் திட்டத்தின் பெயர் அதைத்தானே தலைப்பிலும் போட்டிருக்கிறேன் :-)) ஆறாவது பாராவைப் படித்தால் இன்னும் விவரங்கள் இருக்கும்\nவணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்\nவலைசரம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன் உங்களின் பதிவுகளும் பகிர்வுகளும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் எழுத்துலகில் பெண் நிலைப்பாடு காணுகையில் பெருமைதான் எனக்கு\nஇரண்டாம் விருது - இரண்டு\nமிடில் க்ளாஸ் பெண்மணி. அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவள். காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம். நல்ல இரு மகன்கள்.\nஇந்த வலைப்பூ என்னைப் பெற்று, பேணி வளர்த்த என் பெற்றோருக்கு சமர்ப்பணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-07-17T13:06:12Z", "digest": "sha1:XJCEWI3V4XFPYFPOYMPUBR5LFJSYJQL6", "length": 9136, "nlines": 215, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "இந்த வார ப(ய)டங்கள் . | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஇந்த வார ப(ய)டங்கள் .\nFlickr PiT Group ல் இருந்து இந்த வாரத்துக்காண(ன) ப(ய)டங்கள்.\nPit Flickr குழுவில் இணைந்து விட்டீர்கள்தானே \nஅருமையான சில்லவுட்டுகள், பயத்தை ஏற்படுத்தும் படங்கள், உங்கள் கண்களில் மட்டும் எப்படி மாட்டுகிறது என்று தெரியவில்லை...\nஇருவருக்கும் வாழ்த்துக்கள்... இரண்டும் அருமையான படங்கள்..\n[புறங்கையை வாயில் வைத்துக் கொள்ளணும்:)]\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஎந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா\nஇந்த வார ப(ய)டங்கள் .\n2010 பிப்ரவரி மாத போட்டி முடிவுகள்\nபிப்ரவரி மாத போட்டி - முன்னேறிய முதல் பத்து வாகனங்...\nஇந்த வாரப் புகைப்படம்....ஆனந்தம் மற்றும் கேமரா கிற...\nஎந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா\nஇந்த வாரப் படம் - MRK Clicks\nஎந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா\nஇந்த வாரப் படம் - காத்திருக்கிறேன், நீ வருவாயென\nGMIC - கிம்பின் முக்கிய நீட்சி\n2010 பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2009/12/blog-post_3227.html", "date_download": "2018-07-17T13:41:49Z", "digest": "sha1:SJTLJN3LHGSRFX22WCVQAKBTJ7IJRRCE", "length": 16047, "nlines": 225, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: கார் பார்க்கிங்", "raw_content": "\n இது ஒரு உண்மைச் சம்பவம்..\n இதில் சம்பந்தப்பட்டவர் ஒருவர் சொன்னதுதான் இது. மற்றவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் மன்றத்தில் இருந்தால் மன்னிக்கவும்.\n இது முற்றிலும் நகைச்சுவைக்காகவே பதிக்கப் படுகிறது\nகார்த்தி அலுவலகத்தில் சீரியஸாக டீபக்கிங் செய்து கொண்டிருந்தான்.. ரமேஷ் அவன் ரூம்மேட் சுத்த சைவம் என்பதால் மதியம் வீட்டிற்குப் போய்தான் சாப்பிடுவான்,,\nகார்த்தி, வர்ரியா வீட்டிற்குப் போய் சாப்டுட்டு வரலாம்\nஇல்லைடா.. இங்கயே எதாவது பர்கர் பிட்ஸா சாப்டுக்கறேன்.. கொஞ்சம் அர்ஜண்ட்..\nசரி சரி நான் போயிட்டு வர்ரேன்..\nவீட்டிற்குப் போன ர���ேஷ், ஃபிரிட்ஜ்ல இருந்து சாம்பார் எடுத்து சூடு செய்து, எலக்ட்ரிக் குக்கரில் இருந்த சாதத்தைப் போட்டு சாப்பிட்டான்..\nசாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு பாத்திரமெல்லாம் கழுவி விட்டு,,, கிளம்பத் தயாரானான்..\nபெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே போக...\nஅங்கே அந்த சிவப்பு வண்ணக் கார் நின்று கொண்டிருந்தது\nரமேஷூக்கு ஒண்ணும் புரியலை.. உடனே ஓடி வந்து கார்த்திக்குப் ஃபோன் பண்ணினான்..\nகார்த்தி நான் ரமேஷ் பேசறேன்...\nநம்ம பெட்ரூம்ல ஒரு கார் நிக்குதடா\nஇல்லைடா உண்மையைத்தான் சொல்றேன்.. செவப்புக் கலர் பழைய நிஸான் செண்ட்ரா\n அதெப்படி பூட்டி இருக்கிற வீட்டு பெட்ரூமுக்குள்ள கார் வரும்\nஅதாண்டா எனக்கும் புரியலை பயமாயிருக்கு,,,\nஇரு இரு உடனே வர்ரேன்..\nகார்த்தி கிளம்பி வர இன்னொரு ரூம்மேட் பாலுவும் வந்து சேர்ந்தான்..\nசாத்திய பெட்ரூம் கதவை மீண்டும் திறக்க உள்ளே\nசிவப்புக் காரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் இருந்தனர்...\nகார்த்தி கொஞ்சம் விவரமானவன் என்பதால் உள்ளெ போனான்..\nபோலீஸ் அவன் யாரென்று கேட்க, நான் இந்த வீட்டில் குடியிருப்பவன் இங்கே என்ன நடக்கிறதென்று கேட்டான்..\nஒரு வயதான பெண்மணி காரை உங்கள் பெட்ரூம் சுவரில் மோதிவிட்டார்.. சுவர் உடைந்து கார் உள்ளே வந்து விட்டது..\nஅவர் அவசரமாய் போலீஸ் உதவிக்கு அழைத்ததால் நாங்கள் வந்திருக்கிறோம்...\nசம்பவம் நடந்த பொழுது எங்கிருந்தீர்கள்\nச்xxxxxx கம்பெனியில் பணிச்ய்து கொண்டிருந்தேன்..\nஉங்களுக்கு தகவல் எப்படிக் கிடைத்தது...\nவீட்டிற்குச் சாப்பிட வந்தபோது தெரிந்தது..\nசரி இங்கிருக்கும் பொருட்களை ஹாலுக்கு மாற்றி விடுங்கள்.. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து மதிப்பீடு செய்யும் வரையில் ஒன்றும் செய்ய வேண்டாம்..\nஇருந்த ஒற்றை பெட்ரூம் ஓட்டை பெட்ரூமாக சுவர் வைக்கும் வரை அந்த ரூமை உபயோகிக்க வில்லை..\nஇன்றும் நண்பர்கள் எங்கே போனாலும் பார்க்கிங் கிடைக்காவிட்டால் கார்த்தி உங்க பெட்ரூம்ல பார்க் பண்ணிக்கலாமான்னு கிண்டலாக் கேட்பார்கள்..\nநீதி : இதிலென்ன நீதின்னு கேட்பது புரியுது ஆனாலும் இருக்குங்க...\nஉங்க பெட்ரூம் ரோடுப்பக்கமா இருந்தா அங்கப் படுக்காதீங்க..\nயாருக்குத் தெரியும் எந்தப் பாட்டி பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சிகிட்டிருக்கோ\nமூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் ���னிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதி...\nஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1\nதமிழரும் காளைகளும் காளைகள் வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளை...\nதாமரை பதில்கள் : 5 to 8\nதாமரை பதில்கள் : 1 to 4\nவினாடிக் கவிதைகள் - 2\nநானும் தமிழும் பாகம் - 22\nஇந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி\nமரணக் கடி : வாயும் நாயும்\nநிழலுக்கு உயிர் கவிதை - 7\nநிழலுக்கு உயிர் கவிதை - 6\nநிழலுக்கு உயிர் கவிதை - 5\nநிழலுக்கு உயிர் கவிதை - 4\nநிழலுக்கு உயிர் - 3\nநிழலுக்கு உயிர் கவிதை - 2\nநிழலுக்கு உயிர் கொடுத்தேன் - 1\nசங்கத்தமிழ் - இங்க வாழ்க்கை\nநானும் தமிழும் - பாகம் 21\nநானும் தமிழும் - பாகம் 20\nநானும் தமிழும் - பாகம் 19\nநானும் தமிழும் - பாகம் 18\nநானும் தமிழும் - பாகம் 17\nநானும் தமிழும் - பாகம் 16\nநானும் தமிழும் - பாகம் 15\nநானும் தமிழும் - பாகம் 14\nநானும் தமிழும் - பாகம் 13\nநானும் தமிழும் - பாகம் 12\nநானும் தமிழும் - பாகம் 11\nநானும் தமிழும் - பாகம் 10\nநானும் தமிழும் - பாகம் 9\nநானும் தமிழும் - பாகம் 8\nநானும் தமிழும் - பாகம் 7\nநானும் தமிழும் - பாகம் 6\nநானும் தமிழும் - பாகம் 5\nநானும் தமிழும் - பாகம் 4\nநானும் தமிழும் - பாகம் -3 : முளைச்சு மூணு இலை விட்...\nநானும் தமிழும் - - பாகம் -2\nநானும் தமிழும் - சும்மா கிடந்த சங்கு\nஒரு படம் - நிறைய கவிதைகள்\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nபடிச்சதும் கடிச்சதும் - 3\nபடிச்சதும் கடிச்சதும் - 1\nபடிச்சதும் கடிச்சதும் - 2\nதாமரை பதில்கள் - 1\nஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு\n\"கூப்பிடுகிற தூரம்\" --- \"எங்கப்பன் குதிருக்குள் இல...\n\"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி\" - ஏன்\nஉயிர் உகுத்தவளுக்கு கண்ணீர் உகுக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114670", "date_download": "2018-07-17T13:52:16Z", "digest": "sha1:NQWFJ3MGNORYITXZAP63W6ASFFRO7OX5", "length": 10883, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசு தாமதித்தால் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஅரசு தாமதித்தால் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு\nகுறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nபெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பினர். மேலும், போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\nபோராட்டத்தை கைவிடாவிட்டால் சஸ்பெண்ட் என்ற உத்தரவை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பே��்டியளித்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:-\nபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். எங்களின் கவனத்திற்கு வராமலேயே, கலந்து ஆலோசிக்காமலேயே ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனியும், அரசு தாமதித்தால் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.\nசட்டரீதியாக நோட்டீஸ் வழங்கிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 16 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது.\nபயிற்சி இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் அரசின் நடவடிக்கை ஆபத்தானது. இதனால், பல விபத்துகள் ஏற்படுகின்றன.\nஅரசு குடும்பத்துடன் போராட்டம் பஸ் ஸ்ட்ரைக் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் 2018-01-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு\n8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக்\n7வது நாளாக தொடரும் பஸ் ஸ்டிரைக்: வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், தொழிலாளர்கள் இல்லை – சி.ஐ.டி.யு\n6-வது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக்: தொழிலாளர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா \nதமிழகம் முழுவதும் 5-வது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்டிரைக்: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு\nதற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி விருத்தாசலத்தில் ஒருவர் பலி: 4 பேர் காயம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2014/12/5.html", "date_download": "2018-07-17T13:28:29Z", "digest": "sha1:3UE64UTQBCBYT2E5MJLIUNZIK4IZAME6", "length": 8594, "nlines": 145, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: கலைச்சொல் தெளிவோம்! 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\n 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 திசம்பர் 2014 கருத்திற்காக..\nheight-உயரம்எனவேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம்எனவேளாணியல், புவியியல், மனைஅறிவியல், மருத்துவயியல்ஆகியவற்றில்பயன்படுத்துகின்றனர். அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கா��்நடைஅறிவியல்ஆகியவற்றில்ஏற்றம்எனப்பயன்படுத்துகின்றனர். ஆட்சியியலில்உயர்வு, உயர்த்துதல், ஏற்றம்எனவும்வேறுபொருளில்கையாளப்படும்பொழுதுமுன்புறத்தோற்றம், மேடுஎனவும்பயன்படுத்துகின்றனர். எனவேஇரண்டையும்வேறுபடுத்திக்குறிப்பிடவெண்டும்.\nபன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6)\nஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5)\nஉம்பர்என்பதுஉயர்ச்சியைக்குறிக்கிறது. எனினும் சிலஇடங்களில்ஓரிடத்திற்கு அப்பால்உள்ளதொலைவு\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 1:16 PM\nLabels: elevation, height, Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, இலக்குவனார் திருவள்ளுவன், உம்பர், உயரம், கலைச்சொல்\nவருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்\nகலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee\nபெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்\nகலைச்சொல் தெளிவோம் 18: சூட்டடுப்பு–oven\nகலைச்சொல் தெளிவோம் -17 : சுரியலும் செதுவும்–Curl a...\nகலைச்சொல் தெளிவோம் 16: விந்துச்சுரப்பி – Prostate\nகலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் ...\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nகலைச்சொல் தெளிவோம் 14 : நாளம்-vascular\nகலைச்சொல் தெளிவோம் 13 : கற்றை–fascicular\nகலைச்சொல் தெளிவோம் 12 மரவியம் – xylem\nகலைச்சொல் தெளிவோம் 11 : வளரியம்-cambium\nகலைச்சொல் தெளிவோம் 10 : அதிரி-vibrio\nகலைச்சொல் தெளிவோம் 9 : கோளி – cryptogam\n 8.] மலையியல் கலைச் சொற்கள் – இ...\n 7. ] மூத்த குடிமக்களை மூதாளர்...\n 6.] வழக்குரைஞரும் தொடுநரும் – ...\n 5.] உயரமும் உம்பரும் : இலக்குவ...\n 4.] தோலும் அதளும் : இலக்குவனார...\n 3.] உணவும் சாப்பாடும் – இலக்கு...\n 2.] பொரித்தலும் வறுத்தலும் – இ...\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 2 – இலக்குவனார் ...\n 1.] கொழுப்பு வகைகள் – இலக்குவன...\nமீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் ...\nஅரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு\nபாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/03/4.html", "date_download": "2018-07-17T13:22:44Z", "digest": "sha1:7T6QSDMXZ45QGKBNNHLGZDINNTE3VFBP", "length": 23025, "nlines": 148, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.", "raw_content": "\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 March 2015 No Comment\n(மாசி 24, 2046 / மார்ச்சு 08,2015 தொடர்ச்சி)\n[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்\n2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்\n“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”\nஎன்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்\nபெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; அல்லது முதலில் தமிழில் 5 பங்கு, அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு, தேவையெனில் பிற மொழியில் 2 பங்கு என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என அரசாணை உள்ளதை அனைவரும் அறிவர். ஆனால் பேரளவிலான விளம்பரப் பலகைகளில்(Hoardings) 95% கற்கும் மேலாகத் தமிழ் இல்லை. ஒளி விளம்பரங்களிலும் தமிழ் இல்லை. (இங்கு நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வாங்குவோரில் பெரும்பான்மையர் தமிழராக இருக்கின்ற காரணத்தால் அயல் மாநிலப் பரிசுச் சீட்டுகளிலும், அயல் மாநிலக்கள்ளுக்கடை, மதுவகை விற்பனையகங்களிலும் தமிழ் இடம் பெறுகின்றது. ஆனால் தமிழ்நாட்டு விளம்பரப் பலகைகளில் தமிழ் இல்லையென்றால் வாங்குதிறன் கொண்டோர் தமிழர்களில் குறைவாகவே இருக்கின்றார்கள் போலும்.)\nஅரசாணை பிறப்பிக்கப்பட்ட பொழுது சில முன்னேற்றம் இருந்தாலும் பின்பு பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் இல்லை. இன்னும் சிலர் சிறிய அளவில் தமிழில் மேலே எழுதி வந்துள்ளனர். மற்றும் சிலர் சமமாக எழுதி வைத்துள்ளனர். ஒரே பலகையில் இல்லாமல் தனித்தனியே தமிழ், ஆங்கிலப் பலகைகள் உள்ள நிலையும் மிகுதியாக உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையினர், தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள் உட்படப்பெரும்பாலோர் வீடுகளில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லை. (காரணம் கேட்டால் சொந்தப் பணத்தில் எழுதி மாட்டியது என்கிறார்கள். அரசுச் செலவாயின் ஆணையைப் பின்பற்றி விடுகிறார்களாம்.) திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் போன்றவற்றில் ஒருபுறம் தமிழும், மறுபுறம் ஆங்கிலத்திலும் உள்ளன. பாண்டியன், சேரன், சோழன், முதலான நல்ல பெயர்கள் சூட்டப்பட்டிருப்பினும் முகப்பில் ஆங்கிலச் சுருக்கங்களே இடம் பெறுகின்றன. தனியார் பேருந்துகளிலும் கல்விக்கூடப் பேருந்துகளிலும் பெரும்பான்மை தமிழில் இல்லை. பள்ளிப்பேருந்து, கல்லூரிப்பேருந்து என்பனகூடத் தமிழில் இல்லை. பெரும்பாலான கல்விக்கூடப�� பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லை. ’நில், கவனி, புறப்படு’ முதலான பல காவல் அறிவிப்புகள், முழக்கங்கள் தமிழில் இல்லை. போக்குவரத்து விதிகள் பல இடங்களில் தமிழில் எழுதி வைக்காததற்குக் காரணம். தமிழறிந்தோர், போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருப்பர் என்ற எண்ணமா ஆங்கிலம் அறியாதோர் இருந்தென்ன தெரியவில்லை. போக்குவரத்துத் தடுப்பு விளம்பரதாரர் பெயர்கள், அல்லது பொதுவிடங்களில் அமையும் நிழற்குடை, மணிக்கூண்டு முதலிய விளம்பரதாரர் பெயர்கள் தமிழில் இல்லை. திறப்புவிழா தொடர்பான பொறிப்புகள் தமிழில் இல்லை. திருமணவிழா, பிற விழா நிகழ்ச்சிகளில் மின்னொளி வரவேற்பு, வாழ்த்து, மணமக்கள், பெயர்கள் மேடையிலுள்ள பதாகை, முதலிய எவற்றிலும் தமிழ் இல்லை. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் அகழ்வாராய்ச்சி மூலம் இவை கிடைக்கப் பெற்றால், தமிழ் நாட்டில் தமிழே இக்காலத்தில் இல்லை என்னும் முடிவிற்குத்தான் வர இயலும் எண்ணுமளவிற்கு ஆங்கிலமே நீக்கமற நிறைந்துள்ளது. இவற்றிற்கெல்லாம் அரசாணை தேவைதானா அரசாணை இருந்தும் செயல்படாது, உணர்வும் இல்லாது நம் மக்கள் இருக்கும் பொழுது, ஆட்சிமொழிச் செயலாக்கம் குறித்துக் கனவு காண்பது கூடத்தவறல்லவா\nதெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்கள், முதலியனவற்றிற்குப் பெயர் சூட்டும் பொழுது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் தமிழ் வளர்ச்சித்துறையினர் ஒப்புதலைப் பெறுவதில்லை. அவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையை மாற்றித் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆணைபிறப்பிக்கப்பட்டும் பின்பற்றுவதில்லை. எனவே, எல்லாம் அயல் மொழியாய் மாறிவருகிறது. ஊர்தோறும் பதவிப் பெயர்களைக்கொண்டு நகர்களுக்குச் சூட்டுகின்றனர். எனவே, ‘என்.சீ.ஒ. காலனி’, ‘டி.ஆர்.ஒ. காலனி’ ‘தாசில்தார் காலனி’, ‘சர்வேயர் காலனி’, ‘எஞ்சினியர் காலனி’ போன்று அயல்மொழிப் பெயர்கள் இடம் பெற்றுவிடுகின்றன. இருக்கின்ற தமிழ்ப் பெயர்களையும் திருத்தமாக எழுதுவதில்லை. பிற மாநிலங்கள், நாடுகளில் பெயர்களை அவரவர் மொழிக்கேற்பத் திருத்தமாக எழுத வேண்டும் என்னும் எண்ணம், மக்களின் இயல்பான உணர்வாய் அமைந்து தொடர்பான ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப் படுகின்றன. தமிழ்நாட்டில்தான் ஆணைகள் பெயரளவு ஆணைகளாக இருக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் பெரிதுப்படுத்தப் படுகின்றன. பிற மாநிலங்களில் ‘இவ்வாறு கூறுவோர் விரட்டப்படுவார்கள்’ என்ற அச்சத்திலும், ‘மண்ணிற்கேற்ப ஒத்துப்போவோம்’ என்ற உணர்விலும், அமைதியாக இருக்கின்றனர். இங்கு பெயர் மாற்றத்தால் தமிழ் வளர்ந்து விடுமா என்ற குரல்தான் ஒலிக்கிறதே தவிர தமிழ் வளர்ச்சியில் பெயர் மாற்றமும், தமிழ்ப் பெயர் சூட்டலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. பெயர் மாற்றுவது தொடர்பான முழு உரிமையும் நம் அரசிற்கு வேண்டும். தகவல் மட்டும் நடுவணரசிற்குத் தொடர் நடவடிக்கைக்காகத் தெரிவிக்க வேண்டும்.\nதமிழ்ப் பெயர் சூட்டப்படும் பொது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது ‘பீடி பல்கலைக்கழகம்’ எனச் சுருக்கப்படுவது போல் சுருக்கப்படக்கூடாது என்னும் நிலை வரவேண்டும். பேரறிஞர் அண்ணா, தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது ‘செகரட்டரியேட்டை’ மட்டும்தான் என்று கூறி இன்று வரை ‘செயிண்ட் சியார்சு கோட்டை’ எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்கள் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிப்பிடுவதை நாம் காணலாம். தலமைச் செயலகம் தவிர நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன் அவர்கள் தலைமைச் செயலக வளாகம் என்று குறித்திருக்கக் கூடாதா இத்தகைய போக்கைப்போக்க தமிழருக்கே உரிய ஐந்நிலப்பாகுப்பாட்டின் சிறப்பை உணர்த்த, ’ஐந்திணைக் கோட்டை’ என்று பெயர் சூட்டக் கூடாது இத்தகைய போக்கைப்போக்க தமிழருக்கே உரிய ஐந்நிலப்பாகுப்பாட்டின் சிறப்பை உணர்த்த, ’ஐந்திணைக் கோட்டை’ என்று பெயர் சூட்டக் கூடாது அல்லது ‘தமிழ்க்கோட்டை’ என்று அழைக்கக்கூடாதா அல்லது ‘தமிழ்க்கோட்டை’ என்று அழைக்கக்கூடாதா பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ’கீரீன்வேய்சு சாலை’ என்று ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ’கீரீன்வேய்சு சாலை’ என்று ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா பைந்தமிழ்ச்சாலை என்றுபெயர் மாற்றக் கூடாதா பைந்தமிழ்ச்சாலை என்றுபெயர் மாற்றக் கூடாதா ‘வெள்ளையர் த���ரு(Whites road) , கருப்பர் தெரு(Blacks road) என்ற பாகுபாடு தேவைதானா ‘வெள்ளையர் தெரு(Whites road) , கருப்பர் தெரு(Blacks road) என்ற பாகுபாடு தேவைதானா வெள்ளிவீதியார் தெரு, வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே வெள்ளிவீதியார் தெரு, வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் உள்ளன. ‘காவல் ஆணையர் அலுவலகத் தெரு’வில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்டலாமே.\nமேலும் இவ்வாறான பெயர்கள் பல தமிழில் அமையாததால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அஞ்சலகங்கள் முதலியனவும் அயல்மொழிப்பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துச் காட்டாக ‘முன்சிபல் காலனி, மதுரையில் உள்ளது. அதனால் இந்தப் பெயரில் அஞ்சலகம் அமைந்துள்ளது. (மதுரை மாநகராட்சியான பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் ‘மெயின்கார்டுகேட்’ உள்ளது. (மேலவாயில், கீழவாயில்போலத்) தலைவாயில் அல்லது தலைவாசல் எனலாமே இருக்கின்ற பெயர்களை மொழி பெயர்த்துக் கொண்டிராமல் ஒத்துவரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய பெயர்களைச் சூட்டவேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்\nஅகரமுதல 70 நாள் பங்குனி 01, 2046 / மார்ச்சு 15,2015\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 3:21 PM\nLabels: akaramuthala, Ilakkuvanar Thiruvalluvan, அகரமுதல, ஆட்சிமொழிச் செயலாக்கம், கருத்தரங்கம், புதுவை\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : ...\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : ...\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசி...\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இல...\n 109. சல வெருளி;110. சாவு வெருள...\n 114-119. தனிமைத் தொடர்பான வெரு...\n 105. கீறல் வெருளி 106. குருதி ...\n 101. கருதுபு வெருளி 102. கழுது...\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு :3 – ...\n 92 – 94. உயர்வு தொடர்பான வெருள...\n 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrach...\n 85 & 86. அழுக்கு வெருளி & குப்...\n 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velu.itacumens.com/medicinal-benefits-of-wild-lime", "date_download": "2018-07-17T13:47:05Z", "digest": "sha1:RFQYYSQC7DXX6O5V6FD7CTXYGL46AFM6", "length": 5529, "nlines": 44, "source_domain": "velu.itacumens.com", "title": "Medicinal Benefits of Wild Lime | Vel's Blog", "raw_content": "\nநோய் தோன்றினால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம். பழங்காலத்தில் காடுகளில்கிடைக்கும் தாவரங்களே மருந்து போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளையே மருந்தாக உட்கொள்கின்றனர்.\nஅந்த வகையில் சிறியவகை மரமான காட்டு எலுமிச்சையானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கிழக்கு வங்கத்தினைச் சேர்ந்த இந்த மரம். தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது. இதன் இலைகள், வேர், கனிகள் மருத்துவப் பயன் கொண்டவை.\nஇத்தாவரத்திலிருந்து எளிதில் ஆவியாகும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன. லினலுல், லினலைல் அஸிடேட், ப்ரைடிலின், எபிப்ரைடிலினால், கெம்ஃஸ்டிரால், ஸ்ட்கம ஸ்டிரலல், அட்லான்டேலைடு, அட்லாஃபெல்லைன், ஔரப்டென், மர்மிசின்\nஇலைகளின் கசாயம் தோல் வியாதிகளுக்கு மருந்தாகிறது. வேர் கிருமிகளுக்கு எதிரானது. தசை பிடிப்பு வலி போக்குவது. செயல்தூண்டுவி. வீக்கங்கள் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளின் எண்ணெய் காய்ச்சல் போக்கும், பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு தடவப்படும்.\nஇத்தாவரம் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ருசி மற்றும் பசி தூண்ட உதவுகிறது. இது உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும் என்றும் விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்க வல்லது எனவும் இராஜநிகண்டு என்னும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/08/blog-post_68.html", "date_download": "2018-07-17T13:48:57Z", "digest": "sha1:DGZX6YXU4O6WXZ726YBNKTLMT2B5XNCF", "length": 18551, "nlines": 71, "source_domain": "www.battinews.com", "title": "போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எ���ுவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nபோக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு\nபோக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.\nமோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்துக் குற்றங்களுக்கு அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (10) இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை அமைச்சர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.\nஅதன் சில விபரங்கள் வருமாறு,\nகீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்கா�� அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல்:\n• அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.\n• போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.\n• மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.\n• புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.\n• அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்\nகீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல்.\n• அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.\n- குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாவும்,\n- குறிக்கப்பட்ட வேகத்தை விட 20%க்கும் அதிகமான மற்றும் 30% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாவும்,\n- குறிக்கப்பட்ட வேகத்தை விட 30%க்கும் அதிகமான மற்றும் 50% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,\n- குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,\nஎனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடல்.\n• இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல். (இக்குற்றத்துக்காக வேண்டி குறைந்த பட்ச உரிய இடத்துக்கான தண்டப்பணத்தினை 2,000 ரூபா வரை அதிகரித்தல்)\n• பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)\n• பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)\n• குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரித்தல்)\n• மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபா வரை அதிகரித்தல்.\nகையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபா உரிய இட தண்டப்பணத்தை அறவிடல்.\nபோக��குவரத்துக் குற்றங்களுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு 2017-08-11T11:16:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2016/08/25/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-17T13:01:49Z", "digest": "sha1:X4CWSBFFKSESASCXLCNXZ6HZYDH5RV74", "length": 6802, "nlines": 57, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nபம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு\nமாவனல்ல ஹெம்மாத்தகமவில், மீட்கப்பட்ட இளைஞனின் சடலம், பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தை அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.\n29 வயதுடைய மொஹமட் ஷகீம் சுலைமான் என்ற குறித்த வர்த்தகர் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு அருகாமையில் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் பொலிஸில் முறையிட்டிருந்தனர்.\nமோப்பநாய்கள் சகிதம் அப்பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் சுலைமான் அணிந்திருந்த கைக்கடிகாரம் மீட்கப்பட்டதுடன், இரத்தக்கரைகள் படிந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டது.\nஇதேவேளை, காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிக்கவேண்டுமாயின் சுமார் 2கோடி ரூபாவை கப்���மாக தரவேண்டுமென கடத்தல்காரர்கள் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇவர் தொடர்பில் தகவல் தருமாறு அவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியிருந்ததுடன், வர்த்தகர்கள் பலரிடமும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் நேற்றுப் புதன்கிழமை (24) மாலை, வனெல்ல, ஹெம்மாத்தகம பிரதான வீதியில் இனந்தெரியாத இளைஞனின் சடலமொன்று கிடப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைந்துள்ளது.\nஅவ்விளைஞன், டெனிம் உடுத்தியிருப்பதாகவும், மொஹமட் ஷகீம் சுலைமானின் சடலமாக இருக்கலாம் எனச் சந்தேகித்த பொலிஸார் அவரது உறவினர்களுக்கு அறிவித்தனர். சடலமிருந்த இடத்துக்கு வருகை தந்த உறவினர்கள், சடலம் மொஹமட் ஷகீம் சுலைமானது என அடையாளம் காட்டியுள்ளனர். இதேவேளை, கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nPrevious நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nNext TRP வெறியால் பறிபோன உயிர்: சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து கொண்ட நபர்\nஏப்ரல் 17 க்கு பின் 12 ராசிக்காரர்களுக்கு என்ன நடக்க போகிறது தெரியுமா\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎம்.எச்.370: ஒரு ஆதாரம் கூடக் கிடைக்காமல் கைவிடப்பட்ட மூன்று ஆண்டு தேடுதல் நடவடிக்கைகள்\nசூப்பர்ஸ்டாரை ரஞ்சித் இயக்கும் படம் பாட்ஷா2\nசுவாதி கொலை வழக்கு’ திரைப்பட Trailer\n0 thoughts on “பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/21/militants.html", "date_download": "2018-07-17T13:22:52Z", "digest": "sha1:5MMXMJAA4TC2IWC47XILBBE5VPEBKA6V", "length": 7974, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "போரை சந்திக்க ஆப்கானிஸ்தான் விரையும் காஷ்மீர் தீவிரவாதிகள் | kashmir militants moving to afganistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போரை சந்திக்க ஆப்கானிஸ்தான் விரையும் காஷ்மீர் தீவிரவாதிகள்\nபோரை சந்திக்க ஆப்கானிஸ்தான் விரையும் காஷ்மீர் தீவிரவாதிகள்\nசிறுமியை சீரழித்தவர்களுக்கு சென்னை கோர்ட்டில் தர்ம அடி\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nபாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு.. பலியானோர் எண்ணி��்கை 133ஆக அதிகரிப்பு\nபாக். தேர்தலையொட்டி தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்.. வேட்பாளர் உட்பட 75 பேர் பலி\nஅமெரிக்காவை எதிர்த்துப் போராட காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாகஆப்கானிஸ்தானுக்கு வருமாறு அந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் முல்லா ஒமர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதையடுத்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து வருவதாக இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.\nஇந்தத் தீவிரவாதிகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு ஆப்கானிஸ்தானுக்குள் அழைத்துச் சென்று வருகிறது. இதனால்காஷ்மீரில் தீவிரவாதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/12/blog-post_2625.html", "date_download": "2018-07-17T13:21:27Z", "digest": "sha1:S7VPZNSBORFDJZSHLW4KWGYNFKYTCQDY", "length": 6030, "nlines": 73, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பொரி உப்புமா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபொரி - 2 பெரிய கப்\nபெரிய வெங்காயம் - 1\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஉப்பு - 1 டீஸ்பூன்\nவேர்க்கடலை - 1/4 கப்\nபொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் - 1\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 1\nகறிவேப்பிலை - 1 ஈர்க்கு\nகாரட் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\nபச்சை கொத்துமல்லித் தழை - சிறிது\nபச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபொட்டுக்கடலையைப் பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்து, எல்லாம் லேசாக சிவந்தவுடன், வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்���ியவுடன், பச்சைமிளகாய் விழுதைப் போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். பின் அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும். பின் அதில் ஊறவைத்தப்பொரி, பொட்டுக்கடலைப்பொடி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி காரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6739", "date_download": "2018-07-17T13:26:07Z", "digest": "sha1:WPALZRC5KDA7JOFI3SDBGMTJMO5GNOV2", "length": 5757, "nlines": 58, "source_domain": "charuonline.com", "title": "அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி | Charuonline", "raw_content": "\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஎழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது.\n• முதல் பரிசு – ரூ.10000\n• இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]\n• மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.\n• நான்காம் பரிசு – ரூ.300 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 20 பேருக்கு.\n• ஐந்தாம் பரிசு – ரூ.200 மதிப்புள்ள பரிசு 100 பேருக்கு.\n• படைப்புகள் வந்து சேர கடைசி தேதி : 15/6/2018.\n• போட்டிக்கு அனுப்பப்படும் விமர்சனங்கள் நூல் அறிமுகங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.\n• நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\n• போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.\n• தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களின் பிரசுரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் அந்திமழைக்கே.\n• விமர்சனம் அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\n• விமர்சனங்கள் யுனிகோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.\n• விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : andhimazhaimagazine@gmail.com\n• அஞ்சல் முகவர���: ஜி, எலிம் ரெசிடென்சி, நெ.29, அன்புநகர் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை-87. போன்: 044-24867540\nலேடீஸ் தேசிகா தெருவில் கு.ப.ரா.வும் நானும்…\nஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\nகார்டியாலஜிஸ்டுகளுக்கு இனி வேலை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dubaibazaar.in/fast-track-electronics/electric-kettle.html?___store=tamil", "date_download": "2018-07-17T13:42:00Z", "digest": "sha1:CEOCEPHQ5IMV54PWCNLYGFB6XBMU2JMD", "length": 13195, "nlines": 258, "source_domain": "dubaibazaar.in", "title": "எலக்ட்ரிக் கெட்டில் - ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-17T13:46:46Z", "digest": "sha1:3GNDV4P2FBM7FXRIGVNNCRJINZPUXQSN", "length": 11473, "nlines": 266, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….!", "raw_content": "\nஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….\nவிஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…\nஅர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு…\nகார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு…\nத்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது…\nசூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு…\nஅசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது…\nபிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு…\nவிக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு…\nஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்…\nஎல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள் இப்படித்தாங்க சம்பாதிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா\nமுதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க…\nஅப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்.\nபதிந்தது கரிகாலன் மணி 1:04 am\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள், விமர்சனம்\nஅவிங்க எதையாவது வாங்கச் சொல்லி காசு வாங்குறாங்கல்ல. அதே மாதிரி நீங்களும் எதையாவது விற்று காசு பாருங்களேன். (என் மூஞ்சிக்கு எவன் TV விளம்பரம் சா��்ஸ் தருவான் என்று சொல்லப்படாது.)\nஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்….\n“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது” ஒ ரு ஊரில் ஒரு சிறுவன்...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்....\nஇந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\"\nஇருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\" தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம் வரலாறு வென்றவர்களாலே...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nபுதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்...\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு .... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kingrajasc.blogspot.com/2014/01/blog-post_4088.html", "date_download": "2018-07-17T13:13:07Z", "digest": "sha1:M4IKEATVAFMZRGQ3DPYLY5O6AMFKAUGA", "length": 5050, "nlines": 40, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 14, 2014\nமாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்\n நமக்கெல்லாம் நாளைக்கிதாண்டா பொங்கல். அவசரப்பட்டு இன்னைக்கே கொண்டாடிட்டேமே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், ஜனவரி 14, 2014 2:12:00 பிற்பகல்\nஅ. பாண்டியன் செவ்வாய், ஜனவரி 14, 2014 8:08:00 பிற்பகல்\nதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2012/12/blog-post_25.html", "date_download": "2018-07-17T13:37:09Z", "digest": "sha1:DQROVLTNZ4QIZYVKVH2NTZ245CIVIOOQ", "length": 20554, "nlines": 425, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: மைசூர் செயின்ட் ஃபிலோமினா தேவாலயம் - கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nமைசூர் செயின்ட் ஃபிலோமினா தேவாலயம் - கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்\nLabels: அனுபவம், ஆலயங்கள், பேசும் படங்கள், மைசூர், வாழ்த்துகள்\nஹை.. இங்கே நானும் போயிருக்கேனே. ஆனா, அது டிஎஸ்ஸெல்லாரின் முன்னோரான ஃபிலிம் காலத்துல. :-))\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.\nபதிவுலக நட்புகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.\nசர்ச்சும் அழகு. அதன் டவர்ஸ், ஜன்னல்கள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் படம் எடுத்திருக்கிறீகள். அந்த அழகும் கவனிக்க வைக்கிறது ராமலக்ஷ்மி அன்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.\nபடங்கள் எல்லாமே கொள்ளை அழகு அனைவருக்கும் கிறிதுமஸ் தின வாழ்த்துகள்\nநான் கல்லூரியில் படிக்கும் போது சுற்றுலா சென்ற போது பார்த்த தேவாலயம்...\nநுணுக்கமாக படம் பிடித்திருக்கும் திறமைக்கு இனிய வாழ்த்துக்கள்\nராமலக்ஷ்மி கடைசி இரண்டு படங்களில் உள்ள ஏற்பாடுகள் நீங்கள் செய்ததா இரண்டு படங்களும் ரொம்ப நன்றாக உள்ளது.\nமிக நுணுக்கமாக உள்ளது.மிகவும் ரசித்தேன்.\nநானும்:). ஃப்லிம் காலத்தில் போனபோது எடுத்த அதை பிட் பதிவொன்றிலும் பகிர்ந்திருக்கிறேன்\n கோவை ரெஸிடன்ஸி ஹோட்டல் கிறுஸ்துமஸ் அலங்காரத்தின் ஒரு பகுதி. இரண்டு வருடங்கள் முன்னர் அந்த சமயத்தில் அங்கே தங்கியிருந்தபோது எடுத்த படங்கள்.\nபள்ளி சுற்றுலாவில் இந்த புகழ்பெற்ற தேவாலயத்திற்கு போய் இருக்கிறேன். எங்கள் சரித்திர ஆசிரியர் ஞானஒளி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அந்த தேவாலயம் எங்கள் சுற்றுலாவில் இடம் பெற்றது.\nஇன்று மறுபடியும் உங்கள் பதிவில் ரசிக்கிறேன்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகொட்டு மேளங்கள் - மைசூர் தசரா (Mysore Dasara) படங்...\nமைசூர் தசரா (Mysore Dasara) 2012 - ஊர்வலத்தில் கலை...\nபெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்...\nமைசூர் செயின்ட் ஃபிலோமினா தேவாலயம் - கிறுஸ்துமஸ் வ...\nதினகரன் வசந்தத்தில்.. 'புகைப்படப் பிரியன்' மெர்வின...\nஈரமாய் இருக்கட்டும் தூரிகை - பண்புடன் புகைப்படப் ப...\nதூறல்:10 - பொதிகையில் ‘பொன்னான முதுமை’; இளம் கலைஞர...\nபூவாகிக் காயாகி.. - தோட்டத்தில் மாதுளை\nகுழந்தைத்தனம்தான், ஆயினும் மிக இயல்பானதே - சாமுவேல...\nRED FRAMES; SBI நூற்றாண்டு; டிசம்பர் PiT.. போட்டிக...\nமல்லிகை மகளில்..- வனத்தில் திரிந்த வாழ்த்துக் குரல...\nகுங்குமம் தோழியில் ‘என் ஜன்னல்’ - பிடித்த நூல், தள...\nஅடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-17T13:16:21Z", "digest": "sha1:MOMBD2WKMCMZKIICKZ2WHZXS66VNOUP6", "length": 19933, "nlines": 334, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-ஆங்கிலத்தில் திறனை அறிய", "raw_content": "\nஇருந்தால் சற்றே போர் அடித்துவிடும். அதனால்\nஇன்று சற்று வித்தியாசமான பதிவாக ஆங்கில\nஅறிவை வளர்க்கும் விளையாட்டை பதிவிட்டுள்ளேன்.\nஉங்கள் ஆங்கில அறிவை சோதிக்கும் விதமாக\nஇதில் கட்டங்கள் கொடுக்கப்படும். மேலே\nஆங்கில எழுத்துக்கள் கொடுக்கப்படும். கர்சர் மூலம்\nநாம் ஆங்கில எழுத்துக்களை தேர்வு செய்து வார்த்தை\nகளை அமைக்க வேண்டும். சரியாக அமைந்து\nவிட்டால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.\nதவறாக இருந்தால் அதில் வரையப்படும் மனிதன்\nஇது மொத்தம் 60 கே.பி.தான்.. இதை பதிவிறக்க\nஇதை பதிவிறக்கி ஓப்பன் செய்ததும் உங்களுக்கு\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகி அதில் ஒரு\nபென்சில் வந்து தானே கோடு போடும்..\nகோடுபோட்டு முடித்ததும் கீழ்கண்ட விண்டோ வரும்.\nஇதில் மேல்புறம் உள்ள Categories கிளிக் செய்தால் கீழ்கண்ட\nவிண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள கட்டத்தில் உங்களுக்கு\nதேவையானதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு\nசெய்த கட்டத்திற்கு சம்பந்தமான வார்த்தைகள் இதில்\nஇப்போது மேலே உள்ள கட்டத்தில் இருந்து எழுத்துக்களை\nதேர்வு செய்யுங்கள். நான் கர்சர் மூலம் A தேர்வு\nநீங்கள் தேர்வு செய்யும் எழுத்துக்கள் சரியாக இருந்தால்\nகட்டம் பூர்த்தியாகும். இல்லையென்றால் எழுத்துக்கள் மேலே\nசென்று தூக்கு மேடை ரெடியாகும்.\nநான் வார்த்தைகளை சரியாக சேர்தததினால் வந்த படம்\nசரியாக சேர்க்கவில்லையென்றால் வரும் படம் கீழே:-\nஉங்கள் ஆங்கில அறிவை வளர்த்து மனிதன் தூக்கு போட்டுக்\nகீழே பார்த்தாலே பயமாக இருக்கின்றதே....\nஇன்றைய பதிவிற்க்கான புகைப்படம் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-\nஇதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநல்ல பதிவு வேலன் வாழ்த்துகள்\nஅதுபோல் அடுத்த மாதம் முதல் முழு ஆண்டு தேர்வுக்குப் பின் விடுமுறையை இது போல் எளிய கைவினை முறைகளை தரவும்.\nபறவை வடிவில் சைனா காத்தாடி செய்முறை.....\nஃஃ நன்றி சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.\nநல்ல பதிவு வேலன் வாழ்த்துகள்\nஅதுபோல் அடுத்த மாதம் முதல் முழு ஆண்டு தேர்வுக்குப் பின் விடுமுறையை இது போல் எளிய கைவினை முறைகளை தரவும்.\nபறவை வடிவில் சைனா காத்தாடி செய்முறை... நிறைய இருக்கு நண்பரே...நீங்கள் சொல்வதுபோல் விடுமுறை விட்டவுடன் பதிவிடுகின்றேன்.வாழ்க வளமுடன், வேலன்.\nநன்றி... நன்றி நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.\nthanks my friend.ஃஃ நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.\nடெக்‌ஷங்கர் @ TechShankar கூறியது...\nநன்றி நண்பரே....வாழ்க வளமுடன், வேலன்.\nவேலன் சார். பயனுள்ள பதிவு. தங்கள் சேவை தொடரட்டும்..மேலும் தாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்று குறிப்பிட்டது மிகவும் பெருமையாக உள்ளது.\nபாராட்டுகள் தொடரட்டும்... உங்கள் வெற்றி. பகிர்வுக்கு நன்றி..\nபோட்டோஷாப் வேலன் சார். வணக்கம். எத்தனை நாட்கள் முயற்சி செய்து இன்றுதான் கருத்துகள் கூற முடிந்தது.\nசார் உங்கள் டெம்பிளேட்டில் 10 கருத்துகள் வரை தெளிவாக தெரிகிறது. பிறகுபாதி மறைந்து விடுகிறது. நன்றி சார்.\nஅன்புடன் மஜீத் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன், வேலன்.\nவேலன் சார். பயனுள்ள பதிவு. தங்கள் சேவை தொடரட்டும்..மேலும் தாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்று குறிப்பிட்டது மிகவும் பெருமையாக உள்ளது.\nபாராட்டுகள் தொடரட்டும்... உங்கள் வெற்றி. பகிர்வுக்கு நன்றி.. நன்றி பிரவின்குமார் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்�� வளமுடன், வேலன்.\nபோட்டோஷாப் வேலன் சார். வணக்கம். எத்தனை நாட்கள் முயற்சி செய்து இன்றுதான் கருத்துகள் கூற முடிந்தது.\nசார் உங்கள் டெம்பிளேட்டில் 10 கருத்துகள் வரை தெளிவாக தெரிகிறது. பிறகுபாதி மறைந்து விடுகிறது. நன்றி சார்.\nஎனது பிளாக்கில் ்சரியாக உள்ளது.இருப்பினும் பார்க்கின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.\nThanks வாங்க சார்..பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றென்.தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......வாழ்க வளமுடன்,வேலன்.\nungkalai thodarkiren,ungkal idukaikalukku nanri.ஃ தொடருங்கள் ஆனால் பெயருடன் தொடருங்கள்...பயமாக இருக்கின்றது.தங்கள் வருகைக்கும கரு்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன், வேலன்.\nகக்கு - மாணிக்கம் said...\n// கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு\nஇருந்தால் சற்றே போர் அடித்துவிடும் //\nசற்றே அள்ள படு பயங்கர \"மொக்கை \" பதிவுகள். நல்ல வேலையாக\" பலருக்கும் \" நினைவு படுத்தினீர்கள் மாப்ஸ்.\nநீகள் மிக புத்திசாலி என்று எனக்கு தெரியும்தானே carry on.நிறைய verities கொடுங்க மாப்பு.\nகக்கு - மாணிக்கம் கூறியது...\n// கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு\nஇருந்தால் சற்றே போர் அடித்துவிடும் //\nசற்றே அள்ள படு பயங்கர \"மொக்கை \" பதிவுகள். நல்ல வேலையாக\" பலருக்கும் \" நினைவு படுத்தினீர்கள் மாப்ஸ்.\nநீகள் மிக புத்திசாலி என்று எனக்கு தெரியும்தானே carry on.நிறைய verities கொடுங்க மாப்பு//\nஇப்போதாவது எங்க ஞாபகம் வந்ததே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன், வேலன்.\nசார் அந்த நாய்க்குட்டி டூல் எந்த இடத்தில் இருக்கிறது.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, உதவுங்கள் ப்ளீஸ்....\nசார் அந்த நாய்க்குட்டி டூல் எந்த இடத்தில் இருக்கிறது.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, உதவுங்கள் ப்ளீஸ்//\nதங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை சகோதரி...தங்கள் வருகைக்கு நன்றி..\nவேலன்:-இணைய தமிழ்மாநாடு பற்றிய விரிவான விளக்கங்கள்...\nவேலன்:-இரண்டு வகை கண்ட்ரோல்பேனல்கள் பயன்படுத்த\nவேலன்:-டெக்ஸ்டாப்பில் பல்ப் எரிய வைக்க\nவேலன்:-போட்டோஷாப்பில் நிழலுடன் எழுத்துக்கள் கொண்டு...\nவேலன்:-கம்யூட்டரில் தமிழ்மொழியை கொண்டுவர பாகம் -2\nவேலன்:-கம்யூட்டரில் தமிழ்மொழியை கொண்டுவர -பாகம்-1\nவேலன்:-போட்டோஷாப் பாடம் -36 செய்முறை விளக்கம்\nவேலன்:-ஐ-கான்கள் படத்தை மாற்ற-பாகம் 1.\nவேலன்:- ஓரே சம���த்தில் பல்வேறு விண்டோக்களில் பணிபுர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2015/07/08/indian-girl-sex-abuse/", "date_download": "2018-07-17T13:40:02Z", "digest": "sha1:NFPOIBB22U4ZYYSKJ44M7VZAYMH7DECM", "length": 4526, "nlines": 55, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு) - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Entertainment ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)\nஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)\nஉத்திரபிரதேசம் மாநிலத்தில் ஈவ்டீசிங் செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது.\nஉத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, வாலிபர் ஒருவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்ற பொலிசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.\nவாலிபரை ஆத்திரம் தீர அடித்து உதைத்து, தனது காலில் விழ வைத்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious காரின் மீது சுடுநீரை ஊற்றியதும் நடப்பதை பாருங்க\nNext ஈபிள் கோபுரம் முன் நிர்வாணமாக ’செல்பி’ எடுத்த சுவிஸ் மொடல்: சிறையில் அடைத்த பொலிசார்\nவிமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன\nமரணத்தில் முடிந்த சாகசங்கள் ( Video )\nரெமோ படம் தோல்வியா வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nமீண்டும் சூப்பர் கூட்டணியுடன் களமிறங்கும் வடிவேலு\nஇருதுருவம் விக்ரம் வேதா சொல்ல வருவது என்ன\n0 thoughts on “ஈவ்டீசிங் செய்த நபர்: ஆத்திரம் தீர தர்ம அடி கொடுத்து காலில் விழ வைத்த மாணவி (வீடியோ இணைப்பு)”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/09/MAANAVI-VITHYA-KOOTTUP-PAALIYAL-VANPUNARVU-PADUKOLAI-VALAKKIL-EALU-PERUKKU-MARANA-THANDANAI.html", "date_download": "2018-07-17T13:25:34Z", "digest": "sha1:4IWG6NMXLPLYAQM36PLIG6I7CIBTDKSV", "length": 20445, "nlines": 214, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை!", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் ஏழு ப���ருக்கு மரண தண்டனை\nஇலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் கடந்த 2015.05.13 அன்று பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின் செப்டெம்பர் 27இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇவ்வழக்கு மூன்று தமிழ் நீதிபதிகள் அடங்கிய குழுவினால் யாழ் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோரின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால், செப்டெம்பர் 27இல் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (2வது சந்தேகநபர்), பூபாலசிங்கம் தவக்குமார் (3வது சந்தேகநபர்), மகாலிங்கம் சசிதரன் (4வது சந்தேகநபர்), தில்லை நாதன் சந்திரதாசன் (5வது சந்தேகநபர்), பெரியம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் (6வது சந்தேகநபர்), ஜெயநாதன் கோகிலன் (8வது சந்தேகநபர்) மற்றும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் (9வது சந்தேகநபர்) ஆகிய ஏழு பேருக்கும் மரண தண்டனை மற்றும் 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இருவர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் 2ம், 3ம், 5ம், 6ம் சந்தேகநபர்கள் வன்புணர்வு மற்றும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனவும், 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், 8ம், 9ம் சந்தேகநபர்கள் வன்புணர்வுடன் மட்டும் தொடர்புடையவர்கள் எனவும், நீதிபதி சசி மகேந்திரன் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் ஏழு பேரும் உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா (பத்து இலட்சம்) நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குற்றவாளிகள் ஏ��ு பேருக்கும் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு சவூதி அரேபியாவைப் போல் பொதுமக்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளின் மேன் முறையீடு நீதி தேவதையை தூக்கிலிடாமல் இருக்கட்டும். மாணவி வித்தியாவின் ஆன்மா சாந்தி அடைவதாக.\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித...\nபிக்பாஸ் ஹிந்தி பதினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்ப...\nசிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\n\"சிகரம்\" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக...\nஇன்பத்தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள்...\nதாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01 முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 சோழ மன்...\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01\nவண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. ��தே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்...\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்ப...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #Big...\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுர...\nபிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இ...\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #Yesor...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமி...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும் - 02 - விதிமுறைக...\nகளவு போன கனவுகள் - 06\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துர...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது ...\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nகளவு போன கனவுகள் - 05\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அற...\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்...\nகளவு போன கனவுகள் - 04\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - பிக்பாஸ் விருதுகள் - B...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOS...\nஅனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்\nசொந்த மண்ணில் முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; கா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வெளியேறுகிறார் காஜல்\nஇலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; த...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-17T13:38:23Z", "digest": "sha1:FXPZ3J2AAM3UXV4RHPVQLOEQ2OD7FJOI", "length": 147466, "nlines": 378, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: May 2013", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nமாலை நேரம். திண்ணையில் அமர்ந்திருக்கும் ரஹீம் வீட்டினுள் திரும்பி: 'எலேய், அந்த டிவி சவுண்டு கொஞ்சம் குறையேன். '\nரஹீம்: இந்த ஐபிஎல் என்னைக்கி முடியும் கணேஷ்\nகணேஷ்: (சிரிக்கிறார்) ஏன் டார்ச்சரா இருக்கோ\nரஹீம்: (எரிச்சலுடன்) ஆமாய்யா. போன ஒரு மாசமா ராத்திரியானா இதே டார்ச்சர்தான். ஒரு சேனலையும் பாக்க விடாம பையன் இந்த சானலையே புடிச்சிக்கிறான். என்னமோ சூதாட்டங்கறான், ஃபிக்ஸ்ங்கரான் அப்பவும் இத பாக்கறத மட்டும் வுடமாட்டேங்கறான்களே\nகணேஷ்: ஆமா பாய். நம்ம வீட்லயும் இதே தொல்லைதான். WWW wrestlingனு போடுவானே நா அடிக்கறா மாதிரி அடிக்கறேன் நீ விழுறா மாதிரி விழுன்னு அதே மாதிரிதான் போல இதுவும். டீம் ஓனருங்க குடுக்கற காச வாங்கிக்கிட்டு விளையாடுங்கடான்னா அதுக்கும் மேல யாராச்சும் குடுத்தா அதையும் வாங்கிக்கிட்டு.... தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா\nஜோசப்: (சிரிக்கிறார்) இதுல என்ன தப்பு கணேஷ் நம்ம ரிட்டையர்ட் ஜட்ஜ் கட்ஜுவே சொல்லிட்டாரே சிறீசாந்த வுட்றுங்கன்னு. ஒரு உழைப்பும் இல்லாம எவன் எவனோ கோடி கணக்குல சம்பாதிக்கிறான். மைதானத்துலயும் அது நடக்கட்டுமேன்னு கிண்டலடிச்சாரே. அவர் சொல்றதுதான் சரின்னு நினைக்கறேன். டெல்லி போலீஸ் என்னமோ உலகமகா சாதனைய பண்ணிட்டா மாதிரி ஒவ்வொரு சானலுக்கும் கமிஷனரே பேட்டி குடுத்துக்கிட்டு... ரெண்டு நாளா இதே நியூச கேட்டு, கேட்டு சலிச்சி போயிருச்சி பாய்.\nரஹீம்: (எரிச்சலுடன்) நீங்க ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராச்சே ஜோசப். அதனால இப்படித்தான் சொல்வீங்க. அப்போ அந்த மூனு பசங்களும் செஞ்சது தப்பே இல்லேன்னு சொல்றீங்களா\nஜோசப்: அப்படி சொல்ல வரல பாய். ஆனா இது என்னமோ இதுவரைக்கும் எங்கயும் நடக்காத மாதிரி மணிக்கணக்கா இதையே பேசிக்கிட்டு.. சரி புடிச்சிட்டீங்க. கேஸ் போடுங்க. என்ன தண்டனையோ வாங்கி குடுங்க. அத வுட்டுபோட்டு எத்தனையோ சீரியசான விஷயங்க இருக்கறப்போ எல்லா நியூஸ் சானல்லையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கறது ரொம்ப ஓவர் பாய். நீங்க என்ன சொல்றீங்க கணேஷ்\nகணேஷ்: (சலிப்புடன்) இப்ப நாமளும் இதத்தானே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம் விடுங்க, வேற எதையாவது பேசுவோம்.\nஜோசப்: இந்த பாக்��ிஸ்தான் எலெக்‌ஷன் இப்படி ஆயிருச்சே பாய் யாருக்குமே மெஜாரிட்டி வராது அப்படீன்னு பிபிசிகாரன் சொன்னா மாதிரி நடக்கலையே\nரஹீம்: ஏன், இப்பவும் அதான் நடக்கப் போவுது நவாப் ஷெரீஃப் கட்சி பெரும்பான்மை கட்சியாத்தான் இருக்கு. தனி மெஜாரிட்டி கிடைக்கலையே. சில்லறை பார்ட்டிகளோட சேர்ந்துதான ஆட்சி அமைக்கப் போறாரு நவாப் ஷெரீஃப் கட்சி பெரும்பான்மை கட்சியாத்தான் இருக்கு. தனி மெஜாரிட்டி கிடைக்கலையே. சில்லறை பார்ட்டிகளோட சேர்ந்துதான ஆட்சி அமைக்கப் போறாரு சர்தாரி கட்சிக்குத்தான் எதிர்பார்க்காத அடி. அவரோட கட்சிக்கு வந்துருக்க வேண்டிய ஓட்டுங்க இம்ரான் கட்சிக்கு போயிருச்சி போலருக்கு.\nகணேஷ்: இந்த நவாப் பேசறத பாத்தா முன்னால இந்தி-சீனி பாய், பாய்னு சொன்னா மாதிரி இனி இந்தி-பாக்கி பாய், பாய்னு சொல்வாங்க போலருக்கு\nரஹீம்:(எரிச்சலுடன்) ஏன், அப்படி நடக்கறது ஒங்களுக்கு புடிக்காதே. பாக்கிஸ்தான் விஷயத்தையே ஊதி, ஊதி பார்லிமென்ட் ஒழுங்கா நடக்க விடாம இனி தடுக்க முடியாதுன்னு நினைப்பு, என்ன\nகணேஷ்:(சிரிக்கிறார்) நீங்க வேற பாய். அடுத்த எலெக்‌ஷன்ல நாங்கதான டிரெஷரி பெஞ்சில ஒக்காந்திருப்போம் நாங்களே எப்படி கூட்டத்த நடக்க விடாம தடுக்கறது நாங்களே எப்படி கூட்டத்த நடக்க விடாம தடுக்கறது அது இனி கடுப்புலருக்கற காங்கிரஸ் வேலையாயிருக்கும்.\nரஹீம்: ஒங்க நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குத்துய்யா. அப்படியொரு டவுட் இருந்தா ஏன் மன்மோகன் மறுபடியும் ராஜ்யசாபுவுக்கு போட்டி போடப்போறார், என்ன ஜோசப்\nஜோசப்: அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல பாய். எப்படியும் பார்லி எலக்‌ஷனுக்கு இன்னும் முழுசா ஒரு வருசம் இருக்கே. அதுவரைக்கும் அவர்தான பிஎம் இருக்கற ப்ராப்ளம் போறாதுன்னு இது வேற புதுசா ஒரு ப்ராப்ளமா இருக்கற ப்ராப்ளம் போறாதுன்னு இது வேற புதுசா ஒரு ப்ராப்ளமா அதுக்குத்தான் மறுபடியும் நாமினேஷன் ஃபைல் பண்ணிட்டார்.\nகணேஷ்: ஏதோ பண்ணட்டும். இதுலயும் ஒரு தமாஷ் நடந்துருக்கே. சிங் ஃபைல் பண்ண அவரோட ஃபைனான்ஷியல் ரிப்போர்ட்ட பாத்தீங்களா, பேப்பர்ல போட்டுருந்தானே\nஜோசப்: பாத்தேன், பாத்தேன். அதப் பத்தி ஃபேஸ்புக்ல கூட ஒரு ரவுண்டு ஜோக்ஸ் வந்துதே. எனக்கு ஒரு காமடி எஸ்.எம்.எஸ் கூட வந்துது. அடுத்த எலக்‌ஷன்ல தோத்துட்டா நம்ம பிஎம் நா ஒரு முன்னாள் பிஎம்னு அவரோட ப்ரொஃபைல்ல போட்டுக்கிட்டு எங்கயாச்சும் வேலை தேடி அலைய வேண்டியதுதான்னு. ஏன்னா அவருக்கு இருக்கற சொத்துக்கு அடுத்த வேளை சோத்துக்கே மறுபடியும் வேலைக்கி போவணும் போலருக்குதாம். ஆனா இவங்க எல்லாருமே விவரம் இல்லாதவங்கன்னு நினைக்கறேன். அவர் ஒன்னும் எங்கிட்ட சொத்தே இல்லைன்னு சொல்லலை. நம்மள மாதிரி அவர்கிட்டயும் குடியிருக்கறதுக்கு ஒரு வீடு இருக்கு, வாடகைக்கு குடுக்கறதுக்கு இன்னொரு ஃப்ளாட்டும் இருக்கு. இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னால சில லட்சங்களுக்கு வாங்குனது இன்னைக்கி கோடியில மதிப்பு. அப்புறம் மீதி இருக்கற அவருடைய சேமிப்பையெல்லாம் பாங்க் டெப்பாசிட்டாவே வச்சிருக்காரு. அதுவே ரூ.4.00 கோடியாம். அவர் பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவராச்சே தெண்டத்துக்குன்னா எதுக்கு சொத்துல போயி பணத்த முடக்கணும்னு பேங்க்ல டெப்பாசிட்டா வச்சிருக்காரு. அதுவும் எங்கே ஸ்டேட் பாங்க்ல ஒரு மனுசனுக்கு தேவைக்கு அதிகமா சொத்து இல்லைன்னாலும் ஆளுங்க நம்பலைன்னா அப்புறம் என்னதான் பண்றது ஒரு மனுசனுக்கு தேவைக்கு அதிகமா சொத்து இல்லைன்னாலும் ஆளுங்க நம்பலைன்னா அப்புறம் என்னதான் பண்றது இல்லாத சொத்த இருக்குன்னா சொல்ல முடியும் இல்லாத சொத்த இருக்குன்னா சொல்ல முடியும்\nகணேஷ்: காமடிய வுடுங்க ஜோசப். உண்மையிலேயே அவருக்கு இவ்வளவுதான் சொத்தா\n அப்போ அவர் பொய் சொல்றார்னு சொல்றீங்களா\nகணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப் நீங்கக் கூட.... பொய்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது எல்லாம் ஏதாச்சும் பினாமி பேர்ல வச்சிருப்பார்.. இல்லன்னா இருக்கவே இருக்குது ஸ்விஸ் பாங்க்....\nஜோசப்: சேச்சே... அப்படியெல்லாம் இருக்காது... அவர் அப்படிப்பட்டவர் இல்லைங்க.\nகணேஷ்: நீங்கதான் மெச்சிக்கணும். நாங்க மட்டும் ஆட்சிக்கு வரட்டும்...\nகணேஷ்: அதுல என்ன சந்தேகம் பாய் நாங்க வர்றது வர்றதுதான். வந்ததுக்கப்புறம் முதல்ல இவரோட ஃபைனான்ஷியல் மேட்டர்ஸ பத்தி ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் வச்சிட்டுத்தான் மறுவேலை... நீங்க வேணா பாருங்க.\nரஹீம்: (எரிச்சலுடன்) அட நீங்க என்னமோ கேபினட்ல இருக்க போறா மாதிரியில்ல பேசறீங்க அதான் டெய்லி ஒரு ஊழல் ரிப்போர்ட் வருதே அதையெல்லாம் வுட்டுப்போட்டு சிங் விஷயத்த குடைஞ்சி என்ன பெரிசா கிடைக்கப் போவுது\nகணேஷ்: இருந்தாலும் இப்��டி முழு பூசணிய சோத்துல மறைக்கறா மாதிரி.... அக்கிரமம்.. இவர் அப்படி ஒரு யோக்கியரா இருந்தா... இந்த coalgate விஷயத்துல கோடி, கோடியா கைமாறியிருக்குன்னு சொல்றதெல்லாம்\nரஹீம்: எல்லாம் அந்த சிஏஜி ரிப்போர்ட்ல இருக்கறதத்தான சொல்றாங்க இன்டிப்பென்டன்டா வேற யாரும் இன்வெஸ்ட்டிகேட் பண்ணலை இல்ல\nகணேஷ்: அப்ப சிபிஐ ரிப்போர்ட்டும் பொய்யா\nரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் சிபிஐ எத சொன்னாலும் நம்பமாட்டீங்களேய்யா, இத மட்டும் எப்படி நம்புறீங்க அதாவது ஒங்களுக்கு சாதகமா வந்தா அதுல உண்மை இருக்குதுன்னு சொல்வீங்க. இல்லன்னா சிபிஐ ஒரு ஆளுங்கட்சியோட கைப்பாவைம்பீங்க. நல்ல நியாயம்யா.\nஜோசப்: சரி, சரி, மறுபடியும் சண்டை வேணாம்.\nகணேஷ்: இல்ல ஜோசப். சிபிஐ ரிப்போர்ட்ல் பிஎம் பத்தி என்னமோ இருந்துதுன்னுதான சென்ட்ரல் லா மினிஸ்ட்ரியில அத கரெக்ட் பண்ணியிருக்காங்க\nஜோசப்: ஆனா இதுவரைக்கும் ஒரிஜினல் ரிப்போர்ட்ல என்ன இருந்துது அதுல யார் என்ன கரெக்‌ஷன் பண்ணாங்கன்னு வெளியில வரலையே. அதுக்குள்ள எப்படி அது பிஎம் பத்தி எழுதியிருந்ததுன்னு சொல்ல முடியும்\nகணேஷ்: ஆனா சிபிஐ ரிப்போர்ட்டோட மெய்ன் பாய்ன்ட்லயே லா மினிஸ்ட்ரி ஆளுங்க கை வச்சி அதனோட சீரியஸ்னசையே மாத்திட்டாங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லுதே.\nஜோசப்: ஒரு கேஸ் நடக்கறப்போ இந்த மாதிரி கமென்ட்ஸ் கோர்ட் ஜட்ஜஸ் அடிக்கறது சகஜம்தான் கணேஷ் நம்ம சிஎம் மேல டான்சி கேஸ் நடக்கறப்பவும் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கேஸ் நடக்கறப்பவும் கூட இந்த மாதிரி நிறைய கமென்ட்ஸ் வந்துதுன்னு சொல்வாங்க.. ஆனா கேஸ் எப்படி முடிஞ்சது நம்ம சிஎம் மேல டான்சி கேஸ் நடக்கறப்பவும் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கேஸ் நடக்கறப்பவும் கூட இந்த மாதிரி நிறைய கமென்ட்ஸ் வந்துதுன்னு சொல்வாங்க.. ஆனா கேஸ் எப்படி முடிஞ்சது இந்த மாதிரி பல கேஸ்ல நடந்துருக்கு. ஆனா இந்த தடவ கொஞ்சம் ஜாஸ்தியாவே டேமேஜிங் கமென்ட்ஸ் வந்ததென்னவோ உண்மைதான். அதுல சிலது லூஸ் கமென்ட்ஸ்சுன்னும் கூட சொல்லலாம். ஒரு உச்ச நீதிமன்றத்துல வரக்கூடிய கமென்ட்ஸ் மாதிரி இல்லேங்கறத நிறைய நியூஸ் பேப்பர்ஸ்ல கட்டுரை எழுதறவங்க இந்த மாதிரி judicial overdriveனு நம்ம நாட்டுக்கு தேவையான்னு கேட்டாங்களே, படிக்கலையா இந்த மாதிரி பல கேஸ்ல நடந்துருக்கு. ஆனா இந்த தடவ கொஞ்சம் ஜாஸ்தியா���ே டேமேஜிங் கமென்ட்ஸ் வந்ததென்னவோ உண்மைதான். அதுல சிலது லூஸ் கமென்ட்ஸ்சுன்னும் கூட சொல்லலாம். ஒரு உச்ச நீதிமன்றத்துல வரக்கூடிய கமென்ட்ஸ் மாதிரி இல்லேங்கறத நிறைய நியூஸ் பேப்பர்ஸ்ல கட்டுரை எழுதறவங்க இந்த மாதிரி judicial overdriveனு நம்ம நாட்டுக்கு தேவையான்னு கேட்டாங்களே, படிக்கலையா பார்லிமென்ட் உண்டாக்கற சட்டத்த இன்டர்ப்ரெட் பண்றதுதான் கோர்ட்டுங்களோட வேலை. அதுக்கு மேல போயி அவங்களுக்கு மேல இருக்கற பார்லிமென்ட பத்தியோ இல்ல அதோட மேற்பார்வையில ஃபங்ஷன் பண்ற சில அதிகார வட்டங்களையோ அல்லது ஏஜென்சிகளைப் பத்தியோ விமர்சிக்கிறது அவங்க வேலை இல்லேன்னு பல பழைய ஜட்ஜஸே நினைக்கறாங்க. சுப்ரீம் கோர்ட் சொல்றா மாதிரி எந்த ஒரு சூழல்நிலையிலயும் சிபிஐக்கு எலெக்‌ஷன் கமிஷனுக்கு சமமான சுய அதிகாரம் வழங்கறதுக்கு சான்ஸே இல்ல. அது ஒரு டேஞ்சரா முடியக் கூடிய விஷயமும் கூட.\nரஹீம்: நீங்க சொல்றதும் சரிதான் ஜோசப். சிபிஐயோட ரிப்போர்ட்ல ஏதோ ஒரு மினிஸ்டர் அவசரப்பட்டு கைய வச்சிட்டார்னு சிபிஐ ஒரு கூண்டுக்கிளிங்கறா மாதிரி கமென்ட் அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.\nகணேஷ்: யார் என்ன சொன்னாலும் எனக்கென்னவோ சுப்ரீம் கோர்ட்ல சொன்னா மாதிரிதான் சிபிஐ இப்ப நடந்துக்குது. அதனால அவங்க சொன்னது ரொம்பவும் சரின்னு நா நினைக்கேன்.\nரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் நினைப்பீங்களே. எனக்கு நீங்க ஜெயிச்சி ஆட்சிக்கு வரணும். அப்ப சிபிஐ பேரட்டா, கழுகான்னு பாக்கணும்.\nகணேஷ்: பாக்கத்தான போறீங்க பாய் இந்த ஆட்சியில நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சிபிஐயை வச்சி விசாரிச்சிருவோம்லே\nஜோசப்: அப்படி செஞ்சீங்கன்னா அப்ப சிபிஐ நீங்க சொல்ற படி ஆடுதுன்னு காங்கிரஸ் சொல்வாங்க, அப்படித்தானே பாய்\nரஹீம்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். அதுதான் நடக்கப்போவுது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிபிஐ இப்படித்தான் இருக்கும். ஏன்னா அவங்களா எந்த கேசையும் எடுத்து நடத்த முடியாதே யாராச்சும் ரெஃபர் பண்ணாத்தான ஒன்னு ஸ்டேட் கவர்ன்மென்ட்ஸ் கேக்கணும்.. இல்லன்னா சென்ட்ரல் கவர்ன்மென்ட் கேக்கணும்... என்னதான் சுய அதிகாரம் வழங்கினாலும் அத்தோட ஹெட்ட (Head) ஜனங்களா எலெக்ட் பண்ண முடியும். அவங்களையும் சென்ட்ரல் கவர்ன்மென்ட்தான அப்பாய்ன்ட் பண்ணனும் அப்படி இருக்கறப்போ அவங்க ப்ரிப்பேர் பண்ற எந்த ரிப்போர்ட���டையும் எனக்கு கொஞ்சம் காமின்னு ஏதாவது ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் கேக்கறப்போ எந்த சிபிஐ ஹெட்டுக்கும் முடியாதுங்கற சொல்ற அதிகாரம் இருக்கோ இல்லையோ தைரியம் இருக்காதுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க\nரஹீம்: சரி அத விடுங்க. சிபிஐ மாதிரியே சென்ட்ரல் கவர்ன்மென்ட் அதிகாரத்துக்கு கீழ ஃபங்ஷன் பண்ற இன்னொரு அமைப்பு மத்திய தணிக்கை அதிகாரி அலுவலகம் (CAG). போன நாலஞ்சு வருசத்துல புயல கிளப்புன பல ஊழல் விஷயங்கள கண்டுபிடிச்சி வெளியில கொண்டு வந்தவர் ரிட்டையர் ஆவப்போறாராமே அதுக்கப்புறம் வர்றவரும் அதுமாதிரியே இருப்பாரா\n முன்னால எலெக்‌ஷன் கமிஷனரா சேஷன் இருந்தப்போ அந்த அமைப்போட ஸ்டைலையே மாத்தி காமிச்சாரே அது மாதிரியில்ல இவரும் CAGன்னா எப்படி ஃபங்ஷன் பண்ணனும்னு காமிச்சவராச்சே. அதுக்கப்புறம் அவர மாதிரியே ஒரு ஆள் வந்தாத்தான ஊழல் பண்ற மினிஸ்டருங்களோட வண்டவாளம்லாம் வெளியில வரும்\nஜோசப்: நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான், ஒப்புக்குறேன். ஆனா ஒரு தணிக்கை அதிகாரியோட வேலைய மட்டும் அவர் செஞ்சிட்டு போயிருந்தா நீங்க சொல்றது சரின்னு ஏத்துக்கலாம். ஆனா ஒரு அவர் மூனாந்தர அரசியல்வாதி மாதிரியில்ல நடந்துக்கிட்டாரு அவரோட ரிப்போர்ட்ட பத்திரிகைகாரங்களுக்கு லீக் பண்ணி பப்ளிசிட்டி சம்பாதிச்சிக்கிறதுலதான குறியாயிருந்துருக்காரு அவரோட ரிப்போர்ட்ட பத்திரிகைகாரங்களுக்கு லீக் பண்ணி பப்ளிசிட்டி சம்பாதிச்சிக்கிறதுலதான குறியாயிருந்துருக்காரு அதுமட்டுமில்லீங்க, அவருக்கு எதையுமே பிரச்சினையாக்கி அதன் மூலமா ஏற்படற சர்ச்சையில தன்னெ முன் நிறுத்திக்கிறதுல தீவிரமா இருந்தத பாக்கறப்போ தன்னோட சர்வீஸ் முடிஞ்சதுக்கப்புறம் அரசியல்ல என்ட்ரி பண்ற ஐடியா இருக்குறா மாதிரியில்ல தெரியுது அதுமட்டுமில்லீங்க, அவருக்கு எதையுமே பிரச்சினையாக்கி அதன் மூலமா ஏற்படற சர்ச்சையில தன்னெ முன் நிறுத்திக்கிறதுல தீவிரமா இருந்தத பாக்கறப்போ தன்னோட சர்வீஸ் முடிஞ்சதுக்கப்புறம் அரசியல்ல என்ட்ரி பண்ற ஐடியா இருக்குறா மாதிரியில்ல தெரியுது அத்தோட 2ஜி விஷயத்துலயும் சரி நிலக்கரி ஒதுக்கீடு விஷயத்துலயும் சரி அவர் சொல்றா மாதிரியெல்லாம் லட்சம் கோடி கணக்குல எல்லாம் நஷ்டம் வர்றதுக்கு சான்சே இல்ல கணேஷ். எனக்கென்னமோ அவருக்கு எதையுமே மிகைப்படுத���தி சொல்ற வியாதி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. எங்க பேங்க்ல கூட இந்த மாதிரி இன்ஸ்பெக்டர்ங்கள பாத்துருக்கேன். பிராஞ்ச் இன்ஸ்பெக்‌ஷனுக்கு போனா ஒரு சின்ன மடுவையே பெரிய மலையா கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு பெரிய ரகளையே பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம CAG மாதிரியே அவங்க ரிப்போர்ட்ட எங்க HOவுக்கு அனுப்பறதுக்கு முன்னாலயே போன் மூலமா அக்கம்பக்கத்துலருக்கற எல்லா பிராஞ்சுக்கும் சொல்லி ஏதோ கோடி கணக்குல மோசடி நடந்துருக்கறா மாதிரி ஒரு பிரம்மைய ஏற்படுத்திருவாங்க. நிச்சயமா ஒரு CAGயோட வேலை அது இல்ல. அரசு இலாக்கா மற்றும் அலுவலகங்களை தணிக்கை செஞ்சி அதுல ஏதும் எல்லை மீறல்கள் இருந்தா அத மத்திய, மாநில அரசுகளோட கவனத்துக்கு கொண்டு வர்றது மட்டும்தான் அவங்க வேலை. அத வுட்டுட்டு பிரஸ்சுக்கு குடுக்கறேன் மீடியாவுக்கு குடுக்கறேன்னு சொல்றது, இத நாந்தான் கண்டுபுடிச்சேன், நாந்தான் கண்டுபுடிச்சேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறது எல்லாம் அவரோட பதவிக்கு அழகே இல்லை. அதத்தான் அன்னைக்கி சேஷனும் செஞ்சார், ஏதோ இவர்தான் லோகத்தையே மாத்த வந்துருக்கற பரமாத்மா மாதிரி. இவர விட்ட இந்த நாட்ட அரசியல்வாதிகள்லருந்து காப்பத்த ஆளே இல்லேங்கறா மாதிரி ஆடுனவரு பதவியிலருந்து எறங்குனதும் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக யார், யார் கால்லல்லாம் விழுந்தாருன்னு ஒங்களுக்கு தெரியாதா கணேஷ் அத்தோட 2ஜி விஷயத்துலயும் சரி நிலக்கரி ஒதுக்கீடு விஷயத்துலயும் சரி அவர் சொல்றா மாதிரியெல்லாம் லட்சம் கோடி கணக்குல எல்லாம் நஷ்டம் வர்றதுக்கு சான்சே இல்ல கணேஷ். எனக்கென்னமோ அவருக்கு எதையுமே மிகைப்படுத்தி சொல்ற வியாதி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. எங்க பேங்க்ல கூட இந்த மாதிரி இன்ஸ்பெக்டர்ங்கள பாத்துருக்கேன். பிராஞ்ச் இன்ஸ்பெக்‌ஷனுக்கு போனா ஒரு சின்ன மடுவையே பெரிய மலையா கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு பெரிய ரகளையே பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம CAG மாதிரியே அவங்க ரிப்போர்ட்ட எங்க HOவுக்கு அனுப்பறதுக்கு முன்னாலயே போன் மூலமா அக்கம்பக்கத்துலருக்கற எல்லா பிராஞ்சுக்கும் சொல்லி ஏதோ கோடி கணக்குல மோசடி நடந்துருக்கறா மாதிரி ஒரு பிரம்மைய ஏற்படுத்திருவாங்க. நிச்சயமா ஒரு CAGயோட வேலை அது இல்ல. அரசு இலாக்கா மற்றும் அலுவலகங்களை தணிக்கை செஞ்சி அதுல ஏதும் எல்லை மீறல்கள் இ���ுந்தா அத மத்திய, மாநில அரசுகளோட கவனத்துக்கு கொண்டு வர்றது மட்டும்தான் அவங்க வேலை. அத வுட்டுட்டு பிரஸ்சுக்கு குடுக்கறேன் மீடியாவுக்கு குடுக்கறேன்னு சொல்றது, இத நாந்தான் கண்டுபுடிச்சேன், நாந்தான் கண்டுபுடிச்சேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறது எல்லாம் அவரோட பதவிக்கு அழகே இல்லை. அதத்தான் அன்னைக்கி சேஷனும் செஞ்சார், ஏதோ இவர்தான் லோகத்தையே மாத்த வந்துருக்கற பரமாத்மா மாதிரி. இவர விட்ட இந்த நாட்ட அரசியல்வாதிகள்லருந்து காப்பத்த ஆளே இல்லேங்கறா மாதிரி ஆடுனவரு பதவியிலருந்து எறங்குனதும் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக யார், யார் கால்லல்லாம் விழுந்தாருன்னு ஒங்களுக்கு தெரியாதா கணேஷ் இதெல்லாம் ஒரு வேஷம் கணேஷ். உண்மைய வெளியில கொண்டு வரணும்கற வேகத்த விட தன்னை பெரிய சூரப்புலின்னு காமிச்சிக்கிற வேகம்தான் அதிகமா தெரியுது.\nகணேஷ்: நீங்க என்ன சொன்னாலும் நா ஒத்துக்க மாட்டேங்க. இந்த மாதிரி ஆளுங்க ஒன்னு ரெண்டு பேர் இருக்கணும் அப்பத்தான் எங்க ஊழல் நடந்தாலும் அது வெளியில வரும்.\nரஹீம்: ஜோசப் சொன்னத முழுசா புரிஞ்சிக்காம பேசாதய்யா. ஊழல் வெளியில வரட்டும். ஆனா அத நாந்தான் கண்டுபுடிச்சேன் சொல்லிக்கிட்டு இவர் சுயவிளம்பரம் செஞ்சிக்கிட்டு அலையறது சரியில்லன்னுதான் சொல்ல வர்றார். என்ன ஜோசப்.\nகணேஷ். சரி பாய். ஆள வுடுங்க. இப்ப பரபரப்பா இருக்கற இன்னொரு விஷயம் இந்தியா-சீனா ரிலேஷன்ஷிப். பார்டர் விஷயம் ஒருவழியா முடியறதுக்குள்ளவே புது சீன பிரதமர் இந்தியா வர்றதும், அஞ்சாறு முக்கியமான அக்ரிமென்ட்ஸ் சைன் பண்றதும்.... இதெல்லாம் ஏதோ செட்டப் மாதிரி தெரியுதே ஜோசப்.\nரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க, ஒங்களுக்கு எதையுமே நேரா பாக்க தெரியாதா இந்தியாவும் பாக்கிஸ்தானும் சுமுகமா எதையாவது பேசி தீர்த்துக்கிட்டாலும் குத்தம் சொல்வீங்க. சரி, அது முஸ்லீம் நாடு. உங்களுக்கும் முஸ்லீம்கன்னால்ல புடிக்காது. அதனால சொல்றீங்கன்னு நினைக்கலாம். ஆனா சீனாவோட நாம பகையா இருக்கணுமா\nஜோசப்: பாய் சொல்றது சரிதான் கணேஷ். இந்த அக்ரிமென்ட்ஸ் எல்லாம் ஏற்கனவே மினிஸ்ட்ரி லெவல்ல டிஸ்கஸ் பண்ணி ப்ரிப்பேர் செஞ்சி வச்சிருப்பாங்கன்னுதான் நானும் நினைக்கேன். இதுக்கிடையில சீனாவுலயும் அதிகார மாற்றம் வந்துருச்சி. சரி அது முடியட்டும்னு பாத்தா அதுக்குள்ள நம்ம பார்டர தாண்டி வந்து காம்ப் அடிச்சி அத பேசி தீர்க்கறதுக்குள்ள இங்கருக்கற உங்க மாதிரி ஆளுங்க அவனெ அடிச்சி விரட்டாம அவன் கூட என்னைய்யா பேச்சுங்கறா மாதிரி எல்லாம் வீர வசனம் பேசினீங்க. ஒருவழியா யாரோட தலையீட்டாலயோ சீனா மனசு மாறி திரும்பி போய்ட்டாங்க. சரி இத இப்படியே விட்டுறக்கூடாதுன்னு நினைச்சித்தான் நம்ம ஃபாரின் அஃபைர்ஸ் மினிஸ்டர் சல்மான் அங்க போய்ட்டு வந்தாரு. ஒருவேளை அவரோட ட்ரிப்ல கூட இந்த அக்ரிமென்ட்ஸ பத்தி பேசி முடிவு செஞ்சிருக்கலாம். அதுக்கப்புறம் இப்ப சீன பிரதமரே வந்து இந்த ரீஜியன்ல இருக்கற நாம ரெண்டு பேரும் அடிச்சிக்காம சேர்ந்து வர்த்தகம் வியாபாரம்னு செஞ்சா ரெண்டு பேருக்குமே நல்லதுங்கறா மாதிரி பேசுனாரு. பென்டிங்ல இருந்த ஏழு அக்ரிமென்டையும் ஃபைனைலைஸ் பண்ணி கையெழுத்தும் போட்டுட்டாங்க. சீனா மாதிரி நிறைய கன்ஸ்யூமர்ஸ் இருக்கற மார்க்கெட்டுக்குள்ள நம்ம கம்பெனிங்கள ஈசியா விடறோம்னு சொல்றதே ஒரு நல்ல விஷயம்தானேங்க. இது ஏதோ டவுன்லருக்கற நம்ம பிஎம்மோட இமேஜ தூக்கிவிடற செட்டப்னு ஏன் நினைக்கறீங்க நிச்சயமா அதுவா இருக்க சான்ஸே இல்ல.\nகணேஷ்: (சிரிக்கிறார்) என்னவோ சொல்றீங்க, என்னால நம்ப முடியலைங்க. ஏற்கனவே பார்லிமென்ட தொடர்ந்து நடத்த முடியாம திணறிக்கிட்டிருந்த காங்கிரசுக்கு ஒர் ப்ரீதர் கிடைச்சா மாதிரி இருக்கு சீன பிரதமரோட விசிட்டும் அவரோட நாம போட்ட அக்ரிமென்ட்சும்... பார்ப்போம் இது எத்தனை நாளைக்கின்னு....\nரஹீம்: அது சரி.. இவ்வளவு பேசறீங்களே.. சீன பிரதமர் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திச்சி பேசினார்னு சொல்றாங்களே... அது ஒங்க சுஷ்மா ஸ்வராஜ்தானேய்யா அவர் மேலதான் ஒங்க கட்சிக்கு வெறுப்பாச்சே... அவர சந்திக்க முடியாதுன்னு சொல்லிற வேண்டியதுதானே... சேர்ல கூட சாஞ்சி ஒக்காராம ஒங்க லீடர் பயபக்தியோட சீன பிரதமர் கூட பேசினதத்தான் டிவியில காமிச்சானே...\nகணேஷ்: பாய், அதெல்லாம் ஒரு ரெஸ்பெக்ட்டுக்காக.. அதுக்காக அவர பாத்து பயந்துட்டாங்கன்னு சொல்ல முடியுமா\nரஹீம்: (கேலியுடன்) கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைங்கற மாதிரிதான் இருக்கு நீங்க சொல்றது.\nஜோசப்: (சிரிக்கிறார்) சரி வுடுங்க பாய். இந்தோ சீனா வார் (war) போல இருக்கு நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கறது.\nரஹீம்: எனக்கு ஒரு சந்தேகம் ஜோசப்.\nரஹீம்: நம்ம சட்டசபைல ம��டம் அடிக்கடி, ஏன் டெய்லின்னு கூட சொல்லலாம், விதி 110ன் கீழ்னு சொல்லி ஒரு அயுறிக்கை விடறாங்களே அப்படீன்னா என்ன என்ன அந்த விதி 110\nஜோசப்: தமிழக சட்டசைபியில யார், யாருக்கு என்ன அதிகாரம் இருக்கு, கூட்டத்தை எப்படி நடத்தறது, சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், எப்படி கூட்டத்துல நடந்துக்கணும்னுல்லாம் தமிழக சட்டமன்ற விதிமுறைகள்ல எழுதி வச்சிருக்காங்க. அதுலருக்கற விதி எண் 110ல சொல்லியிருக்கறது என்னன்னா நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய முக்கியமான அறிக்கைகளை இந்த விதியின்படி படிக்கறப்போ அத மன்றத்துல இருக்கற யாருக்கும் எதிர்த்து பேசவோ விவாதிக்கணும்னு கேக்கவோ அதிகாரம் இல்லை. அதாவது உதாரணத்திற்கு சட்டசபையில பிற்படுத்தப்பட்டோர்களுக்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கப்படும்னு ஒரு அறிக்கைய இந்த விதிக்கு கீழ் இல்லாம ஒரு அமைச்சரோ இல்ல முதலமைச்சரோ வாசிக்கிறாங்கன்னு வச்சிக்குவோம். உடனே எதிர்க்கட்சி அணியிலருந்து யாராவது எழுந்து அதெப்படி, அவங்கள்ல கூட மிகவும் ஏழை எளியவங்களுக்குத்தான் அதுல கூட ஏற்கனவே சொந்த வீடு இல்லாதவங்களுக்குத்தான் கொடுக்கணும்னு பேசலாம். ஆனா அதுவே விதி எண் 110 படி வாசிச்சா வாய மூடிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியதுதான்.\n அதாவது நான் வச்சதுதான் சட்டம்னு சொல்லாம சொல்றா மாதிரின்னு சொல்லுங்க.\nஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் வச்சிக்கலாம். ஆனா ஒரு கூட்டத் தொடர்ல ஒன்னு ரெண்டு அறிக்கைகள் இந்த மாதிரி வந்தா பரவாயில்லை. ஆனா ஏறக்குறைய தினமும் இப்படியொரு அறிக்கை வர்றதுன்னா அது எந்த வகையில நியாயம்னுதான் மு.கவும் ஸ்டாலினும் கேட்டாங்க.\nகணேஷ்: அது மட்டுமில்லீங்க. மேடம் இதுவரைக்கும் அறிவிச்சிருக்கற திட்டங்களோட மதிப்பீடே ஏறக்குறையை தமிழக பட்ஜெட்ல அறிவிச்ச திட்டங்களோட மதிப்பீடு அளவுக்கு இருக்கும் போலருக்கே, இதுக்கெல்லாம் பட்ஜெட்ல நிதி ஏதும் ஒதுக்கலையேங்கற மாதிரியும் ஸ்டாலின் கேட்டுருக்காரே கவனிச்சீங்களா\nஜோசப்: ஆமா, அதுவும் ஒருவகையில சரிதான். அதோட கூட மினிஸ்ட்ரியில இருக்கற எல்லா இலாக்கா சம்பந்தப்பட்ட திட்ட அறிக்கைகளையும் முதலமைச்சரே இந்த விதி கீழ படிக்கறதாருந்தா ஒவ்வொரு இலாக்காவுக்கும் எதுக்கு தனியா அமைச்சர்னும் கேட்டார் பாத்தீங்களா\nரஹீம்: ஆமா ஜோசப். நானும் க���னிச்சேன். முன்னாலெல்லாம் இப்படி நாம கேட்டதேயில்லையேன்னுதான் எனக்கும் தோனிச்சி அதான் ஒங்கள கேட்டேன்.\nஜோசப்: கலைஞர் இத பத்தி கேக்கறதுக்கு முன்னாலயே நான் கூகுள் சேர்ச்ல போயி இந்த விதி என்ன சொல்லுதுன்னு பாத்து வச்சிருந்தேன். போன வாரமே இதப்பத்தி பேசனும்னு நினைச்சிக்கிட்டு வந்தேன் மறந்துபோயிருச்சி. அத சுருக்கமா ஆங்கிலத்திலேயே சொல்றேன், கேளுங்க.\nகணேஷ்: ரொம்ப க்ளியராத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா இந்த மாதிரி டெய்லி ஒரு திட்டம்னு அறிக்கை வற்றதுக்கெல்லாம் காரணம் இன்னைக்கி வரும், நாளைக்கி வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கற பார்லி எலக்‌ஷன்தான்னு நினைக்கேன், என்ன சொல்றீங்க\nரஹீம்: இருக்கும், யார் கண்டா ஆனா ஒன்னு. இந்த அம்மா கேன்டீன் சொல்லிட்டு தமிழ்நாடு முழுசும் திறக்கறாங்களே அது நல்ல விஷயம்தான்.\nகணேஷ்: கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆரம்பத்துல இருக்கற வேகம் போகப் போக இருக்குமான்னுதான் பாக்கணும்.\nரஹீம்; எதுக்கு அப்படி சொல்றீங்க கெட்டத கெட்டதுன்னு சொல்றா மாதிரி நல்லதையும் நல்லதுன்னு சொல்ற மனசு வேணும்யா. அதா ஒங்க கட்சிகாரங்களுக்கு கிடையவே கிடையாதே.\nகணேஷ்: (எரிச்சலுடன்) பாய், சும்மா எதையாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதீங்க. எங்களுக்கும் பாராட்ட தெரியும். இன்னும் ஒரு வருசத்துக்கு இதே வேகத்துல நடத்தட்டும் அப்புறம் பாராட்டறோம்.\nஜோசப்: சரி விடுங்க கணேஷ். நீங்க என்னதான் சொன்னாலும் இது ஒரு நல்ல ஐடியாதான். ஆனா நீங்க சொல்றா மாதிரி இடையில நின்னு போயிறாம தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லா செஞ்சாங்கன்னா நல்லது. சரி அடுத்த வாரம் பாக்கலாம்.\nLabels: அரசியல், அனுபவம், செய்தி விமர்சனம்.\nதமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்\nநடப்பு கல்வியாண்டில் மேலும் சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று தமிழக கல்வியமைச்சர் அறிவித்ததிலிருந்து இதை சார்ந்தும் எதிர்த்தும் எழுதாத பத்திரிகைகளே இல்லை எனலாம். முகநூல் மற்றும் வலைப்பூக்களிலும் இதை பலரும் தங்கள் மனம் போனபோக்கில் கிழித்தெறிந்துள்ளனர்.\nஇன்றைய தீப்பொறி பேச்சாளர் வை.கோ அவர்களும் 'தமிழினி மெல்லச் சாகும் மேலை மொழிகள் இனி இங்கு வாழும்' என கவித்துமாக கிண்டலடித்துள்ளார். அவருக்கே உச்ச நீதிமன்றத்திலும் அனைத்திந்திய மா��ு கட்டுப்பாடு வாரியத்தின் முன்பும் வாதாட அவருடைய ஆங்கில புலமைதான் கைகொடுக்கிறது என்பதை அவர் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nகலைஞரும் தாய் மொழியில் பயில்வதைப் போன்றதொரு இன்பம் வேறில்லை என்று கவிதை நயத்துடன் அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவருடைய பேரக் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தால் நலமாக இருக்கும்.\nஇதைப்பற்றி நேற்றைய முகநூலில் நண்பர் மருத்துவர் புரூனோவும் செல்வா என்ற வினையூக்கியும் இதைப் பற்றியதான விவாதத்தை முன்னின்று நடத்தினர். அதில் என்னையும் கருத்து கூறுமாறு அழைக்க நான் துவக்கத்திலேயே என்னுடைய கருத்து இங்கு தெரிவித்துள்ள பலருடைய கருத்துக்கும் எதிராக இருக்குமோ என்ற அச்சத்துடனேயே எழுதுகிறேன் என்று கூறிவிட்டுத்தான் என் மனதில் அப்போது பட்ட சிலவற்றை எழுதினேன். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பல கருத்துக்களையும் படித்தபோது ஏன் என்னுடைய கருத்துக்களை ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.\nஇதில் முன்வைக்கப்படும் வாதங்கள் இரண்டு:\n1. தாய்மொழியில் பயில்வதைப் போல் எளிதானது வேறில்லை அல்லது வாழ்க்கையில் வெற்றியடைய ஆங்கில வழி கல்வி தேவையில்லை என்பன போன்ற வாதங்கள்.\n2. வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா என்பது போன்ற வாதங்கள்.\nமுதலிலேயே கூறிவிடுகிறேன். நானும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவன்தான். கத்தோலிக்க குருமார்களால் நடத்தப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் (Govt aided\nprivate school). ஒன்பதாம் வகுப்பிலிருந்து என் தாய் மாமனின் தூண்டுதலின்பேரில் (வற்புறுத்தலால் என்றும் கூறலாம்) ஆங்கில வழி கல்வி. நானோ அல்லது என்னுடன் தமிழ்வழி கல்வியில் படித்த என்னுடைய சக மாணவர்களோ வாழ்க்கையில் சோடை போய்விடவில்லை என்பதும் உண்மை. இது அந்தக் காலம். அதை விட்டுவிடுவோம்.\nஇது சம்பந்தமாக என்னுடைய முப்பதாண்டு அலுவலக அனுபவத்தில் நான் கற்றதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராகஅமர்த்தப்பட்டபோது அதை என்னுடைய வங்கியில் பலரும் மறைமுகமாக எதிர்த்தனர். ஏனெனில் பயிற்சிக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துபவர்களாக (faculty member)தெரிவு செய்யப்படுவதற்கே குறைந்தபட்ச தகுதி முதுகலை பட்டம். ஆனால் நான் வெறும் இளநிலை பட்டதாரிதான். ஆனால் முதுகலைப் பட்டதாரி வகுப்பாளர்களை விடவும் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், சொற்பொழிவாற்றவும் கூடிய திறன் என்னுள் இருந்ததை அறிந்த என்னுடைய வங்கி தலைவர் இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னை அதில் அமர்த்தினார். 'இவன வேற எங்கவும் போடமுடியாதுன்னுதான் இங்க கொண்டு போட்டுட்டாங்க' என்று கேலி செய்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அதாவது கல்லூரி முதல்வராக தேவையான அடிப்படை கல்வித் தகுதி எனக்கு இல்லாதிருந்தும் எனக்கு அந்த பதவியை பெற்றுத் தந்தது என்னுடைய ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.\nஅங்கு நான் பணியாற்றிய மூன்று வருடங்களும் பல மறக்க முடியாத அனுபவங்களை தந்தது என்றுதான் கூற வேண்டும். அங்குதான் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று வெளிவரும் மாணவர்கள் திறமை இருந்தும் அதை பிறருக்கு வெளிப்படுத்த முடியாமல் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு புழுங்குகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டேன். எனக்கு கீழே வகுப்பாளர்களாக (faculty members என்னும் வார்த்தைக்கு நிகரான தமிழ்\nவார்த்தையை கண்டுபிடிக்கவே பல மணித்துளிகள் எனக்கு தேவைப் பட்டது. பயிற்சியாளர் என்றால் trainer என்றுதான் வருகிறது) பணியாற்றிய ஒருவர் முதுகலை பட்டதாரி என்பது மட்டுமல்ல அவர் பயின்ற யூனிவர்சிட்டியில்\nமுதலாக வந்தவர். தங்க பதக்கங்களுக்கு சொந்தமானவர். ஆனால் ஆங்கிலத்தில் சுத்தமாக பேச முடியாமல் தவிப்பார். அவர் வகுப்புகள் முழுவதுமே மலையாளத்தில்தான். கேட்டால் 'நா எடுக்கற பாடம் வகுப்புல இருக்கறவங்களுக்கு புரியுதாங்கறதுதான் முக்கியம்.' என்பார். ஆனால் என்னுடைய வகுப்புகள் முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதற்கு இன்னுமொரு காரணம் எனக்கு பேச்சுவழி (conversational) மலையாளம்தான் தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் வேகமாக பேசுகிறீர்கள் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று புகார்கள் வந்தபோது நான்\nவகுப்பில் கூறுவதை அப்படியே பேச்சுவழி ஆங்கிலத்தில் பிரின்ட் செய்து வகுப்பு துவங்குவதற்கு முன்பே வகுப்ப���லுள்ள அனைவருக்கும் (participant என்பதற்கு என்ன தமிழில், பங்குகொள்பவரா\nஎன்னுடைய மூன்றாண்டு கல்லூரி அனுபவத்தில் அதன் பிறகு என்னுடைய வகுப்புகளைக் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை. அத்துடன் பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஊழியரும் ஐந்து நிமிடம் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஒரு நியதியை அறிமுகப் படுத்தினேன். அதில் பலருக்கும் துவக்கத்தில் விருப்பமில்லை. ஆனால் நாளடைவில் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு முதலில் எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது பிறகு தட்டுத்தடுமாறி தப்பும் தவறுமாக பேசுவது என்று துவங்கி இறுதியில் தன்னம்பிக்கையோடு சரளமாக பேசிய பலரையும் கண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து என்னுடைய வகுப்புகளில் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தினேன். அதையும் துவக்கத்தில் எதிர்த்து பிறகு பழகிப்போனார்கள்.\nநான் சொல்ல வருவது என்னவென்றால் தாய்மொழிக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அலுவலகங்களில் தங்களுடைய திறனை பிறருக்கு காட்ட (to expose) கொள்ள தாய்மொழி மட்டுமே போறாது என்பது தான் உண்மை. இருபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் எழுபத்தைந்து விழுக்காடு பேச்சுத்திறனும் உள்ள சிலர் அதிகார ஏணியில் மளமளவென்று ஏறிச் சென்றுவிடுவதைக் கண்டு எழுபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் இருபத்தைந்து விழுக்காடு ஆங்கில பேச்சுத் திறனும் உள்ள பலர் அதை கண்டு மனம் புழுங்குவது அனைத்து அலுவலகங்களிலும் காணக்கூடிய ஒன்று.\nநான் அடுத்ததாக பொறுப்பேற்றுக்கொண்டது எங்கள் வங்கியுடைய கணினி மையம். அதை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய வங்கி தலைவருக்கு எழுந்தபோது அதற்கென அனுபவமுள்ள கணினி பொறியாளர்களை பணிக்கு அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி மென்பொருளாக்கத்தில் (software development) இரண்டுமுதல் நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்ற நாற்பது கணினி மென்பொருள் பொறியாளர்களையும் அவர்களை தலைமையேற்று வழிநடத்த அதே துறையில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ள ஒருவரையும் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு வந்த பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு எங்களுக்கு தேவையான பொறியாளர்களை பணிக்கு அமர்த்தினோம். இவர்களை தேர்வு செய்யும் முயற்சியில் எனக்கு எவ்வித பங்கும் இருக்கவில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.\nஇவர்களுள் கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்களுள் சிலர் மிகச் சரளமாகவும் வேறு சிலர் சுமாரான ஆங்கிலத்திலும் பேசும் திறனைப் பெற்றிருந்தனர். திருச்சூர்,கொல்லம் போன்ற கிராம அல்லது நடுத்தர நகர்ப்புறங்களில் பயின்ற மாணவர்கள் ஏறத்தாழ அனைவருமே மலையாளத்தில் மட்டுமே பேசக் கூடியவர்களாக இருந்தனர். அதில் சிலருக்கு ஆங்கிலத்தில் சுமாராகக் கூட எழுதவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் ஒரு மென்பொருளாளருக்கு தேவையான கணினி மொழிகள் (C, C+, Java, Vb) பலவற்றில் தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அர்களை தலைமையேற்று நடத்த வேண்டிய தலைவருக்கோ ஒரு மென்பொரு-ளாளருக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கவில்லை.அவருக்கு ஒரு கணினி இணைப்பாளராக (Networking) மட்டுமே பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறனால் கவரப்பட்டு ஒரு மென்பொருளாளர் குழுவை தலைமையேற்று நடத்த அனுபவமில்லாதிருந்தும் தெரிவு செய்யப்பட்டார். அதாவது நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு மென்பொருள் பொறியாளர்குழுவிற்கு தலைவராக பணியாற்ற தேவையான அடிப்படை தகுதி இல்லாதிருந்தும் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனே அவருக்கு இந்த பதவியை பெற்றுத் தந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குழுவில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும். ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டிய தலைவருக்கு மலையாளம் தாய் மொழி இல்லை. இவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் மலையாளத்தில் பேசுவார்கள். இவருக்கு அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு புரிந்ததோ. பலமுறை இங்கு ஏன் வந்தோம்னு தெரியல சார் என்று என்னிடம் வந்து புலம்புவார். ஏனெனில் அவர் முன்பு பணியாற்றிய நிறுவனம் இந்தியாவின் முதல்தரநிறுவனங்களுள் ஒன்று. அங்கு வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று வந்தவர். இவரைத் தவிர அந்த குழுவில் இருந்த பலர் மிகச் சிறிய நிறுவனங்களில் ரூ.5000/-த்திற்கும் குறைவாகவே ஊதியம் பெற்ற��க் கொண்டிருந்தனர்.\nஇவர்களுள் பலரும் தங்களுடைய துறையில் பிரகாசிக்க திறனும் இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அனுபவமும் இருந்தும் சிறிய நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பத்து மணி நேரத்திற்கும் கூடுதலாக சிரமப்பட்டுக் கொண்டிருக்க மிக முக்கிய காரணமாக நான் கண்டது அவர்களுடைய ஆங்கில பேச்சு திறன் இன்மையே. வேறு சிலருக்கு கேரளத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம். இதற்கும் தாய்மொழியை தவிர்த்து வேறெந்த மொழிகளிலும் பேச இயலாமையே மிக முக்கிய காரணமாக இருந்தது.\nஆனால் எங்கள் வங்கிக்கு தேவையான மென்பொருளை தனியாக உருவாக்கும் திறன் இந்த குழுவினருக்கு இல்லை என்பது இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது. ஆகவே வங்கி மென்பொருள் துறையில் அனுபவம் மிக்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என்று முடிவெடுத்தோம். அதற்கென விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுள் சென்னையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தை தெரிவு செய்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வங்கியின் மென்பொருளாளர்கள் குழுவும் சென்னையில் இருப்பதுதான் உசிதம் என கருதி இதற்கென பிரத்தியேகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட எங்களுடைய மென்பொருள் குழுவும் சென்னைக்கு மாற்றப்பட்டது. குழுவின் தலைவருக்கு நிம்மதி. ஏனெனில் அவர் சென்னையைச் சார்ந்தவர். மேலும் எங்களுடைய வங்கியிலிருந்து வெளியேறுவதென தீர்மானித்துவிட்டிருந்த அவருக்கு சென்னைதான் அதற்கு ஏற்ற இடம் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nசென்னைக்கு மாற்றலாகி வந்த இரண்டே மாதங்களில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலையை தேடிக்கொண்டு சென்றுவிட்டார். ஓர் ஆண்டு முடிவதற்குள் அங்கிருந்து இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் எனக் கருதப்படும் Infosysல் வேலை கிடைத்து இப்போது சகல வசதிகளுடன் USல் இருக்கிறார். எங்களுடைய வங்கியின் மென்பொருள் குழுவின் தலைவராக ஆறு மாதங்கள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் அவருக்கு உதவியிருந்தாலும் அவருடைய வானத்தையே வில்லாக வளைப்பேன் என்பது போன்ற பேச்சுத் திறந்தான் இதற்கு முக்கிய காரணம் என்பேன். அவரைத் தொடர்ந்து அந்த குழுவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் கொண்டவர்களும் அவர்களைத் தொடர்ந்து சுமார���க பேசும் திறன் கொண்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். சென்னை மாற்றத்தை முதலில் எதிர்த்த பலருக்கும் அதுவே\nஒரு blessing in disguise ஆக மாறியது. இன்று அவர்களுள் பலர் TCS, WIPRO போன்ற இந்திய-பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.\nஅந்த குழுவில் ஆங்கிலத்தில் பேச வராத சுமார் பதினைந்து பேர் இன்றும் சென்னையிலுள்ள எங்கள் வங்கி கணினி இலாக்காவில் பணியாற்றுகின்றனர். சொல்லப் போனால் தெரிவு செய்யப்பட்ட குழுவினரில் மென்பொருள் துறையில் நல்ல திறன் படைத்தவர்கள் இவர்கள்தான். இவர்களும் வெளியேறினால் வங்கியின் கணினி மையமே ஸ்தம்பித்துவிடும் என்று கூறக் கூடிய அளவுக்கு திறன் படைத்தவர்கள். இவர்களுக்குள்ள மென்பொருள் திறனும் வங்கி துறையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமும் இப்போது அவர்கள் பெறும் ஊதியத்தை விட இரு மடங்குக்கும் கூடுதலாக பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்று சால்ஜாப்பு கூறிக்கொண்டு.....\nஎன்னுடைய அனுபவத்தில் நான் கற்றறிந்தது இதுதான். எனக்கு எல்லா திறமையும் இருந்தாலும் என்னை நானே மற்றவர்களுக்கு விற்றால்தான் அதன் முழுப் பயனையும் நான் அடைய முடியும். ஒரு பொருளை விற்பதற்கு அதன் அனைத்து நற்குணங்களையும் பிறருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துரைக்கும் திறன் வேண்டும். அதற்கு தாய் மொழி மட்டுமே போதாது. ஆக, நான் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றறிந்தவற்றை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தி என்னுடைய வாழ்க்கையில் சகல வசதிகளுடனும் வாழவேண்டுமென்றால் எனக்கு ஆங்கிலம் நிச்சயம் தேவை. என்னுடைய ஆங்கில திறன் அதிகரிக்க நான் சிறு வயது முதலே ஆங்கிலத்திலேயே பேச, எழுத மட்டுமல்லாமல் சிந்திக்கவும் பயிற்சி தேவை. இதை முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில வழி கல்வி இருந்தால் மட்டுமே அளிக்க முடியும். இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.\n2.வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா\nஇத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் ஏன்\nஅனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு பிரிவ�� (section) சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இயங்கி வந்த அரசு பள்ளிகளில் ஏறத்தாழ இருபதாண்டுகளாகவே இருக்கத்தான் செய்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி பயில வசதியில்லாத நடுத்தர மக்கள் பலருடைய குழந்தைகள் இந்த பிரிவின் மூலம் ஆங்கிலத்தில் பயிலும் பயனை ஓரளவுக்கு பெற்று வந்துள்ளனர். ஏன் ஓரளவுக்கு என்று கூறுகிறேன் என்றால் இந்த பிரிவுகளிலும் பாடங்கள் அனைத்துமே தமிழில்தான் போதிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த பிரிவுகளில் பயின்ற மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, படிக்க மட்டுமே முடிந்ததே தவிர சரளமாக பேசுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.\nஆகவே பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கும் சற்று கீழிருக்கும் பெற்றோர்கள் கூட தற்போது அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை கண்கூடாக கண்டபிறகுதான் அரசு நகர்ப்புற மற்றும் கிராமங்களில் இயங்கிவரும் அரசு பள்ளிகளிலும் இத்தகைய பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குப்பனும் சுப்பனும் அறிவாற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்று கூப்பாடு போட்ட சுயநலம் பிடித்த அரசியல் தலைவர்கள் அதே குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்கவிருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தடுத்த நிறுத்த மீண்டும் கூப்பாடு போட துவங்கியுள்ளனர். அவர்களுக்கு கூப்பாடு போடுவதேதான் அனுதின அலுவல். அவர்களை விட்டுவிடுவோம்.\nஆனால் சமூக வலைத்தளங்களில் எழுதும் இன்றைய படித்த தலைமுறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் வேடிக்கை.\nஅவர்களுடைய வாதம் வசதி படைத்தவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி அது இல்லாதவனுக்கு தமிழ் வழி கல்வியா\nவசதி படைத்தவனுக்குத்தான் வசதியான வாழ்க்கை என்பது நடைமுறை நிதர்சனம் வசதி படைத்தவனால்தான் மாதம் இருபதாயிரம் வரை வாடகை கொடுத்து சொகுசு குடியிருப்புகளில் வசிக்க முடியும், குளிர்சாதன வாகனங்களில் பயணிக்க முடியும், பல ஆயிரங்கள் செலவழித்து மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும், பகட்டான ஆடை அணிகலங்களைஅணிந்து வலம் வர முடியும் ஏன் பிட்சா சாப்பிட முடியும் காஃபி ஹவுஸ் சென்று வர மு���ியும், இன்டர்நெட் சாட் செய்ய முடியும்... இவ்வளவு ஏன், உங்களை போல் முகநூல் கணக்கு வைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில்காரசாரமாக இணைய தளங்களில் விவாதிக்க முடியும். எந்த சுப்பன் குப்பனால் இது முடியும்\nவசதிகள் இல்லை என்பது ஒரு விசித்திர வாதம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு vicious cycle அடிப்படை வசதிகளான தரமான கல்வியை ஆரம்ப காலத்திலிருந்தே அனைவருக்கும் வழங்கியிருந்தால் அனைவருக்கும் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும். இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் அதை செய்யவில்லை. அதை இப்போதிலிருந்தாவது படிப்படியாக செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவதில் என்ன தவறு\nதமிழகத்தில் மட்டுமே பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுள்ளோர் தமிழிலேயே தொடர்ந்து படிக்கட்டும். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கட்டும். தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்படட்டும். ஏன் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐஏஸ் போன்ற தேர்வுகளுமே தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள். அதனால் தமிழ் மொழி செழித்து வளரும்\nதமிழன் தமிழகத்தில் மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கரைத்துவிடாமல் பாரெங்கும் போய் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் தமிழைக் கட்டிக்கொண்டு சாகாமல் இருப்போம்.\nஅதனால் தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.\nLabels: அரசியல், அனுபவம், செய்தி விமர்சனம்.\nமருத்துவர் மீது அம்மாவுக்கு அப்படி என்ன கோபம்\nகணேஷ்: என்ன ஜோசப், இந்த வாரம் டிஸ்கஸ் பண்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு போலருக்கு\nஜோசப்: ஆமா கணேஷ். மேல நார்த்லருந்து கீழ தமிழ்நாடு வரைக்கும் ஒரே பிரச்சினையால்ல இருக்கு இப்படியொரு இக்கட்டான நிலைமையில எந்த சென்ட்ரல் கவர்ன்மென்ட்டும் மாட்டிக்கிட்டு முழிச்சதுல்லன்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க பாய்\nரஹீம்: (சலிப்புடன்) ஆமா ஜோசப். பேப்பர தொறந்தாலே ஏன்டா தொறந்தோம்னு இருக்கு.\nகணேஷ்: முதல்ல இந்த காஷ்மீர் ஜெயில்ல பாக்கிஸ்தான் கைதி ஒருத்தர அடிச்சி கொன்னுட்டாங்களே அதப் பத்தி பேசுவோம். இது ஏதோ பழிக்குப் பழிங்கறா மாதிரில்ல இருக்கு\nரஹீம்: இதெல்லாம் திட்டம் போட்டு பண்றாங்கய்யா. அதான் நா போன வாரமே சொன்னேனே ரெண்டு நாடும் சமாதானமா இருக்கறத புடிக்காத யாரோதான் இந்த மாதிரி செய்யிறாங்க.\nஜோசப்: அப்படியெல்லாம் சொல்லிற முடியாது பாய். இது ஒரு சாதாரண ஹ்யூமன் ரியாக்‌ஷன்னுதான் நா சொல்லுவேன். அங்க அடிபட்டு இறந்துபோனவர் நம்ம நாட்டுக்காரர். அவரோட சாவுக்கு பழிவாங்கனும்னு இங்க இருக்கறவங்க நினைக்கறதுல என்ன தப்பு அதுவும் ஜெயில்ல இருக்கறவங்களோட மனநிலை இப்படித்தான் இருக்கும் பாய். இதுல சம்மந்தப்பட்டிருக்கற கைதி ஒருத்தரோட தன்னிச்சையான செயல்னுதான் சொல்லணும். ஆனா இப்படியொரு சம்பவம் பாக்கிஸ்தான் ஜெயில்ல நடந்துருக்கறப்ப இங்க நம்ம நாட்டு ஜெயில்ல இருக்கற பாக்கிஸ்தான் கைதிகளுக்கு இந்த மாதிரி ஏடாகூடமா நடக்கறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சம்மந்தப்பட்ட ஜெயில் அதிகாரிங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அவங்களோட அஜாக்கிரதையும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம். மத்தபடி இதுல வேற எந்த காரணத்தையும் என்னால பாக்க முடியல.\nகணேஷ்: நீங்க சொல்றதுதான் சரின்னு நானும் நினைக்கறேன். இனிமேலயும் இந்த மாதிரி இன்சிடென்ஸ் நடக்காம ரெண்டு நாட்டு அதிகாரிங்களும் உஷாரா இருந்தா சரி.\nஜோசப்: பாக்கிஸ்தான்ல நடக்கற எலெக்‌ஷன் ட்ரென்ட் எப்படி இருக்கு பாய்\nரஹீம்: (சிரிக்கிறார்) என்ன ஜோசப் நீங்களுமா கணேஷ்தான் என்னெ பாக்கிஸ்தான்காரர்னு நினைச்சிக்கிட்டு இருக்கார்னு நினைச்சேன்.\nஜோசப்: இல்ல... சும்மா ஒரு கேலிக்கித்தான் கேட்டேன். சரி சீரியசா கேக்கறேன். அங்க யார் ஜெயிப்பான்னு நினைக்கறீங்க\nரஹீம்: ஒன்னும் ஷுவரா சொல்ல முடியல. முஷராஃப் நாமினேஷன ரிஜெக்ட் பண்ணிருவாங்கன்னு யார் எதிர்பார்த்தா\nகணேஷ்: இதுக்கிடையில் இம்ரான்கான் ஸ்டேஜ்லருந்து கீழ விழுந்து சீரியாசா இருக்கார்னு சொன்னாங்க. அப்புறம் அவர் ஹாஸ்ப்பிடல் பெட்லருந்தே கேன்வாஸ் பண்றார். இதெல்லாம் சிம்பதி க்ரியேட் பண்றதுக்காக அடிக்கற ஸ்டன்டாருக்குமோ\nரஹீம்: யோவ்.. சும்மா ஏதாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதய்யா. அதான் நேரடியா அவர் கீழ விழறதையே டிவியில காட்டுனானே. அத பாத்தா ஸ்டன்ட் மாதிரியா இருக்கு\nகணேஷ்: (சிரிக்கிறார்) எதுக்கு பாய் ஒங்களுக்கு இவ்வளவு கோவம��� வருது நீங்கதான் அந்த நாட்டுக்காரர் இல்லையே\nஜோசப்: (குறுக்கிட்டு) சரி, சரி. இது போறாதுன்னு இப்போ நவாப் ஷெரீஃப் வேற புதுசா ஒரு அறிக்கை விட்டுருக்காரே பாத்தீங்களா\nகணேஷ்: ஆமா பாத்தேன். அதுவும் ஒரு ஸ்டன்ட்தான். என்னவோ இவர் இந்தியா மேல ரொம்ப பாசமா இருக்காராம். இது எதுக்கு தெரியுமா\nரஹீம்: (எரிச்சலுடன்) அதையும் நீங்களே சொல்லுங்க. நீங்கதான் பாக்கிஸ்தான் எக்ஸ்பேர்ட்டாச்சே.\nகணேஷ்: (சிரிக்கிறார்) கோவப்படாதீங்க பாய். எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான நா என்ன சொல்ல வர்றேன்னா, பாக்கிஸ்தான்ல இருக்கற சாதாரண ஜனங்களுக்கு இன்டியன்ஸ் மேல எந்த வித வெறுப்போ கோபமோ இல்ல. அவங்களுக்கு இந்தியாவோட நட்பா இருக்கணும்னுதான் ஆசை. இத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா அங்கருக்கற பொலிட்டிக்கல் லீடர்ஸ் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு நினைக்கறேன். அதான் நவாப் ஷெரீஃப் அவங்கள கவர் பண்றதுக்காக இப்படியொரு அறிக்கைய வெளியிட்டிருக்கார். அதாவது நா ஜெயிச்சி வந்தா இந்தியாவோட சமாதானமா இருப்பேன், அதனால உள்நாட்டுல இனி எந்த வித பெரிய தீவிரவாத கலவரமும் இல்லாம பீஸ்ஃபுல்லா இருக்கும்னு சொல்றார். ஆனா அது தாலிபான் மாதிரி தீவிரவாதிகள் கும்பல்கள உசுப்பேத்தி விடவும் சான்ஸ் இருக்குங்கறத அவர் மறந்துட்டார் போலருக்கு.\nஜோசப்: அது மட்டுமில்ல இந்த மாதிரி சமரசங்களுக்கு அங்க இருக்கற ஆர்மி தயாரா இருக்கான்னு தெரியலையே. சரி பாய். இப்ப சொல்லுங்க அங்க எந்த கட்சி ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்கறீங்க\nரஹீம்: இதுவரைக்கும் நடந்த எலெக்‌ஷன்ல எல்லாம் இப்ப ஆட்சியிலருக்கற பாக்கிஸ்தான் மக்கள் கட்சி, போன தடவ ஆட்சியிலிருந்த நவாப் ஷெரீஃப் கட்சி, இவங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டி இருந்துது. ஆனா இந்த தடவ இம்ரான் கான் நாடு முழுசும் பயங்கர ஆவேசத்தோட டூர் பண்ணி பேசியிருக்கார். அவர் பேச்சுல இருக்கற நியாயத்த யங்கர் ஜெனரேஷன் ஓட்டர்ஸ் அப்படியே ஏத்துக்கறாங்கன்னு கேள்வி. அத்தோட எலக்‌ஷன் மீட்டிங்ல எதிர்பாராத விதமா ஏற்பட்ட இந்த ஆக்சிடென்ட் வேற அவருக்கு நிறைய சிம்பத்தி ஓட்டுகள குடுத்துரும் போலருக்கு. அதனால இந்த தடவ இவங்கதான் ஜெயிப்பாங்கன்னு தெளிவா சொல்ல முடியல. அப்படி ஒருவேளை யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கலைன்னா பெனாசீர் கட்சியும் நவ��ப் ஷெரீப் கட்சியும் சேர்ந்து கூட்டணி வச்சிக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்குமே இம்ரான்கான் மேல தனிப்பட்ட வெறுப்பு இருக்குன்னு பேசிக்கறாங்க.\nஜோசப்: சூப்பரா சொல்லிட்டீங்க பாய். நீங்க சொன்னதையேத்தான் பிபிசியும் அவங்க ரிப்போர்ட்ல சொல்லியிருக்காங்க. நம்ம நாட்டுல மாதிரியே இனி அங்கயும் கூட்டணி ஆட்சிதான் போலருக்கு.\nகணேஷ்: அதுலயும் நல்ல விஷயங்கள் நடக்க சான்ஸ் இருக்கு.\nரஹீம்: என்னய்யா நல்ல விஷயம் இப்பவும் எதாவது எடக்கு பேசுவியே\nகணேஷ்: (கேலியுடன்) அவங்களுக்குள்ளவே அடிச்சிக்கிட்டு நம்மள மறந்துருவாங்க இல்ல அது நமக்கு நல்ல விஷயந்தான\nரஹீம்: (எரிச்சலுடன்) அதான பாத்தேன். இப்படி எதையாச்சும் சொல்லி என்னெ கடுப்படிக்கறதே ஒமக்கு சோலியா போச்சிய்யா.\nஜோசப்: சரி, சரி. ஒங்க ரெண்டு பேரோட சண்டைய தீக்கறதே எனக்கு சோலியா போச்சி. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.\nஜோசப்: அத கடைசியா வச்சிக்கலாம். இங்க நம்ம மருத்துவர இன்னமும் ரிலீஸ் பண்ணாம இருக்காங்களே\nரஹீம்: ஆமா ஜோசப். எப்பவோ போட்ட கேசுங்களுக்கெல்லாம் இப்ப புக் பண்ணி அவர வேணும்னே டார்ச்சர் பண்றா மாதிரி இருக்கு.\nகணேஷ்: இருந்தாலும் அவர் சொல்றா மாதிரி எதுவுமே பொய் கேஸ் இல்லையே சட்டத்த மீறி போராட்டம் பண்றது, போலீஸ் போகாதீங்கன்னு சொல்ற எடத்துக்கு வேணும்னே போறது, பத்து மணிக்கி மேல கூட்டம் போடாதீங்கன்னா என்னா பெரிய விஷயம் கேஸ்தான போடுவீங்க, போட்டுக்குங்கன்னு வீராப்பா பேசறது... இதெல்லாம் தப்புதானே பாய் சட்டத்த மீறி போராட்டம் பண்றது, போலீஸ் போகாதீங்கன்னு சொல்ற எடத்துக்கு வேணும்னே போறது, பத்து மணிக்கி மேல கூட்டம் போடாதீங்கன்னா என்னா பெரிய விஷயம் கேஸ்தான போடுவீங்க, போட்டுக்குங்கன்னு வீராப்பா பேசறது... இதெல்லாம் தப்புதானே பாய் ஒரு பொறுப்புள்ள கட்சி தலைவரே இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் பாமர தொண்டர்கள எப்படி குத்தம் சொல்றது\nரஹீம்: இந்த மாதிரி குத்தங்கள எந்த கட்சி தலைவர்தான் செய்யல ஏன் போலீஸ் தடையையும் மீறி வைகோ போயி கூடங்குளத்துல பேசலையா ஏன் போலீஸ் தடையையும் மீறி வைகோ போயி கூடங்குளத்துல பேசலையா இவ்வளவு ஏன், இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்கற உதயகுமார கைது பண்ணாங்களா இவ்வளவு ஏன், இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்கற உதயகுமார கைது பண்ணாங்களா அவர் மேல இல்லாத கேசாய்யா இவர் மேல இருக்கு அவர் மேல இல்லாத கேசாய்யா இவர் மேல இருக்கு எல்லாம் டர்ட்டி பொலிட்டிக்ஸ்ம்பாங்களே அதான், வேற ஒன்னும் இல்ல. அவர் மேல அம்மாவுக்கு என்ன கோபமோ, யார் கண்டா\nஜோசப்: ஆனா அன்புமணி எல்லா கேஸ்லருந்து எந்த கண்டிஷனும் இல்லாம பெய்ல் குடுத்துட்டாங்களாமே\nரஹீம்: அதான் ஜோசப் நானும் சொல்றேன். அவர் மேல இவங்களுக்கு என்ன கோவமோ இப்படி பழி தீத்துக்குறாங்க.\nகணேஷ்: ஆனா ஒன்னு கவனிச்சீங்களா பாய் அன்புமணி காடுவெட்டி குரு கூட்டத்துல பேசின விதமும் எங்க கட்சிகாரங்க மகாபலிபுர ரதக் கோயில் மேல ஏறி கொடி ஏத்துனதும் தப்புத்தான் அதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்னாராமே அன்புமணி காடுவெட்டி குரு கூட்டத்துல பேசின விதமும் எங்க கட்சிகாரங்க மகாபலிபுர ரதக் கோயில் மேல ஏறி கொடி ஏத்துனதும் தப்புத்தான் அதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்னாராமே அதான் கண்டிஷன் ஏதும் வைக்காமே இங்க திநகர் போலீஸ் ஸ்டேஷன்ல போயி கையெழுத்து போட்டா போறும்னு ரிலீஸ் பண்ணிட்டாங்க. ஆனா கு.க.மணிய ராமநாதபுரத்துலதான் இருக்கணும்னு சொல்லிட்டாங்களாம். அவர்தான் அவங்க கட்சி தொண்டர்ங்கள தூண்டி விடறார்னு ஜட்ஜ் நினைச்சிருப்பர் போலருக்கு.\nஜோசப்: இருக்கும். உங்கள வெளியில விட்டா மறுபடியும் ஒங்க கட்சிக்காரங்கள தூண்டிவிட்டு கலவரம் பண்ணமாட்டிங்கன்னு என்ன உத்தரவாதம்கறா மாதிரி ஜட்ஜே கேட்டாராமே\nரஹீம்: நானும் படிச்சேன். ஆனாலும் மரக்காணத்துல நடந்த கலவரத்துக்கு ஒரு கட்சிய மட்டும் குத்தம் சொல்றது சரியில்ல ஜோசப். என்ன சொல்றீங்க\nஜோசப்: நானும் சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க. சரி. இப்ப தில்லியில நடக்கறத பாப்போம். நீங்க சொல்லுங்க கணேஷ். இந்த நிலக்கரி ரிப்போர்ட் விஷயத்துல லா மினிஸ்டரும் PMO அதிகாரிங்களும் நடந்துக்கிட்ட விதம் சரியா\nகணேஷ்: (கோபத்துடன்) நிச்சயமா சரியில்லீங்க. அதெப்படி சிபிஐ இன்வெஸ்ட்டிகேஷன் ரிப்போர்ட்ல அதுல சம்மந்தப்பட்ருக்கற டிப்பார்ட்மென்ட் ஆளுங்களே கைய வைக்கறது திருடன் கிட்டவே அவன் மேல போட்ட FIRஅ காமிச்சி இது சரியா இருக்கான்னு பாருய்யாங்கறா இல்ல இருக்கு திருடன் கிட்டவே அவன் மேல போட்ட FIRஅ காமிச்சி இது சரியா இருக்கான்னு பாருய்யாங்கறா இல்ல இருக்கு இத்தன வருசத்துல இப்படியொரு கேவ��மான சம்பவம் நடந்ததே இல்லையே. அந்த விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ரொம்ப டேமேஜிங்கா அப்சர்வேஷன் செஞ்சதுக்கப்புறமும் அவர காபினெட்லருந்து நீக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா இத்தன வருசத்துல இப்படியொரு கேவலமான சம்பவம் நடந்ததே இல்லையே. அந்த விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ரொம்ப டேமேஜிங்கா அப்சர்வேஷன் செஞ்சதுக்கப்புறமும் அவர காபினெட்லருந்து நீக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா எதுலதான் டிலே பண்றதுன்னு இல்லையா எதுலதான் டிலே பண்றதுன்னு இல்லையா இப்படியொரு பிஎம் நமக்கு தேவையா\nஜோசப்: (சிரிக்கிறார்) நீங்க என்ன கணேஷ் சுஷ்மா ஸ்வராஜ் மாதிரி பொறிஞ்சி தள்றீங்க ஆனா நீங்க சொல்றதும் நியாயம்தான். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா சோனியாவே லா மினிஸ்டர ரிமூவ் பண்ணணும்னு ஃபீலர் விட்டுருக்காங்க. ஆனா பிஎம்தான் டிசைட் பண்ண முடியாம தடுமார்றார்னு நினைக்கறேன்.\nரஹீம்: சரிங்க. அவர் விஷயம் அப்படீன்னா இந்த ரயில்வே மினிஸ்டர் பன்சால் விஷயத்துலயாவது உடனே எதையாச்சும் முடிவெடுத்தாங்களா\nகணேஷ்; வெக்கக் கேடுய்யா. ஒரு சென்ட்ரல் மினிஸ்டரோட சொந்த மருமகனே நேரடியா லஞ்சம் வாக்கறப்ப மாட்டிக்கிட்டார். கேட்டா எனக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லைன்னு மினிஸ்டர் சொல்லிட்டாராம். அதக் கேட்டுக்கிட்டு இப்பத்தைக்கு அவர் மேல எந்த நடவடிக்கையும் வேணாம்னு பிஎம் சொல்றாராம். இதுலயும் சோனியாவுக்கும் அவருக்கும் இடையில டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன் இருக்கும் போலருக்கு.\nகணேஷ்: நீங்க என்ன பாய், அதத்தான் போன ரெண்டு நாளா தில்லியிலருக்கற டிவி சானல்ல எல்லாம் கிழிகிழின்னு கிழிச்சிட்டாங்களே, லஞ்சம் வாங்குனவருக்கும் பன்சாலுக்கும் நெருங்குன தொடர்பு ரொம்ப நாளாவே இருக்குன்னு. அது மட்டுமா மினிஸ்டரோட ரெக்கமன்டேஷன்ல ஒரு பப்ளிக் செக்டர் பேங்க் போர்ட்ல ஒருத்தர மெம்பரா ஆக்குனதும் அவர் மினிஸ்டரோட ஃபேமிலிக்கி கோடி கணக்குல லோன் குடுக்க வச்சதும். கேக்கறதுக்கே கேவலமா இருக்கு பாய். காங்கிரஸ் பேரியக்கம்னு சொல்லிக்கறத விட்டுப்போட்டு ஊழல் பேரியக்கம்னு வச்சிக்கலாம்.\nஜோசப்: (சிரிக்கிறார்) கணேஷ். நீங்க பிஜேபிகாரங்கள விட ஆக்ரோஷமா பேசறீங்க. பேசாம அவங்க கட்சியில சேந்துருங்க.\nகணேஷ்: புதுசா வேற சேரணுமா நா இப்பவே பிஜேபிதானங்க. உங்களுக்கு இதுவரைக்கும் தெரியலைய��� நா இப்பவே பிஜேபிதானங்க. உங்களுக்கு இதுவரைக்கும் தெரியலையா அடுத்த ஆட்சி நம்மளுதுதாங்க. அப்புறம் பாருங்க.\nரஹீம்: (கேலியுடன்) என்ன நாட்டுல பாலும் தேனும் ஓடுமா அடப்போய்யா. அதான் ஒரு அஞ்சி வருசம் ஆட்சி பண்ணீங்களே பாக்கல அடப்போய்யா. அதான் ஒரு அஞ்சி வருசம் ஆட்சி பண்ணீங்களே பாக்கல அதுக்கு மேல தாக்கு புடிக்க முடியாமத்தான அடுத்த எலக்‌ஷன்ல தோத்தீங்க\nஜோசப்: சரி கணேஷ். இவ்வளவு பேசறீங்களே நம்ம பக்கத்துலருக்கற கர்நாடகாவுலயே ஒங்க ஆட்சிய தக்க வச்சிக்க முடியலையே, ஏன்\nகணேஷ்: (சலிப்புடன்) என்ன ஜோசப் பண்றது எல்லாம் அந்த எட்டியும் ரெட்டியும் பண்ண விஷயம்தான். அவனுங்க எல்லாத்தையும் செஞ்சிட்டு கட்சியவிட்டு போய்ட்டானுங்க. அவனுங்க பண்ணதுக்கு கட்சிக்கு அடி.\nரஹீம்: (சிரிக்கிறார்) எட்டியும் ரெட்டியும். நல்லா ரைமிங்கா இருக்கு கணேஷ். ஆனா ஒன்னு ஒங்க ரெண்டு கட்சிங்களுக்கும் கிடைச்ச அடி மரண அடி. அதுலருந்து ஒங்களால எழுந்திரிக்கவே முடியாது.\nஜோசப்: (குறுக்கிட்டு) சரி பாய். மறுபடியும் அவர உசுப்பேத்தி விடாதீங்க. ஆனா இந்த விக்டரிய ராகுல் காந்திக்கு கிடைச்ச விக்டரியா காங்கிரஸ் டாம், டாம் பண்றதும் சரியில்லான்னு நினைக்கறேன். இது முழுக்க முழுக்க பிஜேபிக்கி எதிரா விழுந்த ஓட்டு, அவ்வளவுதான். அவங்களுக்கு மாற்றா அங்க காங்கிரச தவிர வேற கட்சி இல்லாததாலத்தான் அவங்களுக்கு ஜனங்க ஓட்டு போட்ருக்காங்க. இத புரிஞ்சிக்காம காங்கிரஸ் மெத்தனமா இருந்தா அடுத்த பார்லிமென்ட் எலக்‌ஷன்லயே ஜனங்க தங்களோட சுயரூபத்த காட்டிருவாங்க.\nகணேஷ்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். இதான் உண்மை. கர்நாடகாவுல எதனால பிஜேபி தோத்துதோ அதையேத்தான் சென்ட்ரல்ல காங்கிரஸ் செஞ்சிக்கிட்டிருக்கு. அதனால கர்நாடகா எலக்‌ஷன் ரிசல்ட்ட எந்த விதத்துலயும் வரப்போற பார்லிமென்ட் எலக்‌ஷனுக்கு முன்மாதிரியா எடுத்துக்க முடியாது. என்ன சொல்றீங்க\nஜோசப்: கரெக்ட். வேற ஏதாச்சும் பேச இருக்கா இல்லன்னா இந்த வாரம் இத்தோட போறும்.\nகணேஷ்: இது போறும்னு நினைக்கறேன். என்ன பாய்\nரஹீம்: (கேலியுடன்) நீ சொன்னா அதுக்கு அப்பீலே இல்லைய்யா. அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்.\nசரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை தேவையா\nகணேஷ், ரஹீம் ஆங்கில தினத்தாள் ஒன்றில் ஆழ்ந்துபோயிருக்கும் ஜோசப்பை பார்த்த வண்ணம் அமர்ந்தி��ுக்கிறார்கள். ஜோசப் தான் படித்துக்கொண்டிருந்ததை முடித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அதை மடித்து வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்க்கிறார்.\nரஹீம்: என்ன ஜோசப் எத படிச்சிட்டு இப்படி பெருமூச்சு விடுறீங்க\nஜோசப்: எல்லாம் அந்த சரப்ஜித் சிங் விஷயம்தான்.\nரஹீம்: யார், அந்த பாக்கிஸ்தான் ஜெயில்ல அடிச்சே கொன்னாங்களே அவரா\nஜோசப்: ஆமாம் பாய். ஏறக்குறைய இருபது வருசமா தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கிட்டிருந்தப்போ நம்ம கவர்ன்மென்டால இந்தியாவுக்கு கொண்டு வர முடியல. அவர வெறும் பாடியா (Body)த்தான் கொண்டுவரணுங்கறது விதி போல.\nகணேஷ்: ஆனா ஒன்னுங்க. அவர் விடுதலையாகி வந்திருந்தாக் கூட இவ்வளவு மரியாதை கிடைச்சிருக்காது போல. அரசு மரியாதையோட இல்ல அவர அடக்கம் பண்ணப் போறாங்களாம் அவ்வளவு ஈசியா கிடைக்கற மரியாதையா இது அவ்வளவு ஈசியா கிடைக்கற மரியாதையா இது ஒரு தூக்குத்தண்டனை குற்றவாளியா இருந்தவருக்கு இது கொஞ்சம் ஓவர்னு எனக்கு படுது. நீங்க என்ன சொல்றீங்க ஜோசப்.\nஜோசப்: இதெல்லாம் கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம் கணேஷ். அவர் ஒரு குத்தமும் செய்யலைன்னு அவங்களோட ஃபேமிலி சொல்றாங்களே 26 வயசுல குடிபோதையில தெரியாம பாக்கிஸ்தான் பார்டர கடந்து போன ஒருத்தர அரெஸ்ட் பண்ணி அவர டெரரிஸ்ட்டுன்னு இருபது வருசத்துக்கு மேல ஜெயில்ல வச்சிருந்து இந்தியா எத்தனையோ தடவ கேட்டும் ரிலீஸ் பண்ணாம கடைசியில ஈவு இரக்கம் இல்லாம கூட இருந்த கைதிக ரெண்டு பேர் அவர அடிச்சி கொன்னுட்டங்கன்னு சொன்னா அது ரொம்பவே டிராஜடியான விஷயந்தானே 26 வயசுல குடிபோதையில தெரியாம பாக்கிஸ்தான் பார்டர கடந்து போன ஒருத்தர அரெஸ்ட் பண்ணி அவர டெரரிஸ்ட்டுன்னு இருபது வருசத்துக்கு மேல ஜெயில்ல வச்சிருந்து இந்தியா எத்தனையோ தடவ கேட்டும் ரிலீஸ் பண்ணாம கடைசியில ஈவு இரக்கம் இல்லாம கூட இருந்த கைதிக ரெண்டு பேர் அவர அடிச்சி கொன்னுட்டங்கன்னு சொன்னா அது ரொம்பவே டிராஜடியான விஷயந்தானே அந்த சிம்பத்தியும் ஒரு காரணமா இருக்கலாமே\nகணேஷ்: இருக்கட்டுங்க. ஆனா அதே சமயம் எந்த ஒரு முகாந்தரமும் இல்லாம இலங்கையில லேடீசையும் குழந்தைங்களையும் சகட்டு மேனிக்கு சுட்டுத்தள்ளுனத எவிடன்சோட காமிச்சும் இதுல நூத்துல ஒரு பங்கு சிம்பத்திய கூட சென்ட்ரல் கவர்ன்மென்ட் காட்டலையே, அதுக்கு என்ன சொல்றீங்க\nஜோசப்: நீங்க சொல்றதும் உண்மைதான்.\nகணேஷ்: பாக்கிஸ்தான்காரங்க இந்த மாதிரி அட்டூழியம் பண்றதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கறீங்க பாய்\nரஹீம்: (எரிச்சலுடன்) நா என்ன சொல்றது இந்த மாதிரி ஒன்னு ரெண்டு சம்பவங்கதான் நம்ம ரெண்டு நாடுங்களும் ஃப்ரென்ட்லியா இருக்க முடியாம பண்ணுது. இதெல்லாம் அங்க இருக்கற ஆளுங்க சிலர் வேணும்னே செய்றாங்களோன்னு கூட தோணுது.\nகணேஷ்: நீங்க என்ன சொல்ல வறீங்க\nரஹீம்: இந்தியாவும் பாக்கிஸ்தானும் அடிச்சிக்கிட்டே இருக்கணும்னே நினைக்கற நாடுங்களும் இருக்கு கணேஷ்.\nகணேஷ்: என்ன பாய் சொல்றீங்க இதுல சம்பந்தப்பட்டு இருக்கறது பாக்கிஸ்தான் ஜெயில்லருக்கற கைதிங்க. இதுல மத்த நாடுங்க எங்கருந்து வந்துது\nரஹீம்: அதில்ல கணேஷ். இதெல்லாம் யாரோ ப்ளான் பண்ணி பண்றாங்கன்னுதான் சொல்ல வரேன். இல்லன்னா இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்தவர இப்ப ஏன் அடிச்சி சாகடிக்கணும்\nகணேஷ்: அதான் அஃப்சல் குருவ தூக்குல போட்டதுக்கு பழிக்கு பழின்னு சொன்னாங்களாமே\nரஹீம்: (எரிச்சலுடன்) அதெல்லாம் மீடியா பண்ற டிராமா கணேஷ். அத்தோட அவர அட்டாக் பண்ண ரெண்டு கைதிங்களையும் பாக்கிஸ்தான்ல கைது பண்ணிட்டாங்களாம். என்ன நடந்துதுன்னு தீர விசாரிக்கறதுக்கும் கமிஷன் ஒன்னு வச்சிட்டாங்களாமே\nஜோசப்: இத இத்தோட விட்டுருவோம் பாய். நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் இந்த விஷயத்துல பாக்கிஸ்தான் செஞ்சது சரியே இல்ல. இதனால கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டிருந்த ரெண்டு நாட்டோட பகையும் மறுபடியும் ஜாஸ்தியாயிருச்சி. இப்ப போறாததுக்கு சீனாவோட அழும்பு வேற அதுக்கு என்ன சொல்றீங்க கணேஷ்\nகணேஷ்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி நம்மள சுத்தி இருக்கற நாடுங்கல்லாம் நம்மள சீண்டி பாக்கறதுக்கு காரணமே ஒரு வீக்கான பி.எம் நம்ம நாட்டுக்கு இருக்கறதுதாங்க. இன்னும் பங்களாதேஷ் ஒன்னுதான் பாக்கி.\nரஹீம்: அப்போ மோடி மாதிரி ஆளுங்க வந்தா இதெல்லாம் சரியாயிருங்கறீங்க. அப்படித்தானே\nகணேஷ்: நிச்சயமா. பிஜேபி சென்ட்ரல இருக்கறப்போ பாக்கிஸ்தான் கூடத்தான் வாலாட்டாம இருந்திச்சி. ஏன்னா அவனுங்களுக்கு தெரியும் நாம ஒரு அடி அடிச்சா இந்தியா ரெண்டு அடி அடிக்கும்னு. அடுத்த தடவையும் காங்கிரசே ஜெயிச்சி இதே பி.எம் பதவிக்கு வந்தார்னா இந்தியாவோட கதி அதோகதிதான்.\nஜோசப்: (சிரிக்கிறார��) ஏன் முலாயம் சிங் கூடத்தான் கூடாரம் அடிச்சி ஒக்காந்து இருக்கற சீனாக்காரன அடிச்சி விரட்டாம அவன் கூட என்னய்யா பேச்சுன்னு கேக்கறார். அப்ப அவர பி.எம்மா ஆக்கிடலாமா\nரஹீம்: நீங்க ஒன்னு ஜோசப். அந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு அவர மாதிரி விவரமில்லாத ஆளுங்களாலத்தான் முடியும். இந்த மாதிரி விஷயத்துலல்லாம் எடுத்தோம், கவுத்தோம்கறா மாதிரி முடிவெடுக்க முடியாது. ஆனாலும் இந்த கவர்ன்மென்ட் இந்த விஷயத்த டீல் பண்ற விதமும் சரியில்லன்னுதான் எனக்கு படுது. என்ன சொல்றீங்க ஜோசப்\nஜோசப்: எனக்கும் அப்படித்தான் படுது. நம்ம கவர்ன்மென்ட் இங்க நிறைய பிரச்சினையில மாட்டிக்கிட்டு முழிக்கிறத சீனாவும் பாத்துக்கிட்டுத்தான இருக்கு அதான் அட்வான்டேஜ் எடுத்துக்க பாக்கறாங்க. ஆனா சீனா விடாப்பிடியா இப்ப டென்ட் அடிச்சி இருக்கற எடத்துலேயே பெர்மனென்ட்டா இருக்கறத அமெரிக்கா பாத்துக்கிட்டிருக்காதுன்னு நினைக்கறேன். ஐநாவும் ஏதாவது செய்யும்னு நம்பலாம்.\nகணேஷ்: ஒன்னு ரெண்டு பிரச்சினையிலயா இந்த கவர்ன்மென்ட் மாட்டிக்கிட்டு முழிக்கிது டெய்லி பேப்பர தொறந்தா ஏதாவது ஒரு பிரச்சினை. நாளுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்துக்கிட்டேதான இருக்கு டெய்லி பேப்பர தொறந்தா ஏதாவது ஒரு பிரச்சினை. நாளுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்துக்கிட்டேதான இருக்கு இந்த சிபிஐயோட ரிப்போர்ட்ட லா மினிஸ்டர் எங்கள கேக்காம கரெக்ட் பண்ணிட்டார்னு ஒரு பிரச்சினை முளைச்சிருக்கே. அதுக்கு என்ன சொல்றீங்க ஜோசப்\nஜோசப்: அதான் சுப்ரீம் கோர்ட்டே அது தப்புன்னு சொல்லிட்டு இனிமே எந்த ரிப்போர்ட்டையும் எந்த இலாக்கா மினிஸ்டர்கிட்டயும் காமிக்க தேவையில்லேன்னு சொல்லிருச்சே.\nரஹீம்: சரி ஜோசப். ஆனா நாங்களும் கவர்ன்மென்ட்ல ஒரு அங்கம்தான் CAG மாதிரியோ இல்ல CEC மாதிரியோ சுதந்திரமா செயல்படக்கூடிய ஸ்தாபனம் இல்லேன்னு சிபிஐ சீஃபே பச்சையா சொல்லிட்டாரே\nஜோசப்: இப்படி ஓப்பனா அட்மிட் பண்றது இதான் முதல் தடவைன்னு நினைக்கறேன். ஆனா அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல. ஏன்னா இங்க மட்டுமில்லாம அமெரிக்கா, ரஷ்யா மாதிரி நாடுங்கள்ல கூட அங்கருக்கற FBI,CIA,KGB மாதிரியான ஸ்தாபனங்கள் கூட ஆட்சியாளர்கள டிப்பென்ட் பண்ணித்தான் இருக்காங்க. அவங்கள மீறி இன்டிப்பென்டன்டா அவங்களால ஃபங்ஷன் பண்ண முடியறதில்ல. ஏன் இங்க க��ட பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். இது சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஆனாலும் இப்ப திடீர்னு இந்த விஷயம் பெரிசா ஆவறதுக்கு காரணம் இப்பருக்கற லா மினிஸ்டர் பொறுப்பில்லாம செஞ்ச காரியம்தான்.\nகணேஷ்: இதுக்கெல்லாம் முக்கிய காரணம் பின்னால ரிமோட் கன்ட்ரோல் வச்சிருக்கற லேடிதான்னு சொல்றாங்க\nஜோசப்: (சிரிக்கிறார்) இருக்கலாம். ஆனா இது எத்தனை நாளைக்கி செல்லுபடியாகும்னு தெரியல. தான் இதுவரைக்கும் சேத்து வச்சிருக்கற நல்ல பேரையெல்லாம் ஒரேயடியா கெடுத்துக்கிட்டு இந்திய ஹிஸ்டரியிலேயே ரொம்பவும் ineffectiveஎ PMங்கற பேரோட போயிடறதுங்கற முடிவுக்கு சிங் வந்துட்டாரோ என்னவோ எல்லாத்துக்கும் தலையை அசைச்சிக்கிட்டு எப்படித்தான் அவராலோ இருக்க முடியுதோ\nரஹீம்: அது அவரோட பிறவி குணம் மாதிரில்ல தெரியுது எந்த விஷயமானாலும் ஒரு டிசிஷனுக்கு வர்றதுக்கே தயங்கறாரே\nகணேஷ்: இந்த லட்சணத்துல மறுபடியும் காங்கிரஸ் ஜெயிச்சா இவர்தான் பி.எம்னு வேற சொல்லிக்கிறாங்க. கஷ்டம்.\nஜோசப்: சரி விடுங்க. மொதல்ல காங்கிரஸ் பெரும்பான்மையோட ஜெயிக்கட்டும் பாக்கலாம். இப்ப இருக்கற சூழ்நிலையில உடனே தேர்தல் வந்தா எமர்ஜென்சிக்கப்புறம் காங்கிரஸ் தோத்துதே அத விட படுமோசமா தோக்கும்கறது நிச்சயம்.\nரஹீம்: போன பவுர்ணமி அன்னைக்கி மாமல்லபுரத்துல நடந்த பாமக மீட்டிங்ல காடுவெட்டி பேசினத கேட்டீங்களா ஜோசப்\nஜோச: டிவியில பாக்கல. ஆனா யூட்யூப்ல இருந்த க்ளிப்ப பாத்தேன். அதென்னங்க அப்படி ஆவேசமா பேசறாரு ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு போயி இப்படி ஆவேசப் படறதுக்கு என்ன இருக்குன்னு தெரியல.\nகணேஷ்: இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா மருத்துவர் பேசிக்கிட்டிருந்தப்போ பக்கத்துல ஒக்காந்திருந்த மணி ஏதோ ஒரு சீட்ட அவர்கிட்ட காமிச்சாரு. அதுக்கு ஐயா அதானல என்ன இப்போ, இதுக்கு ஒரு கேசு போடுவாங்க, போட்டுக்கட்டுமே, அப்படீன்னாரு.\nஜோசப்: டைம் ஆயிருச்சின்னு எழுதி காமிச்சிருப்பாருன்னு நானும் நினைச்சேன். ராத்திரி பத்து மணி வரைக்கும்தான் கூட்டத்த நடத்தணும்னு கண்டிஷனாமே. அதத்தான் எழுதி காமிச்சிருப்பாரு போல.\nகணேஷ்: இருக்கும். இப்ப அதையே ஒரு புது கேசா அவர் மேல போட்டுருக்காங்க. ஏற்கனவே ஜெயில்ல இருக்கற அவருக்கு பெய்ல் கிடைச்சாலும் இந்த கேஸ்ல மறுபடியும் அரெஸ்ட் பண்ணிருவாங்களோ என்னவோ\nஜோசப்: செஞ்சாலும் செய்வாங்க. ஆனா அது ஏற்கனவே கொதிச்சி போயிருக்கற அவரோட தொண்டர்கள மறுபடியும் சீண்டி பாக்கறா மாதிரி இருக்கும்கறது என்னோட ஒப்பீனியன். பேருக்கு ஒரு தடவ அரெஸ்ட் பண்ணியாச்சி. இத்தோட இந்த விஷயத்த முடிச்சிக்கிட்டாங்கன்னா நல்லாருக்கும்.\nரஹீம்: இன்னைக்கி அன்புமணிய வேற அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் டிவியில சொன்னான். அதுவும் பெய்ல வெளிவர முடியாத கேச போட்ருக்காங்களாம்.\nஜோசப்: ஆமா கணேஷ். நானும் பாத்தேன். 2002ல நடந்த கூட்டத்துல அவர் ஏதோ தரக்குறைவா பேசினாராம். ஆனா போன 2002 கூட்டத்துல ராத்திரி பத்து மணிக்கு மேல பேசினதுக்காகத்தான் என் மேல வேணும்னே கேஸ் போட்டுருக்கறதா அவரே சொன்னத கேட்டேன். எது சரியோ, நாளைக்கி கோர்ட்ல அவர ப்ரெசென்ட் பண்றப்போ தெளிவா தெரியும்.\nரஹீம்: ஜோசப் இன்னொரு தமாஷான விஷயம்.\nஜோசப்: சொல்லுங்க. கடைசியா கொஞ்சம் சிரிச்சிட்டு முடிப்போம்.\nரஹீம்: பக்கத்துலருக்கற பாண்டிச்சேரியில எலக்ட்ரிக் டேரிஃப (tariff) கூட்டிட்டாங்களாம். அதனால அங்க எதிர்கட்சியாருக்கற அதிமுக போராட்டமாம். அங்க அதிகபட்சமா கட்டணம் ரூ.3.50வா ஃபிக்ஸ் செஞ்சதுக்கே இது அடுக்காதுன்னு இங்கருக்கற அம்மாவும் அறிக்கை குடுக்கறாங்க. ஆனா இங்க அதிகபட்ச கட்டணம் ரூ.5.50 இதுல என்ன தமாஷ்னா விலைவாசி விஷம்போல ஏறி இருக்கற இந்த சமயத்துல இந்த கட்டண உயர்வு தேவையான்னு கேக்குது அதிமுக இதுல என்ன தமாஷ்னா விலைவாசி விஷம்போல ஏறி இருக்கற இந்த சமயத்துல இந்த கட்டண உயர்வு தேவையான்னு கேக்குது அதிமுக அப்ப இங்க கூட்டுனப்ப விலைவாசி என்ன இறங்கியா இருந்துச்சி அப்ப இங்க கூட்டுனப்ப விலைவாசி என்ன இறங்கியா இருந்துச்சி\nகணேஷ்: இதெல்லாம் அரசியல்ல சகஜம் பாய். இன்னொன்னு தெரியுமா நேத்தைக்கி கலைஞர் நியூஸ்ல தமிழகத்துல மறுபடியும் மின் கட்டண உயர வாய்ப்புள்ளது, அரசு ஆலோசனை. அப்படீன்னு சொன்னாங்க. இதுக்கென்ன சொல்றீங்க\nரஹீம்: நா என்னத்த சொல்றது நா எதையாவது சொல்லப்போயி என்மேலயே கேஸ் ஏதாச்சும் பாஞ்சிருச்சின்னா நா எதையாவது சொல்லப்போயி என்மேலயே கேஸ் ஏதாச்சும் பாஞ்சிருச்சின்னா நம்மாலல்லாம் ஜெயில்ல போயி ஒக்கார முடியாதுப்பா, ஆள விடுங்க.\nஅவர் அவசரமாக எழுந்து செல்ல இந்த வார கூட்டம் கலைகிறது\nதமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்\nமருத்துவர் மீது அம்மாவுக்கு அப்படி என்ன கோபம்\nசரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை தேவையா\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2018-07-17T13:39:47Z", "digest": "sha1:CQ6VXWQ7DMKGUOA5JFFHMSDA5QLQEEQN", "length": 8824, "nlines": 157, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan", "raw_content": "\nஇன்றைய இளைஞர்களுக்கு ஜமிந்தாரி முறை என்றால் என்வென்று கூட தெரியாத நிலை உள்ளதுநடைமுறையில்சிறந்த உதாரணமாக சைக்கிள் ஸ்டாண்டு முறையை எடுத்துக்கொள்ளலாம் \nசைகிளை பஸ்ஸ்டாண்டில்பாதுகாக்க டோக்கன்வாங்கு கிறொம் இதன நாகராட்சிகள் ஏலத்துக்கு விடுகின்றன இதன நாகராட்சிகள் ஏலத்துக்கு விடுகின்றன ஏ லம் எடுத்த காண்ட்றாக்டர் ஒரு குறிiப்பிட்ட தொகையை கட்டிவிட்டு வசூலித்துக் கொள்கிறார்\nநாற்கரச்சாலைகலில் \" டொல்கேட்\" வசூலிக்கிறார்கள் இதனை தனியாருக்கு ஏலம் விடுகிறார்கள் இதனை தனியாருக்கு ஏலம் விடுகிறார்கள் \nபிரிடிஷார் காலத்தில் நிலத்திற் கான வரியை வசூலிக்க ஜமிந்தாரி முறை இருந்தது சமஸ்தானங்களிl இதனை ஜாகீற்தார் முறை என்றார்கள் \nகிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து வசுலிப்பதற்கு பதிலாக இந்த ஜமீந்தார்கள் பிரிட்டிஷ் அரசுக்கு மொத்தமாக பணம் கட்டி விடுவார்கள் பதிலுக்கு விவசாயிகளிடமிருந்து ஜமீந்தார்கள் வரி வசூலித்து விடுவார்கள் பதிலுக்கு விவசாயிகளிடமிருந்து ஜமீந்தார்கள் வரி வசூலித்து விடுவார்கள் அந்தந்த ஜமீன் பகுதியில் உள்ள நிலம்,காடுகள், ஏரிகள்,குளங்கள்,மேய்ச்சல் நிலங்கள் அத்துணையும் ஜமீந்தார்களூக்கு சொந்தம் \nஅவர்கள் எவ்வளவு வேண்டுமானலும்,எப்படி வேண்டுமானலும் வசூலித்துக் கொள்ளலாம் \nவங்கம்,பீஹார்,ஆந்திரா ஆகிய இடங்களில் இதனை எதிர்த்து கம்யூணீஸ்டுகள் கடுமையாகபோராடினார்கள் சுதந்திரம் வந்த பிறகு இந்திய அரசு இந்த முறையை ஒழித்தது சுதந்திரம் வந்த பிறகு இந்திய அரசு இந்த முறையை ஒழித்தது நிலங்களை விவசாயிகளுக்கு அளித்தது ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலம் விவசாயிக்குகிடைத்தது\nபா.ஜ.க அரசு நிலம் கையகப்படுத்த தற்பொது சட்டம் கொண்டுவந்துள்ளது \nஇதன் படி ஜமிண்தார் களீடமிருந்து விவசாயிகளுக்கு கிடைத���தனிலத்தை பறித்து இந்த கார்பரேட் முதலாளீகளுக்கு கொடுக்க விருக்கிறார்கள் 1\nஅந்த காலத்தில்ஜமீந்தார்கள் தங்க பல்லக்கில் பவனி வந்தார்கள் \nஇந்த நவீன கார்ப்ரெட் ஜமீந்தார்கள் BMW கார்களில் வரவிருக்கிறார்கள் \nமிகச் சரியான பதிவு தோழர்.\nநில சட்டம் முதன்மையாகப் பயன்படப் போவது விமான நிலையம் போல பொது பயன்பாடுகளுக்குத்தான். மேலும் 2014 வரை ஆங்கிலேய கால சட்டமான எந்த நிலத்தையும் அரசு எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டமே அமலில் இருந்தது. அதை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் குரல் கொடுத்ததே இல்லையே.\nஅந்த போர் வீரன் INSURENCE WORKERபத்திரிகையை முத்தம...\nஎல்.ஐ.சி சங்கமும்,சமையல் எரிவாயுவும் ...\n\"நேர்மையான அரசியல்வாதிகளும் ,நேர்மையான அதிகாரிகளும...\n(இது ஒரு மீள்பதிவு ) 2012 சுப்பையா என்ற பெயர் எனக...\nதீரமிக்க அதிகாரிகளூம் ,பா.ஜ.க.வின் இரட்டை நாக்கும்...\n\"மனு தர்மம் \" வருவதற்கு முன்பே சாதி இருந்ததா \nAB என்ற ஏ.பாலசுப்பிரமணீயம் அவர்களூம் ,மாணவர்களூம்....\nதோழர் தண்டபாணி அவர்களூம்\"வாரா\" கடன்களூம்.............\nஇட ஒதுக்கீட்டை ஏற்கும் \"மன வளம் \" வேண்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T12:58:05Z", "digest": "sha1:VS5X6WOITMH2P4GEDC4S57E7O4HNRGQL", "length": 9704, "nlines": 125, "source_domain": "newkollywood.com", "title": "பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..! | NewKollywood", "raw_content": "\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nசிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”\n‘U’ சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\n‘கழுகு – 2’வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஅருள்நிதி – பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள\nஇதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார் குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் மற்றும் பல கல்லூரிகலில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.\nஎனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி…\nPrevious Postசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் Next Postஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”\n19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்\nதமிழ் சினிமாவோட பொக்கிஷம் ஆரி\nநடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n“ஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா” ; ஐஸ் மழை பொழிந்த கவிஞர்\nசிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் “மாநாடு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2009/12/2_09.html", "date_download": "2018-07-17T13:44:34Z", "digest": "sha1:N5PGALSSQYNPW53DTXEHNP7T7IRHESJT", "length": 33522, "nlines": 307, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: கவிதையை பிரித்து மேய்வது எப்படி? - பாகம் 2", "raw_content": "\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nகல்வி என்பது வேண்டிப் பெறுவது அல்ல, அந்தக் கல்வி தீயில் இட்டாலும் வேகாது அழியாது..\nகலைமகளுக்கு வெண்தாமரை தான் இருக்கை. அதாவது தூய்மையும் மென்மையும் இனிமைகொண்ட தேனும் கொண்டது. அந்த கலைமகள் வாழுமிடம் அதே போல், இனிமையாக தூய்மையாக, மென்மையாக இருத்தல் வேண்டும்..\nஆக நானில்லாத உன் கவிதை இருக்க வேண்டாம் என்றாயே அப்படி இருக்க வேண்டுமானால் உன் கவிதையில் இவை இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்.\nவேண்டுமெனச் சொன்னால் நான் வந்திடுவேனா இப்படிப் பிழைகள் மலிய எழுத அந்தக் கொழுந்து விட்டெறியும் தீயில் நான் வெந்திடுவேனா\nநானில்லாத என் கவிதை உன் கவிதை வேண்டாமென்றாயே.. கவிதை வேண்டாம்.. நானிருக்க வெண்தாமரை போன்ற இனிய உள்ளங்கள் இருக்கின்றன.\n(ஏன்னா அவருக்கும் இந்தத் தமிழ்க் குழப்படி தெரிஞ்சு போச்சு)\nசாம்பவியாய் அவர் சொன்னது இறுதி வரிகள் மட்டுமே..\nநான் வேண்டுமென்று கேட்டால் வந்து விடுவேனா..\nகொழுந்தி(யாள்) நீ இனி எனில் நானும் மனதில் நினைத்து வாடி வெந்து விடுவேனா...\nஎன்னைப்பற்றி எழுதாத உன் கவிதை வேண்டாம் என்றாயே... (ஏன்\nநா (பேச விடாமல்) நிற்க என் இரு கைகளும் வெண்தாமரையாக காட்சி தருவதாலா..\n(நானிருக்க ஆசைப்படுவது, என் இருக்கை யாக இருக்க வேண்டியது வெள்ளை உள்ளம் கொண்ட தாமரையின் இருக்கை.. அவரைப் போல வர வேண்டுமென ஆசைப்படுகிறேன் எனச் சிலேடையாய் இன்னொன்றும் எழுதி விட்டிருக்கிறார்.)\nபித்தா என இறைவன் எடுத்துக் கொடுத்த அடியைப் போல் என்னிருக்கை வெண்டாமரை என என் இதயத்தில் சட்டமாய் அமர்ந்து கொள்வேன் என சாம்பவி சொன்னது \"தமிழுக்கு ஒரு தாலாட்டில்\"\nஉள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி\nஎன்று என்றோ எழுதிய ஒரு வரிக்கு தமிழே வந்து ஒப்புதல் சொன்னது போல் அமைந்திருந்தது..\nவெண்டாமரை புகழ்ச்சி தந்த வெட்கத்தில் முகம் சிவக்க யோசித்தது..\nவெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர\nஎன் உணர்ச்சியை அப்படியே எழுதி விட்டு\nவண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட\nவண்டாருந்தமிழ் என்பதை வண்டாரும் அருந்தமிழாய் தளைக்காய் சீரமைத்தேன்..\nதமிழாய் இங்கே அமர்ந்திர்ப்பது சாம்பவி.. அந்தத் தமிழ் தன் இதழிலிருந்து வார்த்தது தேனை.. உதடுகளுக்கும் இதழ்கள் என்றுதானே பெயர்.. ஆக அந்த இதழ்கள் பூவிதழ்கள் இல்லை.. தமிழின் இதழ்கள்..\n அதை உண்டவர் அமரர் அல்லவா அதாவது தமிழே நீ பொழிந்த தேன்சுவை அமிர்தத்தை உண்டார் அமரர்..\nஉண்ணார் அமரர் கண்டார் ஆதிச் செந்தமிழே\nஅப்படி உன் தமிழினிமையைக் உண்டு அனுபவித்தவர்கூட ஆதியின் தமிழைக் கண்டால் -- தமிழை உண்ண மாட்டார்கள் (அவ்வளவு பிழை மலிந்திருக்கிறது ) என எழுதினேன்\nஉண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே\nஎழுதிய பிறகு, இதில் புகழ்ச்சி எப்படி இருக்கிறது எனச் சரிபார்த்தேன்\nவண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட -\nஎன்பதில் தமிழின் இதழ்கள் வடித்த தேன் என்பது மறைந்து அந்த இதழ்கள் தாமரைக்குச் சொந்தமானதாக ஒலிப்பதை அறிந்தேன்..\nஆக இரண்டாம் பொருள் பிறந்தது.. இப்பொழுது அமிர்தத் தேன்சுவை தாமரை இதழில் பொழிந்த தமிழுக்கு என மருவியது..\nஆக வெண்டாமரையில் தமிழமர புகழ்ச்சியில் வெட்கிச் சிவந்த தாமரை இதழ்களில் அருந்தமிழ் தேன் கசிய, (தமிழமிழ்திலமிழ்ந்தமிழ்ந்து கசியும் இதழமிழ்ததமிழ் - நினைவிருக்கிறதா\nஅதை உண்பார் அமிழ்துண்ட அமரர் ஆவார். அந்தத் தேனை உண்ணாதார் இவர்களுக்குச் சமமாக அமராமல் ஆதியின் தமிழைச் செந்தமிழ் எனக் கண்டார் எனப் பொருள் வந்தது..\nதமிழே, எடுத்துக் கொடுத்த அடி, வீணாய்ப் போகுமா\nஆதி என்பது நம் ஆதி மட்டும் தானா பழைமை என்றும் பொருளல்லவா பழமை என்பது மட்டுமல்ல, ஆரம்பகால\nஆக, பழையச் செந்தமிழ் என்றால் என்ன பொருளாகிறது\nமுதலில் மனதில் தொன்றிய உருவம், தமிழ் பாட்டி.. பழைய தமிழ் என்பது ஒரு கிழவி தானே..\nஆக ஒரு இளம்மனைவி, ஒரு வயது முதிர்ந்தவள்.. மத்தியில் ஒரு ஆண் அப்ப ஊடல் வரத்தானே செய்யும் என யோசிக்க\nஅந்த மருதத் திணை அர்த்தம் பொருந்தியது..\nஇதன் பிறகு கவிதை பதியப் பட,\nஅதன் பின்னர்தான் மறுபடி சாம்பவியின் தமிழவதாரத்தை மறந்து படித்த பொழுது, அர்த்தங்கள் மொட்டு விட்டு மலரத் தொடங்கின..\nதமிழன்னை திட்ட மட்டுமா செய்வாள்\nதட்டிக் கொடுத்து வட்டிலில் அன்னமிட்டு நிலா காட்டிச் சோறூட்டவும் செய்வாளே\nநானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..\nஅப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே\nஅப்படி நான் இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வ��ண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே\nஅதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..\nநானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாய்.. அப்படி இல்லாவிட்டால், நான் இருக்க (அதை மொழிமாற்றம் செய்ய, அதில் நான் இருக்க) என் (இருக்கை) இரு கைகளும் தேன் வாரி வழங்கும் வெண் தாமரைகளன்றோ\nசாம்பவி இப்படியும் எழுதி இருக்க...\nஇதன் பதில் எப்படி இருக்கிறது\nவெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர\nவாரி வழங்கும் வெண்தாமரை கைகள் செந்தாமரையாய் மலர்ந்து..\nவண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட\nவண்டுகள் மொய்க்கும் சுவைத்தேனை இதழ்களின் மூலம் அருமைத் தமிழ் வார்த்திட\nவெண்டாமரை செந்தாமரையாகக் காரணம் வெட்கம். என்ன வெட்கம்\n ஏன் புது இடம், தமிழ் இடம் பெறாத உமர்கய்யாம், கலீல்ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளில் தமிழ் அமர்கிறாள்..\nஅப்படி அமரும் பொழுது வெட்கத்தில் சிவந்து வெண்டாமரைக் கைகள் சிவக்குமளவுக்கு தேனை வார்க்கிறாள்..\nஉண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே\nஅதை உண்டு மகிழ்பவர்கள் அமுதுண்டவர்..\nஆதியின் செந்தமிழைக் கண்ட அமரர் இனி தேனை உண்ணார், அந்தத் தமிழை மட்டுமே உண்ணுவார்\nஇப்படி ஒரு அர்த்தப் பொதிவும் நேர்ப் புகழச்சியாய் மறைந்து நின்று எட்டிப் பார்க்கிறது.\nஎப்படி இத்தனைப் பொருட்கள் தோண்டத் தோண்ட புதையல் போல வந்து கொண்டே இருக்கின்றன..\nகண்டார் ஆதியின் செந்தமிழ் என ஒரு இன் விகுதி வந்திருந்தால் ஒரு பொருளாகி இருக்க வேண்டியது\nகண்டார் ஆதிச் செந்தமிழ் என்ற போது\nபழமைச் சிறப்பு பொருந்திய செந்தமிழ்\nஉண்டார் அமரர் - அமரர் இத்தேனைப் பருகினார்\nகண்டார் ஆதி இச் செந்தமிழ் - ஆதி இச்செந்தமிழைக் கண்டார்\nஉண்ணார் அமரரே - மெல்லவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல், என்போமல்லவா அப்படி இதைச் சுவைக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பார்\nஅதாவது இச் செந்தமிழின் பெருமையைக் கண்டு ஆராதியுங்கள்..\nகண்டுகொண்டு போற்றுங்கள் இச் செந்தமிழை\nஅழகாக சிலேடை ஒளிந்து கொண்டு விளையாடுவதை கவனிக்க தவறி இருப்பீர்கள்..\nஇதில் உள்ள அணியும் சிலேடை அணிதான். அமரர், கண்டாராதிச் செந்தமிழ், தாமரை எனப் பலசொற்கள் பல அர்த்தங்களைத் தருமாறு உபயொகப்படுத்தப் பட்டுள்ளன. கவிதைகளில் ஒரு அணி மேலோங்கி நின்றாலும் மற்ற அணிகளும் இருக்கும்..\nவெண்தாமரை / செந்தாமரை ஆகி தேன் சொர��ந்தது என்பது உவமேயம் இல்லாத உவமை. இது பிறிதுமொழிதல் அணியாகி விடுகிறது.. உவமேயப் பொருளாய் கூறப்பட்டது எது என்பது வாசகரின் கருத்துக்கு விடப்பட்டு விடுகிறது..\nஅமரர் அமரரே என்பது பின்வரு நிலையணி என்ற போதும் இரண்டாம் அமரரில் சிலேடை மிக்கச் சிறப்பதால், பின்வருநிலையணி மயங்கி விடுகிறது..\nமறைபொருளாய் இன்னும் ஒரு பொருள் இருக்கிறது...\nஆதி என்னும் சொல்லுக்கு, அனைத்திற்கும் ஆதியான இறைவனை பொருளாய் கொள்வதினால் நீங்கள் கடைந்து திரட்டிய வெண்ணெய் கிடைக்கப் பெறுகிறது சாலை அவர்களே\nதமிழ்ப் பாடல் சுவைத்துணர்ந்து மகிழும் ஆதிசிவன். தமிழினின் இனிமை உணர்ந்து தானே புலவன் வடிவம் தரித்து தமிழ் பாடி, புலவர்களுடன் விளையாடி ருசித்த தமிழ்...\nவெண்டா மரைவெட்கிச் செந்தாமரை மலர\nசம்பந்தன் இறை மயங்கிக் கைத்தாளமிட வெண்தாமரைக் கைகள் சிவந்து செந்தாமரையாக ( கண்டு பொற்றாளம் தந்தவர்..)\nநாவுக்கரசனின் பாடல்களில் தேனருந்தி அமர்ந்தவர்..( வேதங்களினால் பூட்டப்பட்ட கதவை திறக்கச் சொல்லி அப்பர் பாட, அதன் சுவையினில் மகிழ்ந்து உண்டு அமர்ந்திருந்த இறைவன்)\nசுந்தரன் தமிழை இழக்க மண(ன)மின்றி தடுத்தாட்கொண்டவர் (அதுவரை சுந்தரன் பாடாதிருக்க, அவன் தமிழுண்ணா பெருமான், ஓடி வந்து பித்தா என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்து தமிழமுதுண்டாரே )\nவண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட\nஅடியார்களின் இதழ்கள் தமிழ் பாடி இனிமை தருவதற்கன்றோ, வண்டார் தேன்சுவை தமிழ் அவர் வாய்மொழி பொழிய\nஆதிசிவன் கண்டார் (படைத்தார்) செந்தமிழை\nஎன்பது சித்த உட்பொருள். தமிழில் கலந்திருக்கும் இனிமையே இறைவனல்லவா\nபலாப்பழத்தின் ருசி காண எத்தனைப் போராட்டம் நடத்தவேண்டுமோ அத்தனை போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது இப்படி சுவை துய்க்க,,\nவார்த்தைகள் எல்லாம் எளிய வார்த்தைகள், அவற்றை அடுக்கிய விதம் தான்.. செய்யுளை இப்படிச் சுரங்கமாக்கி விட்டது.\nஅதாவது வார்த்தைகள் தெளிக்கப்பட்டு அவற்றிற்கு இடையிலுள்ள தொடர்புகள் நீக்கப்பட்டு விட்டன.\nவார்த்தைகளுக்கு இடையேயான அந்த உறவுகளை நிர்ணயிப்பது வாசகனின் மனம்..\nகுழந்தைகள் விளையாடும் துண்டுகளைப் பொருத்தி உருவம் கொண்டுவரும் முயற்சி..\nகலைடாஸ்கோப் தெரியுமே உங்களுக்கு, வண்ணமணிகளை உள்ளே போட்டுக் குலுக்கித் திருப்பித் திருப்பிப் ப��ர்த்தால் பல ஒழுங்குள்ள உருவங்கள் கிடைக்கும்.\nஇதிலும் பலவித புதிய உருவங்கள் வருகின்றன.. அர்த்தமுள்ள உருவங்கள், அர்த்தமில்லா உருவங்கள் என..\nகவிதை அதனால் ஆழ்ந்து படிப்பவனுக்கு புதியதாகவே இருக்கிறது, மனம் சலித்துப் போகும் வரை..\nஇக் கலைடாஸ்கோப்பில், கலைதான் ஸ்கோப், கலையா ஸ்கோப் (நன்றி : சாம்பவி - சொற்சிலம்பம்).\nஆக அருமைச் செந்தமிழுக்கு நேர்புகழ்ச்சி, ஆதியின் தமிழுக்கு வஞ்சப் புகழ்ச்சி என அணிகளிலேயே சிலேடை அமர்ந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும்.\nகவிதையைச் சுவைப்பது என்பது மிக இன்பமானது, சுவை தெரிய வரும்பொழுது..\nபத்ம வியூகம் சிக்கலானதாம், பாரதம் சொல்கிறது.. உடைக்கத் தெரிந்தோர் இருவர்தானாம்.. ஆனால் உள்சென்று திரும்பத் தெரிந்தோன் அர்ச்சுனன் மட்டும் தானாம்..\nஇது ஒன்றும் அப்படி அல்ல..\nபிக்காஸோவின் மாடர்ன் ஆர்ட்டைப் போல கை கால் மூக்கு கண் என அங்கங்கே வார்த்தைகள் தெளிக்கப்பட்டு கவிஞனின் சிந்தனைத் திறனை விட வாசகனின் ரசனைத் திறனை நம்பி இருக்கும் இது ஒரு நவீன அணி.\nஎப்பொழுதாவது மாடர்ன் ஆர்ட்டை ரசித்து அர்த்தம் சொல்வதாய் கதை விடும்பொழுது உதட்டோரம் நெளியும் புன்சிரிப்பிலிருந்து கசியட்டும்\nமூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதி...\nஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1\nதமிழரும் காளைகளும் காளைகள் வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளை...\nதாமரை பதில்கள் : 5 to 8\nதாமரை பதில்கள் : 1 to 4\nவினாடிக் கவிதைகள் - 2\nநானும் தமிழும் பாகம் - 22\nஇந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி\nமரணக் கடி : வாயும் நாயும்\nநிழலுக்கு உயிர் கவிதை - 7\nநிழலுக்கு உயிர் கவிதை - 6\nநிழலுக்கு உயிர் கவிதை - 5\nநிழலுக்கு உயிர் கவிதை - 4\nநிழலுக்கு உயிர் - 3\nநிழலுக்கு உயிர் கவிதை - 2\nநிழலுக்கு உயிர் கொடுத்தேன் - 1\nசங்கத்தமிழ் - இங்க வாழ்க்கை\nநானும் தமிழும் - பாகம் 21\nநானும் தமிழும் - பாகம் 20\nநானும் தமிழும் - பாகம் 19\nநானும் தமிழும் - பாகம் 18\nநானும் தமிழும் - பாகம் 17\nநானும் தமிழும் - பாகம் 16\nநானும் தமிழும் - பாகம் 15\nநானும் தமிழும் - பாகம் 14\nநானும் தமிழும் - பாகம் 13\nநானும் தமிழும் - பாகம் 12\nநான���ம் தமிழும் - பாகம் 11\nநானும் தமிழும் - பாகம் 10\nநானும் தமிழும் - பாகம் 9\nநானும் தமிழும் - பாகம் 8\nநானும் தமிழும் - பாகம் 7\nநானும் தமிழும் - பாகம் 6\nநானும் தமிழும் - பாகம் 5\nநானும் தமிழும் - பாகம் 4\nநானும் தமிழும் - பாகம் -3 : முளைச்சு மூணு இலை விட்...\nநானும் தமிழும் - - பாகம் -2\nநானும் தமிழும் - சும்மா கிடந்த சங்கு\nஒரு படம் - நிறைய கவிதைகள்\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nபடிச்சதும் கடிச்சதும் - 3\nபடிச்சதும் கடிச்சதும் - 1\nபடிச்சதும் கடிச்சதும் - 2\nதாமரை பதில்கள் - 1\nஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு\n\"கூப்பிடுகிற தூரம்\" --- \"எங்கப்பன் குதிருக்குள் இல...\n\"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி\" - ஏன்\nஉயிர் உகுத்தவளுக்கு கண்ணீர் உகுக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/page/12", "date_download": "2018-07-17T12:58:47Z", "digest": "sha1:5PUCVTAYHTLYOOZ72WFSVL5523SX7J3D", "length": 16226, "nlines": 114, "source_domain": "tamil.navakrish.com", "title": "Thamiraparani Thendral | Page 12", "raw_content": "\nலினக்ஸ் ஆர்வலர்களுக்கு ஒரு செய்தி. நாவல் கம்பெனி ‘லினக்ஸ் டெக்னிகல் ரிசோர்ஸ் கிட்‘டை இலவசமாக வழங்குகிறது.\nஇந்த ‘ரிசோர்ஸ் கிட்’ 3 டிவிடிகளில் 10GB அளவிற்கான மென்பொருட்களுடன் வருகிறது. இதனுடன் வரும் மென்பொருட்களின் விபரம்:\nஇரட்டையர் டென்னிஸ் – லேட்டஸ்ட் ஸ்கோர்\nஅதென்ஸில் இன்று இரட்டையர் டென்னிஸ் வெங்கல பதக்கத்திற்கான மேட்ச் நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு இந்தியா ஒலிம்பிக்ஸிலிருந்து இரண்டு மெடல்களுடன் திரும்புமா\n‘இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ v க்ரொயேசிய இரட்டையர்கள்\nதற்போதைய ஸ்கோர் – 6-7(5-7), 5-4\nஉங்கள் கணினி ஸ்பைவேர்/ஆட்வேர்’ஆல் தாக்கப்பட்டால் அதனை மீட்பதற்கு சில மென்பொருட்கள் இருக்கின்றன. அடுத்த சில இடுகைகளில் இதற்கு உதவும் சில மென்பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.\nஅந்த வரிசையில் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருளான ஆட்-அவேர் (adaware) பற்றி இன்று பார்ப்போம் .\nநீங்கள் ஸ்பைவேர்/ஆட்வேர் பற்றி இன்னமும் அறிந்திருக்கவில்லை\nஎன்றால் இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம்.\n‘சைவ நெறி’ தொடர்பாய் இனையத்தில் தேடிக்கொண்டிருந்த போது அந்த இனைய தளத்தில் இடறி விழுந்தேன். நான் தேடிய விடயங்கள் அந்த தளத்தில் கிடைக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க என்னை கொஞ்சம் கவலைப்பட வைத்தது அதிலிருந்த சில பகுதிகள்.\nசமீபத்தில் ஒரு நன்பர் என்னிடம் வந்தார் .\n\"எனது கணினி அடிக்கடி மெதுவாக இயங்குகிறது. அது கூட பரவாயில்லை. முக்கியமான நேரங்களில் வேலை செய்யாமல் தகராறு செய்கிறது. நேற்று கூட இப்படி தான். அலுவலகத்தில் முக்கியமான ஒரு சந்திப்பின் போது எனது புதிய திட்டத்தினை விளக்கி காட்டுவதற்காக ஒரு பவர்பாயிண்ட் ப்ரெஸண்டேசன் செய்து வைத்திருந்தேன். சரியான நேரம் பார்த்து காலை வாரி விட்டது. கொஞ்சம் என்ன ஏதுவென்று பார்த்து சொல்லுங்களேன்\" என்றார்.\nஉங்களுக்கு கணினியை தாக்கும் *வைரஸ்* பற்றி தெரியுமா\n‘இதோடா வந்துட்டான்…. வைரஸ் பத்தி சொல்றதுக்கு. கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிச்சதிலிருந்து நான் பார்க்காதா வைரஸா. நான் உபயோகிக்காத anti-virusஆ’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.\nசரி சரி…. வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். நான் அதை பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்வதாக இல்லை. நம்மில் பலர் அதிகமாக அறிந்திருக்காத ஸ்பைவேர் (spyware), அட்வேர் (adware), ட்ரோஜன் ஹோர்ஸ் (trojan horse) அப்புறம் ப்ரௌஸர் ஹைஜேக் (browser hijack) போன்ற மால்வேர் (malware) வகையைச் சேர்ந்த பிற மென்பொருட்களை பத்தி தான் சொல்லவிருக்கிறேன்.\nயாரோ “இதெல்லாம் என்ன ஸாஃப்ட்வேர் எங்கே டௌன்லோட் செய்யலாம்” என்று கேட்ட மாதிரி சத்தம் கேட்டது. என்னது யாருமில்லையா\nதயவது செய்து அப்படி ஏதும் செய்து விடாதீர்கள். இன்றைய தேதிக்கு வைரஸ் எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதே அளவுக்கான பிரச்சனைகளை நான் மேலே குறிப்பிட்ட இந்த (கெட்ட)வகை மென்பொருள்களும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த வகை மென்பொருள் பற்றி இது வரை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் மேலே தொடர்ந்து படியுங்கள்.\nவிண்டோஸ் அப்டேட் – II\n< << முதல் பாகம் >>>\nசென்ற பதிவில் விண்டேஸ் அப்டேட் செய்வதன் அவசியத்தையும் செய்முறையையும் பார்த்தோம். இன்று இந்த விண்டோஸ் அப்டேட் செயவதை தானியங்கி முறை படி இயங்க செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உப்யோகிப்பவரா நீங்கள். இந்த மாசம் உங்கள் விண்டோஸ் ஆபரேடிங்க் சிஸ்டத்தில் பேட்சஸ் எல்லாம் அப்டேட் செய்துவிட்டீர்களா. கடந்த சில மாதங்களாக மைக்ரோசாஃப்ட் மாதத்திற்கு ஒரு முறை patch release செய்து செய்த்ய் வருகிறது (முன்பெல்லாம் அநேகமாக தினமும் ஏதாவதொரு பேட்ச் வெளிவரும்).\nஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமையன்று இந்த பேட்ச்கள் வெளிவருகின்றன. இந்த மாசம் இது வரை நீங்கள் உங்கள் கணினியை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்களேன்.\nபொதுவாக உங்கள் கம்புயூட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த \"விண்டோஸ் அப்டேட்\" செய்து புதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் கம்புயூட்டரை தாக்கும் வைரஸ் மற்றும் வேறு சில/பல வகையான தாக்குதல்களில் இருந்தும் உங்களையும் உங்கள் கம்புயூட்டரையும் காப்பாற்றிக்கொள்ள உதவும்.\nசரி. இந்த விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி என்று கேட்கிறீர்களா. யாரும் தயவது செய்து இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் விளக்கம் குடுத்து உங்கள் நேரத்தின் மதிப்பையோ, அல்லது உங்கள் பொது அறிவையோ நான் குறைவாக மதிப்பிட்டதாக நினத்திவிட வேண்டாம். நான் தினசரி சந்திக்கும் நன்பர்களில் பலரும் இந்த விடயத்தில் கவணம் செலுத்தவில்லை. அல்லது பெரும்பாலோனருக்கு இந்த சின்ன விடயங்கள் கூட தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் இந்த விளக்கம். அப்புறம் இன்னொரு முறை யாரும் Saser மாதிரி வைரஸினால் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள். Geeks மற்றும் கணினி வல்லுனர்கள் தயவு செயது மன்னித்துக்கொண்டு Slashdotடுக்கு செல்லலாம்.\nமகிழ்வாக இருக்கிறது. இந்த யுனிகோடினால் என்னென்ன சௌகரியங்கள் எல்லாம் கிடைக்கிறது. எனது கோப்புக்களை தமிழில் சேமித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இந்த மாதிரி ப்ளாக் ஒன்று திறந்து வைத்து கண்டபடி கிறுக்க முடிகிறது.\nஇவையொல்லாவற்றையும் விட கூகிள் மூலம் தேட முடிகிறது. நான் மிகவும் இரசித்து படிக்கும் சில வலைப்பதிவுகளுக்கான தள முகவரிகளை என் ப்ரௌசரில் எழுத்துப்பிழை இல்லாமல் அடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். உதாரணமா நம்ம வலைப்பூக்கு போகும்போதெல்லாம் இந்த பிரச்சனை தான் தினமும். வலைப்பூ.யாழ்.நெட் என்று தான் நினைவில் இருக்குமே தவிர ஆங்கிலத்தில் அதை டைப் செய்யும் போது http://valaippoo.yarl.net என்று ஒரு நாள் கூட சரியாக அடித்ததில்லை. ஒரு ‘p’ அல்லது ‘o’ அடிக்க மறந்திவிடுவேன்.\nஆனால் இப்போது நேராக எனது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் \"வலைப்பூ\" என்று அடித்தால் அது உடனயாக கூகிளில் தேடி வலைப்பூ தளத்திற்கு என்னை கொண்டு ���ேர்த்துவிடுகிறது. \"காசி தமிழ்\" என்று அடித்தால் இதோ காசி ஆறுமுகத்தின் http://kasi.thamizmanam.com செல்ல முடிகிறது.\nவாழ்க கூகிள். வளர்க யுனிகோடின் பயன்பாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/02/", "date_download": "2018-07-17T13:51:38Z", "digest": "sha1:NAHH6MF2SD2OWPE5H3TC4NVTHLUDXDWL", "length": 42988, "nlines": 358, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: February 2016", "raw_content": "\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்*\nஅந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை*\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,*\nகடற்கரையில் வெள்ளை அலைகள்வந்து உதைக்க சிவப்பான பவளம், வெண்மையான முத்துக்கள், அந்தி நேரத்தில் அழகான மங்கள விளக்குகள் என விளங்கும் திருவல்லிக்கேணி\nஇன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமி நன்னாள். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் \"மஹா மகாம்'. மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம். இன்று அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார். கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி நல்ல தம்பி தெரு வழியாக மெரினா கடற்கரைக்கு எழுந்து அருளினார்.\nமுன் காலத்தில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீபகாலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே நடை பெறுகிறது.\nகுயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி* துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ\nதிருமங்கை மன்னன் திருமொழி : குயில்கள் (களித்துத்) கூத்தாடுமிடமான, வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே [கும்பகோணம்] எழுந்தருளியிருக்கிற - குடக்கூத்தாடின பெருமானே..... உறக்கங் கொள்ளாத கண்களை உடைய அடியேன், உன்னையே சிந்தித்துக் கொண்டு இருப்பேன்.\nகுடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம், இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக் கவரும் இனிமையான நகரமாகும். கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும்தஞ்சாவூர் ��ராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nகடந்த 13-ஆம் தேதி தொடங்கிய மகாமஹ விழாவில் வெள்ளிக்கிழமை வரை ஏறத்தாழ 20 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை திங்கள்கிழமை [22.2.2016] நடைபெறவுள்ளது; இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாமஹம் நடக்கும் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசமான ஸ்ரீ சாரங்கபாணி கோவில், மற்றும் சக்ரபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் என பல பல கோவில்கள் இங்குள்ளன.\nகும்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோவில். இக்கோவில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெகு அருகிலே உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். மூலவர் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தில் ஸீதையுடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்து கையில் வில் இல்லாமல் காட்சி அளிக்கிறார். வலப்புறம் லக்ஷ்மணன் வில்லை தாங்கி நிற்க பரதன் வெண்கொற்றக் குடைபிடிக்க, ஸத்ருக்னன் சாமரம் வீச, ஆஞ்சனேயர் ஒரு கையில் வீணையும், மற்றொரு கையில் ராமாயண புஸ்தகமும் ஏந்தியவாறு அற்புத தரிசனம் அளிக்கின்றனர்.\nஇன்று 'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய சேரலர் கோன் 'குலசேகராழ்வார்' அவதரித்த நந்நாள். குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்குளத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார். வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது. ஒரு சமயம் அவரது அரண்மனையில் தங்க ஆரம் ஒன்று தொலைந்து போயின போது - மற்றவர்கள் குற்றம் சொல்ல - திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல் செய்யார் என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில் கையிட்டு நிலை நாட்டினவர் இவர்.\nஇவர் அருளிச்செய்தது 'பெருமாள் திரும��ழி\" எனும் அற்புத பிரபந்தம் - (105) பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம். \"ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்' என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்' என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும் பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும், எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே \nஎனும் பாசுரத்தில் - விற்றுவக்கோட்டில் எழுந்து அருளியிருக்கும் எம்பெருமானிடம் தமக்கு உள்ள பற்றை, மருத்துவன் கத்தியினால் அறுத்து சூடிட்டு துன்புறுத்தினாலும் நோயாளிக்கு அவனிடத்தில் பெருகும் ஈடுபாட்டோடு ஒப்பிடுகிறார்.\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று வேதவல்லி தாயார் ஸ்ரீரங்கநாதர் திருக்கல்யாணம். எனவே இன்று ஸ்ரீ ரங்கநாதர் உடன் குலசேகர ஆழ்வார் புறப்பாடு கண்டு அருளினார். மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால், நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள், இந்நாள் குலசேகர ஆழ்வார் வாய் மொழியான சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர், தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம்.\nசேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே \nஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,\nஇன்று 'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : ப���ஷ்பவல்லி தாயார். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய் கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யரான இவருக்கு \"பார்க்கவப்ரியர்\" என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், \"பேரருளாள தாஸர்\" என்பதாகும். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர். தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி, இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம். இளையாழ்வார் (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன. \"அஹமேவ பரம் தத்வம்\" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும். நாம் \"இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு\"என்பதை உணர வேண்டும். எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.\nதிருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(17th Feb 2016); - நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் எழுந்தருளினார்.\nமற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள் ~ Sri Pa...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"போர்வை களைதல்\" ...\nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-07-17T13:49:04Z", "digest": "sha1:TLPFIWNCEBIJ5PZO4Y3RTVYJODUU5F5D", "length": 19852, "nlines": 658, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: கொடுப்போம் ...நீரூற்றாய்!", "raw_content": "\nஅள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,\nவெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,\nஅறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,\nஇன்பம் தேட ,இன்னல் ஒழிக்க\nஅன்பைப்பெற , அன்பு செய்ய\nபடிக்க, எழுத , பாட என\nஅனைத்தும் நமக்கு அருளப்பட்டது .\nவேதனை தேடி வரும் ...\nஇன்று வலைச்சரத்தில் தென்றலின் அறிமுகம் இங்கே கிளிக் செய்து வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\nஅள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,\nவெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,\nஅறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,\nபிரமாதமான சிந்தனை தென்��ல். கொடுக்கக் கொடுக்கக் குறைவின்றி வளர்வது அன்பும் கல்வியும். சூப்பர்ப். அதுசரி... உங்களின் வலைச்சரப் பதிவிற்கு இங்கே ஒரு லின்க் கொடுத்திருந்தால் தெரியாதவர்கள் அங்கு சென்று தென்றலை ரசிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே சசி... கொடுங்களேன்...\nநல் உணர்வு உள்ளம் கொண்ட\nஊருக்கு ஆணித்தரமாக சொல்லும் நல் எடுத்துக்காட்டு\nசிறந்த கவிதை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nஆசிரியர்ர் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்\nவலைச்சர ஆசிரியரா உங்களைப் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. வாரம் பூரா தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு வலைச்சர நந்தவனத்துல வலம் வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்க்கா. (அட... கவித... கவித\nகொடுத்துக் கொண்டே இருங்கள்ன்னு அருமையான எண்ணத்தை விதைச்சிருக்கீங்க. நானும் இனிமே அளவில்லாம கொடுக்கப் போறேன். கவிதை சூப்பரு\nகொடுப்போம் கொடுப்போம் கொடுத்துக் கொண்டே இருப்போம்.\nவலைச்சர ஆசிரியராக தேர்வானதற்கு என் வாழ்த்துக்கள்\nகொடுப்பதில்தானே இன்பம் என்று கூறும் நல்ல கவிப் பதிவு\nசமுதாய வீதியிலே கண்ட அவலங்களை மட்டும் சொல்லாமல், அவைகளை நீக்கும் விடையாக ”கொடுப்போம் .... நீரூற்றாய்” என்று சொன்ன உங்கள் கவிதை அருமை\nஅருமையான வரிகளுடன் கவிதை. கொடுப்பதுதானே வாழ்க்கை.\nஇந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி அதே சமயம் எனது வலைத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி\nகவிதை வழக்கம் போல \"மிக நன்றாக\" இருந்தது.\nஇந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/category.php?cat=tamil-news-politics&page=5&order=DESC", "date_download": "2018-07-17T13:50:31Z", "digest": "sha1:LCL64THUM6XESJJAPF3AUMJUVHTQE7QH", "length": 7706, "nlines": 245, "source_domain": "worldtamiltube.com", "title": " ▶ Tamil News & Politics Videos - Page 5", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழ் செய்திகள் & அரசியல்\n7ஆம் வகுப்பு மாணவியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் வன்கொடுமை\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு #Monkey #Dog #ViralVideo #HeartTouchingScene\nநீதிமன்றத்துக்குள் சென்று கைது செய்த தலைமைக் காவலருக்கு ரூ.500 அபராதம்\nகருத்துக்களுக்கு எதிர்கருத்துக்கள் பதிவிடலாம்; எச்சரிக்கை கூடாது: தமிழிசை | #BJP #Tamilisai\nகடலூரில் சங்கு ஊதியவாறு ஆட்சியரிடம் மனு அளித்த சிவபக்தர்கள் #Cuddalore\nமகாராஷ்டிராவில் பால் பாக்கெட்டுகளை சாலையில் வீசி விவசாய சங்கத்தினர் போராட்டம் #Milk #Maharashtra\nபிரதமர் பொதுக்கூட்டத்தில் பந்தல் சரிந்து விபத்து - காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல் #Modi #PMmodi\n7ஆம் வகுப்பு மாணவியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் வன்கொடுமை\nநாய்க் குட்டியை தன் குட்டியாக எண்ணி வாழும் தாய் குரங்கு #Monkey #Dog #ViralVideo #HeartTouchingScene\n2-வது முறையாக வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரம் | Kambarayar temple | Sandalwood smuggling\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/blog-post_567.html", "date_download": "2018-07-17T13:37:14Z", "digest": "sha1:TNEZXEL54QDQWLE7TCPC4OQ6ADTUFBZM", "length": 28643, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "பாடசாலை சமூகத் தொடர்புகளும் கல்வி விருத்தியும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத��தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nபாடசாலை சமூகத் தொடர்புகளும் கல்வி விருத்தியும்\nசமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு நிறுவனங்களுள் ஒன்றாக பாடசாலை விளங்குகின்றது. இந்த வகையில் இப்பாடசாலைக்கும் சமூகத்திற்குமான தொடர்பானது நெருக்கமானதாகக் காணப்பட வேண்டும். இவ்வாறு காணப்படுகின்ற போதே பாடசாலை வளர்ச்சியினுடாக கல்வி விருத்தி ஏற்பட வழியேற்படுகின்றது. பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தினுடைய பிரதான குறிக்கோளாக காணப்படுவது சமூகத்துடனான நெருங்கிய தொடர்பாகும். இன்றைய சூழலில் இத் தொடர்பானது பெரும்பாலும் இல்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றரமையினை காண முடிகின்றது இதற்குக் காரணம் பாடசாலையானது சமூகத்தினால் கவனிக்கப்படாமையாகும்.\nஇவ் குறைபாட்டை நிவர்த்திக்கும் வகையில் எமது நாட்டில் பாடசாலையில் பெற்றோர்களையும் நலன் விரும்பிகளையும் இணைக்கும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. குறிப்பான இன்று பாடசாலைகள் தோறும் அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி இக் குழுக்கள் ஒன்று கூடி தீர்மானங்களை எடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் போன்றோர் உள்ளடங்கும் வகையில் அமையப்பட்டதாக காணப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதைத் தவிர பழைய மாணவர் சங்கங்கள் போன்றன செயற்பட்டு வருவதைக் காணலாம்.\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில் பாடசாலை மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்கு காலம் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையினை காணமுடிகின்றது. 1960ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வேலை அனுபவம் எனும் திட்டம், 1972ம��� ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலை பாடம், 1984 இல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கல், 1979 பெற்றோர் சாசனம், 1976 ம் ஆண்டு 100 பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தி திட்டம் போன்ற பல செயற்பாடுகளைக் கூறலாம்.\nஒரு பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டுமானால் அப்பாடசாலை அமைந்துள்ள சமூகத்தினுடைய பங்கானது மிகவும் இன்றியமையாதது. அது நிதி, பாதுகாப்பு, மனித வளம் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் வேண்டப்படலாம். வெறுமனே பாடசாலை நிர்வாகத்தினால் மட்டும் பாடசாலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. மாறாக இதற்கு சமூகத்தினுடைய தேவை பாரிய அளவில் வேண்டப்படுகின்றது. இதற்கு பாடசாலை சமூகத் தொடர்புகள் சிறப்பாக அமைதல் முக்கியமானதாகும். பாடசாலையில் துரித அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் அங்கு சமூகத்தினுடைய பங்கு அவசியம் என்றால் மிகையில்லை என்றே கூறலாம்.\nபாடசாலையுடன் சமூகமானது தொடர்பினை ஏற்படுத்துகின்ற போது பாடசாலை நிர்வாகத்தில் சமூத்தினர் பங்க கொள்ள வழி ஏற்படகின்றது. இதனால் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் யாதேனுமொரு விடயம் தொடர்பாக ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் போன்றவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் சமூகம் சார்பாக வேண்டப்படுகின்ற நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கற்றல் விடயங்களை ஏற்படுத்த துணை புரிகின்றது. அத்தோடு பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கல்வி தெதாடர்பாக அறிய முடிவதுடன் காலத்திற்கு காலம் எற்படுத்தப்படுகின்ற கல்விக் கொள்கைள் பற்றிய அறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.\nஇதன் வாயிலாக பாடசாலை பல்வேறுபட்ட நன்மைகளைப் பெற்றுக் கொள்வதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் வருத்தியடையவும் வழி வகுக்கின்றது. குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பாக அறிவதனால் தமது பிள்ளைகளினுடைய கல்வி செயற்படுகள் பாடசாலை செயற்பாடுகளுடன் தொடரப்படுகின்றதா என அறிந்து செயற்பட வழி செய்கின்றது பிள்ளைகள் எதிரான செயற்பாடுகளைக் கொண்டுள்ளனரா என அறியவும் உதவுகின்றது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளைகளினுடைய நடத்தை முறைகளை பெற்றோரிடத்தில் பாடசாலை நிர்வாகம் தெரியப்படுத்தி பிள்ளையினுடைய செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் சீர்படுத்தவும் உதவுகின்றது.\nஇதைத் தவிர ஒரு பிள்ளை சிறப்பான கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென்றால் சூழல் மிக முக்கியமானது. இச் சூழல் தன்மையானது பாடசாலைச் சூழல் மற்றும் வீட்டுச் சூழல் என இருவகையாகக் காணப்படும். எனவே இங்கு வீட்டுச் சூழல் சிறப்பாக காணப்படும் போது பிள்ளையானது கற்றலில் தெளிவையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் வீட்டுச் சூழல் சிறப்பாக அமைய பெற்றோர்கள் பாடசாலையுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக கொண்டுள்ள அறிவினைப் பயன்படுத்தி பிள்ளைக்கு சிறப்பானவொரு கற்றல் சூழலை ஏற்படுத்த இத் தொடர்பு காரணமாக அமைகின்றது. பிள்ளையிடம் கேள்விகளைக் கேட்டல், பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுப்பாடங்கள் சில நேரங்களில் மறந்திருக்கலாம் பெற்றோர் ஆசிரியருடன் கொண்டுள்ள தொடர்பின் வாயிலாக அதனை அறிந்து பிள்ளையின் கற்றலுக்கு உதவலாம்.\nஇன்று பெரும்பாலான பெற்றோருக்கு பாடசாலையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள், பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள், பிள்ளைகள் பாடசாலையில் செயற்படுகின்ற தன்மைகள் என்பன தெரிவதில்லை. இதனால் பாடசாலை பெற்றோர்களுக்கிடையிலான தொடர்பு விரிவடைந்து செல்கின்றது. இது பிள்ளைகளினுடை கற்றல் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. பிள்ளை பெற்றுக்கொண்ட கற்றல் மேம்பாடு(பெறுபேறு) பற்றி கேட்டால் சில பெற்றோருக்கு தெரிவதில்லை இதற்கு பாடசாலை சமூகத் தொடர்பு பெரிதும் வேண்டப்படுகின்றது.\nஒரு ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடும் போது தாம் கற்பிக்கின்ற மாணவர்கள் தொடர்பான குடும்ப சூழலை அறிந்திருத்தல் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்தும். இதற்கு ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்கள் பற்றியும் சமூகச் சூழல் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அறிந்திருக்கும் பட்சத்தில் தமது கற்பித்தல் முறைகளை பிள்ளைகளுக்கு ஏற்றால் போல் மாற்றியமைத்து மாணவர்களின் கற்றல் தன்மையினைக் கூட்டிக் கொள்ளலாம்.\nஅதே போல் பாடசாலை சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பினை வழங்குகின்ற போது சமூகத்தினால் பல்வேறுபட்ட வழிப்புணர்வு கருத்தரங்குகள், கற்றல் தொடர்பான கருத்தரங்குகள் சமூகம் ஏற்பாடு செய்யவும் அதனூடாக மாணவர்கள் அறிவுத்திறனைக் கூட்டிக் கொள்ளவும் முடியும். அதே போல் மாணவர்களினுடைய வீடுகளில் ஏற்படும் மரணச் சடங்கில் கலந்து கொள்ளல், பாடசாலையை சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லுதல் மற்றும் அங்கு சிரமதானம் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலமாக பாடசாலை சமூகத் தொடர்பு நன்கு விருத்தியடைய உதவும்.\nஇவ்வாறு பல்வேறு பயன்களை விளைவிக்கின்ற இவ் தொடர்பு முறையானது ஏற்படுவதில் சில சிக்கல் முறைமை தோன்றுவதும் உண்டு. அதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் காரணமாக அமையலாம் குறிப்பாக சிலரினுடைய புரிந்துணர்வு தவறாக அமையும் போது தொடர்பின் தன்மை பாதிப்படைகின்றது. பாடசாலை தொடர்பாக சமூகம் கொள்ளும் புரிந்துணர்வுகள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினுடைய தன்மை, பாடசாலை மீது சமூகத்தினோர் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைதல், பாடசாலை நிர்வாகம் சமூக தொடர்புகளின் முக்கியத்துவம் பற்றி கருத்தில் கொள்ளாமை போன்ற விடயங்களை கூறலாம்.\nதரமான கல்வியே தரமான சமூதாயத்திற்கு அடித்தளம் என்பதை இரு பாலாரும் உணர்ந்து செயற்படும் போது இத் தொடர்புகள் சிறப்பாக அமையும். சமூகம் சிறப்புற உருவாக பாடசாலையிலிருந்து உருவாகும் மாணவர் சமூகம் மிகவும் முக்கியமானது. அதே போல் பாடசாலை ஒன்று சிறப்பாக செயற்பட சமூத்தின் தேவை அன்றியமையாதது என்றால் அது மிகையில்லை எனவே பாடசாலை சமூகத் தொடர்பு சிறப்பான கல்வி விருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.\n2ம் வருட சிறப்பு கற்கைநெறி\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமு��வலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vikram-vedha-gor-for-a-hindi/", "date_download": "2018-07-17T13:07:58Z", "digest": "sha1:PPK6T2T3AQBRCQUL2XH766MMNE6WFHK2", "length": 5392, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Vikram vedha gor for a Hindi", "raw_content": "\nஇந்தியில் தயாராகும் ‘விக்ரம் வேதா’..\nகடந்த ஜூலை-21ஆம் தேதி விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. கேங்க்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது. அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது.\nஇந்த நிலையில் இந்தப்படத்தை இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியில் சாலா காதூஸ், சுப் மங்கள் சாவ்தான் ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\nஇப்படி ஒரு குடும்ப படம் பார்த்து எத்தனை நாளாச்சு என ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆரவாரமாக கொண்டாடி மகிழும் படமாக 2D...\n“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா க்ரூப்\nசமீபத்தில் வெளியான ‘கோலிசோடா-2′ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி...\n1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nநகுல் நடித்த பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் ‘கங்கு ‘ என்கிற படத்தை இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட...\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\n“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா க்ரூப்\n1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nஇயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..\n‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/01/blog-post_66.html", "date_download": "2018-07-17T13:28:55Z", "digest": "sha1:F4HNYX5PPE2T3WG3OGEA6ZGRBB4PPJJJ", "length": 4727, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "ஓட்டமாவடியில் பலம் பெரும் ஐ.தே.க ; சபீர் மௌலவி இணைப்பாளராக நியமனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / ஓட்டமாவடியில் பலம் பெரும் ஐ.தே.க ; சபீர் மௌலவி இணைப்பாளராக நியமனம்\nஓட்டமாவடியில் பலம் பெரும் ஐ.தே.க ; சபீர் மௌலவி இணைப்பாளராக நியமனம்\nமட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய இளைஞர் முன்னனியினால் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து முன்னணியின் தவிசாளரினால் சபீர் மெளவிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா துகுதிக்கான இளைஞர் அமைப்பாளராக இருக்கும் சபீர் மெளலவிகு இந்த நியமன உடனடியாக கட்சியின் தலைமையின் சிபார்சுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளமையானது உள்ளூராட்சி தேர்தலில் ஓட்டமாவடியினை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றியமைப்பதற்கு சபீருக்கு இலகுவான காரியமாக அமையும் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை எப்படியாவது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றி ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்கும் அதனோடு சேர்த்து விகிதாசார முறையில் சபீர் மெளலவியினை பிரதேச சபை உறுப்பினராக உள்வாங்கி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆலோசனைக்கு அமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை சபீர் மெளலவி பெற்றுக்கொள்வதற்கு இந்த நியமனம் முக்கிய விடயமாக மாறும் என்பது பலருடைய கருத்தாக இருக்கின்றது.\nஓட்டமாவடியில் பலம் பெரும் ஐ.தே.க ; சபீர் மௌலவி இணைப்பாளராக நியமனம் Reviewed by East Times | Srilanka on 6:50:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/11/airtel-plans-raise-1-billion-takeon-reliance-jio-011975.html", "date_download": "2018-07-17T13:42:03Z", "digest": "sha1:KFVUQFHJ6BP7MJLJK3UUUTS77ZLRBRJV", "length": 18922, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..! | Airtel plans to raise $1 billion to takeon Reliance jio - Tamil Goodreturns", "raw_content": "\n» 1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஜியோவுக்கு சாதகமான முடிவினை எடுத்த ஏர்டெல்..\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\nசந்திரசேகரனின் 5 ஆண்டுத் திட்டம்.. டாடா-வின் எதிர்காலம்..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்திய டெலிகாம் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனது நிலையை வலிமைப்படுத்திக்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக 4ஜி நெட்வொர்க்-ஐ விரிவாக்கம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.\nஅதீத கடனில் இருக்கும் ஏர்டெல் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அதாவது 6,900 கோடி ரூபாய் அளவிலான நிதியை கடன் பெற்று, 4ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தில் முதலீடு செய்ய உள்ளது.\nஇதற்காக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் முதலீட்டு வங்கியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஏர்டெல் திட்டமிட்ட படி வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் மூலம் ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டமிட்ட 1 பில்லியன் டாலர் முதலீட்டை பெறும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரிலையன்ஸ் ஜியோ உடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போராட்டத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் உள்ள 5-6 வங்கிகள் நிதியை திரட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமறுபுறம் ஜியோவிற்கு எதிராக ஐடியா-வோடபோன் இணைப்புகள் பணிகள் பிரதமர் அலுவலகத்தின் வாயிலாக உந்தப்பட்டு விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nஇதனால் அடுத்தச் சில மாதத்தில் நாட்டின் டெலிகாம் சந்தை தற்போது இருக்கும் நிலையை விடத் தரத்தின் அளவில் பெரிய அளவிலான மாற்றத்தை காணப்போகிறது.\nஅதேபோல் போட்டியும் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. ஆட்டத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nதொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள்\nதொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. ஆந்திரா முதலிடம்.. தமிழ் நாடு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் முதல் இணையதள டெலிபோன் சேவை அறிமுகம் செய்து பிஎஸ்என்எல் அதிரடி..\n100 பில்லியன் டாலரை தாண்டிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி கொண்டாட்டம்..\nஉஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-17T13:24:57Z", "digest": "sha1:DC7WQOFUXI4UKNQDRGJBVXEUZQTBDVFV", "length": 52450, "nlines": 197, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: May 2014", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஇது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா\nஅந்த காலத்தில் ஒரு நாட்டில் புதிதாக மன்னர் முடிசூட்டப்படும்போது அந்த நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளின் மன்னர்களை அந்த முடிசூட்டும் விழாவுக்கு அழைப்பார்களாம். அவற்றிற்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள்.\nமுதலாவது உங்களுடைய நட்பும் ஆதரவும் எனக்கு தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவது.\nஇரண்டாவது நானும் ஒரு அரசன் என்ற அங்கீகாரம் அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்.\nஇதற்கும் நம்முடைய நாட்டின் பதினான்காம் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி அந்த விழாவுக்கு தெற்காசிய நாட்டுத் தலைவர்களை எல்லாம் அழைத்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ \nயாரும் சற்றும் எதிர்பார்த்திராத அவருடைய இந்த நடவடிக்கைக்கு நான் மேற் கூறிய இரண்டாவது காரணம்தான் உண்மையான காரணம் என்று நினைக்கின்றேன். உள்நாட்டில் இன்னும் என்னை பலரும் பிரதமராக ஏற்றுக்கொ���்ள மறுக்கின்றனர். ஆகவே நீங்கள் என்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தருவதன் மூலமாக அந்த அங்கீகாரத்தை எனக்கு தாருங்கள், அதனால் உள்நாட்டில் எனக்கு மதிப்பு கூடும் என்கிற எண்ணம்.\nஇவர் ஒரு இஸ்லாமிய விரோதி ஆகவே இவர் பிரதமரானால் நமக்கு மட்டுமல்லாமல் இந்திய துணைக்கண்டத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் கூட பாக்கிஸ்தானில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஏனெனில் மோடிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடலாம் என்று பாஜக தலைவர் ஒருவரே வெளிப்படையாக கூறியது நினைவிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது மோடியை விரும்பாதவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றுதானே மோடியை விரும்பாதவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றுதானே ஆகவேதானே இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டது ஆகவேதானே இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டது இப்படிப்பட்ட சூழலில் நானே பாக்கிஸ்தான் பிரதமரை என்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தால் என்னைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள எண்ணத்தை மாற்றி விடலாம் என்பதுடன் இந்த ஒரேயொரு செயல்பாட்டால் மேற்கத்திய நாடுகளிடம் என்னைப் பற்றி நிலவி வரும் எண்ணத்தையும் மாற்றிவிடலாம் என்றும் மோடி கருதியிருப்பார். ஆனாலும் வெறுமனே பாக்கிஸ்தான் அதிபரை மட்டும் அழைத்தால் இந்த தன்னுடைய எண்ணத்தை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்ற நினைப்பில் அவருக்கு தோன்றிய மாற்று உத்திதான் தெற்காசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அழைப்பது என்ற முடிவு.\nகடந்த ஆண்டு பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் (POK) பாக்கிஸ்தான் இராணுவத்தினர் ஒரு இந்திய வீரரின் தலையைத் துண்டித்துவிட்ட செய்தி வெளியான தினங்களிலிருந்து ஒரு சில வாரங்கள் கழித்து பேச்சு வார்த்தைக்காக அந்த நாட்டு வெளியுறவு அதிகாரிகள் குழு நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தது. அப்போது 'நம்முடைய நாட்டு வீரரின் தலையைக் கொய்தவருக்கு தில்லியில் பிரியாணி பரிமாறப்படுகிறது' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் எள்ளி நகையாடியவர்தான் இந்த மோடி. இப்போது என்ன நடக்கிறது தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே அதே எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் எல்லை மீறி புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி உயிரிழந்தார். அதற்கு இன்னமும் பாக்கிஸ்தான் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அந்த நாட்டு பிரதமருக்கு அழைப்பு செல்கிறது.\nஇந்திய மீனவர்கள் வடக்கே பாக்கிஸ்தான் கடற்படையினராலும் தெற்கே இலங்கை கடற்படையினராலும் துன்புறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் மத்தியிலுள்ள வலுவற்ற ஆட்சியாளர்களே என்று கூறிவந்த மோடி இப்போது பாக்கிஸ்தான் பிரதமரை மட்டுமல்லாமல் இலங்கை அதிபரையுமல்லவா அழைத்திருக்கிறார்\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மோடியை வாழ்த்துவதற்காக அவரை சந்திக்கச் சென்ற பாஜகவின் கூட்டாளி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நீங்கள் எதைச் செய்தாலும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மட்டும் இந்தியாவுக்குள் விளையாட அனுமதிக்கலாகாது என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்போதே மோடி நான் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய தேவையில்லை என்பதை இவருக்கு காட்ட வேண்டும் என்று எண்ணி அவர்களுடைய கிரிக்கெட் அணியை என்ன அவர்களுடைய பிரதமரையே அழைக்கிறேன் பார் என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.\nஇலங்கை அதிபரை அழைக்கவும் இதே எண்ணம் தான் காரணம். ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா முன்நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இலங்கையை ஒரு எதிரி நாடாக கருத வேண்டும் என்று தமிழக சட்ட்மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியதையும் தமிழகத்திலுள்ள கட்சிகள் எதில் உடன்படுகிறார்களோ இல்லையோ ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதுவதில் தங்களுடைய அனைத்து வேற்பாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்பதையும் மோடி அறியாதவரா என்ன முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராஜபக்சே வெறுப்பை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் பாஜக அப்படியல்ல என்று அவருடன் கூட்டு வைத்து அவருக்காகவே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த தமிழக கட்சிகள் விரும்புவது என்ன என்பதையும் மோடி அறியாதவரா முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராஜபக்சே வெறுப்பை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் பாஜக அப்படியல்ல என்று அவருடன் கூட்டு வைத்து அவருக்காகவே வீதி வ���தியாக சென்று வாக்கு சேகரித்த தமிழக கட்சிகள் விரும்புவது என்ன என்பதையும் மோடி அறியாதவரா இருப்பினும் அவர் இப்படியொரு முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் இருப்பினும் அவர் இப்படியொரு முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் உங்களுடைய எண்ணங்கள் எனக்கு முக்கியமில்லை நான் என் வழியிலேயேதான் செல்வேன் என்று சொல்லாமல் சொல்கிறார். அதுதான் உண்மை. இதை அவர் தூக்கியெறிய விருக்கும் துணை/இணை அமைச்சர் பதவிகளுக்காக காத்திருக்கும் தமிழக கட்சிகள் புரிந்துக்கொண்டால் நல்லது.\nஅவருடைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று அவரை எதிர்த்து நான் எழுதி வந்துள்ள பல பதிவுகளிலும் கூறியிருக்கிறேன். இது அவருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ ஒரேயொரு இடத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அவரை புறக்கணித்தார்கள். அன்புமணி ஜெயித்தது சாதியின் அடிப்படையில் மட்டுமே என்பதால் அதைப்பற்றி இங்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை. ஆக மோடியின் செயல்பாடுகளைப் பற்றி அறியாமல் இருந்தது அவருக்கு துணை சென்ற தமிழக கட்சிகள் மட்டுமே. இவர்கள் தலைகீழாக நின்றாலும், ஏன் அவருடைய பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தாலும் மோடியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவருடைய தாரக மந்திரம் நாட்டின் பொருளாதார மேம்பாடு (economic development) மட்டுமே. `அதற்கு அண்டை நாடுகளுடன் நட்புறவு மிக, மிக அவசியம் என்பது அவருக்கு தெரியும். அதுதான் சரியான தீர்வும் கூட.\nதெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் அவற்றைக் கடந்து அண்டை நாடுகள் எனப்படும் சீனா, கிழக்கேயுள்ள ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுடனான நட்புறவும் நமக்கு அவசியம். மேலும் தன்னை உள்ளே வரவேண்டாம் என்று பல ஆண்டுகள் விசா அளிக்க மறுத்து வந்த அமெரிக்காவை நம்புவதை விட அதற்கு செக் மேட் வைக்கக் கூடிய நாடுகளான, ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் நட்புறவு மிகவும் அவசியம் என்பதும் மோடிக்குத் தெரியும். மோடி குஜராத் மாநில முதலமைச்சரானதும் முதலில் விஜயம் செய்த நாடுகள் ஜப்பானும் சீனாவும்தான். இவர் சீனாவுக்கு சென்று வந்த பிறகுதான் அங்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த குஜராத்தி வைர வியாபாரிகளில் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதுதான் மோடியின் பின்புலம். சீனாவோடு நட்புறவை வளர்த்துக்கொண்டால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அட்டூழியங்களும் குறையும் என்பது அவருடைய நம்பிக்கை. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியத் துணைக்கண்டத்தில் அடாவடி செய்துக்கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் அமெரிக்காவை விட சீனாவுக்குத்தான் அஞ்சுகின்றன என்பதும் சீனாவின் தயவில்தான் இந்த நாடுகளின் பொருளாதாரம் உள்ளன என்பதும் நம்மவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ மோடிக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது. இது காங்கிரசுக்கும் தெரியும், முந்தைய பிரதமர் மன்மோகனுக்கும் தெரியும். ஆனால் துணிந்து நடவடிக்கையில் இறங்க முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளின் நெருக்குதல் அவர்களுக்கு தடையாக இருந்தது. ஆனால் மோடிக்கு அந்த தடை இல்லை.\nஇந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் அன்னிய நாட்டின் முதலீடு எவ்வளவு முக்கியமோ நம்முடைய நாட்டு நிறுவனங்கள் அன்னிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்வதும் அங்கு தங்களுடைய வணிகத்தைப் பெருக்குவதும் முக்கியம். இதை மோடி உணர்ந்திருக்கிறாரோ என்னமோ தெரியாது ஆனால் அவருக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ள வர்த்தக முதலாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். எனக்கு இஸ்லாமிய சிங்கள நாடுகளின் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றால் என்ன அவர்களுடனான வர்த்தக தொடர்புக்கு மதிப்புள்ளதாயிற்றே நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும் நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும் இதுதான் மோடியின் தத்துவம். அதை மக்கள் உணர்ந்திருந்ததால்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அவருக்கு வாக்களித்து சரித்திரம் கண்டிராத வெற்றியை அவருக்கு அளித்துள்ளனர் என்பதை அவருடன் கூட்டு வைத்துள்ள கட்சிகள் உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. அதை விட்டு விட்டு எங்கோ இருக்கும் தமிழனின் நலன்தான் முக்கியம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.\nஎங்கோ இருக்கும் தமிழனைப் பற்றிய கவலையை விடுங்க���் எங்களுடைய மீனவர்கள் அநியாயமாக கொல்லப் படுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்கிறீர்களா அதற்கும் கூடிய விரைவில் ஒரு வழி பிறக்கும். இந்திய கடல் எல்லைகளில் நம்முடைய கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம் தவறுதலாகக் கூட எல்லை தாண்டிச் செல்லும் நம்முடைய மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது ஒன்று மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். மேலும் இத்தகைய இடையூறுகளுக்கு பின்புலமாக இருக்கும் சீனாவின் செயல்பாடுகளும் மோடியின் சீனாவுடனான நட்புறவால் முடிவுக்கு வரும்.\nஆனால் ஆங்கிலத்தில் One should not bite more than one can chew என்பார்கள். அதாவது மென்று விழுங்க முடியாத அளவுக்கு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாதாம் இதை ஏன் சொல்கிறேன் என்றால் அரசியலிலும் கூட ஆற அமர தீர்க்கக் கூடியவைகளை அவசரப் பட்டு ஒரே சமயத்தில் தீர்க்க முயலக் கூடாது. இது மோடியின் விஷயத்தில் உண்மையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்\nநடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை தருகின்றன.\nஒரு கட்சி பெறும் இடங்களை விட அது பெறும் வாக்கு விழுக்காடே (vote percentage) அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பை பெற்றுள்ளது என்றோ அல்லது ஒரு தேர்தலில் வாக்களித்தவர்களில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்றோ காட்டுகிறது என்பார்கள்.\nஇந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்கு விழுக்காட்டுக்கும் அது வெற்றி பெறும் இடங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும் அல்லவா\nஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல விசித்திர முடிவுகளை அளித்துள்ளதைக் காண முடிகிறது.\nகடந்த, அதாவது 2009ல் நடந்த தேர்தலில் 22.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த அஇஅதிமுக இம்முறை அதை இரட்டிப்பாக்கியுள்ளது, அதாவது 44.30 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2104ல் அது வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கையும் 9லிருந்து 18 ஆக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற இடங்களோ நான்கு மடங்கு. அதாவது 2009ல் ஒன்பதாக இருந்த அதன் இடங்கள் 2014ல் 37 ஆக உயர்ந்துள்ளது.\nதிமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2014ல் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.\nஇந்திய அளவிலும் இதே போக்குதான் காணப்படுகிறது\nஉலகிலுள்ள பல நாடுகளிலும் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. தேர்தலின் முடிவில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதங்களின் அடிப்படையில் நாட்டின் ஆட்சி மன்றங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஆனால் இந்தியாவில் நாடு முழுவதும் சிறு, சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது winner take all என்ற அடிப்படையில் அமைகிறது எனலாம்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் 44.30 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்த ஒரு கட்சிக்கு மொத்தமுள்ள இடங்களில் 90 விழுக்காடுக்கும் மேல் இடங்கள் கிடைத்துவிட்டது. அப்படியானால் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் வாக்குகள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன என்பதுதானே பொருள்\nஇந்திய அளவில் பார்த்தால் வெறும் 31.00 விழுக்காடு வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர் அவரை எதிர்த்து வாக்களித்த 69.00 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதமராகிறார்\nஆகவேதான் இந்த முறை மாற்றப்பட்டு கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இல்லையென்றால் தேர்தலின் நோக்கமே கேலிக்குறியதாகிவிடும் என்பது என்னுடைய கருத்து.\nதமிழக தேர்தல் முடிவுகளை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் 2009 தேர்தலிலும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அஇஅதிமுக பெற்ற வாக்கு விழுக்காடு இரட்டிப்பாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அதை எதிர்த்து நின்ற கட்சிகள் இழந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றுவிட்டன என்பதை உணரமுடிகிறது.\nஇதற்குக் காரணம் அதிமுகவை எதிர்த்து முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய கட்சிகள் இம்முறை தனித்தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன என்பதுதான். அதாவது அதிமுகவுக்கு எதிராக விழுந்த���ள்ள 56 விழுக்காடு வாக்குகள் நாலாபுறமும் சிதறியதாலேயே அதிமுகவால் நினைத்தும் பார்க்க முடியாத அளவு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.\nஇதுமட்டுமேதான் அதிமுகவின் வரலாறு காணாத வெற்றிக்குக் காரணம்.\nஅதை விடுத்து எங்களுடைய கடந்த மூன்றாண்டு கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு இது என்று அதிமுக கூறிவருவது சரியல்ல.\nமேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த பத்தாண்டு கால அலங்கோல ஆட்சியால் வெறுப்புற்று போயிருந்த மக்கள் அதனுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்த திமுகவையும் தண்டித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் திமுகவுக்கு எப்போதும் இருந்து வந்துள்ள வாக்கு வங்கியில் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படவில்லை என்பது அது பெற்றுள்ள வாக்கு விழுக்காடிலிருந்து தெரிகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் அது பெற்றுள்ள வாக்கு விகிதத்தில் 1.50 விழுக்காடு மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால் அது தேர்தல் நடத்தும் விதத்திலுள்ள குறைபாடே அல்லாமல் வேறில்லை. மேலும் மொத்த முள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் பாமக வெற்றிபெற்றுள்ள இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது திமுகதான். ஆகவே அன்புமனி ராமதாஸ் பீற்றிக்கொள்வதைப் போல திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.\nமேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலை அணுகிய முறையிலும் பெருத்த வித்தியாசத்தை காண முடிகிறது.\nதிமுக தன்னுடைய பலன் எது என்று உணராமல் கூட்டு சேர வந்த காங்கிரசை உதறியது. தேதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தாலாவது சில இடங்களை தேற்றியிருக்கலாம். அதையும் அவராக வந்தால் பார்க்கலாம் என்று பேசிப் பேசியே காலத்தை வீணடித்துவிட்டனர். இடையில் அழகிரி வேறு சச்சரவை ஏற்படுத்தி கட்சியின் உள்பூசலை அம்பலமாக்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசாமல் ஜெயலலிதாவை கிண்டலடிப்பதிலேயே குறியாயிருந்தனர். அதுவும் கூட மக்களை வெறுப்படையச் செய்திருக்கலாம்.\nஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனித்துத்தான் போட்டியிடுவது என்று அஇஅதிமுக தீர்மானித்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்றாண்டுகளில் எதையும் பெரிதாக நாம் சாதிக்கவில்லை, ஆகவே மக்களின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அந்த கட்சி உணர்ந்திருந்தது. இருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று ஜெயா மிகச் சரியாக ஊகித்தார். மேலும் திமுகவுடனோ அல்லது காங்கிரசுடனோ எந்த கட்சியும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வராது என்பதையும் மீதமுள்ள கட்சிகள் பாஜகவுக் இணைந்து போட்டியிட்டாலும் அதனால் சொல்லக் கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. ஆகவேதான் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்தார்.\nஅதல்லாமல் மத்தியில் ஆட்சி செய்யவுள்ள அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக தனது கட்சியை தெரிவு செய்ய வேண்டும் என்று ஜெயா முழங்கி வந்தது எல்லாம் வெறும் ஜாலவித்தையே. கடந்த பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.\nஇதை ஏன் சொல்கிறேனென்றால் கடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் அலை உணரடப்படாத ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நரேந்திர மோடி பிரதமானால் அதை செய்வார், இதை செய்வார் என்றும் இந்தியர்கள் வெளி நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல விசா வாங்க வரிசையில் காத்திருந்ததுபோல வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர காத்திருக்கும் நிலை வரும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் தினந்தோறும் கூறி வருகிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல திட்டங்களை மத்திய அரசு தீட்டினாலும் அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றால் இங்குள்ள மாநில அரசு மத்திய அரசுடன் தோழமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்�� நல்ல திட்டமும் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மட்டுமே முடியும். பறக்கும் சாலைத் திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு மாநில அரசு செய்ததுபோல் இனி வரும் மத்திய திட்டங்களுக்கும் மாநில அரசு முட்டுக்கட்டை போடுமானால் மத்திய அரசின் எந்த நலத்திட்டங்களும் தமிழகத்திற்கு பலனளிக்காமல் போய்விடும்.\nநம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மலைச்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ இருக்கும். இல்லையென்றால் அத்தனை மூர்க்கத்தனமாக மயில்சாமியை கட்சியைவிட்டே தூக்கியெறிந்திருக்க மாட்டார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இவருடையது மட்டுமல்லாமல் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த எந்த கட்சியின் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மோடிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதை அறிந்ததும் உடனே அவருக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். மோடியும் கடிதம் கிடைத்ததும் பதில் கடிதம் போடாமல் உடனே தொலைபேசியில் அழைத்து மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு இருக்கும் என்று கூறிவிட்டார் போலிருக்கிறது.\nஇனிவரும் காலங்களில் இதே நட்பு நிலையை கடைபிடித்து மத்திய அரசின் நலத்திட்டங்களி��் பயன்களை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்படுமானால் அடுத்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் மோடி மத்தியில் பிரதமராக இருக்கும் வரையில் இங்கும் அஇஅதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தேவையில்லாத ஈகோவுடன் இப்போதுள்ள அதே மனநிலையுடன் செயல்படுவாரேயானால் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை இழந்துவிட வாய்ப்புள்ளது.\nஇந்த தேர்தல் இன்னொரு அருமையான தீர்ப்பையும் அளித்துள்ளது எனலாம். அதாவது தனிநபர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சிகளுக்கு இனி வாய்ப்பில்லை என்பது. இத்தகைய துக்கடா கட்சிகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள். மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இருபெரும் கட்சிகளாக இருப்பதுபோன்று தமிழகத்தில் திமுக, அஇஅதிமுக என இரண்டு கட்சிகள் போதும். காங்கிரசும் பாஜகவும் கூட இனி இங்கு வேரூன்ற வாய்ப்பில்லை போலுள்ளது. அவர்கள் இருவருமே தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை.\nLabels: அரசியல், தேர்தல் 2014\nஇது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா\nதேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2018-07-17T13:16:51Z", "digest": "sha1:CECXKH6JEJWGCWPVU5Q5FWWX46HN6RVD", "length": 14757, "nlines": 246, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "சவால் போட்டியில் வென்றவர்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nLabels: Guest Posts, சவால் போட்டி, போட்டி முடிவுகள் அறிவிப்பு\nநல்லாவே வந்திருக்கு....சாதாரணமா பிரதிபலிப்பே நல்லாத் தெரியும் என்கிற வரிகளை நினைச்சுப்பாருங்க\nஇரண்டில எது.. ஏன்.. நல்லா தெரியும்ன்னு விளக்கக்கூடிய படமா அமைஞ்சு போச்சு உள்ளே இருக்கிற / ரிஃப்ளெக்ட் ஆகிற இரண்டுமே பளிச்சுன்னு அமைஞ்சிருக்கு உள்ளே இருக்கிற / ரிஃப்ளெக்ட் ஆகிற இரண்டுமே பளிச்சுன்னு அமைஞ்சிருக்கு காருக்கு வெளியே இருக்கிறவரால விழுகிற நிழல்ல உள்ளே இருக்கிறவர் தெரியறார். வெளியே இருக்கிறவர் முகம் சரியா தெரியாதது ஒரு குறை\nசொல்ல வந்த கான்செப்டை கரெக்டா காட்டின முதல் படம். பச்சை வயலையும் பார்க்கலாம், ரிப்லெக்ஷனையும் பார்க்கலாம்\nஅறையின் உள்ளேயும் தூண்கள் இருக்க, வெளியிலிருக்கும் தூண்களின் பிம்பங்கள் பிரமாதப்படுத்துகின்றன படத்தை. இதுவும் சரி, அடுத்து வரும் படமும் சரி, கண்ணாடி எங்கேன்னு யோசிக்க வேண்டி இருக்கு. எது நிஜம் எது பொய்ன்னு ஒரு மயக்கம் வருமே அந்த மாதிரி\nஇது ரெஸ்டாரண்டுக்கு உள்ளேந்து எடுத்ததா கொடுத்த வரிகளுக்கும் இது மிகச்சரியா இருக்கு கொடுத்த வரிகளுக்கும் இது மிகச்சரியா இருக்கு [“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா [“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார் தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார் அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும். அது ஒரு போட்டோவா இந்த காட்சியை பிடிச்சாத்தான் தெரியும்.”]\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nமுதல் பரிசு பெற்ற முத்துக்குமார் விருப்பமானால் படத்தை எடுத்த அனுபவத்தை photos.in.tamil@gmail.com-க்கு அனுப்பலாம். அது தனிப்பதிவாக வெளியிடப்படும். முத்துக்குமாரின் படத்துடன் விரைவில் காரமுந்திரியைக் கொறிக்கத் தொடங்குவோம்\nஎல்லாருமே அதற்கான பிகாஸா பேஜில கமென்டாவும் எழுதலாம்.\nவெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்....\nவெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..மிக சரியான தேர்வு ...\nவெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வழ்த்துக்கள்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் மற்ற புகைப்படக் காரர்களுக்கும்\nநான் அனுப்பிய புகைப்படத்துக்கு சிறப்புக் கவனம் அளித்த நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nசுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா உங்கள் படங்கள்\nசவால் போட்டியில் வென்ற முத்துக்குமாரின் பகிர்வு\nகருப்பு வெள்ளை - முதல் பத்து + 2 - மார்ச் 2012\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம் - 5 .. பல்வேறு ...\n‘கண்ணாடிப் பேழை’ சவால் போட்டி - முதல் சுற்றுக்கு ம...\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம்:4.. programme mod...\nபுகைப்படங்களில் நேர்த்தி - பாகம் : 3 .. EXPOSURE ...\nமனிதனும் மிருகமும் கருப்பு வெள்ளையில் - மார்ச் - 2...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-07-17T13:44:30Z", "digest": "sha1:MG7MDS5DHSASHQTCGDB5K2XO5ZA6FIH4", "length": 7877, "nlines": 62, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: வேறு தோட்டத்துப் பூக்கள்", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nவரும் புதன்கிழமை(10.10.2012), நம் வலைப்பூவில் ஒரு புதிய பகுதி\nஅறிந்திட - பகிர்ந்திட - விவாதித்திட\nPosted by சுப.வீரபாண்டியன் at 19:39\nLabels: வேறு தோட்டத்துப் பூக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 9 October 2012 at 05:41\nவாசிக்க, சுவாசிக்க ஆர்வமோடு காத்திருக்கிறோம் ஐயா\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118039", "date_download": "2018-07-17T13:43:44Z", "digest": "sha1:WKJLNNU5WFJ4EC7LFHGAMKLMKGFRWIX4", "length": 12896, "nlines": 86, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்���ை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nமெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக\nதனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி வருகிறது பா.ஜனதா கட்சி . மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது.\nகாங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே பெரிய மாநிலமாக இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த வகையில் முதலில் பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் 2 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்.\nஎதிர் முகாமில் இருந்து அதிருப்தியாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் அல்லது அவர்களை இழுக்கலாம் என்பதற்காக பா.ஜனதா அவகாசம் கேட்டதா\nஇதற்கு முந்தைய தேர்தல்களில் பா.ஜனதா நடந்துகொண்ட விதமே இந்த சந்தேகத்துக்கு காரணம்.\n1996 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் 161 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார். 13 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.\n2008-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 96 தொகுதிகளையும், பா.ஜனதா 78 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில் முதலிடம் பிடித்த காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் 9 சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.\n2013-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 32 இடங்களில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 28 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. 49 நாட்களில் அந்த ஆட���சி கவிழ்ந்தது.\n2014-ல் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 122 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. சிவசேனா ஆதரவை வற்புறுத்தி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்தது.\nகடந்த ஆண்டு (2017) கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக காத்து இருந்தபோது திடீர் என்று 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.\nஇதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 28 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.\nகோவா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தில் இருந்தும் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த ஆண்டு மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.\n19 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்த தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது.\nஎனவே கர்நாடகத்திலும் பா.ஜனதா குறுக்கு வழியில் செல்லுமா\n6 மாநிலங்களில் பாஜக ஆட்சி கர்நாடகம் மெஜாரிட்டி இல்லாமல் 2018-05-16\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா, கர்நாடகத்தில் முதல்வர்கள் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம்: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nகர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர்\nதமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு – கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு\nகர்நாடகத்தில் வன்முறை:பிரதமரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது பழிபோடும் மத்திய மந்திரி சதானந்த கவுடா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/11/blog-post_335.html", "date_download": "2018-07-17T13:28:30Z", "digest": "sha1:HZWG25W3EVEFRC2NKQ5N6DVNOS36AAG6", "length": 15194, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "மதுபானச்சாலையினை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nமதுபானச்சாலையினை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்கக்கோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மண்முனைப���பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.\nயுத்தத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானச்சாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றினை மட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன், ஆரையம்பதி பகுதியில் இரண்டு மதுபானச்சாலைகள் சட்ட விரோதமான முறையில் இயங்கி வருவதாகவும் அதற்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும் சில அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்த மதுபானசாலைகள் இயங்கிவருவதாகவும் அங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\n2018ஆம் ஆண்டு குறித்த மதுபானச்சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாது என அங்கு தெரிவிக்கப்பட்டதுடன், அதனையும் மீறி அனுமதி வழங்கப்பட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமதுபானச்சாலையினை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரா��ில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ulkuthu-tamil-remake/", "date_download": "2018-07-17T13:42:23Z", "digest": "sha1:AUOZ3WQMXN3DSPEFJBL32OT6KJRX6PHY", "length": 14227, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "உள்குத்து – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nஅட்டகத்தி தினேஷ், நந்திதா இணைந்து நடித்து, கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‘உள்குத்து’.. டைட்டிலே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுவதாக இருக்க, படம் அந்த வேலையை சரியாக செய்திருக்கிறதா..\nமீனவ கிராமம் ஒன்றில் அனாதையாக வரும் அட்டகத்தி தினேஷுக்கு, அவரை பணக்காரர் என நினைத்து அடைக்கலம் கொடுக்கிறார் பாலசரவணன். அவரது தங்கை நந்திதாவும் தினேஷை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் லோக்கல் தாதாவான சரத் லோகிதஸ்வாவின் கையாளை அடிக்கிறார் தினேஷ். அதை கேட்க வந்த அவரது மகன் திலீப் சுப்புராயனையும் பிரித்து மேய்கிறார். ஆனால் அடுத்து நடைபெறும் படகுபோட்டியில் கலந்துகொண்டு வெற்றியை திலீப் சுப்புராயனுக்கு விட்டுக்கொடுக்கிறார்.\nஇதை அறிந்ததும் கபடி விளையாட்டு மூலம் ஆட்களை காலி பண்ணும் சரத் லோகிதாஸ்வா, தினேஷையும் ஆட்டத்துக்கு அழைக்கிறார். ஆனால் அதிலும் சரத்தை மண்ணை கவ்வ வைக்கும் தினேஷ், தான் சரத்தின் மீது வைத்துள்ள மரியாதையால் தான் அவரது மகனுக்கு படகுப்போட்டியில் விட்டுக்கொடுத்ததாக கூறி ட்விஸ்ட் அடித்து அவரது நன்மதிப்பை பெறுகிறார்.\nஒருகட்டத்தில் திலீப் சுப்புராயனை அவரது ஆட்களிலேயே சிலர் போட்டுத்தள்ள முயற்சிக்க, அவரை காப்பற்றும் தினேஷ் அவரை நடக்கடலுக்கு அழைத்துச்சென்று தன் கையால் கொல்கிறார். அதையடுத்து ஒன்று அறியாதவர் போல சரத்திடம் சென்று அவரது மகனை கொன்றவரை தான் கண்டுபிடிக்கிறேன் என சொல்ல, இவர் எதற்கு இப்படி உள்குத்து வேலை பார்க்கிறார் என புரியாமல் முழிக்கிறார் பாலசரவணன்.\nஏதேச்சையாக இவரது அடிதடி செயல்களை பார்த்துவிட்ட நந்திதா, தினேஷின் உண்மை முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரம் பாலசரவணனுக்கு தினேஷ் பணக்காரர் அல்ல, அவர்கள் வீட்டு கார் ட்ரைவர் என்கிற உண்மை தெரியவருகிறது. அதுமட்டுமல்ல தினேஷின் அடுத்த டார்கெட் சரத்தை போட்ட��த்தள்ளுவதுதான் என்பதும் தெரியவருகிறது.\n எதற்காக திலீப் சுப்புராயனையும் சரத்தையும் அவர் கொல்லவேண்டும் என்பதற்கு வலுவான பிளாஸ்பேக் விடை சொல்கிறது. அதை தொடர்ந்து வரும் க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nவித்தியாசமான போலீஸ் கதையாக ‘திருடன் போலீஸ்’ படத்தை தந்த இயக்குனர் கார்த்திக் ராஜூ, இந்தப்படத்தில் உள்குத்து மூலம் எதிரிகளை பழிவாங்ககும் கதையை ஆக்சன் பிளாக்கில் கொடுத்துள்ளார். படம் ஆரம்பித்தில் இருந்து, நாயகன் அட்டகத்தி தினேஷ் ஒவ்வொரு ஆளாக அட்டாக் பண்ணுவதில் இருந்து ஏன், எதற்காக என்கிற எதிர்பார்ப்பு நம்மை தொற்றிக்கொள்வது உண்மை. பின்னால் சொல்லப்பட்டிருக்கும் அதற்கான காரணமும் நெகிழ வைப்பதாக இருக்கிறது.\nகுருவி தலையில் பனங்காய் போலத்தான் என்றாலும் தனது கேரக்டரை பிசிறு தட்டாமல், ஆக்சனில் இறங்கி அடித்திருக்கிறார் தினேஷ். இவரெல்லாம் ஆக்சன் பண்ணுவாரா என நாம் கேள்வி கேட்கமுடியாதபடி திரைக்கதையை நகர்த்தி பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. அதுதான் அட்டகத்தி தினேஷிற்கு பலமாக மாறியுள்ளது.\nநாயகி நந்திதா அவ்வப்போது சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார் என்றாலும் பாந்தமான, குறும்புத்தனமான செய்கைகளால் மனதில் நிற்கிறார். திலீப் சுப்பராயனின் பாசாங்குத்தனமான வில்லத்தனம் மிரளவைக்கிறது. சரத் லோகிதஸ்வாவை நீண்டநாளைக்குப்பிறகு இந்தப்படத்தில் தான் சரியானபடி பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒருபக்கம் மகன் இறந்துகிடக்க, இன்னொரு பக்கம் பழையசோறு சாப்பிடும் காட்சியில் மனிதர் பின்னுகிறார்.\nதிருடன் போலீஸ் படத்தைப்போலவே பாலசரவணனை இதிலும் மீண்டும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘சுறா சங்கர்னா சும்மாவா’ என கெத்துகாட்டி, பின் தினேஷிடமும் சரத்திடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகளில் தவறாமல் கலகலப்பூட்டுகிறார்.\nபிளாஸ்பேக்கில் வரும் ஜான் விஜய், சாயா சிங் இருவருமே தங்களது அழுத்தமான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். குறிப்பாக ரவுடிகளிடம் வேலை பார்ப்பவன் இரக்கம் காட்டினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாக ஜான் விஜய்யின் கேரக்டர் அமைந்துள்ளது. உள்குத்து என்கிற டைட்டிலுக்கு தனது கேரக்டரால் நியாயம் செய்தி��ுக்கிறார் நடிகர் ஸ்ரீமன்.\nஅடிக்கடி வந்தாலும் கூட தேவைப்படும் இடங்களில் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், படத்தின் கதையோட்டத்தை தடைசெய்யாமல் இருக்க பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் மிதமாக கையாளப்பட்டிருப்பதும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்ல வைக்கிறது.\nமொத்தத்தில் ‘உள்குத்து’ ஒரு நீட்டான கமர்ஷியல் ஆக்சன் படம் என்பதில் சந்தேகமே இல்லை.\nDecember 29, 2017 4:07 PM Tags: Ulkuthu, உள்குத்து, உள்குத்து – விமர்சனம், கார்த்திக் ராஜூ, சரத் லோகிதஸ்வா, சாயா சிங், ஜான் விஜய், திருடன் போலீஸ், நந்திதா, பாலசரவணன், ஸ்ரீமன், ‘அட்டகத்தி’ தினேஷ்\nசினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது...\nகடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்\nவிவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில்...\nசசிகுமார் நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அசுரவதம். வழக்கமான சசிகுமார் பாணியில் படம் இருக்கிறதா, இல்லை புது மாதிரியா...\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\n“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா க்ரூப்\n1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nஇயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..\n‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2000905", "date_download": "2018-07-17T13:45:20Z", "digest": "sha1:KY2Q4PHXT2RCHGW5DAI3WO2I63BJJDEK", "length": 15793, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலினின் காவிரி மீட்பு பயணம் தோல்வி: ஜெயகுமார்| Dinamalar", "raw_content": "\nஸ்டாலினின் காவிரி மீட்பு பயணம் தோல்வி: ஜெயகுமார்\nசென்னை: ''காவிரிக்கு எதிரான தங்களின் துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார். அவரது, காவிரி மீட்பு பயணம் தோல்வி அடைந்து விட்டது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.\nன்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தலை கண்டு, அ.தி.மு.க., அஞ்சி, நடுங்கி ஓடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டத்தில், அ.தி.மு.க., தனித்து செயல்படவில்லை. ஒற்றுமையுடன் செயல்படும் நோக்கில் தான், அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது; பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.காவிரிக்கு எதிரான தங்களது துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின், நடைபயணம் மற்றும் போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வி அடைந்து விட்டது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், அகராதியை பார்த்து, மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என, தெளிவாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாவிரிக்கு எதிரான தங்களின் துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்\nதிமுக வுக்கு வெற்றி சாத்தியமற்றது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதை���ாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/58516-nayanthara-character-liked-by-bollywood-actress.html", "date_download": "2018-07-17T13:52:57Z", "digest": "sha1:RYAJGGUOPHH4HAWGFC5JF5TBD6OVRRDR", "length": 18430, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா கேரக்டருக்கு பாலிவுட் நடிகைகள் போட்டி! | Vidya Balan , Kangana Ranaut like to act in Nayanthara's pudhiya niyamanam roll", "raw_content": "\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன் ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் சிறுமியை வன்கொடுமை செய்ததால் ஆவேசம்\n`சிறுமிக்கு 5 சிறுவர்களால் நேர்ந்த கொடுமை’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல்’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது\n6 வாய்க்கால்கள்... 85 கிலோமீட்டர்...1,000 ஏக்கர்... நிலத்தடி நீரை அதிகரிக்க அசத்தல் திட்டம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மேட்டூரில் ஆடிப்பெருக்கு... ஆற்றில் நீராடி பொதுமக்கள் குதூகலம்\nநயன்தாரா கேரக்டருக்கு பாலிவுட் நடிகைகள் போட்டி\nமலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் \"புதிய நியமம்\" படத்திற்கு தற்போதே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் இரண்டு பாலிவுட் நடிகைகள். ஏ.கே. சாஜன் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தார நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரில்லர் படம் புதிய நியமம்.\nமம்மூட்டி, வழக்குரைஞராகவும், நயன்தாரா குடும்பப்பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா தனது சொந்த குரலிலேயே பேசி நடித்துள்ளார். இப்படத்தின் கதையினைக் கேட்ட வித்யா பாலன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.\nவிரைவில் இப்படத்தை மும்பையில், இருவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க உள்ளதாகவும், இவர்கள் இருவரில் நிச்சயம் யாரேனும் ஒருவர், இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்றும் இயக்குநர் சாஜன் கூறியுள்ளார். இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் இந்தப் பாத்திரம் இன்னும் வலிமையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை\nமஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் ச���லை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா\nநயன்தாரா கேரக்டருக்கு பாலிவுட் நடிகைகள் போட்டி\n’அஜித்துக்கே சவால் கொடுப்பாங்க கலா மாஸ்டர்’ - நெகிழும் சாண்டி\nஎன் படத்துக்கு வரிவிலக்கு தேவை இல்லை - சித்தார்த்தின் துணிச்சல்\nஎவ்ளோ ஹீரோ இருந்தாலும் சிம்புவை ஏன் மிஸ் பண்ணுவோம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prathi.html", "date_download": "2018-07-17T14:01:12Z", "digest": "sha1:P536ZDZSLN6URSZN5KJT5D2MRB2RTJL3", "length": 11557, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Actress prathiuksha committs suicide - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபல நடிகை பிரதியுக்ஷா, காதல் தோல்வி காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டார்.\nபாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரதியுக்ஷா. இவர் தமிழில் தவசி, மனுநீதி,சூப்பர் குடும்பம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் நடித்தாலும் இவரது சொந்த ஊர் ஹைதராபாத். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இது தவிரதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇவர் நடிகையாவதற்கு முன்பிருந்தே சித்தார்த்த ரெட்டி என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால்இவர்களது காதல் இருவரது குடும்பத்திற்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாகவே இருந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் ரெட்டியின்குடும்பத்தில் இவர்களது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇதனால் இவர்கள் மனம் நொந்த நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் எங்கள் வீட்டில் கண்டிப்பாக நம்காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்துநேற��று மதியம் இருவரும் காரில் ஹைதராபாத் நகரை சுற்றி வந்துள்ளனர்.\nபின்னர் ஓரிடத்தில் காரை நிறுத்தி, ஏற்கனவே வாங்கி வந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில்பிரதியுக்ஷா உடனடியாக மயங்கினார். இதையடுத்து ரெட்டி காரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று தானும், பிரதியுக்ஷாவும் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.\nஉடனே அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோதே பிரதியுக்ஷா இறந்துவிட்டார்.அவரது காதலனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடிகை பிரதியுக்ஷாவின் உடலில் சில காயங்கள்காணப்பட்டன.\nஅதனால் அவரது மரணம் தற்கொலை தானா அல்லது கொலை செய்தார்களா என்று ஹைதராபாத் போலீசார்விசாரித்து வருகின்றனர்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2008/12/blog-post_573.html", "date_download": "2018-07-17T13:22:29Z", "digest": "sha1:UHP4YHND3R5HQ2TD7LN52XJXYKYPU3EM", "length": 9547, "nlines": 257, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': என் நிலை என்ன..?", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nஇடையில் ஏதும் புரியாமல் நான்\nதன் நிலை காக்க ஒருவள்\nதன்னை நிலை நாட்ட மற்றவள்\nஎன் நிலை தெரியாமல் நடுவில் நான்\nஇறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்\nஇரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்\nபேசியே ஆக வேண்டும் நான்\nஉங்களை யார் இடையில் வரச் சொன்னது\nமுகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_12.html", "date_download": "2018-07-17T13:25:00Z", "digest": "sha1:FHGS5TJ264ET4ML4FOJEGYH6AQOUHNIM", "length": 7981, "nlines": 67, "source_domain": "kingrajasc.blogspot.com", "title": "இப்படிக்கு இஆரா...: தீபாவளி நெருங்க நெருங்க....", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 12, 2014\nபேஷண்ட்:- “என்னங்க ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி டாக்டர் பிரேயர் பண்றார், அவ்வளவு பக்தியா\nநர்ஸ்:- “கொலை குற்றம் செய்யப்போவதற்காக கடவுளிடன் முன்கூட்டியே பாவமன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் தான் ஆப்ரேஷனை ஆரம்பிப்பார் “\n“ குதிரை வாலை பிடிப்பு இழுத்ததற்கா அந்த பொண்ணு உங்களை பளார் பளார் னு அறைஞ்சது...உண்மையை சொல்லுங்க “\n“ ‘குதிரைவால் சடை’ போட்டு இருந்தது அந்த பொண்ணு ஆச்சே “\n“ தீபாவளி நெருங்க நெருங்க இப்பவே வயித்த கலக்குது “\n“ ஏன் செலவு அதிகமா ஆகும்னா “\n“ இல்லீங்க என் மனைவி செய்யற பலகாரங்களை முதல்ல எனக்குத்தான் கொடுத்து ருசி பார்க்க சொல்லுவா “\n“வர வர தலைவருக்கு விவஸ்தையே இல்லாம நடந்துக்கிறார் “\nகுழந்தைக்கு நெஞ்சை தொடர மாதிரி நல்ல பெயரா ஒன்னு வக்கச்சொன்னாங்க.... ‘பனியன்’ அப்படினு பெயர் வைக்கிறார். இதான் நெஞ்சை தொட்டுகிட்டே இருக்குமாம் “\n“மெடிக்கல் வச்சி இருக்கிறவரை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்டி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்துமே ஸூப்பர் நண்பா, வாழ்த்துக்கள்.\nKing Raj சனி, செப்டம்பர் 13, 2014 11:36:00 முற்பகல்\nBagawanjee KA வெள்ளி, செப்டம்பர் 12, 2014 11:47:00 பிற்பகல்\nநல்ல வேளை,ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னார்கள் இல்லை என்றால் ....\nKing Raj சனி, செப்டம்பர் 13, 2014 11:43:00 முற்பகல்\nஇப்படியா பேர் வைக்கும் சனியன் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅரசியல் அறிவியல் ஆயிரம் அனுபவம் ஆன்மீகம் இளைஞருக்காக உறவினரின் சந்தோஷ செய்திகள் உறவினரின் துக்க செய்திகள் எண்ணமும் எழுத்தும். கட்டுரை கவிதைகள் காதல் காலண்டர் பொன்மொழிகள் குழந்தைகள் தினவிழா கோவில்கள் சிந்தனைக்கு... சிறுகதைகள் சின்ன வயது சந்தேகங்கள் தத்துவம் தேர்தல்களம் நகைச்சுவை நட்பு நெஞ்சம் மறப்பதில்லை நெடுங்கம்பட்டு பல்சுவை பழமொழிகள் பஜனைக்கோவில் பஜனைக்கோவில் ( பாடல்கள் ) பிறந்த நாட்களை அறிவோமா புரியல.... பேசும் படங்கள் பொது பொது அறிவு மருத்துவம் ஜோக்ஸ் ஹைக்கூ Forms Funny Funny pictures Gk My family PHOTOS School VIDEOs YOGA\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhnirai.blogspot.com/2014/08/children-real-happiness.html", "date_download": "2018-07-17T13:48:27Z", "digest": "sha1:4TMIWPCWJQJEHGFXOKD3Q6EEE72SV6ZN", "length": 51579, "nlines": 511, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : மகிழ்நிறை இல்லம்!!", "raw_content": "ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014\nஎம் பிள்ளைகள் நிலவாய் உலவுவதால் \nஎங்கள் மனங்கள் இங்கே மலருவதால்\nநம் தோழிகள் பாணியில் ஒரு சந்தக்கவிதை. எத்தனை கல்லடி வரபோகுதோ:)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூபன் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:08\nசெப்பிய வரிகளில் கண்டு மகிழ்ந்தேன்..\nகல்லடி ஏது சொல்லடிதான் வந்து சேரும்\nஉடனடி கருத்துக்கு நன்றி சகோ\nஊமைக்கனவுகள். 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:26\nகூண்டுக்கிளிகள் எதுவும் இல்லை- .........( உயிரின்\nசரவிளக்கெதுவும் ஒளிரவில்லை - .............( தூய\nஇல்லைப் பட்டியல் பற்பலவும் - ........ ( இப்படி\nஇருக்கும் எங்கள் வீட்டினிலே - .......( நெஞ்சில் \nசெல்லக்கோபம், சிறு ஊடல் - .........(செய்யப் \nஅதிகப்பிரசங்கித்தனம் தான் நான் செய்வது.....\nஏற்கனவே இருக்கும் வரிகளில் சிறு மாற்றமும்,\nதனிச் சொல்லாக்கச் சில சொற்களும் ( பரிந்துரை தான் .. இன்னும் கூடப் பொருத்தமாகச் சொல்தேர்வு அமையலாம்) சேர்த்து விட்டால் ஓசை சிறக்குமோ\nசகோதரியாரின் மரபுப் படைப்பினுக்கு வாழ்த்துக்கள்\nஇதை வெளியிட்டதற்கு மன்னிக்க���ும் அண்ணா\nரொம்ப அருமையா இருக்கு நீங்க சொன்ன திருத்தம்\nமரபின் இசை பற்றி மத்தவங்களும் தெரிந்து பயன்படுத்தட்டுமேன்னு தான் நினைத்தேன், அப்புறம் இந்த முறை ஒரு எழுத்துப்பிழை கூட இல்லையா ஹை\nநா.முத்துநிலவன் 13 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:57\nஇதுதான் அறுசீர் விருத்தம் மைதிலி (சரியான ஓசைப்படி நண்பர் விஜூ திருத்தியிருக்கிறார், எனினும் உன் அடிப்படையே அவரை அப்படி எழுதத் தூண்டியிருக்கிறது) எளிமையாகச் சொல்லணும்னா..\nதானா தானா தனனனா -தன\nதானா தானா தனனனா இதையே அடிப்படை ஓசையாகக் கொள்க.\nஅல்லது மரபுச்செய்யுள் இலக்கணப்படி எழுதணும்னா -\nமாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் என இரண்டு அடுக்கு வரவேண்டும்.\nஓசைக்கான இலக்கிய உதாரணம் வேண்டும் எனில்,\nஎனும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பார்க்க,\nதிரைப்பாடலே இந்த ஓசையில் வேண்டுமெனில்,\nநீலக் கடலின் ஓரத்தில்...(அன்னை வேளாங்கண்ணி) பாடுக.\nபுதுக்கவிதையிலேயே வேண்டுமெனில் கந்தர்வனின் புகழ்பெற்ற “கயிறு“ கவிதையினை வாய்விட்டுப் படிக்கவேண்டும்.\nஎப்படியோ... நீயும் கவிஞர்தான் அதனால்தான் ஓசை உனக்குள் படிந்தே இருக்கிறது னு சொன்னா நீ நம்ப மாட்ட..உண்மை அதுதான்.\nதொடர்ந்து இதுபோல மாறுபட்ட ஓசையில் கலக்கு பா\n‘தளிர்’ சுரேஷ் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:27\n ஒரு வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்\nமலர்செடி செல்லக்கோபம் கொண்டு தங்கள் வீட்டின் கூண்டை விட்டு சரவிளக்காய் நிலவை நோக்கி பறக்கிறது போலிருக்கிறது க(வி)தை.\nஇதை கதையாய் மாற்றிய அண்ணாவின் திறமையை மெச்சிதான் ஆகவேண்டும்\nபால கணேஷ் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 8:16\nசந்தக் கவிதைன்னாலும் சொந்தக் கவிதையா எழுதி அசத்தியிருக்க தங்கையே. சந்தோஷமா இருக்கு. கவிதைக்கு முக்கி முக்கிப் பார்த்தும் வராத எனக்கு வர்றது பெருமூச்சுதான். பிள்ளைகளை நிலவாகப் பார்த்து ரசிக்கும் மனதை நான் ரசிக்கிறேன்.\n உங்க ஏரியா வேற.:) அதுல நீங்க பின்னுவீங்க:) காமெடி யை சொன்னேன்\nIniya 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 8:44\nhey அம்முக்குட்டி அப்பப்ப்ப்ப்பபா.......இந்தக் கவிதை எனக்கு என்ன எல்லாம் சொல்லுது தெரியுமா அம்மு wow அம்முவோட அளவில்லாத அன்பு ,மகிழ்ச்சியின் தன்மைகள் தன்னடக்கம், இருப்பதை வைத்து திருப்தியாய் வாழ்வது எவ்வளவு அத்தியாவசியம். மற்றவர்கள் சுத்தி��த்தில் தையிடாதிருப்பது பற்றி எல்லாம் கற்றும் கொடுக்கிறது. பெண்ணுக்கே உரிய அனைத்தும் குணங்களும் என் அம்முவுக்கு இருக்கிறது. என்பதையும் புலப் படுத்துகிறது வாழ்க்கையை அழகா புரிந்தும் வைத்திருகிறீர்கள். சிந்தனைகளும் அபாரம் கவிதையும் அபாரம் அம்மு. சூப்பர் சூப்பர் சூப்பர் தொடருங்கள் அம்மு வாழ்த்துக்கள் .....\nஇதெல்லாம் உங்க அன்பின் மிகுதி டா செல்லம்:)) மிக்க நன்றி தோழி\nIniya 12 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 9:15\nநல்லவற்றை நாக்கோணாமல் உரக்கவே சொல்லணும் தீயவற்றை யாரும் அறியாமல் காதினில் சொல்லணும். உள்ளதை உண்மையை தான் சொன்னேன். அன்பு மிகுதியால் பொய் சொல்லலைடா அம்மு சந்தேகம் வந்துடுச்சா ... சும்மா சொல்லியிருப்பா என்று ஹா ஹா ...\nவருண் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:10\nஉங்க வீடு ரொம்ப நல்ல வீடுதான்\nஎல்லோர் வீடுகளும் உங்கவீடுபோல் இருந்தால், தமிழ்நாடு என்கிற \"வீதி' உலகில் தலைசிறந்த வீதி என்று எல்லோராலும் போற்றப்படும்\nஇன்னும் 20 வருடத்திற்குப்பிறகு உங்க குழந்தைகள் இக்கவிதையை மறுபடியும் வாசித்து, அவர்களை அன்பாலேயே குளிப்பாட்டி சீராட்டி வளர்த்த உங்க இருவரையும் அன்பாலே உதைப்பார்கள்\nபிகு: \"வீடு\" னு ஜானகிராமன் எழுதிய ஒரு கதை இந்த நல்ல கவிதை வாசிக்கும்போது ஞாபத்துக்கு வந்து தொலைக்கிது\nநான் மரப்பசு, மோகமுள் ரெண்டும் தான் படிச்சிருக்கேன்:( but வீட்டு பாலு மகேந்திரா படமா எடுத்தாரோ\n :)** என்ன அழகான ஆசி\nவருண் 16 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 12:20\nமைதிலி: பாலு மஹேந்திரா வீட்டுக்கும் தி ஜா ரா வீடு விற்கும் சம்மந்தம் இல்லை. இது ஒரு குறுங்கதை. again, as usual one another \"adultery-based\" novel of him. கணவன் - மனைவி பிரச்சினை.. சண்டை சச்சரவு பத்தி..எழுதி இருப்பார்.\nமரப்பசு, அம்மா வந்தாள், நளபாகம், செம்பருத்தி எல்லாம் படிச்சு இருக்கேன்.. ஆனால் மோகமுள் பல முறை படிக்க முயன்று படிக்கப் பிடிக்கவில்லை ஆமாம், படிக்கப் பிடிக்கவில்லை நான் கொடுத்து வச்சது அவ்ளோதான் :))) உலகமே மோகமுள் தான் ஜானகி ராமன் கதைகளில் \"பெஸ்ட்\"னு சொல்லுவாங்க. அது தெரிந்தும் என்னால மோகமுள் படிக்க முடியலை. என் உலகம் அப்படி :))) உலகமே மோகமுள் தான் ஜானகி ராமன் கதைகளில் \"பெஸ்ட்\"னு சொல்லுவாங்க. அது தெரிந்தும் என்னால மோகமுள் படிக்க முடியலை. என் உலகம் அப்படி\nஜானகி ராமன் சிறுகதைகள் நாவல்களை விட நல்லா இருக்கும்.\nஅவர் கதைகள் படிச்சு அவரையே \"ரிசேர்ச்\" பண்ணி இருக்கேன். ஒரு பெண்ணியவாதியாக (நாந்தான் அது) ஜானகி ராம்னை கடுமையாக விமர்சிச்சும் இருக்கேன். அவர் உருவாக்கிய வித்தியாசமான \"பெண் கேரக்டர்களெல்லாம்\" பெண்மையைப் புரியாத ஆண்களின் வசதிக்காக \"ஆண்களால்\" (தி ஜா ரா) படைக்கப் பட்ட \"உலகில் காண முடியாத கற்பனைப் பெண்கள்\" என்பது என் தாழ்மையான கருத்து. :))\nசரி போதும். எல்லாரும் முறைக்கிற மாதிரி இருக்கு. நான் வர்ரேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:29\nஅருமை தோழி..மகிழ்நிறை இல்லம் என்றும் இப்படியே மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும். வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:30\nஅம்பாளடியாள் வலைத்தளம் 10 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 10:27\n வாழ்த்துக்கள் என் தோழியே .\nஎல்லாம் உங்களை போன்றவர்கள் கவிதைகளை படித்து வந்த ஆசை தான்\n தனி வீட்டு தான்:) நிறைய பூச்செடிகள் இல்லை:(\nயாரப்பா அங்கே இவங்க வீட்டில் பவர் கட் நேரத்தை அதிகரிக்கவும்\n இன்னிக்கு இந்த பிட் போதுமே:))\nசெல்லக கோபம் கொள்ளும் நேரத்தில் வீட்டில் என்ன பறக்கும் என சொல்லவில்லையே\n கோபப்படுறது மகியும், நிறையும் தானே so பார்க்கிறது பில்லோஸ் தான்:))\nஎங்கள் பள்ளியில் இனி தமிழ் டீச்சருக்கு இடமில்லை-காரணம்\nஆங்கில டீச்சர் தமிழ் டீச்சராக மாறி கவிதைகள் படைப்பததால்\nடீச்சரம்மாவின் கவிதைகளை படித்ததால் இங்கு ஒரு மாணவன் புலவனாக மாறுகிறான்...\n அப்போ அடுத்த பதிவு கொஞ்சம் இங்கிலீஷ் தான்:))\nஇப்படி அருமையான மரபு கவிதைகளை எழுதிய உங்கள் கைகளுக்கு தங்கம் மற்றும் வைரத்தால்தான் வளையல் செய்து போட வேண்டும். ஆனால் அதை மற்றவர்கள் செய்தால் நன்றாக இருக்காது என்பதால். இதை செய்ய கஸ்தூரி சாரை அழைக்கிறோம்\nகஸ்தூரி சார் வளையல்களை வாங்கி கொடுத்து அதற்கான பில்லை எனக்கு அனுப்பி வைக்கவும்.\nஆஹா இந்த மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவன் போல இதற்கான பணத்தை அனுப்பி வைக்கப் போகிறான் என்று மட்டும் நினைக்கவேண்டாம். நான் பில்லை கேட்டது இந்த கவிதையால் உங்களுக்கு எவ்வளவு டெமேஜ் ஏற்பட்டுள்ளது என்று சும்மா தெரிஞ்சுக்கதான் கேட்டேன்\n சூப்பர்பா.....எப்படி இப்படி எல்லாம் கவிதை எழுதி அசத்தறீங்களோ நாங்களும்தான் எழுதிப் பாக்கறோம்.....ஹூம் வர மாட்டேங்குதே\nஒரு நாட்டுப்புறக்கதை நினைவு வருகிறது ஒரு பெண்ணுக்கு வளையல் பரிசளிப்பான் ஒருவன், மற்றொருவன் புடவைகொடுக்க, அதில் கையை தொட்டு வளையல் போட்டவரை அண்ணன் என்றும் புடவை வாங்கிதந்தவர் கணவன் என்றும் விளக்கம் சொல்லுவாள் அந்த பெண்:)) என் பாட்டி சொன்னது ஒரு பெண்ணுக்கு வளையல் பரிசளிப்பான் ஒருவன், மற்றொருவன் புடவைகொடுக்க, அதில் கையை தொட்டு வளையல் போட்டவரை அண்ணன் என்றும் புடவை வாங்கிதந்தவர் கணவன் என்றும் விளக்கம் சொல்லுவாள் அந்த பெண்:)) என் பாட்டி சொன்னது\n பாலா அண்ணாவிற்கு சொன்னது தான்:)) உங்க ஏரியா வேற மக்கா:))) நீங்க short film எடுக்கிற big shots\nஉங்கள் வீட்டுச் சூழ்நிலையை இதை விட அருமையாக விளக்க முடியாது.\n இதுக்கு பேர் தான் சந்தக்கவிதையா - என்னமோ போங்க, எனக்கு கவிதையை ரசிக்க மட்டும் தான் தெரியும்.\npriyasaki 11 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nநன்றாக எழுதியிருக்கிறீங்க. கவிவரிகள் என்றும் நிலைத்திருக்கட்டும் மகிழ்நிறைவாய். நன்றி.\n மனம் நிறைகிறது உங்கள் வாழ்த்தால்:)\nGeetha M 11 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 10:48\nசே. குமார் 11 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:34\nஇளமதி 12 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 3:51\nஇதயம் நிறைய எழுதிய கீதம்\nஇயல்பான கருத்தோடு அழகிய கவிதை தோழி\nமனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 13 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\nகரந்தை ஜெயக்குமார் 13 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\nஆங்கில டீச்சரின் தமிழ் கவிதை உண்மையிலேயே அருமை. வாழ்த்துகள் தொடரவும் சகோ \nசீராளன் 13 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nசொல்லடிகள் இங்கே சுவையூட்ட ஏனிவளோ\nகல்லடிகள் தேடுகிறாள் கண்டீரோ - கில்லாடி\nபோலக் கிறுக்குகின்ற பாடல்கள் என்றென்றும்\nநா.முத்துநிலவன் 14 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 12:03\nவடிவத்தைப் பற்றியே பேசியதில் உன் கற்பனை அழகைச் சொல்ல மறந்துவிட்டேன் பார்..(கவிதையில் உருவத்தைவிட அதுதான் முக்கியம்)\n“ என்ன அழகான சொல்-பொருள்\nகவிதை ஒன்றும் அழகில்லை - இதைக்\nசொல்லில் பொருளில் பேரழகு -அதைச்\nரூபன் 14 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 4:53\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட\ncheena (சீனா) 14 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 4:32\nஅன்பின் கஸ்தூரி - படமும் குறுங்கவிதையும் அருமை - வலைச்சர அறிமுமும் உண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு க���ழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nஅவள் பறந்து போனாளே :)\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஉனக்கும் மழை என்று பேர்\nவிட்டுவிடு வீழ்ந்துவிட்டேன்- பாகம் 2\nஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் \nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleclassmadhavi.blogspot.com/2011/04/golden-memories.html", "date_download": "2018-07-17T13:25:08Z", "digest": "sha1:DEBYNHUIFQ4O32N7CZHMTAIFH5IVCRDT", "length": 21908, "nlines": 203, "source_domain": "middleclassmadhavi.blogspot.com", "title": "மிடில் கிளாஸ் மாதவி: தங்கமான தருணங்கள் (Golden memories)", "raw_content": "\nஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வலைப்பூ\nதங்கமான தருணங்கள் (Golden memories)\n'இந்தியா தோற்காது- கிரிக்கெட்டும் நானும்'- பதிவில்- //இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nஇந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள் டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும். எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள் இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள் இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்// என எழுதியிரு��்தேன். இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது// என எழுதியிருந்தேன். இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது யாராவது தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடம் மாட்டிக் கொள்வோமோ என்று யாராவது தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடம் மாட்டிக் கொள்வோமோ என்று நம் வீரர்களின் திற்மையாலும் நம்பிக்கையாலும் கோப்பையை வென்று விட்டோம்\nஇனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் மாட்ச் மழை முடிந்தாலும் தூவானம் விடாதது போல - பல தொலைக்காட்சி சானல்களில் பார்த்ததும் கேட்டதும்:\nதோனி கோப்பை வாங்கிய மறு நாள் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பதற்கும் ஜனாதிபதியின் தேனீர் விருந்துக்கும் போன போதும் 'dhoni's clean sweep' என்று அவர் மொட்டை போட்டுக் கொண்டதைப் பற்றி headlines இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது\nயூசுப் பதான் பற்றி அவர் கோச் பேசும் போது பதான் சகோதரர்கள் ஸ்டேடியத்தில் வேலை பார்த்தது பற்றி சொல்லி விட்டு - இது பற்றி பதான் சகோதரர்களே சொல்லிக் கொள்வார்கள், தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காதவர்கள் என்றார் பெருமையுடன்\nபல்ப் - வாங்கியதும் கொடுத்ததும்:\nஉலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை தோற்றால் இயலாமையில் அழுகை என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்() தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம் நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்\nLabels: கிரிக்கெட்டும் நானும், கோல்டன் மெமரீஸ்\nஎஸ் தங்கமான தருணங்கள் மகிழ்ச்சி பூ பூக்கவைத்த தருணங்கள்\nசந்தோசத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மாதவி\n”சிலர் சிரிப்பார்....சிலர் அழுவார்....நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்”\nபாடல் தான் ஞாபகம் வந்தது.\nஎப்படியோ இந்தியா ஜெயித்து உலகக்கோப்பையைக் கைப்பற்றி விட்டதுங்க.\nஅது போதும் நாம் சந்தோஷப்பட.\nநாம் நம்பிக்கையோடு இருந்தோமே, அது வீண் போகவில்லை, பாருங்கள்.\nஇருபத்தியெட்டு வருடங்களுக்கு பிறகு வாங்கிய கோப்பை... இனி அடுத்த கோப்பை - எங்கே, எப்போது... இதே மாதிரியான கிரிக்கெட் ஆர்வம், அப்போது இருக்கும் என்று சொல்ல இயலாது. அதனால் இது தங்கமான நேரம் தான். நல்ல பகிர்வு.\nMANO நாஞ்சில் மனோ said...\nவீட்டுக்குள்ளே எதிரியா.....ஹா ஹா ஹா ஹா...\nஉண்மை அன்று சச்சின் விக்கெட் போனவுடன் கொஞ்சம் அவநம்பிக்கை. இந்தியா தோற்கும் என்று சொன்னேன். என் மகள் ( மூன்று வயது ) இந்தியா ஜெயிக்கும் என்று சொன்னாள் இறுதியில் அதே நடந்தது\n) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். //\nதோனியின் நேர்த்தியான பணிக்கு (நேர்த்திக் கடன்) நான் முடி வணங்குகிறேன்..\nநம்மளுக்கு கிரிக்கெட் ஒன்னும் புரியாதுக்கா..ஆனா என்னமோ ஃபீல் பண்றீங்கன்னு மட்டும் தெரியுது..நல்லா ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.\nஉலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை' என்றான். நான் அழுவேன் என்று பதில் சொன்னேன். வென்றால் நெகிழ்வில் அழுகை தோற்றால் இயலாமையில் அழுகை என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்() தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்) தோத்துடும், நான் சிரிப்பேன்' என்றான். போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம் நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்\nஎதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-)\nநம்ம எல்லோரும் என்னல்லாம் நினைச்சோம்கறதை விட இந்தியா\nஜெயிச்சதுதான் நமக்கு முக்கியமான சந்தோஷமான விஷயம்.அது போதும் நமக்கு\nஆனந்த கண்ணீர் விட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nதங்கமான த��ுணங்கள் தான். அதை தந்த இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.\n@ வை.கோபாலகிருஷ்ணன் - நிஜமாகவே அந்தப் பாட்டைத் தான் என் மகனும் என்னைப் பார்த்துப் பாடினான் (நான் பாடிப் பாடி() என் மகன்களுக்கு பழைய பாட்டெல்லாம் தெரியும்\n@ தமிழ் உதயம் - நல்ல பகிர்வுன்னு சொன்னதுக்கு நன்றி\nMANO நாஞ்சில் மனோ - //வீட்டுக்குள்ளே எதிரியா// அவன் குறும்புக் கண்ணன், என்னை வம்பிழுப்பது தான் அவன் முழு நேர விளையாட்டு அதனால் தான் பாசத்திற்குரிய எதிரி\n@ எல் கே - உங்கள் குழந்தைக்கு ஒரு பூங்கொத்து\n// ஏங்க,சச்சின் சென்சுரி அடித்தால் இந்திய அணி தோற்கும்னு எத்தனை பேர் சொன்னாங்க என் மகன் அப்புறம் இப்படிச் சொன்னதற்குக் காரணமாக என்னிடம் சொன்னது, 'நான் சொன்னா opposite ஆக நடக்குது, தவிர உன்னை வெறுப்பேத்தணும்'னு\n@ Gopi Ramamoorthy - //எதிரி எதிரின்னு சொல்லும்போதே தெரியுது எவ்ளோ பாசம்னு. நானும் எங்க வீட்டில் கடைக்குட்டி:-) // உங்கள் கமெண்டை என் இளைய மகனிடம் காண்பித்தேன்\n@ raji- கருத்துக்கு நன்றி\n- இந்திய அணிக்கு ஜே\n@ சி.பி.செந்தில்குமார் - //கடைசி பத்தி அழகு//\n உங்கள் கருத்துரைக்கும் ஆதரவுக்கும் நன்றி\nஇந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம்.\n//இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது\nஆமாம், அப்புறம் என்றால் அது நடக்காது, அதன் முக்கியத்துவமும் குறைந்தது போல இருக்கும்,.\n//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்\nஜெயித்த அடுத்த சில மணி நேரங்கள் இந்தியாவே நெகிழ்ந்த நிமிடங்களை கொண்டிருந்தது..\nசரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..\nஎல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்..\nமாதவி இந்த பகிர்வை இப்போ தான் பார்க்கிறேன்.பகிர்ந்த விதம் அருமை.\n@ பலே பிரபு - /இந்தியாவே கொண்டாடிய அருமையான தருணம். / தங்கமான தருணம்\n@ பாரத்..பாரதி- //சரிங்க.. அடுத்து ஐ பி எல்லுக்கு தயாராகுங்கள்..\nஎல்லா அணியினும் இந்தியர்கள் இருப்பதால், இதிலும் இந்தியர்கள் தோற்க மாட்டார்கள் என்று தைரியமாய் சொல்லுங்கள்.. //\nமேலேயே என் பதில் -/இனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்\n@ asiya omar - பாராட்டுக்கு நன்றி\nஆஹ்ஹா... மறக்க முடியுமா,இந்தியா உலகக் கோப்பையை ஜெயித்த அந்த நாளை....இந்திய இன்னிங்சை பார்ப்பதற்காக ,புதியதாக வாங்கின LCD TV-யை மொட்டை மாடிக்கு எடுத்துப் போய் நான்கு குடும்பங்களுடன் ஆரவாரமாகப் பார்த்ததை எப்படி மறப்பது..அதுவும் தலைவர் ரஜினியை காட்டியபோதெல்லாம் விசில் பறந்தது...ஆனால் ஜெயிக்கும் வரை யாரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் செண்டிமெண்டாக அமர்ந்திருந்தது கொஞ்சம் ஓவர்... HATS OFF INDIAN TEAM...\n//நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்//\n@ அப்பாவி தங்கமணி - தாங்க்ஸ்\nதங்கமான தருணங்கள் (Golden memories)\nஇரண்டாம் விருது - இரண்டு\nமிடில் க்ளாஸ் பெண்மணி. அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவள். காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம். நல்ல இரு மகன்கள்.\nஇந்த வலைப்பூ என்னைப் பெற்று, பேணி வளர்த்த என் பெற்றோருக்கு சமர்ப்பணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-07-17T13:43:06Z", "digest": "sha1:EYSHCSVRNQXDE2G5RA3E4TL673WVUAVJ", "length": 20459, "nlines": 244, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: தொழுகையில் இமாமை அறைந்த காஷ்மீர் இளைஞன்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nதொழுகையில் இமாமை அறைந்த காஷ்மீர் இளைஞன்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் நிகாரா ஜூம்ஆ பள்ளியில் இன்று தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஒரு இந்திய இளைஞன் முன்னேறி சென்று இமாமை தொழ வைப்பதிலிருந்து தடுக்க முயற்சித்துள்ளான். இமாம் அவனை சட்டை செய்யாது தொழுகையை தொடரவே கோபமுற்ற அந்த இளைஞன் வேகமாக இமாமை அறைந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடன் ஓடி வந்து அந்த இளைஞனை அப்புறப்படுத்தி காவல் துறை வசம் ஒப்படைத்தனர். பிறகு தொழுகை தொடர்ந்து நடந்து முடிந்தது.\nஷபீர் அஹமது கான் என்ற அந்த காஷ்மீர இளைஞன் சற்ற��� மன நலம் பாதிக்கப்பட்டவனாக தெரிவதாக போலீஸார் கூறுகின்றனர். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுகிறானாம். அவனிடம் தங்குவதற்கான ஒழுங்கான எந்த ஆவணங்களும் இல்லை.\n இவன் உண்மையில் மன நலம் பாதிக்கப்பட்டவனா அல்லது இஸ்லாமிய எதிரிகள் ஏதேனும் சதி செயலை நிறைவேற்ற இவனை அனுப்பியுள்ளார்களா அல்லது இஸ்லாமிய எதிரிகள் ஏதேனும் சதி செயலை நிறைவேற்ற இவனை அனுப்பியுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஏனெனில் சமீப காலமாக மேற்குலகின் பார்வை மலேசியாவின் மேல் விழுந்துள்ளது. விமானங்களை மறைய வைத்து மலேசியன் ஏர்லைன்ஸை நட்டத்திற்கு உள்ளாக்கினர். மேற்குலகுக்கு அடிபணியாது மலேசிய ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்வதால் அதனை எப்படியாவது சீர்குலைக்க எதிரிகள் மயற்சித்த வண்ணமே உள்ளனர். எதிரிகள் யார் என்பது நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும் :-)\nநடந்த தவறுக்கு காஷ்மீரத்து இளைஞனே முழு பொறுப்பு. மதவெறியை வளா்நத்து வெறுப்பை வளா்த்தால் மனேவியாதியஸதா்கள் தான் பெருகுவாா்கள். குண்டுவெடிப்பு வெட்டு குத்து என்று அரேபிய சமயவாதிகளின் முகாம் இரத்த வெள்ளத்தில் முழ்கி இருப்பதற்கு அதுதான் காரணம். இதில் மற்றவா்களுக்கு சம்பந்தம் இல்லை. தன் தவறுக்கு மற்றவா்களை பழி போடும் இழி குணம் இக்கட்டுரையில் காணக்கிடைக்கின்றது.தவறு. ஹராம்.ஏமாற்று வேலை.ஷா்க்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமாட்டுக் கறி சாப்பிட்ட முஹம்மது அக்லாக் கொல்லப்பட்...\nசபாஷ்... சரியான போட்டி... - லல்லு பிரசாத்\nசாய் ராம் பொறியியல் கல்லூரியின் சுற்றறிக்கை\nஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி...\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 13\n10000 பேர் தொழக்கூடிய பள்ளி வாசல் - புடின் பங்கேற்...\nபிள்ளையாருக்கு போட்ட பந்தலில் ஈத் தொழுகை\nசேகர் ஆமர் - குவாண்டானோமோ சிறையிலிருந்து விடுதலை\n105 வயது நூர் முஹம்மதின் ஹஜ் பயண அனுபவம்\nமேலப் பாயைத்தில் நடந்த பெருநாள் தொழுகை\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 12\nபாபர் அலி: தலைமை ஆசிரியர்களில் தனி ஒருவர்\nநன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 11\nநாளை அரஃபா நோன்பை மறக்க வேண்டாம்\nதவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பற்றி இந்து பத்திரிக்கை...\nதலித் எம் எல் ஏ க்கு ஏற்பட்ட வன்கொடுமை\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சுட்��ுக் கொலை\n10 லட்ச ரூபாயையும் பாலிவுட் நடிகையையும் தருகிறோம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 9\nதொழுகையில் இமாமை அறைந்த காஷ்மீர் இளைஞன்\nமுன்பு போதைக்கு அடிமையானவர்கள் இன்று ஹஜ் பயணத்தில்...\nமெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்கள் உடல் அடக்கம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 8\nகடிகாரம் செய்த சிறுவனை விலங்கிட்ட அமெரிக்க போலீஸார...\nவரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவ...\nதுல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு\nஃப்ரான்சில் மேலாடையை கழற்றி பெண்கள் ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்\nஏ ஆர் ரஹ்மான் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்\nநேபாளம் இந்து ராஷ்ட்ராவாக மாற உறுப்பினர்கள் எதிர்ப...\nஹிந்தி சமஸ்கிரதம் தெரியாததால் சிரமப்பட்டேன்\nமனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 7\nமத்திய பிரதேச உயிரிழப்புக்கு காரணம் ராஜேந்திர கேசவ...\nபாலஸ்தீன் கொடி இனி ஐநாவில் பறக்கும்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 6\nஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 5\nசாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்...\nஇந்து - பவுத்த மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன கதை\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 4\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 3\nதஞ்சை பாபநாசத்தில் புதிய பள்ளி வாசல் திறப்பு\nஇந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்\nதுருக்கி கடலில் ஒதுங்கிய சிறுவனின் மணல் சிற்பம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 2\nகோவிலில் நுழைந்த தலித்களுக்கு அபராதமாம்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 1\nஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூ...\nகிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த கொடூரக் கொலை\nசிதையில் வீழ இருந்த பெண்ணை மீட்ட ஒளரங்க ஜேப்\nஇன்று ஆசிரியர் தினம் என்று இணையத்தில் படித்தேன்\nபதவியை விட தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்க...\nவல்லரசுகளின் பண ஆசையால் சீர்குலைந்த மழலைகள்\nஅரபு மொழி பயிற்சி ஆன்லைனில் இலவசமாக\nபார்பனர்களும் இஸ்லாத்தை தழுவப் போகிறார்களாம்\nபள்ளிவாசல்களில் இதற்கு போர்டு வைக்கலாமே\nகல்புர்கி கொலை - காவி பயங்கரவாதிகளின் வெறிச் செயல்...\nபார்பனர்கள் எவ்வளவு படித்தாலும் சாதியை விடுவதில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizsangam.blogspot.com/2007/03/666.html", "date_download": "2018-07-17T13:52:20Z", "digest": "sha1:XWFOMMKGPP6BCMATNNDLEO6GRXDOPYUS", "length": 8578, "nlines": 91, "source_domain": "thamizsangam.blogspot.com", "title": "தமிழ்ச் சங்கம்: மக்கட் பேறு:6(66):குறள்", "raw_content": "\nதமிழால் இணைவோம்; தமிழைப் போற்றுவோம்\nஒரு இல்ல திரையரங்கம் (DTS-Home Theatre) வாங்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளையக்கனவு. கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட மன உந்துதல் அது. வேலைக்கு சென்ற பொழுதும் பொருளாதாரப் பற்றாக்குறையால் என் கனவு, கனவாகவே இருந்து வந்தது. திருமணம் ஆனபின் மனையாள் வயிற்றிலேயே குழந்தை கர்னாடக இசை கேட்கவைக்க வேண்டும் என்ற நினைப்பும் நிறைவேறவே இல்லை.\nஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். \"மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்\" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.\n\"சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு\" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.\nமனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.\n\"என்னங்க\" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.\n\"இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு\"\nஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் \"ம்ம்மா, ம்ம்மா\" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.\nமனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க\n\"அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க\"\nஅந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க என் அறைக்கு வந்தார்.\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்\nநீங்க சொன்னது மிகச்சரி, குட்டி குட்டி பசங்க பேசத்தெரியாம பேசும் வார்த்தைகளின் அழகுக்கு ஈடு இணையே இல்ல இந்த உலகத்துல. DTS,dolphy எல்லாம் அதுக்கு முன்னாடி எம்மாத்திரம். புது குட்டியின் வரவுக்கு வாழ்த்துக்கள்.\noops சரியாக படிக்கவில்லை, குட்டி பாப்பா பிறந்து ஒரு வருடம் ஆச்சி இல்ல. சமீபத்துல பிறந்த நாள் கூட கொண்டாடினிங்க, நான் தான் தப்பா புரிஞ்சிகிடேன். :(\nஅதுதாங்க சங்கீதம். அதுதாங்க சந்தோஷம். அதுக்கு அப்புறம்தான் மத்த எல்லாம்.\nஇளா. :-) நல்ல உண்மைக் கதை. :-)\nசந்தோஷ்--> இது உண்மைக்கதை இல்லிங்க. ஒரு கற்பனைதான்.\nநன்றிங்க கொத்ஸ். அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.\nவாங்க குமரன், ஊக்கத்துக்கு நன்றிங்க.\nதேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ\nதெனாலி ராமன் கதைகள் (10)\nஅ முதல் ஃ வரை (1)\n;\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2006/09/6.html", "date_download": "2018-07-17T13:52:31Z", "digest": "sha1:6SCMQLBQ74LKESD5KJAET6TBEKB6OL4I", "length": 20814, "nlines": 360, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்", "raw_content": "\nதொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்\nகுமரிக்கண்ட அழிவுக்குப் பின்னர் எஞ்சியிருந்த நிலப்பரப்பான இன்றைய இந்தியத் துணைக்கண்ட நிலப்பகுதியில் தமிழ் மக்கள் குடியேறினர். அப்போது அந்த துணைக்கண்டத்தின் பெயர் நாவலம் என்பதாகும். நாவலம் என்ற இந்தியா முழுவதும் தமிழ் மக்கள் நிரம்பியிருந்த காலக்கட்டம் ஒன்று அப்போது இருந்ததை ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.\nஇவ்வாறு, தமிழ் மக்கள் நிரம்பியிருந்த பகுதிதான் வட இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இருந்த சிந்துவெளி பரப்பு. நாகரிக உலகின் பிறப்பிடமாகக் கூறப்படும் சிந்துவெளி நாகரிகம் (மொகஞ்சதாரோ - அராப்பா), பழந்தமிழ்ப் பாண்டிய அரசின் நாகரிகத்தோடு பெருமளவில் ஒத்திருப்பது ஒன்றே சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.\nவடக்கில் இமயம் முதல் தெற்கில் கடலில் மூழ்கிப்போன குமரி வரையில் பரந்துவிரிந்து ஆட்சிசெய்த தமிழ், காலத்தின் கட்டாயத்தினால் சிறுகச் சிறுகக் குறுகிப்போனது. தெற்கில் கடற்கோளா��் தமிழ் நிலம் மூழ்கிப்போனது; வடக்கில் ஆரியர் என்ற இனத்தாரின் வருகையால் தமிழ்நிலம் சுருங்கிப் போனது. கடற்கோளுக்கு அடுத்த நிலையில் தமிழுக்குப் பெரும் கேடுகள் நடந்தது ஆரியர்களால்தாம் என்றால் பொய்யில்லை.\nஆரியர்கள், பாரசீகத்திலிருந்து 'கைபர் கணவாய்' வழியாக இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்தார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்ட செய்தியாகும். அவர்கள் சிந்துவெளியில் குடியேறிய காலம் கி.மு.1500 முதல் 1200க்குள் இருக்கலாம். இவர்கள், காலங்காலமாகத் தமிழ்மக்கள் பின்பற்றிவந்த மொழி, சமய, பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பெரும் மாற்றங்களையும் தலைகீழ்த் திரிபுகளையும் ஏற்படுத்தினர். தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவி ஆதிக்கம் செய்யத் தொடங்கினர்.\nஆரியர் வருகையினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளான தமிழ் தன்னை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள பல நூற்றாண்டுகளை விலையாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், இன்றளவும் ஆரியத் தாக்கத்திலிருந்து தமிழால் முழு விடுதலை பெறமுடியாத நிலையே இருந்து வருகின்றது. தமிழின் அடித்தளமாக இருக்கும் மொழி, இன, சமய, பண்பாட்டு, வாழ்வியல், வரலாற்றுக் கூறுகளில் அழிக்க முடியாத அளவுக்கு ஆரியக்கலப்புகள் ஏற்பட்டுவிட்டதும்; அந்தக் கலப்புநிலைக்குச் சமுதாய அங்கீகாரம் கிடைத்துவிட்டதுமே இதற்கு முக்கியக் காரணங்கள் எனலாம்.\nமறைந்த குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட மூன்று கடற்கோள்களும் அதன் பிறகு ஏற்பட்ட ஆரியச் சூழ்ச்சிகளும் தமிழில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டன என்பது உண்மை. இருந்தபோதிலும், தமிழ்மொழி மட்டும் மண்ணைவிட்டு மறைந்துவிடவில்லை என்பதே இதில் எண்ணிப்பார்க்கத்தக்கச் செய்தியாகும். கடல்போல் இருந்த தமிழ் கடுகுபோல் சிறுத்து போய் விட்டது என்பது உண்மை. ஆயினும் காரத்தை மட்டும் இழந்துவிடவில்லை.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:59 AM\nதொடர் 8 : இணையமும் இனியத் தமிழும்\nதொடர் 7 : அடிமையனாலும் அழியாத தமிழ்\nதொடர் 6 : ஆரியத் தீயிலும் அழியாத தமிழ்\nதொடர் 5 : மூன்று கடற்கோள் கண்ட முத்தமிழ்\nதொடர் 4 : குமரிநிலம் தமிழின் தாய்நிலம்\nதொடர் 3 : செவ்வியல் மொழி தமிழ்\nதொடர் 2 : காலம் வென்ற கன்னித்தமிழ்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/44698-bill-gates-praises-aadhaar-says-it-doesn-t-pose-any-privacy-issue.html", "date_download": "2018-07-17T13:13:05Z", "digest": "sha1:6L7T2JFA2G336DP2QJP37YUHWNFK264T", "length": 11013, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதார் தகவல்கள் பாதுகாப்பானது தான் - சர்பிடிகேட் கொடுக்கிறார் பில் கேட்ஸ் | Bill Gates Praises Aadhaar, Says \"It Doesn't Pose Any Privacy Issue\"", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் தகவல்கள் பாதுகாப்பானது தான் - சர்பிடிகேட் கொடுக்கிறார் பில் கேட்ஸ்\nஆதார் தகவல்களில் எவ்வித தனியுரிமை சிக்கலும் இல்லை என்று பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நலதிட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனிடையே, ஆதார் தகவல்கள் எளிதில் கசிவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்து வருகின்றது.\nஇந்நிலையில், ஆதார் தகவல்களில் எவ்வித தனியுரிமை சிக்கலும் இல்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்த���ள்ளார். வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆதார் தொழில்பட்பத்தால் அதிக அளவில் பயன்பாடு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், “இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளும் ஆதார் பயன்பாட்டை பின்பற்ற வேண்டும். மற்ற நாடுகளிலும் ஆதார் பயன்பாட்டை கொண்டு வருவதற்காக உலக வங்கிக்கு நிதி அளித்துள்ளோம். ஆதாரில் எவ்வித தனிப்பட்ட உரிமை சிக்கலும் இல்லை. இது வெறும் பயோமெட்ரிக் தான்” என்று பில்கேட்ஸ் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில், இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவரும், இன்போசிஸ் நிறுவத்தின் இணை நிறுவனருமான நந்தன் நீலகேனி உடன் இருந்தார்.\nகுடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்\nதமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்: 7 அடுக்கு பாதுகாப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சென்னை சிறுமி வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு; மாதர் சங்கம் போராட்டம்”\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை: போக்சோ சட்டம் ஒரு பார்வை\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\n#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு புள்ளி விவரம் சொல்லும் உண்மை\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு புள்ளி விவரம் சொல்லும் உண்மை\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \n���னி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்\nதமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்: 7 அடுக்கு பாதுகாப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2017/10/20.html", "date_download": "2018-07-17T13:21:00Z", "digest": "sha1:7RVXRXWA7BZ6LUL65UUL6ZQ6HEAPBBYP", "length": 16076, "nlines": 179, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-20", "raw_content": "\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-20\n/மோகத்தைக்கொன்றுவிடு இல்லை மூச்சை அடக்கிவிடு என்பதும் , நினைவுகள் நெஞ்சினில் புதைந்தனனால் நெருப்பாய் என் நெஞ்சை சுடுகின்றேன் என்பதும், சொல்லாயோ வாய் திறந்து நில்லாயோ நேரில் வந்து என்றெல்லாம் காதலின் வலிகளை கவிதையில் செருகுவது கவிஞர்களுக்கு சுகப்பிரவசம் போல\nஆனால் காதலின் தோல்வி அல்லது பிரிவு என்பது ஒரு ஆறாத காயம் போல அடிமனதில் என்றும் மண்ணுக்குள் வைரம் போல \nசாருமதி என்றாவது தன் காதலை புரிந்துகொள்வாள் என கமலேஷ் கட்டிய காதல்க்கோட்டை கண்முன்னே மாதவி தகுதி அற்றவன் என்று வேல் கொண்டு வேட்டையாடுதல் போல வீட்டின் வரவேற்பு கூடத்திலேயே வாய்ச்சொல்லில் தூள் சொர்ணாக்கா போல வெட்டு ஒன்று என்று சொல்லியது மனதில் ஆறாத வடுப்போலனாது கமலேஸ்க்கு\nஉண்மையில் இந்த நோர்வேயின் சமாதானப் பேச்சு வார்த்தை நாடகம் நடக்காது இருந்தால் \nமாதவியோ இல்லை அவள் பெற்ற சாருமதியோ நிச்சயம் மலையகம் என்பதே அறியாத சிறைப்பறவைகள் போல இருந்து இருப்பார்கள்.\nகமலேஸ் கூட அப்புத்தளையில் ஏதாவது அரச உத்தியோகம் என்றாலும், இல்லை பரம்பரையாக இயங்கும் தனியார் வியாபாரத்தை இன்றைய கால நவநாகரித்திற்கு ஏற்றது போல அங்காடித்தெரு போல மாற்றி வியாபாரத்தில் முன்னேறி இருப்பான் தனி ஒருவன் பட தம்பி ராமையா போல \nகாலம் என்ற நதியில் காதலும் வந்து சேர லித்துனியா வரை நீந்தி வந்ததும் , பாரிசில் அடைக்கலம் தேடும் சம்பிக்க ஆதரவுக்கூட்டணியும் காதல் ஆசையில் வந்தவனிடம் .\n அதுவும் இதுவரை என் தாய் தந்தைகூட இப்படி ஒரு கடும் சொல் சொல்லிக்கேட்டதில்லையே .\nநாட்டின் போர்ச்சூழல் ஒரு காரணி என வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்தால் நம் தராதரம் எல்லாம் மாறிப்போகுமா \nஅதுவும் தந்தையின் உடன் பிறந்த தங்கையே இ���்படி என்றால் மற்றவர்கள் எத்தனை இம்சைசெய்வார்கள் .\nஎல்லாம் வெளிநாட்டு புதுப்பணம் படுத்தும் பாடு. இதை எல்லாம் எந்த தந்தையிடம் சொன்னால் நிச்சயம் நாட்டாமை விஜயகுமார் போல நெஞ்சைப்பிடித்துக்கொண்டே மூச்சைவிட்டுவிடுவார்.\nபாவம் அவர் பிரபல்ய முதலாளி வெளியில் ஆனால் என்மீது மூத்தவன் என்ற பாசத்தில் எதுவும் கேட்டதில்லை வானத்தைப்போல\nஒரு சில முறை நட்புக்களுடன் சேர்ந்து போதைவஸ்த்து பாவித்த போதும். இதமாகத்தானே சொன்னார் எதையும் பழகுவது சுலபம் கமலேஸ் ஆனால் மறப்பது கடினம் .\nஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு போதைமீது ஈர்ப்பு வருவது இயல்பு பள்ளியில் காதல் போல ஆனால் எதுவும் நம்மை ஆளக்கூடாது .\nசுருட்டுக்கடையில் எத்தனை ஆயிரம் சுருட்டு விற்கின்றேன் தினமும் ஆனால் நான் புகைத்து நீ பார்த்து இருப்பாயா ஆனால் நான் புகைத்து நீ பார்த்து இருப்பாயா இல்லைத்தானே என் தந்தையும் என்னை எல்லாம் அந்தக்காலத்தில் உலகம் சுற்றும் வாலிபன் போலத்தான் செல்லமாகத்தான் வளர்த்தார் ஆனால் கோபம் வந்தால் இடுப்புப்பட்டிமட்டும் தான் பேசும் நான் ஆணையிட்டால் பட நம்பியார் போல இடையில் யாருமே வந்தாலும் சேர்தே அடிவிழும் அந்தளவு என்னைவிட கோபக்காரர் \nஆனால் என் பிள்ளைகளிடம் நாம் அப்படி நடந்ததில்லை .நீயே தெளிவு பெற்றுக்கொள் என்று தானே ஒரு முறை சொன்னார் \nஅவரைவிட சாருமதி மீதானநேசத்தில் தானே இப்படி தனித்தீவாக வெளிநாடு வெளிக்கிட்டேன். இந்த நேரத்தில் தெளிவாக பேசக்கூடியவன் யாழவன் மட்டுமே என் நட்பு வட்டத்தில் முதன்மையானவன் தாயுமானவன் படம் போல தக்க சமயத்தில் கவிதையில் கதையே பேசுவான் ஊவா வானொலியில் போட்டிகளின் போது\nஉயர்ந்த எண்ணம் உனக்கு வேண்டாமடி\nயாழவனுடைய கைபேசி செயலற்றுக்கிடப்பது புதுமையாக இருக்கே .24 மணித்தியாள வானொலி சேவை போல அவன் கைபேசி எப்போதும் இடைவிடாது ஒலிக்குமே \nஎன்னாச்சு எதுக்கும் தம்பி நிலாந்தனுடன் கதைப்பம் என்று பாரிசில் இருந்து தாய்த்தேசத்துக்கு அழைப்பினை அழுத்தினான் மறுமுனையில் தொடர்பை ஏற்றது அவன் தாய்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/12/2017 02:17:00 pm\nஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு போதைமீது ஈர்ப்பு வருவது இயல்பு பள்ளியில் காதல் போல ஆனால் எதுவும் நம்மை ஆளக்கூடாது .\nஅந்த தாயிடம் பேசிய��ை அறிய தொடர்கிறேன் நண்பா...\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-வெள்ளிவிழா\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-24\nகாற்றில் வந்த கவிதைகள்- 28\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-23\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-22\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-21\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-20\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-19\nகாற்றில் வந்த கவிதைகள்- 26\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்--18\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nhttp://www.thanimaram.com/2017/10/29.html நன்றிகள் தமிழருவி இணைய வானொலிக்கும் /புரட்சி வானொலிக்கும். ----//// குளிர்காலத்தில் த...\nகாற்றில் வந்த கவிதைக்கள் -34\nநன்றிகள் தமிழருவி மற்றும் புரட்சி வானொலிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-07-17T13:18:19Z", "digest": "sha1:63I4ZHUK7EXLNJIUDBKGONRUXD4AGZAN", "length": 4275, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடிக்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடிக்கல் யின் அர்த்தம்\nகட்டுமானப் பணியின் து���க்கமாக நடத்தும் சடங்கில் வைக்கப்படும் கல்.\n‘புதிய மருத்துவமனை கட்டடத்துக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்’\nஉரு வழக்கு ‘நவீன இயற்பியல் விதிகளுக்கு அடிக்கல் நாட்டியவர் நியூட்டன் ஆவார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-07-17T13:16:22Z", "digest": "sha1:IBPGMHVAUFZK5I37GDXAZM6TECC4G26R", "length": 3771, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேட்பார் இல்லாத | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கேட்பார் இல்லாத\nதமிழ் கேட்பார் இல்லாத யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-17T13:16:44Z", "digest": "sha1:4LPAU2K536RQMRPFT3EN4FXZDTTWRLUW", "length": 4074, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பச்சை உடம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nம��கப்பு தமிழ் பச்சை உடம்பு\nதமிழ் பச்சை உடம்பு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பிரசவத்திற்குப் பின்) தளர்ச்சி அடைந்திருக்கும் உடல்.\n‘பச்சை உடம்புக்காரி இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=100-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T13:45:56Z", "digest": "sha1:DKLFULKEMA7OYMQK4T2V4YVXSWH5HEXD", "length": 10431, "nlines": 230, "source_domain": "discoverybookpalace.com", "title": "100 சிறந்த சிறுகதைகள்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nநிழற்பட நினைவலைகள் Rs.500.00 Rs.350.00\nபிரமிள் படைப்புகள் (தொகுதி 1-6) Rs.3,500.00\nவார்ஸாவில் ஒரு கடவுள் Rs.390.00\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும்,\nகதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம்\nஇந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்,\nபுதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இ���ம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு -எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்(2 ம் பாகம் Rs.65.00\nதற்காலச் சிறந்த கவிதைகள் Rs.70.00\n100 நாடுகள் 100 சினிமா Rs.220.00\nஉலகத்துச் சிறந்த நாவல் Rs.200.00\n100 சிறந்த சிறுகதைகள் Rs.800.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/01/blog-post_28.html", "date_download": "2018-07-17T13:19:10Z", "digest": "sha1:BWTUKQS7NGXB3CDGT32QTZ4EUOUBFCJD", "length": 11537, "nlines": 57, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: தமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு\nஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்\nபுதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.\nசில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்க��் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.\nமேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.\nகடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.\nதமிழக முஸ்லிம் இயக்கங்கள் உடனடி கள நடவடிக்கையில் இரங்கி, ஊர் தோறும் முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 10:09 AM\nகுறிச்சொற்கள் reservation, இட ஒதுக்கீடு\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2007/11/", "date_download": "2018-07-17T13:21:17Z", "digest": "sha1:IJMSHDGOMBS6R6UEJ45NUEMW73YKWP3J", "length": 50608, "nlines": 378, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: November 2007", "raw_content": "\nவெய்யில் காலத்துக்கு இதமாக இருப்பது எது\nவீட்டு முன்னாலே ஒரு தென்னோலைப் பந்தலும், கயித்துக்கட்டிலும்.\nதரையெல்லாம் ஆத்துமணல் தூவித் தண்ணி தெளிச்சுவிட்டுட்டா அப்படியே 'சில்'ன்னு ஆளைத்தூக்கிட்டுப் போயிறாதா\nநாகரிக உலகமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் காலக்கட்டத்தில் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்\nகவலைப்படாதே சகோத(ரா)ரின்னு நம்ம ஏக்கத்தைப் புரிஞ்சுக்கிட்ட ச்சீனர்கள் உதவிக்கு ஓடோடி வந்துட்டாங்க.\n இப்பத்தான் வீட்டுக்கு வந்த 'ஜங்க் மெயிலில் பார்த்தேன். ரொம்பநாளா ஒரு கண்ணு இதுமேலே இருந்துச்சுதான். ஆனா வேணுமா வேணாமான்னு முடிவெடுக்கத்தான் நாளாச்சு. 229ன்னு போட்டுருந்தான். இப்போ அம்பதைக் குறைச்சிருக்கான்:-) ஸ்டோர்வொய்டு ஸேல்னு, எதையெடுத்தாலும் 15% அல்லது 20% கழிவுன்னு வர்றதும் வழக்கம்தான். நமக்கு 'உண்மையாவே' வேணுங்கற பொருட்கள் மட்டும் ஸேலில் இல்லைன்றதைப் பொடிப்'பிரிண்டுலே போட்டுருவாங்க. (-: எலெக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிகல் ஐட்டம்ஸ் எக்ஸ்க்ளூடட்.\nஆனாலும் இங்கே என்னமோத்தான் ஆகிக்கிடக்கு. அவுட் டோர் ஃபர்னிச்சர் சரி. தொலையட்டும் இந்த கேம்பிங் ஆக்ஸஸரீஸ்ன்னு இருக்கறதைப் பார்க்கணுமே....\nநாலு தட்டு அலமாரியாம், ஸ்டோரேஜ் வச்சுக்கற மேசையாம். பாத்திரம் கழுவும் கேம்ப் ஸிங்க், கேம்ப் கிச்சன்,சோலார் ஷவர், ரெண்டு அறையுள்ள டெண்ட், நாற்காலிகள் (இதுலே ட்ரிங் கேன் வச்சுக்கற ஹோல்டர்ஸ் வேற), கட்டில்கள், கேம்ஸ் விளையாடிக்கன்னு தனியா ஒரு சதுர மேசை இப்படி அட்டகாசம். இவ்வளவும் வேணுமுன்னா பேசாம வீட்டுலேயே இருக்கலாம்தானே\nகஸீபோ வாங்க ஓடினோம். 'நோ ரெயின் செக்' காலையில் போயிருக்கலாம். வசதிப்படலை. இதுக்குள்ளெ வித்துப்போயிருக்குமோ என்னவோ 'நமக்கு விதிச்சிருந்தாக் கட்டாயம் கிடைக்கும்' இது ஆத்ம விசாரம். கிடைக்கணுங்கறது கிடைக்காமல் போகாது:-)\nகிடைச்சது. கூடவே ஃப்ரீ போனஸ் நெட். ஈக்கள் வராம இருக்கும் வலைச்சுவர்.\nவீட்டுக்குக் கொண்டுவந்து இறக்குனதும் முதல் காரியம் நம்ம கிங்குக்குச் சேதி சொல்லணும். அவர் வந்து போட்டுத் தரட்டும். எனக்கு 'பல்'வேலை இருந்துச்சு. போயிட்டுத் திரும்பும்போது, நம் வீட்டு வாசலில் ஒரு கும்பல் நிக்குது. (நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க)\nகிங் & கோ வந்து பேக்கைத் திறந்து பார்த்துப் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அவரோட தம்பிக்கு ஒண்ணு வாங்கிக்கணுமாம். தரையோடு சேர்த்துப் பிடிப்பிக்க பலமான ஒரு பொருள் வேணும். 'பேக்'கில் வந்த கம்பிக்குப் பலம் போதாது. அடிக்குற காத்துலே பிச்சுக்கும். இன்னிக்கு வியாழந்தான். இன்னும் ரெண்டு நாள் வீக் எண்ட்லே வேலையை வச்சுக்கலாம்.\nவெள்ளிக்கிழமை வந்த ஜங்க் மெயிலில் இன்னொரு கடையில் கயித்துக்கட்டில் இருக்கு. 25% கழிவு. ஊரே கோடைக்கு தயார் ஆகுது. ச்சீனர்களுக்குத்தான் மக்கள் மேல் எவ்வளோ பரிவு\nஒவ்வொண்ணுக்கும் சரியான குறிப்புகள். படத்தோடு விளக்கங்கள். 'ஏ'வை, 'பி' யோடு இணைக்கவும். 'எஃப்' யைக்கொண்டு முடுக்கவும்( இது ஸ்க்ரூ) இப்படி......\nபரபரன்னு இணைச்சு கட்டிலை உருவக்கி முடிச்சதும், எதோ தனக்குத்தான் எல்லாம் தயாராகுதுன்ற நினைப்பு இங்கே ஒருத்தருக்கு:-))))\nஆமா....நம்மூர்களிலே இன்னும் கயித்துக்கட்டில் இருக்கா இல்ல அதுவும் கால வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சா\nஇனி கொட்டாய் வேலை பாக்கி. மூணு மீட்டர் பை மூணு மீட்டர். போட நினைச்சிருக்கும் இடத்தில் சரி வருமான்னு தெரியலை. இடத்தை அளந்தா\n2.97 மீட்டர்தான் இருக்கு . வுட்டுற முடியுதா\nஎடுத்துப் பிரிச்சுப்போட்டு வேலையை ஆரம்பிச்சோம். 1,2,3ன்னு வகைகளைப் பிரிச்சாச்சு. செல்லம்போல எல்லாத்தையும் யோசிச்சு வச்சுருக்கான் ச்சீனாக்காரன்\nசொன்னபடி செஞ்சோம். இடம் பத்தாதுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சதூரம் தள்ளி அசெம்பிள் பண்ணியாச்சு. இப்ப எப்படி இதை நகர்த்தணும் நாலுபேர் இருந்தா ஆளுக்கு ஒரு பக்கம் பிடிக்கலாம். இருப்பதோ நாலு கைகள்.\nஅரையடி அரையடியா நகர்த்துவோமுன்னு சாதிச்சுப்புட்டொம்லெ:-)))\nஒரே ஒரு சோகம் என்னென்னா மரக்கிளைகள் தடுக்குமுன்னு நினைச்சுப் பரபரன்னு கிளைகளைத் தரிச்சதுதான். ஒரே ஒரு கிளையை வெட்டியிருந்தாப்போதும். ஆனா நம்மாளு சிவன், அழிக்கறதில்.\nசிலபேருக்கு அப்படி ஒரு ராசி. என்னதான் மாஞ்சுமாஞ்சு செஞ்சுகொடுத்தாலும் கடைசியில் ஒரு (அவப்)பேரு.\nஅதெல்லாம் முளைச்சு வந்துருமாம், கொஞ்சநாளில்.\nபார்க்கலாம், பக்கத்துவீட்டு மரம் முளைக்குதான்னு\nஎண்ணி எட்டேநாளில் எங்க கோடைகாலம் ஆரம்பிக்கப்��ோகுது.\nசெடிகொடிகளின் ஆரவாரம் ஆரம்பம். இந்த சீஸனில் முதல்முதலாப் பூத்தவைகள் உங்களுக்கு(ம்) கண்காட்சி\nபெயர் தெரியாத ஒரு மரம் ( விஷச்செடியாமே\nஇதுமட்டும்தான் வருஷம் முழுவதும் பூக்கும் நம் வீட்டுச் செல்லப்பூ, கருப்'பூ':-))))\nதன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம் ஊரார் வீட்டுக்கு இரும்பிடிக்கப் போனாளாம்.....\nநாலுநாள் லீவு எங்களுக்கு மட்டும். மத்த மக்கள்ஸ்க்கு வெறும் மூணே நாள்தான். எங்கூர்லெ எக்ஸிபிஷன் நடக்குது. வருசாவருசம் மாடு,ஆடு, பன்னி, கோழின்னு எல்லா ரூரல் விஷயங்களும் வந்து போறக் கொண்டாட்டம்.\nஇல்லேன்னா எங்களைப்போல இருக்கும் 'நகரத்தார்'களுக்கு இந்தக் கிராம விவகாரம் எல்லாம் புரிபடுமா வெறும் ஆடுமாடுக(கா)ளைப் பார்த்துப்பார்த்து 'போர்' அடிக்காம இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வேணுமுல்லெ வெறும் ஆடுமாடுக(கா)ளைப் பார்த்துப்பார்த்து 'போர்' அடிக்காம இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வேணுமுல்லெ ராட்சஸ ராட்டினம், துப்பாக்கியிலே குறிபார்த்துப் பலூன் சுடறதுன்னு எல்லா மெரினா சமாச்சாரங்களும் இருக்கும், மொளகாய் பஜ்ஜி தவிர.\n'சாஸேஜ் சிஸில்' ன்னு இறைச்சியும், வெங்காயமும் வதங்குற மணம்தான் ஒரே தூக்கல். நாடு எவ்வழியோ நாமும் அவ்வழின்னு மொத மூணு நாள் ஊர் சுத்தியாச்சு. இதுலே ஒரு நாள் நம்ம கிங் வந்து அடுக்களைப் பக்கத்து அவுட்டோர் ஏரியாவை 'பேனல்ஸ்' போட்டுச் சரி செஞ்சு கொடுத்துட்டார்.\nநேத்து கடைசி நாள். ஒழுங்கு மரியாதையா வீட்டு வேலைகளைக் கொஞ்சம் செய்யவேணுமுன்னு முடிவு செஞ்சு, தோட்டத்துலே களையெடுக்க ஆரம்பிச்சோம். என்னத்தை 'லோ மெயிண்டனன்ஸ்' 'பீச்'' கூழாங்கல்லுக்குள்ளில் இருந்து கண்டமேனிக்கு முளைச்சிருக்கு 'வீடுகள்'. வீட் இல்லாத வீட்டைப் பார்க்கவே முடியாதோ 'பீச்'' கூழாங்கல்லுக்குள்ளில் இருந்து கண்டமேனிக்கு முளைச்சிருக்கு 'வீடுகள்'. வீட் இல்லாத வீட்டைப் பார்க்கவே முடியாதோ ஆனா பாருங்க. உயிர் வாழணும் என்ற ஆசையில் கட்டாந்தரையைக்கூடப் பொருட்படுத்தாம முண்டியடிச்சு முளைக்குதுங்க பாவம். என்னைக்குமில்லாத கொலைவெறி இன்னிக்கு எங்களுக்கு(-:\nஆளாளுக்கு ஆ.....ஆயுதம் எடுத்துக்கிட்டுக் கிளம்புனோம். இன்னிக்கு வெய்யில் கண்ணைத் திறந்துருச்சு. நம்ம தாமரையும் ச்சின்னதாக் கண் திறந்துச்சு. இந்த சீஸனில் மு���ல் பூ.\n\"வெய்யில் வந்தா ஒரேதா 'ச்சுள்'ன்னு வரும்\nகாத்து அடிச்சா ஒரேதா 'ச்சில்'னு அடிக்கும்\"\nவேலை செய்யும்போது வாயைத் திறக்காம இருக்க முடியுதா பேச்சு சத்தம் கேட்டுறக்கூடாது...நம்ம பக்கத்து வீட்டுப்பசங்க 4+1+1 ஓடிவந்துரும். அந்த 4 வரலைன்னாலும் 1+1 தினமும் ரெண்டு மூணுமுறை வந்து என்னைக் கண்டுக்கிட்டுப் போகுங்கள். அதுலே 1 நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கும்போது அவுங்க பின்னால் நின்னு தரிசனம் கொடுக்கும். காதெல்லாம் நம்ம கேட்டுலேதான்:-)\nஇன்னொரு 1 வந்தால் நேரா நம்ம ஜிகேவோட சாப்பாட்டுத் தட்டைத்தேடி ஓடும். அவன் வந்துபோனபிறகு நமக்குத் தட்டுக்கழுவும் வேலை மிச்சம். சுத்தமா நக்கி வைக்கறதுதான்.\nகளையெடுக்கறேன் பேர்வழின்னு தரையில் உக்கார்ந்து ஒவ்வொண்ணா பிடுங்கியெடுத்துக்கிட்டு இருந்தப்ப 2+1+1 ன்னு வந்தாங்க. எய்மி, ஐலா, பூனி & ஆலி. தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு என்கூட 'பீச்'சில் உக்கார்ந்துக்கிட்டே பேச்சு.\n\"தாமரைக்குளத்திலே ஒரு தவளையை விடக்கூடாதா\n\" எதுக்கு அதெல்லாமுன்னு ச்சும்மா விட்டுட்டேன்\"\n\" ஜஸ்ட் ஒண்ணே ஒண்ணு விட்டுவையேன். பொண்ணா இருக்கட்டும். அதுலே இருந்து குழந்தைகள் நிறைய வந்துரும்\"\n\"ஆமாம் ஆமாம் . ஜஸ்ட் ஒன்\"\nஆலோசனை சொன்ன அக்கா எய்மிக்கு வயசு 6. ஆமாம் போட்ட ஐலாவுக்கு வயசு மூணரை.\n\" உனக்கப்புறம் நானு\" எய்மி.\n\"பசங்களே.....இப்பத் தண்ணியைத் திறந்துறாதீங்க. நான் இங்கே வேலையை முடிச்சுட்டு எந்திரிச்ச பிறகு \" நான்\n( முதல்லே தரையிலிருந்து எந்திரிக்க முடியுதான்னு பார்க்கணும்)\nஅதுக்குள்ளே கோபால் நிறைய வெட்டிமுறிச்சுட்டு எல்லாத்தையும் ஒரு ப்ளாஸ்டிக் தார்பாலீன்லே இழுத்துக்கிட்டு வந்தார்.\n\" ஐலாவுக்கு எதாவதுத் தின்னக் கிடைக்குமா\nஅப்ப உனக்கு ஒண்ணும் வேணாம்தானெ நேத்துப் பல்வேற பிடுங்கி இருக்கே\"\n\"அது நேத்துதானே. இன்னிக்கு எல்லாம் தின்னலாம். 'ஆஆஆஆ' பார்த்தியா....ரத்தம் வரலை\"\nபிஞ்சுங்க எவ்வளவு அழகா உதவி செஞ்சதுன்னு பாருங்க. சின்னது தண்ணீ ஊத்துது. பெருசு நடைக்கல்லெல்லாம் கூட்டிப்பெருக்கிக் கழுவுது. அவுங்க அம்மா பார்த்துருக்கணும்............தன்வீட்டுக்கு உமி இடிக்க முடியாதாம் ஆனா ஊரார் வீட்டுக்கு இரும்பிடிச்சுக் கொடுப்பானாம்....\nவேலையை முடிச்சதும் ஆற அமர ஒரு ஓய்வு.\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும�� இடத்திலா\nபொதுவாக் குழந்தைகள் ரொம்ப வெகுளி இல்லே அப்ப எப்ப இந்த பேதங்கள்\nகிடைச்ச மூணையும் கையில் எடுத்துக்கிட்டு, எதுக்கு முன்னுரிமைன்னு ஒரு யோசனை. அட்டையில் இருக்கும் படங்களைப் பார்த்தால்.....ப்ச். ஒண்ணும் சுவாரசியப்படலை. முதல்முதலாய், சிவி,நினைத்தாலே. இதுலே முதலாவதில் மட்டும் தெரிஞ்ச ஒரு முகம். பாக்கியராஜ்...... அப்பப் பார்த்து, இவர் ஃபோன்லே கூப்புட்டுப் பேசினார்.\nஎன்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கேட்டப்ப, படங்கள் வந்துருக்கு. எதாவது பார்க்கலாமான்னு இருக்கேன்னேன். பேரையெல்லாம் கேட்டுட்டு, 'சிவி நல்லா இருக்குன்னு போட்டுருக்கான்'னு சொன்னார். வலையில் வரும் விமரிசனத்தையெல்லாம் விடாமப் படிக்கிறது அவர் வழக்கம். படத்தைப்பற்றி எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கணுமுன்னுன்றது என் கருத்து. பார்வைகள் வேறுவேறு இல்லையா படம் பார்த்தபிறகுதான் அதைப்பத்தி மக்கள்ஸ் என்ன சொல்லி இருக்காங்கன்னு தேடுவேன்.\nபோனாப் போட்டும், புருசன் பேச்சைக் கேக்கலாமுன்னு சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே......... இதைப்போய்ப் பார்த்து வச்சேனேன்னு இருந்துச்சு. இப்ப....மனசில் இருக்கும் பேயை ஓட்டணும்.\nமுள்ளை முள்ளாலெ எடுக்கறது போல, மாத்து மருந்தா இன்னொரு படம் கொஞ்சம் பார்த்துக்கலாமுன்னு கையை நீட்டி எடுத்தப்ப வந்துச்சு நினைத்தாலே. ஒரு டிஸ்க் மட்டும் பார்த்துக்கலாம். மீதி நாளைன்னு இருந்தவளை.......\nஅழகான குடும்பம். அப்பா,அம்மா, பையன்,பொண்ணு. டைட்டில் சாங் அருமையா இருக்கு. குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பார்க்க நல்லா இருக்கு.அப்பவே மனசுலே ஒரு ச்சின்ன உறுத்தல்.\nஅது உண்மையாகும் விதமா, பொண்ணை(ஒரு பத்து வயசு இருக்குமா) வீட்டுலே விட்டுட்டு, மத்த மூணு பேரும் கொட்டும் மழையில் ஒரு கல்யாணத்துக்குப் பக்கத்தூருக்குப் போறாங்க. குடிச்சுட்டுக் காரோட்டிவரும்\nஒருத்தராலே, இவுங்க வண்டி விபத்துகுள்ளாகி, எல்லாரும் அவுட். குடிகாரர் சமாளிச்சுக்கிட்டு விபத்து நடந்த வண்டியைக் கிட்டப்போய் பார்க்கும்போது அப்பா மட்டும் 'ரூபா( பொண்ணு பேரு)ரூபா'ன்னு முணங்கிட்டுச் செத்துப் போறார்.\nஆச்சு 12 வருஷம் ( என்ன கணக்கு) தனியா வளரும் பொண்ணு இப்ப வேலையில் இருக்கு. அங்கே வேலை செய்யும் ராகுல்( அவர் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராம்) கூடக் காதல். ராஜஸ்தான்லெ இருந்து அவரோட குடும்பம் பொண்ணு பார்க்க வர்றாங்க. எல்லா 'கண்டிஷன்களும்' ஓக்கே.\nகல்யாண நாளில் 'வருங்கால மாமியாரின்' சில நிர்பந்தங்களால் கல்யாணம் நின்னுபோச்சு. நம்மைப்போலவே கல்யாண வீட்டுக்கு வந்த கதைநாயகன் இதையெல்லாம் கவனிக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து தன் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறாராம். இந்தப் பொண்ணு பிடிச்சுப் போச்சு.\nதடைப்பட்டத் திருமணத்தால் மனம் ஒடைஞ்சு கிடைக்கும் பெண்ணின் மனசை எப்படித் தன்பக்கம் திருப்பறாருன்னு போகுது கதை. அந்தக் காம்பவுண்ட்லேயே வாடகைக்கு வரார். சின்னச்சின்ன சம்பவங்கள் சுவாரசியம் சேர்க்குது. துள்ளியோடும் நா(ய்)க்குட்டிக்கூட வருது.\nநாயகனைப்பார்த்ததும் என் மனசுக்குள்ளே அவர் நம்ம பதிவர்களில் ஒருத்தராக இருக்கறதுபோல ஒரு தோணல் என் மனசில். ஏன் எப்படி வேலையில்லாத 'வெட்டிப்பயல்'ன்னு வசனம் வருதே...அதனாலா\nகதையின் முடிச்சு இப்ப எப்படி இருக்குன்னா..... நாயகியின் குடும்பம் 'மேலே போக'க் காரணமா இருந்த குடிகாரரின் மகந்தான் நாயகன். 'கதையின் முடிவு என்ன காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க'ன்னு சொல்லக்கூடாதாமே.....பத்திரிக்கை விமரிசனம் போல . அதுவுஞ்சரிதான். நான் மட்டும் என்ன 'வெள்ளித்திரை'யிலாப் பார்த்தேன்\nமுடிவு சுபம். முடிவுக்கு முந்தின காட்சிகள் அருமை.\nசுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட் பேட்'. நாயகி நர்கீஸ். இவுங்களும் எதோ இந்தி விளம்பரத்துலே வந்துருக்காங்களோ பிரமாத அழகு இல்லைன்னாலும், சில கோணங்களில் நல்லாவே இருக்காங்க.\nஅந்த காம்பவுண்டில் இருக்கும் வீடுகள் அழகா இருக்கு.\nரிமோட்டைக் கையில் எடுக்க அவசியம் வரலை. அனாவசியச் சண்டைகளோ, கூட்டங்கூட்டமாய்ப் பாடியாடும் கோஷ்டிகளோ இல்லைன்றதே பெரிய நிம்மதி.\nகாதைக்கிழிக்காத, ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை. எல்லாம் நம்ம விஜய் அண்டனிதான். அருமை. எந்தப் பாட்டையும் ஃபாஸ்ட் பார்வெர்டு பண்ணத் தோணலை.\nபடத்துலே செய்தி ஒண்ணும் இல்லையா\nகாதல் கல்யாணமா இருந்தாலும் பெண்கள் சுயமரியாதையை விட்டுத் தரக்கூடாது.\nவேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.\nசின்னப்பசங்களைத் தனியா வீட்டுலெ விட்டுட்டு மொத்தக் குடும்பமும் கல்யாணத்துக்குப் போகக்கூடாது.............(திஸ் ஈஸ் த்ரீ மச். ஸ்டாப்)\nமொத்தத்தில் படம் எனக்குப் பிடிச்சிருக்கு.\nஒரு வீட்டை முழுசுமாக் கட்டி முடிக்கணுமுன்னா மொத்தம் 66 ஒப்பந்தக்காரர்கள் வேலை செய்யணுமாம். இங்கே பில்டிங் கம்பெனியில் சொன்னது. இவுங்க அத்தனைபேரையும் ஒப்பந்தம் செஞ்சுடறது ரொம்ப சுலபம். ஆனா ஒருங்கிணைச்சு வேலை வாங்கிக்கறதுதான்........ஹப்பா....தாவு தீர்ந்துரும். ரொம்பக் கஷ்டப்படாம இருக்கணுமுன்னா எதாவது ஒரு பில்டிங் கம்பெனிக்கு ஒப்பந்தம் போட்டுக் கட்டிமுடிச்சுக்கலாம். எல்லாம் அவுங்களே பார்த்துக்குவாங்க.\nபில்டிங் கம்பெனிகள் இந்த வேலையைச் சாமர்த்தியமாச் செஞ்சுடறாங்க. அவுங்ககிட்டே இதுக்குன்னு ஒரு குழுவே இருக்கு. தொழில்முறையில் அவுங்களுக்கு வேலை வருசம் முழுசும் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு இருந்துக் கிட்டேயிருக்கும். நாம் என்ன நூறு வீடாக் கட்டறோம் கண்ணே கண்ணு அதுவும் ஒண்ணெ ஒண்ணு. இதே காரணம்தான் நல்லாத் தொழில் தெரிஞ்சவங்களைத் தேடறோமுன்னு சில சமயம் ஏமாந்து விழுந்துடறது(-:\nநம்ம 'கதை'யின் போக்கில் கற்றதும் பெற்றதுமுன்னா அது இந்த அனுபவம்தான்.\nஇந்த வீட்டைக் கட்டுனதுலே எத்தனையோ பேரோட உழைப்பு இருக்கு ஆனா பலபேர் இதைச் சரியாச் செய்யலை ஆனா பலபேர் இதைச் சரியாச் செய்யலை\nகாரியத்தில் ஈடுபட்ட நமக்கு(ம்) பல படிப்பினைகள் கொஞ்சமாவா ஏற்பட்டுச்சு ஒருவேளை இன்னோரு வீடு கட்டுனோம்ன்னு வையுங்க, (ஹா....)\nஅதுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன கூடாது, சாமான்கள் எங்கெங்கே வாங்கலாம், எங்கெங்கே கூடாதுன்னு பல விவரங்கள் சேகரிச்சாச்சு\nமுதல்லே ப்ளான் பண்ணதிலே இருந்து ஆரம்பிக்கலாம்\nபாய்ட் சேம்பர்லின்- நம்ம ஆர்கிடெக்ட் ட்ராஃப்ட்ஸ்மேன்:\nநல்ல பையன்/ஆள். நம்பலாம். ஆனா அளவு டேப்பை வச்சிக்கிட்டு இவ்வளவு பெருசு, அவ்வளவு பெருசுன்னு சொல்றதைக் கணக்குலே\nஎடுக்கக்கூடாது. நம்ம கட்டடத்துலே ரொம்ப 'டைட்'டா இடம் வச்சிட்டார். தாராளமா இடம் விட்டாத்தானே சாமான்கள் போடறப்ப/வாங்கறப்ப\n வேணவே வேணாம்` (இந்த விஷயத்துலே மட்டும் கெட்டதைக் கவனமா ஞாபகம் வச்சுக்கணும்)\nஜிப் தேய்ச்ச ஆளுங்க ( க்ரேக் ஏற்பாடு செஞ்சவுங்க)\nபரவாயில்லை. நல்லாவே செஞ்சு கொடுத்தாங்க என்ற வகையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. அது இங்கே இப்ப முக்கியமில்லைன்றதாலெ போடலை.\nஅதைவிட இன்னும் ரொம்ப உசத்தியாச் சொல்லணுமுன்னா அது ந���்ம கிங்தான்.\nகிங் ஒண்ணும் ச்சீப் கிடையாது. ஆனா ஒரு வேலையைச் சொல்லிட்டு நாம் நிம்மதியாத் தூங்கிறலாம். அதை மனசுக்குள்ளெ போட்டு ஊறவச்சு சரியா முடிச்சுக் கொடுத்துடுவார் கிங். நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கலாம்.\nஇந்த வீட்டைப் பொறுத்தமட்டில் இது அவருக்கு ஒரு 'பெட் ப்ராஜெக்ட்.' எனிதிங் எனிடைம்ன்னும் சொல்லலாம்.\nஒரு குரல் கூப்புட்டாப்போதும், பெத்தபிள்ளையாட்டம் ஓடி வந்துடறார்.\nஇப்பக்கூட நம்ம அடுக்களைப்பக்கத்து டெக் வேலை அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். பழைய வீட்டுலே சன் ரூமில் இருந்து கழட்டுன ஸ்லைடிங் டோர் போட்டாச்சு. இன்னும் பாக்கி இருக்கும் இடத்துக்கு சைட் பேனல்ஸ் செஞ்சு கொண்டுவருவார். அநேகமா இந்த வாரம் முடியறதுக்குள்ளே வேலை முடிஞ்சாலும் ஆச்சரியமே இல்லை. அதான் தூங்க மாட்டாரே......\nஇந்த டெக் வேலையா இல்லை ஆட்டோமாடிக் கேட்டான்னு 'ச்சீட்டுக் குலுக்குனதில்' ஜெயிச்சது 'கேட்' குளிர்காலத்துலே, வண்டியைவிட்டு இறங்கிக் கேட்டைத்திறந்து.......அப்புறம் மூடின்னு சிலசமயம் எரிச்சலாவும் ஆயிருது. ஸ்லைடிங் கேட்டுக்கு சரியானபடி இடம் அமையலை. இதுக்கும் நம்ம கராஜ் டோர் போட்ட டாமினேட்டர்கிட்டேயே வேலையைக் கொடுத்தோம்.\nஎதோ சவுத் ஆஃப்ரிக்காலே செஞ்சதுன்னு ஒரு யூனிட்டைப் போட்டாங்க. அது பங்குக்கு நம்ம அலக்கழிச்சது அதுவும். வண்டியை வெளியெ எடுத்துட்டு, ரிமோட்டை அமுக்குனா, மூடுனா நம்ம அதிர்ஷ்டம். நாலைஞ்சுதடவை 'நிபுணர்கள்' வந்து பார்த்துட்டுப் போனாங்க\nஇந்த விஷயத்தில் என்னைக்கும் இல்லாத அதிசயமா, கோபாலுக்கே கோவம் வந்துருச்சு. 'சரி பண்ணமுடியலைன்னா கழட்டி எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு சொல்லிட்டார். பாவம், அந்த ஆளு (Carl )கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர் போல.( நமக்கே பயந்துட்டார்ன்னா பாருங்களேன்) மறுநாளே இன்னொரு (ச்சீன) நிபுணரோட ஆஜரானார். இந்தமுறை சரி செஞ்சுட்டாங்கன்னுதான் நினைக்கறேன்( டச் வுட்) மறுநாளே இன்னொரு (ச்சீன) நிபுணரோட ஆஜரானார். இந்தமுறை சரி செஞ்சுட்டாங்கன்னுதான் நினைக்கறேன்( டச் வுட்) ரெண்டு மாசமா ஒழுங்கா இருக்கு.\nநம்ம பெங்களூர் ஜெயந்த் செஞ்சு கொடுத்த மாடல் வீடு இது. இந்த வீடு\nஇப்ப ஷோ கேஸ்லே இருக்கு. நம்ம வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, இதைப் பார்த்தா ஆச்சரியத்தோட,\nஇந்த வீடுதான் இந்த வீடா ன்னு கேக்கறப்போ ஜெயந்���ை நினைச்சுக்கறதுதான்.\nமேலே இருப்பது நிழல்ன்னா கீழே நிஜம்:-))))\nநம்ம கொத்ஸ் போன பதிவு பின்னூட்டத்தில் சொன்னதுபோல செஞ்ச வேலையை நினைச்சா எனக்கே பிரமிப்பா இருக்கு. நானா ......\nஎந்த வீட்டிலுமே 'இனி செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை'ன்னு இருக்காது. ஹோம் இம்ப்ரூவ்மெண்ட்ன்னு எதுனாச்சும் இருக்கும். ஊரே அப்படி இருக்கும்போது நாமும் அந்த ஓட்டத்துலே ஓடணும்தானே\nநம்ம பழைய வீட்டை ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்குக் கொடுத்திருக்கோம். (அதைப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்) அதனோட உள்புறத்தை மாற்றி அமைச்சப்ப எடுத்த சாமான்கள் எல்லாம் அங்கேயே கராஜ்லெ இருக்கு. இந்த வீட்டுக்கு எதாவது பொருத்தமா இருக்குமுன்னு நினைச்சா, அப்பப்ப அங்கேபோய் எடுத்துக்கிட்டு வர்றதுதான்:-))))\nஅந்தக் காலத்துலெ போற போக்குலே 'வீட்டைக் கட்டிப்பார்' னு ஒரு வரி சொல்லிவச்சுட்டுப் போனவங்களைக் கையெடுத்துக் கும்பிடணும். அப்படியும்\n அது என்னான்னு பார்க்கலாமுன்னு உரலுக்குள்ளே தலையை விட்டுக்கறோம்:-)\nஇனிமேயாவது நிம்மதியா இருக்கலாமுன்னா எப்படி அதான் தோட்டம், மெயிண்டனன்ஸ்ன்னு பல பிடுங்கல்கள் வந்துருதே. கோபால் உள்ளூரில் இருக்கும்போது அவர் பங்குக்குச் செய்யாமல் விட்ட வேலைகளை வாங்கிக்கணும். மறுபாதிக்கு உண்மையான பொருள் இதுதானேங்க:-)))\nஇதுவரைப் பொறுமையாக் கூடவே வந்த உங்க எல்லாருக்கும் நன்றி.\nஅடுத்த வீடு கட்டும்போது சொல்லி அனுப்பறேன். எல்லாருமாச் சேர்ந்தே கட்டலாம். மறக்காம வந்துருங்க:-)))))\nLabels: அனுபவம்/நிகழ்வுகள் வீடு house building in NZ\nகோடு போட் (டோ) ட ரோடு\nபீஸ் ஸால் (கே) பாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/55613-pallavi-pair-with-dulquer-salmaan-soon.html", "date_download": "2018-07-17T13:46:11Z", "digest": "sha1:JUI3HVCD4GAMUQCZDO6ZYPYVXG5TUZQT", "length": 17911, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரேமம் சாய்பல்லவியின் அடுத்த பிளான்? | Sai Pallavi to pair with Dulquer Salmaan Soon", "raw_content": "\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன் ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் சிறுமியை வன்கொடுமை செய்ததால் ஆவேசம்\n`சிறு��ிக்கு 5 சிறுவர்களால் நேர்ந்த கொடுமை’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல்’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது\n6 வாய்க்கால்கள்... 85 கிலோமீட்டர்...1,000 ஏக்கர்... நிலத்தடி நீரை அதிகரிக்க அசத்தல் திட்டம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மேட்டூரில் ஆடிப்பெருக்கு... ஆற்றில் நீராடி பொதுமக்கள் குதூகலம்\nபிரேமம் சாய்பல்லவியின் அடுத்த பிளான்\nமலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். இப்படத்தில் மேக்கப் இன்றி, தனது இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். மலர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி, ஒரே படத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.\nதற்போது அஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து சமீர் தாகிர் படத்தில் நடிக்கவுள்ளார். துல்கர் சித்தார்த்தாகவும், பல்லவி அஞ்சலியாகவும் நடிக்கவுள்ள இப்படம், இளம் தம்பதியர்களின் காதல் கதையை மையமாக கொண்டதாம்.\nமுதல் படத்தில் சாதுவான குடும்பப்பெண்ணாக வலம் வந்த சாய் பல்லவி இப்படத்தில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக நடிக்க உள்ளாராம், இந்தப் படத்திலும் இவருக்கு மேக்கப் ஏதும் இல்லையாம். சாய் பல்லவியின் இரண்டாவது படம் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இச்செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை\nமஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா\nபிரேமம் சாய்பல்லவியின் அடுத்த பிளான்\nவிஜய்மில்டன் படத்தில் நடிக்கிறார் டி.ராஜேந்தர்\n”தெறி” தலைப்பு அஜித் படத்திலிருந்து எடுக்கப்பட்டதா\nஎன் தலைப்பை அபகரித்து விட்டனர்- தெறி பற்றி குமுறும் உதவி இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2016/03/21/smmrstrd/", "date_download": "2018-07-17T13:29:01Z", "digest": "sha1:U54TMQ6GVLMB56IYVVIYVFN32OO7DXKC", "length": 14669, "nlines": 281, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "அடைத்ததும் திறந்ததும் | மனம் போன போக்கில்", "raw_content": "\nசென்ற வருடம் கிட்டத்தட்ட இதே நேரம், என்னுடைய அலுவலக அறையில் குளிர்சாதனப் பிரச்னை.\nஅதாவது, என் அறைக்கு வெளியே இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் என்ன வெப்பநிலை வைத்தாலும் சரி, அது தானாக பதினேழு டிகிரிக்கு மாறிவிடும், சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் நடுங்கும், ஒரு நாளைக்கு முப்பதுமுறை மூச்சா போகவேண்டியிருக்கும்.\nஎனக்குமட்டும்தான் இந்தப் பிரச்னை, என் அறைக்கு வெளியே அமர்ந்திருப்போருக்கும் அதே ஏஸிதான், ஆனால் அவர்களுடைய வெப்பநிலை சரியாகவே இருந்தது.\nஅவ்வப்போது என் ரூமில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் அலங்காரம்போலப் பனியெல்லாம் பொழிய ஆரம்பித்துவிடும், பதற்றத்தோடு ஓடிச் சென்று அந்த ஏஸியை அணைத்துவைப்பேன். ஐந்தாவது நிமிடம் வெளியே அமர்ந்திருக்கிற யாராவது அதை மறுபடி முடுக்கிவிடுவார்கள், உள்ளே நான் நடுங்க ஆரம்பித்துவிடுவேன்.\n’இதைச் சரிசெஞ்சு தொலைங்களேன்’ என்று எங்கள் ���லுவலக நிர்வாகியிடம் பலமுறை கேட்டுவிட்டேன், ‘நாளைக்கு, நாளைக்கு’ என்றாரே தவிர, பிரச்னையைச் சரிசெய்யவில்லை.\nஒருகட்டத்தில், ‘இதைக் கட்டட முதலாளிதான் சார் சரிசெய்யணும், நாம கைவைக்கமுடியாது’ என்று தட்டிக்கழிக்க ஆரம்பித்தார். நான் கடுப்பாகிவிட்டேன். ‘எனக்கு ஏஸியே வேணாம், இதை முதல்ல எடுங்க’ என்று சொல்லிவிட்டேன்.’\n‘சார், உங்க கேபினுக்குமட்டும் தனி ஏஸி கிடையாதே, நான் எதை எடுக்க\n’என் ரூமுக்குள்ள குளிர்காத்து வர்ற துவாரம் ஒண்ணு இருக்குமில்லையா அதை அடைங்க\nஅவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘சார், ஏஸி இல்லாம எப்படி வேலை பார்ப்பீங்க\n‘பதினேழு டிகிரியில பதுங்கிக்கிடக்கறதைவிட அது பெட்டர்’ என்றேன், ‘பெங்களூர்ல எதுக்கு ஏஸி முதல்ல இதை அடைங்க\nஅவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், நான் கேட்கவில்லை. ‘ஒன்று பிரச்னையைச் சரிசெய், இல்லாவிட்டால் எனக்கு ஏஸியே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.\nஒருநாள், இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டுவந்து ஏணி போட்டு மேலே ஏறி ஏதோ செய்தார்கள், இனி குளிர்க்காற்று என் அறைக்குள் வராது.\nஅன்றைக்குமுழுக்க எதையோ சாதித்துவிட்டதுபோல் திமிராக இருந்தது. நாள்முழுக்க ஏஸியில வேலை செஞ்சா உடம்புக்கு நல்லதில்லை என்று எங்கேயோ படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அலுவலகக் கூட்டங்களில் ‘உஸ்ஸ்….’ என்று ஏஸி ரிமோட்டைத் தேடுகிறவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தேன்.\nஅதன்பிறகு, பல மாதங்களாகிவிட்டன, என் அறையில் ஏஸி என்று ஒரு சமாசாரம் இருந்ததையே மறந்துவிட்டேன்.\nஇன்று காலை, ஈகோவை மென்று தின்றுவிட்டு, அதே நிர்வாகியைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஓபன் தி டாஸ்மாக்’, ச்சே, ‘ஓபன் தி ஏஸி’ என்று சொல்லியிருக்கிறேன்.\nஆமாம், பெங்களூரில் கோடை தொடங்கியாயிற்று\n1 Response to \"அடைத்ததும் திறந்ததும்\"\n கடும் கோடை. இது பங்களூரா அல்லது சென்னையா என்று கூட சந்தேகம் வருகிறது.\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/12/blog-post_13.html", "date_download": "2018-07-17T13:11:33Z", "digest": "sha1:DW66OTQPC5SFBADK7A4RWYFVYN4FRLXV", "length": 3754, "nlines": 56, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பறங்கிக்காய் ரொட்டி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகோதுமை மாவு - 2 கப்\nதுருவிய பறங்கிக்காய் - 1 கப்\nஓமம் - 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nமேற்கண்ட எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி இடுவது போல் இட்டு, தோசைக்கல்லில் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post_22.html", "date_download": "2018-07-17T13:18:38Z", "digest": "sha1:ZFJXTP2ONJRAEYSP647CP26QQE6IN74V", "length": 5431, "nlines": 73, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வேர்க்கடலை பகோடா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகடலை மாவு - 2 கப்\nஅரிசி ���ாவு - 1 கப்\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவேர்க்கடலை - 1 கப்\nகறிவேப்பிலை - 1 கொத்து\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணையை விட்டு, மீண்டுன் கலக்கவும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், மாவை எடுத்துக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n10 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:00\n17 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:57\n18 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 10:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_5.html", "date_download": "2018-07-17T13:33:09Z", "digest": "sha1:KHGAHKPORUCVIRIDQTFLL4BZ4ODVH2ID", "length": 59944, "nlines": 414, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அரட்டைக் கச்சேரி -- 2", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்�� ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்க���்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமல���ங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.த���ிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மா���்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ�� ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3��் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின��� பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅரட்டைக் கச்சேரி -- 2\nவலைச்சர வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு.\nநானே அறிமுக நிலையில் இருப்பதால் நான் அறிமுகம் செய்ய வேண்டிய பதிவர்கள் நிறைய பேர் இனி தான் பதிவுகள் எழுத ஆரம்பிக்க வேண்டும். அதனால் நான் படித்து, ரசித்த வியந்த பதிவர்கள் சிலரைப் பற்றி இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் வலைப்பதிவிற்கு வந்த புதிதில் ஒவ்வொரு வலைப்பூவாக சென்று மணிகணக்கில் சிலருடைய தளங்களில் ஆழ்ந்து விடுவது வழக்கம்.\nபூஜைகளும், திருவிழாக்களும் நிறைந்தது தானே நம் கலாசாரம். அதைப்பற்றி ஏதாவது தளங்கள் கிடைக்காதா என்று தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதில் பலரை நான் தொடரவும், தவறாது படிக்கவும் செய்கிறேன். அவர்களில் சிலரைப் பற்றி இன்று பேசுவோம்.\nதிருக்கயிலாய பேரானந்த காட்சி கிடைக்காதா என்று தவமிருப்பவர்கள் நம்மில் பலர். அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாய காட்சி நமக்காக இங்கே காத்திருக்கிறது.தற்போது குவைத்தில் இருக்கும் துரை செலவராஜ் அவர்களின் தஞ்சையம்பதி \" தளத்திற்குள் நுழையும் போதே பக்தி மணம் கமழ்கிறது.\nவேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்று ஆடிக்கிருத்திகை பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்\nதஞ்சையம்பதிக்கு சென்றால் தேவி தரிசனம் பெறலாம்.அது மட்டுமா மாங்கனித்திருவிழாவிற்கு சென்றால் காரைக்காலம்மையார் பற்றிய கதையை மீண்டும் படித்து இன்புறலாம்.\nகோவிலுக்கு சென்றால் பிரசாதம் இல்லாமல் திரும்பலாமா\nராமா என்னும் பாயசத்தை ருசித்துப் பாருங்கள் என்கிறார் திருமதி ராஜராஜேஸ்வரி \" மணிராஜ் \"என்கிற தன் வலைத் தளத்தில்.\nஇவர் தளத்திற்கு சென்றால்,உங்களையே மறந்து நீங்கள் சுலோகம் சொல்ல ஆரம்பித்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nகுரு பார்க்க கோடி நன்மை.குருவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று தவிக்கும் ��மக்கு குரு தரிசனம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.\nதிருமதி ராஜராஜேஸ்வரி ஒவ்வொரு நாளைக்கும் ஏற்றார் போல் ஆன்மீகப் பதிவுகள் இடுவதில் கெட்டிக்காரர்.ஆடி மாதத்திற்காகவே ராஜ மாதங்கி பற்றி எழுதியிருக்கிறார். அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் வேண்டுமா வாருங்கள் இங்கே\nதிருவாடிப்பூரம் ஆண்டாளைத் தரிசனம் செய்ய வாருங்கள்.ஆண்டாளின் அழகை கண் குளிரக்கண்டு ஆனந்திக்கலாம்.\nவலைப்பதிவர் திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுடைய வலைதளத்திற்குப் போன எனக்குப் பிரமிப்பு நீங்க நேரமானது. ஆன்மிகம், சமையல் என்று பல தளங்கள் வைத்திருக்கிறார். \" கண்ணனுக்காக \"வே ஒரு தளம்.திரௌபதி ஐந்து பேரை ஏன் மணக்கிறாள் என்கிற காரணத்தை இங்கே சொல்கிறார்..இன்னொரு தளமான \"ஆன்மீகப் பயணம் \" என்னும் தளத்தில் காமதேனுவின் சரித்திரம் படிக்கத் தவறாதீர்கள். அதே தளத்தில் துலுக்க நாச்சியார் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.\nஇங்கே மதுரையை தேடிக் கொண்டிருக்கிறார் .முடிந்தால் கண்டுபிடிக்க உதவுங்களேன்.\nதிருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்ற பழமொழியை நினைவிற்கு கொண்டு வருகிறது திரு விஸ்வநாத் அவர்களின் பதிவு. இவர் திருவாசகத்திற்குப் பொருள் சொல்வது சற்றே வித்தியாசமாய், அதே சமயம் ஆர்வத்துடன் படிக்க வைக்கிறது.\nகடவுளின் பாதச் சுவடுகளைப் பார்த்து என்னவெல்லாம் கேட்கிறார் பாருங்கள். வில்வம் பற்றிய அரிய செய்திகள் இங்கே கிடைக்கும்.\nமேலும் இக்காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்.\n \" முழு மகாபாரத \"த்தையும் திரு. அருள்செல்வன்பேரரசன் என்பவர் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துக் கொடுக்கிறார். உங்களுக்குப் படிக்க நேரமில்லையா கவலை விடுங்கள். ஆடியோ கோப்பாகவும் அந்தப் பதிவை வெளியிட்டு விடுகிறார்.\n என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன். இவருடைய ஒரு பதிவிற்குப் போனால் , அடுத்தடுத்த பதிவிற்கு நீங்களே சென்று விடுவீர்கள்.\nதிரு ஜெயராமன் அவர்கள் வைத்திருக்கும் தளங்களை நான் இங்கே பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு போதாது.இவருடைய Santhipriya's Pages தளத்தில் ஐஸ் லிங்கம் பார்த்துப் பக்தி பரவசமாகலாம்.\nமார்க்க சகாய இறைவனைக் காண நீங்கள் மாயவரம் செல்ல வேண்டிய அவசியமில்லை.. அங்கே போய் வந்த திருப்தி தருகிறது இந்தப் பதிவு.\nவள்ளி மணாளனுக்காகவே \"முருகனுக்காக \" என்கிற தளத்தில் எழுதி வருகிறார்.திருப்பரங்குன்ற வரலாறு படங்களுடன் வெகு அழகு.வெவ்வேறு ஆன்மீக சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் , உபன்யாசங்களும் கூட இங்கே கேட்கக் கிடைக்கும்.\nசித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாநம் தோழி \"சித்தர்கள் இராச்சியம் \" என்கிறத் தளத்தில் எழுதி வருகிறார். நூலையும் கண்ணாடியையும் வைத்துக் கொண்டு நம் சித்தர்கள் செய்து காட்டிய ஜாலம் என்னவென்று தான் பாருங்களேன். சித்தர் போகர் பற்றிய செய்திகள் இங்கே கிடைக்கும்.\nபதிவு நீளம் அதிகமாகி விட்டதோ\nஇன்றைய அரட்டை கச்சேரியை இதோடு நிறுத்திக் கொள்கிறேன் . நாளை மீண்டும் தொடர்கிறேன்..........\nஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்.\nஉங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரூபன் .\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வெங்கட்ஜி\nஇரண்டு வலைப்பூக்ககள் அறியாதவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.\nஇரண்டு புது தளங்கள் உங்களுக்கு அறிமுகமானதற்கு மசிழ்ச்சி ரூபன்.\nஅறிமுகம் செய்யப்பட்ட பல தளங்களும் தெரிந்தவையே.பலருக்கும் தெரியாத என்னுடைய சில வலைத் தளங்களையும் ஆராய்ச்சி செய்து இதில் இணைத்திருக்கிறீர்கள். :) வலைச் சர ஆசிரியர் பொறுப்புக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.\nஆன்மீக அரட்டையாக அல்லவோ இன்றைய அரட்டை அமைந்து விட்டது. ஆனால் அர்த்தமுன்ள அரட்டைதான். அறிமுகம் பெற்ற அனைத்துத் தளங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nஉங்கள் பாராட்டிற்கு நன்றி பாலகணேஷ் சார்.\nஎமது தளத்தை சிறப்பாக இனிக்க இனிக்க அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..\nபாராட்டிற்கு நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.\nபக்தி மணம் கமழும் இனிய தளங்களின் தொகுப்பினோடு - தஞ்சையம்பதியையும் இணைத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்\nபாராட்டிற்கு நன்றி துரை சார்.\nஅருமையான தளங்கள். பெரும்பாலும் நான் சென்று படிக்கும் தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி\nமுழு மஹாபாரதம் குறித்து உங்கள் அன்பான ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.\n' முழு மகாபாரதம் ' பற்றி பலரும் அறிய வேண்டும் என்பது என் எண்ணம். அதை மனதில் கொண்டே இங்கே உங்களை அறிமுகபப்டுத்தினேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.\nநீங்கள் அறிமுகம் செய்த தஞ்சையம்பதி துரை செல்வராஜு, ஆன்மீகப் பதிவுகள் என்றாலே இராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கத்தில் வாசம் புரியும் அம்மா கீதா சாம்பவசிம் ஆகியோரது வலைத் தளங்களுக்கு அடிக்கடி சென்று பார்வையிடுவதுண்டு.\nவிஸ்வநாத் ராவ், அருள்செல்வன் பேரரசன், என்.ஆர்.ஜெயராமன், சித்தர்கள் ராச்சியம் தோழி – தளஙகள் சென்று பார்க்க வேண்டும்.\nஉங்களுக்கு புதிதாய் மூன்று தளங்கள் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே.\nஉங்கள் தமிழ் மண வாக்கிற்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி தமிழ் சார்.\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி சார்.\nஇன்றைய அறிமுகங்கள் அருமை. அதுவும் நான் தினமும் மிகவும் ரஸித்து மகிழும் சில குறிப்பிட்ட தளங்களைப் பற்றி சிறப்பாக இனிக்க இனிக்க அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..\nஉங்கள் கருத்துக்கு நன்றி கோபு சார்.\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...\nஉங்கள் கருத்துக்கு நன்றி வேதா மேடம்.\nபக்தி பூக்களை பறித்து பகிர்ந்து மணம் வீச செய்தமைக்கு வாழ்த்துக்கள்\nகடவுளான கண்ணன் வஞ்சித்தாலும், அது அவர் நமக்கு நடத்தும் பாடம், அது நம் நன்மைக்கே அவர் செய்யும் உதவி என்றுதானே நாம் நம்புகிறோம்\nதந்தை பெயர் தெரியாதவன், தாய் செய்த தவறால் தூக்கி எறியப்பட்ட ஒரு அப்பாவி தந்தை வழி நடத்தல், தாயன்பு எதுவுமே இல்லாமல் வளர்ந்த ஒருவனை, எல்லா வசதியுடன் வாழும் இன்னொரு எழுத்தாளர், இரக்கமே இல்லாமல் வஞ்சகனாக்குவது என்ன அவ்வளவு கஷ்டமா என்ன\nஅறிமுக பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.\nஎன் வலை தளம் பற்றி பாராட்டியதற்கு மிக்க நன்றி. ஒரு பொழுதுபோக்காக துவங்கி இப்போது அவற்றை விட்டு எப்படி விலகலாம் என்ற மன நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.\nஇரண்டாம் நாள் ஆன்மீகப் பதிவுகள் - நீங்கள் இங்கு பாராட்டியிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி, திருமதி கீதா சாம்பசிவம், திரு துரை செல்வராஜ் தவிர மற்ற எல்லோரும் எனக்குப் புதிது. கர்ணனைப் பற்றி நிச்சயம் படிக்க வேண்டும்.\nஇன்று வருகை புரி��்திருக்கும் ஆன்மீகப் பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nபல்சுவை பதிவர்கள் பகுதி -2\nபல்சுவை பதிவர்கள் பகுதி -1\nபக்தி பழங்கள் (விநாயகர் தின சிறப்பு பதிவு )\nஜெயந்தி ஜெயா @ ஜெயந்தி ரமணீ ஆசிரியப் பொறுப்பினை ரா...\nவலைச் சரத்தில் முதல் நாள்\nஅரட்டைக் கச்சேரி -- நிறைவு.\nஅரட்டைக் கச்சேரி -- 6\nஅரட்டைக் கச்சேரி -- 5\nஅரட்டைக் கச்சேரி -- 2\nதோட்டம் போட்டாச்சு..இப்ப வீட்டுக்குள்ளே அழகாக்கலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2007/06/", "date_download": "2018-07-17T13:20:42Z", "digest": "sha1:KK34HNKA6TE6TVM54D66BU34CNTHB5TQ", "length": 125152, "nlines": 420, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: June 2007", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா\nஅதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..\nமுதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....\nஅழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...\nஉடனே எழுத முடியாமல் போனதற்கு காரணம் வெளியூரில் இருந்ததுதான்.\nஎனக்குள் ஒருவன் என்று என்னுடைய வக்கிரங்களை அல்லது விசித்திரங்களை, எழுதியது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது......\nஅதன் பிறகு அழகுகள் ஆறு என என்னை ஈர்த்த அழகான நினைவுகளைப் பற்றி எழுதியது அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட்டு பார்க்க உதவியது...\nஆனால் சாதனைகள் எட்டு என்றால் சற்று மலைப்பாகத்தான்....\nசாதனைகள் என்பதைவிட என்னுடைய வலிமைகள் (Strengths) என நான் நினைப்பதைப் பற்றி எழுதினால் சரியாயிருக்குமோ என்ற ஒரு எண்ணம்..\nசுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான் அல்ல\nஆனால் இது சங்கிலித் தொடர் விளையாட்டல்லவா, ஆகவே ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் சொல்லலாம் என்ற முடிவுடன்...\nசாதாரணமாக ஒரு வேலையையோ அல்லது பொறுப்பையோ ஏற்றுக்கொண்டால் அதை முடிக்காமல் விடுவதில்லை என்கிற ஒரு வைராக்கியம் சிறுவயது முதலே இருந்ததாக என் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்... இப்போதும் அப்படித்தான்... ஒருவேளை அது என்னுடைய அறிவுக்கோ அல்லது திறமைக்கோ அப்பாற்பட்டதாக கூட இருந்திருக்கலாம்... ஆனால் நீயாச்சு, நானாச்சு என்கிற ஒருவித பிடிவாதத்துடன் எதையும் முயன்று பார்த்துவிடுவதுண்டு....\n2. என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது... பொறுமையுடன்..\nநான் நட்ட செடி இன்றே பூக்கணும் என்கிற மனநிலையுடன் எதற்கும் அவசரப்பட்டதில்லை. இதை என்னுடைய பலஹீனம் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கென்னவோ நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நின்றதுண்டு. அது அலுவலக பதவி உயர்வாக இருக்கலாம்... அல்லது சொந்த வாழ்க்கையில் நான் கைகொள்ள நினைத்த சொத்துபத்தாக இருக்கலாம்.. எதையும் அடித்துபிடித்து அடைய முயன்றதில்லை...\n3. பிறர் வம்புக்கு செல்லாமல் இருப்பது..\nஆனால் வந்த வம்பை விடுவதில்லையா என்று கேட்டால்... அதிலும் முயன்ற அளவுக்கு தவிர்க்கவே முனைந்திருக்கிறேன்... நான் அதீதமாக உணர்ச்சிவசப்படுபவன் என்கிற முத்திரை குத்தப்பட்டவன் என்பதாலும் இத்தகைய ஒரு மனப்பான்மையை சமீபகாலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்...\n4. சரி என்று கருதுவதற்காக இறுதிவரை போராடுவது...\nஎன்னுடைய உள்மனதில் சரி என்று நினைப்பதில் உறுதியாய் நிலைத்திருப்பது ஒருவிதத்தில் பிடிவாதம் என்று பலருக்கும் தோன்றினாலும் அதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். இதனாலேயே பலருடைய வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தாலும்... இது தொடர்கிறது.. கட்டையில் ஊறிப் போன ஒன்றாயிற்றே.. அதை எப்படி விடுவது\n5. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையுடன் சந்திப்பது..\nவெற்றியில் வானம் வரை மகிழ்வதிலும் தோல்வியில் பாதாளம் வரை வீழ்வதிலும் நம்பிக்கையில்லாதவன்... என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்துள்ள பல தோல்விகளும் என்னை அவ்வளவாக பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் இந்த மனப்பாங்குதான்... இது மரணம் வரை தொடர வேண்டும் என்று ஆசைதான்... உடலில் ஏற்படும் பலஹீனம் மனத்தளவில் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது... பார்ப்போம்... தள்ளாத வயதில் பிள்ளைகளும் கைவிட்டுவிட சோர்ந்துபோன பலரை நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததன் விளைவோ என்னவோ அதற்கும் என்னை நானே தயார் செய்துக்கொள்கிறேன்...\n6. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு நிதானம் இழக்காமல் இருப்பது... (இதில் சமீபகாலமாக சற்று இறங்கி வந்துள்ளதை உணர்கிறேன்...)\nஇது கயிற்றின் மீது நடப்பதுபோலத்தான்.. சங்கடமான சூழலிலும் முகத்தில் அதை காட்டாமல் இருப்பது என்பது எளிதல்லவே... நானும் எல��லாவித ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போனவன்தானே.. ஏன் எப்போதும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று உன்னை நீயே கட்டிப்போடுகிறாய் என்றெல்லாம் என் உள்மனது அவ்வப்போது இடித்தாலும் இன்றுவரை, இயன்றவரை நிதானம் இழக்காமல் இருக்கத்தான் முயல்கிறேன்... சிலமுறை என்னையுமறியாமல் இழந்ததுண்டு...\n7. அலுவலகத்தையும் குடும்பத்தையும் அதனத்தன் இடத்திலேயே வைத்திருப்பது...\nகுறிப்பாக என்னுடைய அலுவலக தோல்விகள் என்னுடைய குடும்ப வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதில் முனைப்பாய் இருந்திருக்கிறேன்... அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வரும் டிபிஆர் வெறும் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே இருந்திருக்கிறான். அலுவலகத்திற்கு வெளியில்தான் என்னுடைய உலகமே இருந்து வந்துள்ளது என்றாலும் மிகையாகாது... அதனால்தானோ என்னவோ தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சகோதரர்கள் என்ற எந்த உறவுகளையும் இழந்துவிடாமல் இருக்க முடிந்திருக்கிறது... நல்லநாள் பொழுதுகளில் உற்றார் உறவினருடன் அவர்களுள் ஒருவனாக கலந்துவிட முடிந்திருக்கிறது... அலுவலக அதிகாரத்தை குடும்பத்தில் காட்டாமல் இருக்க முடிந்திருக்கிறது...\n8. இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருப்பது...\nசிறுவயதில் தாத்தாவின் அரவணைப்பில், பிறகு மாணவப் பருவத்தில் குருமார்களின் வழிகாட்டுதலில், விடுதியில் வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய உள்மனதில் இந்த இறை நம்பிக்கை வெகு ஆழமாக ஊன்றிப்போனது... என்னுடைய படிப்பும் அறிவு வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை எந்த அளவிலும் குறைத்துவிடவில்லை.. சொல்லப் போனால் அதை மேலும் வளர்த்துள்ளது என்பதுதான் உண்மை... இறை சிந்தனைகளை அறிவு பூர்வமாக சிந்திப்பதில் பயனில்லை என்பதில் வெகு ஆழமான நம்பிக்கையுள்ளவன் நான்... நான் சார்ந்திருக்கும் மதத்தின் அருமைகளை, அதன் உள்ளர்த்தங்களை உணர்ந்திருக்கும் நான் மற்ற மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் உணர்வுபூர்வமாக மதிப்பதிலும் உறுதியாய் இருப்பவன். மதங்களை விட மனங்களே மேன்மையானவை என்பதில் நம்பிக்கையுள்ளவன்... அதனால்தானோ என்னவோ என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்த பல தோல்விகளையும், சோதனைகளையும், இன்னல்களையும் வெற்றிகொள்ளும் ஒரு சக்தி, ஒரு மன உறுதி எனக்குள் இருந்து வந்திருக்கிறது என்று கருதுகிறேன்...\n1. ��டுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும்...\nஎல்லாம் சரி... இந்த மூனாவது விதிதான் இடிக்குதே.. யாரை அழைக்கிறது\nஅதிலும் இதுவரை இந்த தொடர் விளையாட்டில் பங்குபெறாதவர்களை...\nகடந்த இருவாரங்களாக தொடர்ந்து தமிழ்மணம் வர இயலாமற்போன இந்த சூழலில் கண்களை மூடிக்கொண்டு சில பெயர்களை பட்டியலிடுகிறேன்...\nஇந்த அடிப்படையில் பார்த்தால் கூட்டுக்கொள்ளை அடிக்கும் நம்முடைய அ.வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் எத்தனை நூற்றாண்டுகள் உள்ளே தள்ள வேண்டும்..\nஅரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம்கறது சரியாத்தான் இருக்கு\nஇன்றைய தினமலரில் வெளியாகியுள்ள வாசகர் கடிதங்களுள் ஒன்று...\nதிரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு\nநான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர்.\nஅவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட வெறி பிடித்தவர் எனலாம். அதாவது சில சமயங்களில் ridiculous லெவலுக்கு செல்வார். அவருடைய படங்களில் வரும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே இது தெரியும். பாடலிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் (சில சமயங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட) ஒவ்வொரு காட்சி இருக்கும். ஒரு வரியில் வயல்வெளி என்றால் அடுத்த வரி மலைக்கு மீது. ஒரு வரி காஷ்மீர் என்றால் அடுத்த வரி கன்னியாகுமரி என... எளிதாக சென்ற வெளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய காட்சிகளுக்கும் கூட செட்டுகளைப் போட்டு பணத்தை விரயம் செய்யக் கூடியவர்.\nஒவ்வொரு லொக்கேஷனுக்கும் ஒரு பெரிய கும்பலையே கூட்டிக்கொண்டு போய் ஸ்டார்ட் கேமரா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த வரி முடிந்துவிடும். ஒருவேளை அந்த ஒரு வரிக்கே ஒரு வாரம் செலவழித்தாலும் வியப்பில்லை. அந்த வரி முடிந்தவுடன் மீண்டும் பேக்கப், பயணம், ஸ்டார்ட் கேமரா.... எத்தனை விரயம்\nநம்மில் யாராவது ஒரு படத்தில் இத்தனை பாடல்கள் வேண்டுமென்றோ அல்லது ஒவ்வொரு பாடலிலும் இத்தனை காட்சிகள் வேண்டுமென்றோ கேட்டிர���க்கிறோமா முன்பெல்லாம் ஒரு தோட்டத்தைக் கூட செட்டுக்குள்ளேயே நான்கைந்து தொட்டிகளையும் அதற்கு பின்னால் நிலாவை ஒரு திரையில் வரைந்து வைத்து படம் பிடித்தார்களே அப்போது திரைப்படங்களை மக்கள் பார்க்கவில்லையா\nகேட்டால் படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். லாஜிக்காக படும் எடுக்கிறேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் அந்த இளைய சகோதரருடைய படங்களுடைய தயாரிப்பு செலவு மற்ற படங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு இருக்குமாம். இயக்குனர் திலகம் என வர்ணிக்கப்படும் ஒரு இயக்குனருக்கு சொந்தமான நிறுவனம் இவரை வைத்து படம் எடுத்து நொந்துப்போய் இவருடைய மூத்த சகோதரரான - நேற்றைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த - தயாரிப்பாளரிடம் சென்று ஏகமாய் எகிறியிருந்த தயாரிப்பு செலவைப் பற்றி முறையிட்டாராம்\nதன்னுடைய இளைய சகோதரருடைய படங்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவர் ஊரெல்லாம் அசுர வட்டிக்கு கடன் வாங்கியதன் விளைவு சகோதரர்களுக்கிடையில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இவர் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என இறுதியில் சமாளிக்க முடியாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.\nஇவருடைய நிறுவனத்திற்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருந்தது. (என்னுடைய கிளையிலிருந்த கடனை அடைக்க அவர் அளித்த காசோலை இந்த வங்கியிலிருந்த கணக்கிலிருந்துதான் வழங்கப்பட்டது.) அதன் கிளை மேலாளர் ஒரு சபலபுத்திக்காரர் என்பதை தெரிந்துக்கொண்ட இந்த தயாரிப்பாளருடைய கும்பல் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவருடைய மேலிடம் அனுமதித்திருந்த கடன் அளவுக்கு மேல் சுமார் மூன்று மடங்கு தொகையை பெற்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. விளைவு அவருடைய வங்கி அந்த கிளை மேலாளரைக் குறித்து காவல்துறையில் புகார் செய்ய அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரும் என் வயதொத்தவர்தான். இன்னும் வெளியில் வந்தாரா என்பது சந்தேகமே.\nஇவர் கதை இப்படி முடிந்தது.\nநான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இரண்டாமவர் கேரளாவைச் சார்ந்தவர்.\nஅவரும் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்தான். நல்லவேளையாக அவருக்கு கடன் கொடுத்திருந்தது ஒரு படத்திற்காக மட்டும். அந்த படம் வெற்றிபெற்றதால் கடன் முழுவதையும் சிரமமில்லாமல் வசூலிக்க முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை என்னுடைய பரிந்துரையின் பேரில் அவருக்கு கடன் அளிக்க எங்களுடைய வங்கி மறுத்துவிட்டது. அப்போதே பெரிய அளவில் பந்தா செய்வார். வங்கி மேலாளர் அவருடைய வீட்டுக்கு வந்து கடன் பத்திரங்களில் கையொப்பம் வாங்க வேண்டும் என்று சொன்னவர்\nஇவரும் அபத்தமான பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். முதல் மூன்று படங்கள் அளித்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் பல கட்டிடங்களை விலைக்கு வாங்கியவர். ஆனால் இறுதியாக அவர் எடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிற்சங்கப் பிரச்சினை ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோய்... பிறகு மீண்டும் துவங்கி... வெளியாகி ஒரே வாரத்தில் பெட்டிக்குள் திரும்பி...பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானவர்.\nஇப்போது அவர் குடியிருப்பது வாடகை வீட்டில் என்றால் நம்ப முடிகிறதா\nஇவர்கள் இருவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லையென்றாலும் உங்களால் ஊகித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.\nஇவர்கள் வரிசையில் வருபவர்தான் இப்போதைய ஷங்கர். மலைக்கு வர்ணம் பூசுவது, ஒரு சாலையையே சாயம் அடிப்பது, லாரிகளுக்கு கண், மூக்கு வைப்பது, அடுக்கு மாடிகளில் சென்று படம் எடுக்காமல் அதற்கென ஒரு பிரம்மாண்டமான செட் போடுவது, இதில்தான் இவருடைய கவனம் செல்கிறதே தவிர லாஜிக்கான கதையை புனைவதில் கவனம் இருக்காது. ரயில்வே காண்டீனில் இருக்கும் ஒரு இரும்புக் கடாயில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் ஒரு மனிதனையே மூழ்கடித்து கொல்லும் அளவுக்கு அபத்த மன்னன்\nவடிவேலுவை நம்பி படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதுடன் விழித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஊஹும்.... மேலும் அவருடைய பயணம் தொடர்கிறது.. காலம்தான் இவருக்கு பதில் சொல்லும். ஆனால் இவருடைய எக்ஸ்ட்ரீமுக்கு ஏவி.எம் போன்ற நிறுவனம் எப்படி சம்மதித்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இந்த படத்திற்கு செலவழிக்கும் பணத்தை நஷ்டமில்லாமல் எடுப்பதற்கே குறைந்தபட்சம் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு லாபம் எப்படி பார்ப்பது\nசினிமா ஒரு சூதாட்டம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படத்தில் விட்டதை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் விட்டுக்கொண்டே இருப்பார்கள்..\nசரியானதொரு திட்டமில்லாத வெறும் கனவு காணும் கும்பல் என்றாலும் மிகையாகாது.\nஆகவேதான் திரைப்படத்துறைக்கு கடன் வழங்க இன்னமும் வங்கிகள் முன்வருவதில்லை.\nLabels: கடந்து வந்த பாதை\nஇன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nதிரைப்படங்களில் பிரம்மாண்டம் தேவைதான், ஓரளவுக்கு. ஆனால் அதையே ridiculous என்பார்களே அந்த அளவுக்கு கொண்டு செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் விளைவுகளைப் - பொருளாதார விளைவுகள் - பற்றி இவர்களுக்கு கடன் வழங்கும் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கே தெரியும்.\nநான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nமுதலாமவர் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர்.\nநான் கிளைக்கு பொறுப்பேற்கும்போதே அவருக்கு எங்களுடைய கிளையிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்தது. என்னுடைய காலத்தில் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அவரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டியிருந்தது.\nஅதற்கே பலமுறை என்னுடைய பணியாளர்களுள் ஒருவர் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. பிறகு பெருந்தன்மையுடன் சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒரு விண்ணப்பத்தையும் அதனுடன் தணிக்கை செய்யப்படாத நிதியறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.\nஅவருடைய நிதியறிக்கைகளைப் பரிசீலித்தபோது அதில் sundry creditors பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் பெயரைக் காண முடிந்தது. ஏறக்குறைய இவர்கள் எல்லோருடைய பெயரும் sundry debtors பகுதியிலும். அதாவது நிறுவனத்திற்கு கடனும் கொடுத்திருக்கிறார்கள், அதே நிறுவனத்திலிருந்து கடனும் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்தேன்.\nஅப்போது அந்த தயாரிப்பாளர் இருந்த உச்ச நிலையில் அவரை அணுகி விளக்கம் கேட்பதென்பது முடியாத காரியம். அவருடைய அலுவலக மேலாளர் அதற்கும் மேல். தொலைப்பேசியில் அழைப்பது வங்கி மேலாளர் என்று தெரிந்ததும் இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லும் ரகம். திரைப்பட நடிகர்கள் காட்டும் பந்தாவைவிட திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் காட்டும் பந்தா மிக அதிகம்.\nஒருவழியாக பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு தயாரிப்பாளருடைய மேலாளரையும், தணிக்கையாளரயும் சந்திக்க முடிந்தது. என்னுடைய சந்தேகம் எல்லாம் எப்படி ஒருவரே கடன் பெற்றவராகவும், கடன் கொடுத்தவராகவும் தொடர்ந்து இருக்க முடியும் என்பதுதான்.\nஅதற்கு அவர்கள் அளித்த பதில். 'சார் நம்ம கம்பெனி கண்ட்ரோல்ல இருக்கற தியேட்டர்காரங்கதான் இவங்க. நாங்க தயாரிக்கற படாமாருந்தா ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் ஏரியா, ஏரியாவா வித்துருவோம். அதுக்கு அவங்க குடுக்கற அட்வான்ஸ் தொகை sundry creditor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம். அதுக்கப்புறம் படம் முடிஞ்சி ரிலீஸ் பண்ற நேரத்துல மீதி பணத்த அவங்களால ஒரே தவணையில குடுக்க முடியாமப் போயிரும். அவங்க குடுத்துருக்கற தொகைய கழிச்சிக்கிட்டு மீதி வரவேண்டிய தொகைய sundtry debtor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம்.'\nஎனக்கு அப்போதும் குழப்பம் தீரவில்லை. 'நீங்க சொன்னபடி பார்த்தா படம் ரிலீஸ் பண்ற நேரத்துல அவங்கக்கிட்டருந்து வாங்குன தொகைய கழிச்சிக்கிட்டுத்தான படத்த குடுக்கறீங்க அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும் அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும்\nஇது கூட தெரியாதா சார் உங்களுக்கு என்பதுபோல் இருவரும் என்னைப் பார்த்தனர். 'இது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் சார்.. அதோட நாங்க வருசத்துக்கு கொறஞ்சது நூறு படங்கள வெளியாளுங்கக் கிட்டருந்து வாங்கி ரிலீஸ் பண்றமே அதனால இது தொடர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.'\nஅதாவது சங்கிலித் தொடர்போன்று படங்கள் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் நடந்துக்கொண்டே இருப்பதால் நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டிருந்த திரையரங்குகளிடமிருந்து பணம் பெறுவதும் கொடுப்பதும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.\n'சரி சார். அப்படீன்னா ஒவ்வொரு படத்துக்கும் வர்ற லாபத்த எப்படி கண���்கு பண்ணுவீங்க முழுத்தொகையும் வசூலாவறமாதிரியே தெரியலையே நீங்க போன வருசத்துல காமிச்சிருக்கற லாபம் எந்தெந்த படங்கள்லருந்து வந்த லாபம்னு ஏதாவது கணக்கு இருக்கா எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே\nஇருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி சின்னப் பசங்கள்லாம் பேங்க் மேனேஜரா வந்தா இதான் பிரச்சினை என்று அவர்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே விளங்கியது.\n'சார்... இது நீங்க நினைக்கறா மாதிரி பிசினஸ் இல்லை. எவ்வளவு போட்டா எவ்வளவு லாபம் வரும்னெல்லாம் கணக்கு தெரியாம செய்யற பிசினஸ். ஒரு படத்துக்கு ஒரு கோடி செலவு செய்வோம்... பத்து கோடி லாபம் வரும்... பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணுவோம்.. படம் ஊத்திக்கும்.. இதுல இந்த படத்துக்கான காச கீழ வச்சாத்தான் அடுத்த பட ரிலீஸ் தருவோம்னு தியேட்டர்காரங்கக் கிட்ட சண்டைக்கு நின்னா... அவ்வளவுதான் நம்ம படத்த எவனும் ரிலீஸ் பண்ண முன்வரமாட்டான். நீங்க குடுக்கற --------லட்சத்துல நடக்கற கம்பெனியில்லசார் இது. வேணும்னா ஒங்க மொத்த பேலன்சையும் வட்டியோட இப்பவே செக்கா குடுத்து செட்டில் பண்ண சொல்றேன். வாங்கிக்கிறீங்களா' என்றார் தணிக்கையாளர் எகத்தாளமாக.\nஅன்றைய தியதியில் அவர்களுக்கு அளித்திருந்த கடன் தொகை கணிசமானதுதான்... அந்த தொகையை உடனே வசூலித்துவிட்டால் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்துவரும் லாபம் உடனே போய்விடும். 'அவங்க நல்ல பார்ட்டியாச்சே எதுக்கு அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க' என்ற கேள்விகளும் என்னுடைய மேலிடத்திலிருந்து எழலாம்.\nஆயினும் நாம் வழங்கும் கடன் மட்டும் வேண்டும். ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் வாடிக்கையாளர் நமக்கு தேவையில்லை என்று அப்போது தோன்றியது எனக்கு. ஒரு நொடி கூட தயங்காமல், 'சரி சார். குடுத்துருங்க.' என்றேன். இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த சின்ன பையன் முன்னால நம்ம கவுரவத்தை இழந்துவிடவேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ உடனே காசோலையை கிழித்துக் கொடுத்துவிட்டார்கள். 'இது ப்ளாங்க் செக் சார்... வட்டியோட சேத்து ஃபில் அப் பண்ணிக்குங்க. பேங்க்ல போடறதுக்கு முன்னால அமவுண்ட மட்டும் போன் பண��ணி சொல்லிருங்க.' என்றவாறு எழுந்து நிற்க நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.\nஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது...\nLabels: கடந்து வந்த பாதை\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 64\nவங்கிகள் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை (Term Loans) மட்டுமே வழங்க முன்வருவதுண்டு.\nஅவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது, மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தக் கூடிய குறுகிய காலக் கடன் (Short term loan). இரண்டாவது அதற்கு மேற்பட்ட நீண்டகால கடன்கள் (Long term loan).\nஅப்போதெல்லாம் நீண்டகாலக் கடன்கள் அதிகபட்சமாக ஏழாண்டுகள் வரை வழங்கப்படுவதுண்டு. இது என்னென்ன தேவைகளுக்காக கடன் பெறப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பெரும்பாலும் தொழிற்சாலைக் கட்டிடங்கள் கட்டுவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நீண்டகாலக் கடன்கள் வழங்கப்படுவதுண்டு.\nஆனால் இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவது வங்கிகளால் இயலாத காரியம். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுடைய வைப்பு நிதி சேமிப்பு திட்டங்களின் கீழ் (Fixed Deposit Schemes) அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையில் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்ற நிர்பந்தம். மேலும் வங்கிகள் வசம் இருந்த மொத்த சேமிப்பு தொகையில் (Deposit Amount) அறுபது விழுக்காடுகளுக்கும் மேல் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய Demand Deposits ஆகவே இருந்தன. இப்போதும் அப்படித்தான்.\nஆகவே ஐந்து வருடங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை வழங்குவது சாத்தியமில்லாத விஷயமாகக் கருதப்பட்டது.\nஇத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவதற்கெனவே அப்போது term lending institutions எனப்படும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் முக்கியமானவை ICICI Corporation மற்றும் IDBI ஆகியவை.\nஒரு தொழில் துவங்கத் தேவையான முதலீட்டில் நீண்டகாலக் கடன்களை (Term Loans) இத்தகைய நிறுவனங்களும் குறுகியகாலக் கடன்களை (Working Capital facilities) வங்கிகளும் இணைந்து வழங்கி வந்தன. இந்த கடன்களைப் பெறும் தொழில் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் (Factories, Machinery etc) நீண்ட காலக் கடன்களுக்கு ஈடாகவும் அசையும் சொத்துக்கள் (Working Capital Assets) வங்கிகள் வழங்கும் குறுகியக் காலக் கடன்களுக்கு ஈடாகவும் கோரப்படுவதுண்டு.\nஇத்தகைய கூட்டு முயற்சிகள் அப்போது மிகவும் பிரபலமாயிருந்தது. ஆனால் இதில் நாளடைவில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்படும் சமயங்களில் முதலில் பாதிக்கப்படுவது வங்கிகள் வழங்கிய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்தான். நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு உதவும் அசையா சொத்துக்களான உற்பத்திப் பொருட்கள் கைவசம் இல்லாத நிலையில் வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு ஈடாக எந்து சொத்தும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும்.\nஅச்சமயங்களில் நீண்டகால கடன்களை வழங்கும் ஐடிபிஐ போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்களை வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலக் கடன் வழங்கும் நிறுவனங்களுடனான கூட்டுறவின் அடைப்படை நியதியாக வங்கிகள் கருதிவந்தன.\nஆனால் தங்களுடைய நீண்டகாலக் கடன்களை முழுவதுமாக வசூலித்தப் பிறகு மீதமுள்ள சொத்துக்களை மட்டுமே வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஐடிபிஐ, ஐசிஐசிஐ போன்ற நிறுவனங்கள் எடுக்கவே வங்கிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதற்கு ஒரே வழி தங்களிடம் கடன் கோரி வரும் தொழில் நிறுவனங்களின் மொத்த தேவையையும் தாங்களே பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் என வங்கிகளும் உணர ஆரம்பித்தன் விளைவுதான் லீசிங் ஃபைனான்ஸ் என்கிற புதுமாதிரி கடன் வழங்கும் முறை.\nஅதுவரை நீண்டகாலக் கடன் வழங்கி வந்த ஐசிஐசிஐ, ஐடிபிஐ போன்ற வங்கிகளல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஈடிபட்டிருந்த லீசிங் முறை வங்கிகளும் ஈடபடத் துவங்கின.\nநீண்டகால கடனுக்கு லீசிங் முறைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு தொழில் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் வாங்க கடனுதவி தேவை என்று வைத்துக்கொள்வோம்.\nஇயந்திரம் தேவைப்படும் தொழில் நிறுவனத்திடமிருந்து இயந்திரத்தின் விலையில் சுமார் 10லிருந்து 25 சதவிகிதம் வரை அதனுடைய முதலீடாக (margin) பெற்றுக்கொண்டு மீதித் தொகையை கடனாக வங்கிகள் வழங்குவதுண்டு. இயந்திரத்தின் மொத்த விலையையும் வங்கியே அதன் விற்பனையாளரிடம் வங்கி காசோலை மூலமாக நேரடியாக வழங்கிவிடும். ஆனால் இயந்திரம் கடன் பெற்றவருடைய பெயரில் விற்கப்படும். அதாவது இயந்திரத்தின் உரிமையாளர் கடன் பெறுபவராக இருப்பார். கடன் நிலுவையில் நின்றுவிடும் சூழலில் கடன் வழங்கிய வங்கி நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட அதாவது அடகு வைக்கப்பட்ட இயந்திரத்தை கைப்பற்றி விற்று கடனை வசூலித்துக்கொள்ள முடியும். வங்கிக்கு இத்தகைய உரிமை உண்டு என்றாலும் அதை செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல. கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்துக்கள் (hypothecated assets) கடன் பெற்றவரின் கைவசம் இருப்பதால் அவற்றை வங்கிகளுக்கு தெரியாமலே விற்றுவிட வாய்ப்பிருந்தது. மேலும் இத்தகைய கடன்களிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தவிர வேறெந்த வருமானமும் வங்கிகளுக்கு கிடைப்பதில்லை.\nஆனால் லீசிங் முறையில் தொழில் நிறுவனத்தின் பயனுக்கு தேவையான இயந்திரங்களை வங்கிகளே தங்களுடைய பெயரில் வாங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். அதாவது தொழில் நிறுவனத்திற்கு இயந்தைரங்களை பயன்படுத்தும் உரிமை மட்டுமே இருக்கும். அதை விற்பதற்கு எவ்வித உரிமையும் இருக்காது. மீறி விற்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் வங்கிகளுக்கு உரிமையுண்டு. சாதாரணமாக இத்தகைய முறையில் வட்டி என்று எதுவும் இருக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாதா மாதம் வழங்கும் லீசிங் வாடகை வங்கியின் வருமானமாக கருதப்படும். வங்கிகள் ஒரு இயந்திரத்தின் விலையின் மீது பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கணக்கிட்டு அதை இயந்திரத்தின் விலையுடன் சேர்த்து அந்த கூட்டுத்தொகையை தவணைகளாக பிரித்து வாடகை என்று வசூலிப்பது வழக்கம். இதைத்தான் லீசிங் வாடகை என்பார்கள் (lease rentals). அத்துடன் இயந்திரங்கள் வங்கிகளின் பெயரிலேயே இருப்பதால் வருடா வருடம் அதனுடைய கொள்முதல் விலையில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கழிவு (depreciation) என்று தங்களுடைய வருமானத்திலிருந்து எழுதித் தள்ள முடியும். இதனால் வங்கிகள் செலுத்தக் கூடிய வருமான வரி கனிசமான அளவு குறையக்கூடும்\nஆனால் இத்தகைய லீசிங் முறையில் கடன் வழங்கும் பாணி அப்போது வங்கித் துறையில் அறிமுக நிலையில் இருந்ததால் எங்களைப் போன்ற வங்கிகளில் அதன் செயல்பாடுகளில் அனுபவம் உள்ள அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை.\nஆகவே எங்களுடைய வங்கி முதல்வர் இத்தகைய முறையை எங்களுடைய வங்கியிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முனைந்தாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை. ஆகவே அவருடைய முந்தைய வங்கியிலிருந்து இத்துறையில் அனுபவம் உள்ள இரு அதிகாரிகளை கொண்டு வரும் செயலில் இறங்கினார்.\nஅப்போதுதான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.\nசாதாரணமாக எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகள் நிலையில் வெளியிலிருந்து ஆட்களை - அவர்கள் எத்தனை தகுதி மிக்கவர்களாயினும் - கொண்டு வருவதற்கு அந்த நிறுவனத்திலுள்ள மற்ற அதிகாரிகள் அத்தனை எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.\nஅதுதான் எங்களுடைய வங்கியிலும் நடந்தது. நிறுவனத்திலேயே திறமையுள்ள சில அதிகாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கு இத்துறையில் பயிற்சி அளிக்கலாமே என்ற எண்ணம் பல உயர் அதிகாரிகள் மத்தியில் நிலவியது. அதில் வெகு சிலர் தங்களுடைய கருத்தை பகிரங்கமாகவே கூற ஆரம்பித்தனர். ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்துவதில் எங்களுடைய வங்கி முதல்வர் முனைப்பாயிருந்தார்.\nதங்களுடைய கருத்துக்கு அவர் மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகினர். இத்தகைய சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முதல்வரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விஷயம் மேலும் தீவிரம் அடைந்தது.\nஆனால் வங்கி இயக்குனர் குழு முதல்வரின் யோசனையை ஆதரிக்கவே அவர் தன்னுடைய முந்தைய வங்கி நிர்வாகத்திடம் இரு மூத்த அதிகாரிகளுடைய பெயர்களை பரிந்துரைக்குமாறு கடிதம் அனுப்பினார்.\nஆனால் அதிலும் சிக்கல். மூத்த அதிகாரிகள் வெளி வங்கிகளிலிருந்து வருவதை எங்களுடைய வங்கி அதிகாரிகளும் தொழிற்சங்கமும் விரும்பவில்லை என்பதை எப்படியோ அறிந்த முதல்வரின் முந்தைய வங்கி தங்களால் யாரையும் பரிந்துரைக்க இயலாதென்றும் வேண்டுமானால் எங்களுடைய வங்கியின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக விடுவதாகவும் அதைப் பார்த்துவிட்டு விரும்பி வருபவர்களிலிருந்து தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.\nசாதாரணமாக தற்சமயம் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றோ அல்லது எதிர்வரும் காலத்தில் தங்களுக்கு ��தவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ கருதும் அதிகாரிகள் மட்டுமே அதிலிருந்து வெளியேற எண்ணுவது வழக்கம். அத்தகையோர் திறமைசாலிகளாகவோ அல்லது அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் தங்களைவிடவும் பன்மடங்கு சிறிய வங்கிக்கு செல்வதற்கு நல்ல திறமையுள்ளவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மைதானே.\nஎங்களுடைய வங்கிக்கு வருவதற்கு வெகு சிலரே முன்வந்தனர். அதிலிருந்து எங்களுடைய வங்கி முதல்வர் தெரிவு செய்த இருவரும் எங்களுடைய வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளைக் காட்டிலும் விஷயஞானத்திலும் சரி திறமையிலும் சரி உயர்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களுடைய முழு விவரமும் எங்களுடைய வங்கிக்கு வந்து சேர்ந்தவுடன் கொதித்தெழுந்தது எங்களுடைய தொழிற்சங்கம்...\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 63\nஎன்னுடைய அப்போதைய வங்கி முதல்வருடைய செயல்பாடுகள், முக்கியமாக கடன் வழங்குவதில் அவர் புகுத்த நினைத்த யுக்திகள், எங்களுடைய தலைமையகத்தில் செயல்பட்ட மத்திய கடன் வழங்கும் இலாக்கா அதிகாரிகளையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல.\nஅதுவரை லட்சங்களிலேயே புழங்கியவர்களை கோடிகளைப் பற்றி சிந்திக்க வைத்தார் அவர். அதை 'இப்போ இவ்விடயும் கொடியான பிடிக்கென.' என்று கேலியாக கூற ஆரம்பித்தனர். அவர்கள் 'இவ்விடயும்' அதாவது 'இங்கேயும்' என்று கூறியது கேரளத்தில் கம்யூனிச கொடிகளை பிடித்தவாறு தினமொன்றுக்கு செல்லும் ஊர்வலத்தைக் குறித்துதான் என்பது அனைவருக்கும் விளங்கியது.\nஎன்றாலும் ஒரு வங்கி முதல்வரை எதிர்த்து தலைமையக அதிகாரிகளே செயல்பட முடியாதல்லவா ஆகவே அவரை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. ஆனால் தங்களுடைய எதிர்ப்பை மறைமுகமாக காண்பிக்க ஆரம்பித்தனர்.\nகிளைகளிலிருந்து வரும் பெருந்தொகைக்கான கடன் பரிந்துரைகளை தேவைக்கும் அதிகமான சிரத்தையுடன் பரிசீலிக்க ஆரம்பித்தனர். அதாவது எப்படியெல்லாம் கடன் வழங்காமலிருப்பது என்ற கண்ணோட்டத்துடன். It is easy to reject than to sanction என்பார்கள். அதாவது குறைசொல்வது எளிது என்பதுபோல. ஆக்கத்தைவிட அழிப்பது எளிதல்லவா\nஏற்கனவே வங்கி முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளால் கலங்கிப் போயிருந்த கிளை மேலாளர்கள் எங்களுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவினரின் எதிர்ம��ையான செயல்பாட்டால் மேலும் குழம்பிப் போயினர்.\nஎங்களுடைய வங்கி முதல்வர் பொருளாதார செய்தித்தாள்களில் (Financial Newspapers) தினசரி வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகளை படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதல்வருக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ நேரடியாக 'உங்களுடைய நிறுவன கடன் தேவைகளுக்கு அருகிலுள்ள எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்' கடிதம் எழுதிவிடுவார். அன்றோ வங்கிகளிலிருந்து கடன் பெறுவது சிரமமாக இருந்த காலம். இன்று பதிமூன்றிலிருந்து பதினைந்தாக இருக்கும் கடன் வட்டி விகிதம் அன்று பதினாறிலிருந்து பதினெட்டு வரை இருந்த காலம்.\nஆகவே எங்களுடைய வங்கி முதல்வரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம் சகிதம் கிளை மேலாளர்களை (குறிப்பாக சென்னை, மும்பை, தில்லி நகரங்களிலுள்ளவை) அணுகினாலே போதும், கடன் கிடைத்த மாதிரிதான் என்ற நினைப்புடன் அணுகும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் நிதியறிக்கைகளைப் பெற்று தங்களுடைய பரிந்துரையுடன் கிளை மேலாளர்கள் தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் அவை யாவுமே சுவரில் அடித்த பந்தாக ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பிவந்தால்\nஆனால் வங்கி முதல்வரின் செயல்பாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் பிடிபட அதிக நாள் எடுக்கவில்லை. கடன் பரிந்துரைகளை சமர்ப்பித்த சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் அவை சில கற்பனையான காரணங்களுக்காக மறுக்கப்பட்ட போது வங்கி முதல்வரிடமே நேரடியாக புகாரளிக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.\nஅடுத்த சில வாரங்களிலேயே கடன் வழங்கும் இலாக்காவில் சொகுசாக பணியாற்றிக்கொண்டிருந்த சில அதிகாரிகள் தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களுக்கு கிளை மேலாளர்களாக மாற்றப்பட்டனர். அதாவது அவர்கள் சற்று முன்பு நிராகரித்த அதே கடன் பரிந்துரைகளை அவர்களே மீண்டும் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஅவர்களுடைய இடத்திற்கு வங்கியின் இயக்குனர் குழுவின் அனுமதியுடன் சி.ஏ. பட்டம் பெற்ற இளைஞர்களை மத்திய கடன் வழங்கும் இலாக்காவிலும் பெருநகரங்களில் இயங்கிவந்த என்னுடையதைப் போன்ற வட்டார அலுவலகங்களிலும் பணிக்கு அமர்த்தினார். அத்துடன் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் என்னைப் போன்ற பேங்கிங் அதிகாரிகளுக்கு இருந்த பங்கு (Role) வெகுவாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட கடன் பரிந்துரைகளை மட்டும் எங்களைப் போன்ற அதிகாரிகளும் அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை சி.ஏ. பட்டதாரிகளும் பரிசீலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nபார்ப்பதற்கு சாதுவாக தென்பட்ட முதல்வர் உண்மையில் அப்படிப்பட்டவரல்ல என்பதை இத்தகைய அதிகாரிகள் உணர ஆரம்பித்தனர். விளைவு அடுத்த ஐந்தாறு மாதங்களில் வங்கியின் கடன் வழங்கும் முறை அடியோடு மாறியது. முன் அனுபவம் இல்லாத சி.ஏ பட்டதாரிகளுடைய பரிந்துரையை மட்டுமே ஏற்று வட்டார மேலாளர்கள் கடன் விண்ணப்பங்களை மேலிடத்திற்கு பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.\nஇப்போதுள்ளது போன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை தனியார் வங்கிகள் அப்போது இல்லை என்பதால் அரசு வங்கிகளில் கடன் பெறமுடியாத பல fly by night operators எனப்படும் தரம் குறைந்த நிறுவனங்கள் எங்களைப் போன்ற வங்கிகளுக்கு படையெடுக்க துவங்கியிருந்த காலம் அது.\nபெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கடன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அரசு வங்கிகள் independent lending என்ற முறையிலிருந்து consortium lending என்று புதிய கடன் வழங்கும் பாணியை அறிமுகப்படுத்தியதும் இந்த காலக்கட்டத்தில்தான்.\nஎங்களுடைய வங்கி முதல்வரும் நாட்டின் முதன்மை அரசு வங்கியிலிருந்து வந்தவர் என்பதால் அந்த வங்கியின் தலைமையில் இயங்கிவந்த consortium குழுவில் அங்கத்தினராகி அவர்கள் கடன் வழங்கியிருந்த பெருவாரியான நிறுவனங்களுக்கு எங்களுடைய வங்கியும் கடன் வழங்குவது என முடிவு செய்தார். எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களுக்கு corporate advance proposals பரீசிலனை செய்யக் கூடிய திறன் இல்லை என்பதால் இத்தகைய வங்கி குழுக்களுடன் சேர்ந்து கடன் வழங்குவதன் மூலம் மட்டுமே விரைவில் இத்தகைய கடன்களை வழங்க முடியும் என்பது அவருடைய வாதமாக இருந்தது.\nஅவருடைய அணுகுமுறையில் எங்களுடைய வங்கி உயர் அதிகாரிகள் பலருக்கும் விருப்பம் இல்லையென்றாலும் அத்தகைய கடன்கள் வழியாக அந்த வருட இறுதியில் வங்கிக்கு கிடைத்த கணிசமான வட்டி வருமானம் வங்கியின் ஒட்டுமொத்த லாப விழுக்காட்டை மிக அதிக அளவில் உயர்த்தியபோது அதிகாரிகளின் வாதம் வெறும் வீம்பு என இயக்குனர் குழு முடிவு செய்தது\nஅதுவரை கிளை மேலாளர்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கப் பெற்றிருந்த லாபம் இனி வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால் மட்டுமே கிடைக்கும் என்பதுபோன்ற முடிவுக்கு எங்களுடைய வங்கியின் இயக்குனர் குழு வந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம்..\nவங்கிய அந்த வருடத்திய நிதியறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் எங்களுடைய வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால்தான் வங்கியின் லாப விழுக்காடு பெருமளவில் பெருகியது என்ற அறிக்கையும் வெளியிடப்படவே வருடக் கணக்காக திறம்பட செயல்பட்டு வந்த பல உயர் அதிகாரிகள் சோர்ந்து போயினர் என்பதும் உண்மை.\nவங்கியின் இயக்குனர் குழு தன்னுடைய பாணியை அங்கீகரித்தாகிவிட்டது, ஆகவே அதே பாணியில் தொடர்ந்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்த எங்களுடைய வங்கி முதல்வர் மேலும் ஒரு தேவையற்ற காரியத்தை செய்தார்.\nஅதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது...\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 62\nஎன்னுடைய வங்கி முதல்வர் உடனே என்னுடைய நெல்லை நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்\nஉண்மையில் அவர் அதுவரை அந்த கடிதத்தை என்னிடம் காட்டவில்லை.. ஆகவே, 'இல்லை சார். ஆனா என்ன எழுதியிருக்கேன்னு அவர் சொன்னார்.' என்றேன் தயக்கத்துடன்.\n'என்ன டிபிஆர்.. ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கீங்க இப்படி சொன்னா எப்படி அவர் எழுதியிருக்கறத வச்சி இனி என்க்வயரியே தேவையில்லை...Straight away we can intitiate punishment proceedings against him.' அப்படீன்னு நோட் எழுதி என் டேபிளுக்கு அனுப்பியிருக்கு டிபார்ட்மெண்ட்..'\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக இத்தகைய பரிந்துரைகள் சேர்மனின் மேசையை அடைய எப்படியும் ஒரு மாத காலம் தேவைப்படும். ஆனால் இரு வாரங்களிலேயே இது அவருடைய மேசையை அடைகிறது என்றால் இதற்குப் பின்னால் யாரோ இருக்க வேண்டும் என்று தெளிவானது. மேலும் 'நீ தவற்றை ஏற்றுக்கொள் நான் உன்னை என்க்வயரியில் காப்பாற்றுகிறேன்' என்று அவருடைய வட்டார மேலாளர் உறுதியளித்திருக்க அவருக்கு தெரியாமலா என் நண்பருக்கு தண்டனை வழங்க ஆய்வு இலாக்கா பரிந்துரைத்திருக்கும் என்று நினைத்தேன்.\nஎன்னுடைய வங்கி முதல்வரின் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தெரியாமல��� என்னுடைய மேசையிலிருந்து இரண்டு மேசைகள் அப்பால் அமர்ந்திருந்த என்னுடைய நண்பரைப் பார்த்தேன். அவர் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது.\n' என்றவர் அவரே தொடர்ந்து, 'ஓ நீங்க ஆஃபிஸ்லருந்து வெளிப்படையா பேச முடியலை இல்லையா நீங்க ஒன்னு பண்ணுங்க நீங்க அவரையும் கூட்டிக்கிட்டு என்னோட சன் வீட்டுக்கு ஒரு எட்டு மணிப் போல வாங்க...நான் கூப்பிடறேன்.. பை...' என்ற கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.\nஅலுவலகம் முடிந்ததும் என்னுடைய நண்பரிடம் எங்களுடைய வங்கி முதல்வர் என்னிடம் தெரிவித்தை விளக்கிக் கூறினேன். 'நான் அப்பவே ஒங்க ஜோனல் மேனேஜர் இப்படி செஞ்சாலும் செய்வார்னு சொன்னேன்.. நீங்கதான் கேக்கலை... இப்ப சேர்மனே நா என்னச் செய்யட்டும்னு கேக்கார். என்ன சொல்லப் போறீங்க\n'அடப்பாவி அந்த பய அப்படியா செஞ்சான்... இருங்க இப்பவே அந்தாளுக்கு ஒரு போன போட்டு நாக்க புடிங்கறா மாதிரி கேக்கேன்.' என்று படபடத்தார்.\nநான் இப்படியும் ஒரு வெகுளியா என்று நினைத்தேன். 'இங்க பாருங்க சார்... நீங்க அவர் கிட்ட போயி கேட்டீங்கன்னா இது ஒங்களுக்கு யார் சொன்னான்னு கேப்பார். சேர்மந்தான் சொன்னாருன்னு சொல்ல முடியாது. அதனால சேர்மன் இன்னைக்கி சாயந்தரம் என்ன சொல்றார்னு கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.' என்று அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சேர்மனுடைய மகனுடைய வீட்டிற்கு சென்றேன்.\nஅவர் எடுத்த எடுப்பிலேயே என்னுடைய நெல்லை நண்பர் என்னருகில் இருக்கிறாரா என்று கேட்டுவிட்டு அவரிடம் பேசினார்.\nசிறிது நேரம் சரி, சரி என்று தலையை அசைத்துவிட்டு என்னிடம் ஒலிவாங்கியை நீட்டினார். 'டிபிஆர் I was told that he has been misled by his zonal manager. ஆனா இதுல இங்கருந்து என்னால ஒன்னும் செய்ய முடியாது. இதுக்கு ஒரே வழி அவரோட எக்ஸ்பிளனேஷன retract பண்றதுதான். I can't compel him to do that. But I was told by one of my department heads that he is innocent and hence we should order a proper enquiry before initiating action against him... அதுக்கு அவர் குடுத்த எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்குனாத்தான் முடியும். I can hold back my decision for a few days... அதுக்குள்ள அவரோட ரிக்வெஸ்ட் வரணும்... நீங்க எடுத்து சொல்லி செய்ங்க...'\nஇதைத்தான் நானும் சொன்னேன்... என்னுடைய தொழிற்சங்க நண்பரும் சொன்னார்.\n'என்ன சார் இப்பவாவது அத திருப்பி வாங்கறீங்களா\nசரி என்று அரைமனதுடன் தலையை அசைத்தார் அவர்.\nஅடுத்த நாளே நான் அலுவலகம் திரும்பியதும் என்னுடைய ���ொழிற்சங்க நண்பரை அணுகி, 'சார் அவர் தன்னோட எக்ஸ்ப்ளனேஷன திருப்பி வாங்கறதுக்கு ஒத்துக்கிட்டார்... நீங்க ஒரு லெட்டர் டிராஃப்ட் பண்ணி தாங்களேன்.' என்றேன்..\nஅவரோ, 'செய்யறேன்... ஆனா ஒங்க ஃப்ரெண்ட் எழுத்து மூலமா எங்கிட்ட கேக்கணும்... இது யூனியன் சமாச்சாரம்... ஒர் மெம்பரோட ரிட்டன் ரிக்வெஸ்ட் இல்லாம இதுல நாங்க தலையிடக்கூடாது.' என்று மறுத்துவிட்டார்.\nஎன்னுடைய நண்பரோ, 'எதுக்கு அவங்கிட்ட போய் நிக்கணும்னேன்... நாமளா எழுதி போட்டுருவோம்.... நா ஏதோ டென்ஷன்ல அப்படி எழுதிட்டேன்... அதனால அத திருப்பி தந்துருங்கன்னு எழுதிர வேண்டியதுதானே\nஎனக்கு அவருடைய வெகுளித்தனத்தைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது.\nபிறகு அவரை வற்புறுத்தி வங்கியின் எந்த விதிகளையும் தான் மீறவில்லையென்றும் கிளையிலிருந்து கடன் கொடுக்கப்படுவதற்கு முன்பே வட்டார மேலாளரிடம் கலந்தாலோசித்தேன் என்றும் எழுத வைத்தேன்... 'டிபிஆர் இது உண்மைதான்னாலும் ஜோனல் மேனேஜர இதுல இழுத்து விடறது சரின்னு தோனலை.' என்றார் இறுதியில்.\nஅவர் அதில் பிடிவாதமாக இருக்கவே அந்த பகுதியை நீக்கிவிட்டு, 'வங்கி நடத்தவிருக்கும் விசாரனையில் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியும்' என்ற கோரிக்கையை சேர்த்து அடுத்த நாளே அனுப்பிவைக்க எங்களுடைய வங்கி முதல்வர் அதை ஏற்றுக்கொண்டு விசாரனைக்கு உத்தரவிட்டார்.\nவிசாரனையதிகாரியாக எங்களுடைய முந்தைய வட்டார மேலாளர் நியமிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் அவர் விஷயஞானம் உள்ளவர் என்பதுடன் பாரபட்சமில்லாமல் நடந்துக்கொள்ளக் கூடியவர். ஆயினும் நிர்வாகத்தினர் சார்பாக வாதாடுவதற்காக நியமிக்கப் பட்டவருடைய பெயரைக் கண்டதும் என்னுடைய நண்பர் கவலையடைந்தார். அவருக்கும் தனக்கும் ஏற்கனவே தனிப்பட்ட விரோதம் இருந்திருக்கிறது. 'இந்த பயலையா போடணும் அதான் டிபிஆர்.... உண்மைய மறைக்கறது சரியில்லைன்னு சொன்னேனே கேட்டீங்களா அதான் டிபிஆர்.... உண்மைய மறைக்கறது சரியில்லைன்னு சொன்னேனே கேட்டீங்களா இப்ப பாருங்க கடவுளோட கோபம் என் மேல திரும்பிருச்சி... நா என்ன கரடியா கத்துனாலும் இவன் அத ஒடச்சி எறிஞ்சிருவான்.... சரியான ஃப்ராடுப் பய...'\nஎன்னுடைய அலுவலகத்திலிருந்த தொழிற்சங்க நண்பர் இதைக் கேள்விப்பட்டதும், 'டிபிஆர் இவன என்னெ மாதிரியான ஆளுங்களாலதான் சரியா கவுண்டர் பண்ண முடியும்... இவர் யாரோட டிஃபென்சும் இல்லாம என்க்வயரிக்கு போனா நிச்சயம் அது இவருக்கே பிரச்சினையாத்தான் முடியும்... அவர்கிட்ட சொல்லி ஒரு சிம்பிள் ரிக்வெஸ்ட்... என்க்வயரிக்கு எனக்காக ஆஜராவுங்கன்னு எழுதிக் குடுக்க சொல்லுங்க.. மத்தத நாங்க பாத்துக்கறோம்...' என்றார்.\nஆனால் அப்போதும் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை...அத்துடன் 'நீங்க இதுல தலையிடாதீங்க டிபிஆர்... ஒங்க பேச்ச கேட்டு ஒருதரம் செஞ்ச முட்டாத்தனத்தால இப்ப எங்க ஜோனல் மேனேஜரையும் பகைச்சிக்கிட்டாச்சி... அவர் செஞ்ச வேலைதான் இவர மேனேஜ்மெண்ட் ரெப்பா போட்டுருக்கு.... என்னெ என் போக்கிலயே விட்டுருங்க...' என்றார் எரிச்சலுடன்.\nசரி அவர் தலையெழுத்து போலவே ஆகட்டும் என்று நானும் அத்துடன் ஒதுங்கிக் கொண்டேன்...\nசாதாரணமாக இத்தகைய விசாரனையில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட கிளைக்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்பு சென்று தேவைப்படும் ஆவணங்களை கிளையிலிருந்து எடுத்து வாசிக்கவும் நகலெடுக்கவும் அனுமதி உண்டு. அதற்குண்டான பயண கட்டணம் மற்று விடுதிக்குண்டான செலவையும் வங்கியே அளிப்பதுண்டு. ஆனால் என்னுடைய நண்பர் அதல்லாம் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்.\nஎவ்வித தயாரிப்பும் இல்லாமல் விசாரனை துவங்கவிருந்த தினத்தன்று அவருடைய முந்தைய வட்டார மேலாளரை அவர் தங்கியிருந்த விடுதிக்கே சென்று தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னை எப்படியாவது விசாரனையில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருடன் இருந்த நிர்வாகத்தின் சார்பாக வாதாடவிருந்த அதிகாரியிடமும் தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டம் என்றும் கெஞ்சியிருக்கிறார். இருவரும் எமகாதகர்கள்... என்னுடைய நண்பர் கூறியதை அப்படியே விசாரனை அதிகாரியின் முன் எழுத்து மூலம் சமர்ப்பிக்க அவர் வேறு வழியில்லாமல் அவற்றை விசாரனை குறிப்புகளில் சேர்த்திருக்கிறார்.\n கடன் வழங்கியதன் சம்பந்தமாக நடந்த அனைத்து விதிமீறல்களுக்கும் என்னுடைய நண்பரையே பொறுப்பாக்கி விசாரனையை முடித்துவிட்டார் என்னுடைய முன்னாள் வட்டார மேலாளர். விசாரனை நடந்த முடிந்து இரண்டு நாட்கள் கழித்து அவரை நான் தொலைபேசியில் தொடர்புக் கொண்டபோதுதான் இவையெல்லாம் எனக்கு தெரிய வந்தது. 'எனக்கு வேறு வழி தெரியல டிபிஆர்... நா சாடை மாடையா ஒங்க ஃப்ரெண்டு கிட்ட சொல்லியும் அவர் பிடிவாதமா நா அப்படி சொன்னது உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்... As an enquiry officer I just could not do anything else.' என்றார் அவர் தொலைபேசியில்.\nஇப்படியும் ஒரு முட்டாளா என்றுதான் எண்ணத் தோன்றியது... ஆயினும் என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை...\nநான் அடுத்த நாளே என்னுடைய வங்கி முதல்வரை அவருடைய வீட்டு தொலைபேசியில் அழைத்து விசாரனை அதிகாரி என்னிடம் கூறியதை கூறினேன். அவர் அதிகம் பேசாமல், 'ஓகே டிபிஆர் let me see.' என்று முடித்துக்கொண்டார்.\nவிசாரனை அதிகாரி சமர்பித்திருந்த அறிக்கையின்படி தண்டனை வழங்கும் அதிகாரி அவருக்கு பத்து வருட ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் அவருடைய அப்போதைய பதவியிலிருந்து ஒரு நிலை இறக்க வேண்டும் என்ற அதிகபட்ச தண்டனையை பரிந்துரைத்தார்.\nஅந்த தீர்ப்பை மிக எளிதாக மேல் முறையீடு செய்து குறைத்திருக்கலாம். ஆனால் அந்த தீர்ப்பைக் கண்டதும் மனமுடைந்துப் போன என்னுடைய நண்பர், 'இதான் கடவுளின் சித்தம் போலருக்கு... நா அப்பீல்னுல்லாம் போகப்போறதில்லை.' என்றார் உறுதியுடன்...\nஆனால் அவருடைய மேல் முறையீடு இல்லாமலே எங்களுடைய வங்கி முதல்வர் ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தால் போதும் பதவியிறக்கம் தேவையில்லை என்று இயக்குனர் குழுவுக்கு பரிந்துரைத்தார்.\nசம்பந்தப்பட்ட நபரின் முறையீடு இல்லாமலே வங்கி முதல்வருக்கு தண்டனையை குறைக்கவோ கூட்டவோ அதிகாரம் இருந்தாலும் இயக்குனர் குழு அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.. இதற்கும் என்னுடைய நண்பருடைய வட்டார முதல்வர்தான் காரணம். இயக்குனர் குழுவிலிருந்த சில முக்கிய இயக்குனர்களிடத்தில் அவருக்கு செல்வாக்கு இருந்ததை என்னுடைய வங்கி முதல்வரே அறிந்திருக்கவில்லை...\nஇறுதியில் இயக்குனர் குழு என்னுடைய நண்பருக்கு ஐந்து ஊதிய உயர்வை நிறுத்தி வைத்ததுடன் பதவியிறக்கத்தையும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.\nவிசாரனை நடந்து முடிந்து சுமார் இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் இப்போதும் அதே நிலையில் இருக்கிறார். அவருடைய் ஊதிய உயர்வு நிறுத்தத்தாலும் பதவியிறக்கத்தாலும் குறைந்த பட்சம் பத்து லட்சத்திற்கும் மேல் அவருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும்...\nஆனால் அவருக்கு துரோகம் ��ழைத்த வட்டார மேலாளர் அடுத்த வருடமே துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார்.\nஆனால் தெய்வம் நின்று கொல்லும் என்பது சரியாக இருந்தது...\nசுமார் மூன்று வருடங்கள் கழித்து எங்களுடைய வங்கி முதல்வர் மாறி வேறொருவர் வந்தார். இவர் வேறொரு பிரச்சினையில் சிக்கிக்கொள்ள அவர் சம்பந்தப்பட்ட முந்தைய கோப்புகளை வாசித்த புதிய முதல்வர் என்னுடைய நண்பருக்கு இழைத்த அநீதியையும் படித்திருக்க வேண்டும். செய்த குற்றத்திற்கு தப்பித்தவன் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்படுவான் என்பதுபோல் எங்களுடைய வங்கி சரித்திரத்திலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் துணைப் பொது மேலாளர் என்ற பெருமை\nஆனால் அவருடைய பணிநீக்கம் என் நண்பர் அனுபவித்த பாதிப்பை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை என்பதுதான் வேதனை..\nஅகாலமாய் இன்னும் ஒரு மரணம்...\nமரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...\nசொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....\nஎத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...\nஅப்படித்தான் வந்தது... இன்னும் ஒரு மரணம்... அகாலமாய்...\nமிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...\nதலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....\nஅலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...\nஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...\nஎன் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...\nசென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...\n'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'\n'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'\nசென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...\nஇடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...\nமுகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...\nஅவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....\nஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா\nஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...\n'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'\nஅவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...\nசேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...\nமனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..\nஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....\nஎப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....\n'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'\n'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...\nநம்மில் பலரும் இந்த ரகம்தான்...\nதலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..\nசிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...\nஎன்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'\nசுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...\nஇதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...\nஎன்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..\n'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'\nநண்பர்கள் ���த்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...\nதிட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...\nஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....\nஎத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன\nநிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...\nநாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..\nநண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...\nஅன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......\nதிரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 64\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 63\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 62\nஅகாலமாய் இன்னும் ஒரு மரணம்...\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/2225-2010-01-19-07-31-12", "date_download": "2018-07-17T13:21:25Z", "digest": "sha1:5L2TSUC2BRJKJNH6JSCMDPO3TEX7SSEF", "length": 18702, "nlines": 283, "source_domain": "keetru.com", "title": "சரும புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசமீபத்தில் வெளியான உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகையின் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த சர்வே நமது தேசத்திற்கு கடைசி வரிசையிலேயே இடம் அளித்துள்ளது. இந்த சர்வே ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான சதி என்று அரசியல் ரீதியான…\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகச்சநத்தம் படுக���லை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 17 ஜூலை 2018, 16:49:57.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீ���்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nசரும புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி\nசருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, குறைந்தது 15 எஸ்.பி.எஃப். (சூரிய பாதுகாப்புப் பொருள்) கொண்ட சன்ஸ்கிரீன் தடவுதல், நண்பகலில் வெயிலைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாக்கும் உடைகளை அணிதல் வேண்டும். மேலும் தலை மிகவும் முக்கியமான பகுதியாகும். “தலைமுடி சிறிது பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் வெயிலில் படக்கூடியவாறு வழுக்கை இருந்தால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புற்றுநோய் ஏற்படக்கூடிய அதிக அபாயம் கொண்டவர்கள் அல்லது தங்களது குடும்ப சரித்திரத்தில் சரும புற்றுநோய் கொண்டவர்கள் அல்லது வெள்ளைத் தோலுடையவர்கள் முறையான பாதுகாப்பு கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். சருமத்தில் 80 சதவீத சேதம் 20 வயதுக்கு முன்பாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் முழு சரும பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றும் அதிக அபாயம் கொண்டவர்கள் ஒரு தோலியல் நிபுணரால் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maramandaii.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-17T13:11:27Z", "digest": "sha1:CMCT3SWC62TMMCAUFLAINWNPOKESBJGE", "length": 68819, "nlines": 205, "source_domain": "maramandaii.blogspot.com", "title": "Tamil comics பள்ளிக்கூடம் ..!: July 2013", "raw_content": "Tamil comics பள்ளிக்கூடம் ..\nஇந்த ��லைப்பூ, Lion-Muthu Comicஸில் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு மட்டுமானது. ஏனெனில் இங்குப் பதிவிடப்படும் கருத்துகளும், பதிவுகளும் மற்றவர்களுக்குப் புரியாமல் போவது மட்டுமல்ல கூடவே அயர்ச்சியை தருவதாக அமைந்துவிடும். நன்றி நண்பர்களே \nஹாட்லைன்: ஒவ்வொரு நாட்டுக்கும் எப்படி அதன் வரலாறு முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் கடந்து வந்தப் பாதை முக்கியமானதாகும். தன் சொந்த அனுபவ அறிவுக்காக மட்டுமல்லாமல் மற்றவர்களின் சந்தேகத்தை நீர்த்துப் போக வைக்கும் சஞ்சீவி ஆவணமாக அவனுடைய வரலாறு முக்கியமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது எனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டி தம்பட்டம் அடித்த இந்தப் பதிவுகளையும் ஒரு பதிவாக இங்கு பதிவிடுவதே சாலச் சிறந்ததாகும் \nஷார்ட்லைன்: கீழே உள்ள சிக்பில்லின் இந்த கதையிலிருந்தே 'அடிடா பொடியா' காப்பி அடிக்கப்பட்டது \nஷாட்லைன்: இந்தப் பதிவுகள் அனைத்தும் லயனின் நினைவுகளுக்கு வயது நாற்பது - பதிவில் இருந்து எடுக்கப்பட்டது \nமீ த செவன்டி ஃபோர்த், பின்னிட்டீங்க தல\nதங்களின் தரத்திற்கும் ; தங்களின் நேர்மைக்கும் ஒப்பீடாக தமிழ் காமிக்ஸ் உலகில் இதுவரை யாரும் இருந்தததில்லை. இனி யாரும் வரப்போவதுமில்லை\nசிங்கம் எப்பொழுதும் சிங்கிளாத்தான் வரும் அது எழுந்து நடந்து வரும்போதுதான் அதன் கம்பீரம் மத்தவங்களுக்கு தெரியும்\nபெரிய அப்பா-டக்கராக இருப்பதைவிட ஒரு காமிக்ஸ் வாசக ரசிகனாக இருப்பது செம டக்கரான விஷயம்\nமர மண்டை : 74th ஆக வந்தே இந்தப் போடு போடுகிறீர்களே....\nநம் பயணத்தில் இன்னும் எக்கச்சக்கமான தூரம் பாக்கியுள்ளது... அதன் நீளத்திற்கும் நான் ஒரு வாசக-ரசிகனாகவே இருந்திட்டால் அது எனது blessings ஆக இருந்திடும் \nஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்:\nலேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டாத்தான் வந்திருக்கிறேன். இதெற்கெல்லாம் பன்ச் டயலாக் தேடிக்கிட்டிருந்தா இன்னும் லேட்டாகும். எங்கே என்னோட ரசனையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா இது மறை கழண்ட கேஸுனு நெனைச்சிடுவாங்கனு உள்ளுக்குள்ள ஒரு பயம்தான் வேறொன்னுமில்லை. அதனாலதான் 2 நாளு பொறுமையாக மிகுந்த பதட்டத்துடனும், பரபரவென்ற மனநிலையிலும், அமைதியிழந்த நிலையிலும் நிம்மதியாக இருந்தேன் ஆனா, அதுக்குள்ளே தலைவர் வேற ஒரு பதிவப் போட்டுட்டா இந்தப் பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் திடமனதுடன் இதைப் பதிவிடுகிறேன். லேட்டா வந்தாலும் ஒரு அட்வான்டேஜ் இருக்கத்தான் செய்கிறது. end, page down, load more செய்யும்போது கடைசியில் இருக்கும் பதிவை ஒரு பத்து பேராவது ''படித்து பார்ப்பாங்க மன்னிக்கவும் பார்த்து படிப்பாங்க''. அந்த பத்து பேருக்கு இப்பவே என் நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன் ஆனா, அதுக்குள்ளே தலைவர் வேற ஒரு பதிவப் போட்டுட்டா இந்தப் பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் திடமனதுடன் இதைப் பதிவிடுகிறேன். லேட்டா வந்தாலும் ஒரு அட்வான்டேஜ் இருக்கத்தான் செய்கிறது. end, page down, load more செய்யும்போது கடைசியில் இருக்கும் பதிவை ஒரு பத்து பேராவது ''படித்து பார்ப்பாங்க மன்னிக்கவும் பார்த்து படிப்பாங்க''. அந்த பத்து பேருக்கு இப்பவே என் நன்றியை தெறிவித்துக் கொள்கிறேன் நன்றி நண்பா மிக்க நன்றி \nபி.கு : ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் - இப்படியாவது ஆசிரியரின் கவனத்தை ஈர்க்க முடியுமா என்ற நப்பாசைத்தான் காரணம் :) யாருமே படிக்கலனா எழுதறதே சிரமம் சார் :)\nமர மண்டை : கவலையே வேண்டாம்...வார இறுதி வரைக்கும் அடுத்த பதிவிட எண்ணமில்லை அது மட்டுமல்லாது, உங்கள் பதிவுகளை நாங்கள் அனைவருமே படிக்கத் தான் செய்கிறோம் அது மட்டுமல்லாது, உங்கள் பதிவுகளை நாங்கள் அனைவருமே படிக்கத் தான் செய்கிறோம் \npart, part ஆக எழுதி பாடி பார்ட், பார்ட் ஆக கழண்டு போயிருந்தாலும் பலரின் நன்மைக்காக, வேறு வழியே இல்லாமல் மிகுந்த சிரமத்தில் எழுதும் பின்னூட்டம் இது. பற்பல காரணங்களால் part.4 கைவிடப்பட்டுள்ளது. அதே போல் விஷயமே இல்லாவிட்டாலும் உரக்கக் கத்தி ஊரைக் கூட்டிய இந்தப் பின்னூட்டத்தையும், அதாவது part.10 - யும் தயவு செய்து அன்பர்கள் படித்து அவர்களின் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் \nகாமிக்ஸ் நாடு, மாய உலகம்.600 007.\nபுனித சாத்தான்: பெரிய மனசு பண்ணி என்னையும் தங்களின் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்தமைக்கு மிகவும் நன்றி கட்டாயம் இன்னும் 61 வருடம் கழித்து அந்த விழாவுக்கு வருவேன். உங்களைச் சந்திக்கும் அந்த இனிய நன் நாளை எண்ணி இந்த நொடி முதல் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன் கட்டாயம் இன்ன��ம் 61 வருடம் கழித்து அந்த விழாவுக்கு வருவேன். உங்களைச் சந்திக்கும் அந்த இனிய நன் நாளை எண்ணி இந்த நொடி முதல் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன் அதற்கு முன் தங்களுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். வருகின்ற ஞாயிறு அன்று மிகப்பெரிய பாராட்டு விழா ஒன்று நடைப்பெற இருப்பதால் தாங்களும் தங்கள் அருமை நண்பர்களும் வந்திருந்து என்னையும் வெற்றிவாகை சூடிய அன்பர்களையும் கௌரவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதற்கு முன் தங்களுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். வருகின்ற ஞாயிறு அன்று மிகப்பெரிய பாராட்டு விழா ஒன்று நடைப்பெற இருப்பதால் தாங்களும் தங்கள் அருமை நண்பர்களும் வந்திருந்து என்னையும் வெற்றிவாகை சூடிய அன்பர்களையும் கௌரவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இந்த அழைப்பிதழயே எல்லோருக்கும் பொதுவானதாக கருதி அனைவரும் தவறாமல் வருகை தர விழைகிறேன் \nஇது ஒரு தனி வகைப்பட்ட பாராட்டு விழா என்பதால் தங்களால் என்ன என்று யூகிக்க கூட முடியாது என்று சவால் விடுகிறேன் \nநான் யூகித்துவிட்டேன் நண்பரே.அன்று தான் உங்களுக்கு அறுபதாம் கல்யாணம்.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் தாத்தா அவர்களே.\nபுனித சாத்தான்: நீங்கள் என்னை இப்படி என்னதான் பாராட்டி மரியாதை செய்தாலும், என்ன விழா என்று அறிய ஞாயிறு வரை காத்திருக்கத்தான் வேண்டும். பலர் படிக்கும் இந்த தளத்தில் என் எழுத்தை இவ்வளவு பாராட்டி உள்ளீர்களே உண்மையிலேயே நீங்கள் தைரியசாலிதான் ஆனால் என் எழுத்து இன்னும் தங்களின் எழுத்தை விட கத்துக்குட்டி தான் ; தங்களின் எழுத்தே முதிர்ச்சி அடைந்த ஒன்று :D\nலாஸ்ட்லைன்: யாருமே படிக்காமல் இருப்பதை எழுதுவதில் பிரயோஜனமுமில்லை, அதற்காக நாம் எழுதாமல் இருப்பதிலும் அர்த்தமுமில்லை அடிடா பொடியா \nஇதுவரை மறுபதிப்பு கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம் \nவறுமையில் வாட்டம் ; தொழிலில் போராட்டம் ; கடனில் தள்ளாட்டம் ; வாழ்வதே ஒரு கரகாட்டம் என வாழ்க்கையில் சற்று இளைப்பாறவே ஐந்தாவது எட்டை தொட்டு விடுகிறோம். அப்பொழுதும் வாழ்க்கை என்னும் வழக்காடு மன்றத்தில் நம் வாதம் வெற்றிப் பெறுவதில்லை. வாதம் செய்து கொண்டே நம் வாழ்க்கைப் பயணம் முடிந்து விடுகிறது இந்தக் கால வெள்ளத்தில் மு��ம் தெரியாத நண்பர்களை நம்மிடம் கரைச் சேர்ப்பது நம் ரசனை ஒன்று மட்டும் தான். இளைப்பாறுதலை இனிமையாக்க நண்பர்களின் எண்ணங்களும் குளிர்ச்சி தரும் நிழல்களே \nமறுபதிப்பு கேட்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் தங்களின் COMICS எவ்வளவு விலை என்றாலும் எத்தனை வெளியீடுகள் என்றாலும் சந்தோஷமாக வாங்கக்கூடிய நிச்சயமான பணக்காரர்கள் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் தான் சரித்திரம் படைப்பவர்கள். அவர்களே சாதனையாளர்கள். குறையற்று எதுவும் இவ்வுலகில் இல்லை ; நம் பார்வையை பொறுத்தே நம் சாதனை ; என் முனைப்பும், முயற்சியும் போதும் என்றால் அது என் தனிப்பட்ட விளைவு. ஆசிரியர் விஜயன் முடிவு செய்தால் அது எங்களில் பலருக்கு மிகப்பெரிய இழப்பு 1991 -ல் மன்மோகன்சிங் எடுத்த தைரியமான முடிவு தான் இன்று கீரை விற்கும் பாட்டி கையில் உள்ள மொபைல் ஃபோன் \nவாய்ப்பு இருக்கிறது என்றால் வாங்கும் வசதி தானாக உருவாகி விடும். அன்று மிகச் சாதரணமாக 100 ரூபாயை சமாளித்து விட்ட தாங்கள் கூறிய அந்தச் சிறுவன், அதற்கு அடுத்த வாரம் இதேபோல் ஏன் மீண்டும் அதுபோன்ற வாய்ப்பை பெறமுடியாது என்று நினைக்கிறீர்கள் இன்றைய சிறுவர்களில் வசதியற்றவர்கள் என்றால் வீதி விளையாட்டுகளிலும், TV கார்ட்டூன் சேனல்களிலும், பணக்காரர்கள் என்றால் Computer Games ; Facebook ; English Comics என்றும் இடைவெளி இல்லாமல் காலம் ஓடுகிறது. இதில் விலை குறைவாக விற்றால் மாற்றம் வரும் என எப்படி நினைக்க முடியும் \nவிதைக்கும் விதை முளைக்கவேண்டும் என்று வெளிச்சத்திற்காக, நிழல் தந்து பழம் தரும் மரத்தை வெட்டுவது என்ன நியாயம் நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்களைத்து எப்படியோ வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டோம். இங்கு வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல ; இனி அடுத்த தகுதிச் சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன நாங்களும் ஒரு காலத்தில் வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் போராடி வளைந்தே வளர்ந்தவர்கள் தாம். வாழ்க்கை என்னும் கட்டாய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்களைத்து எப்பட���யோ வெற்றிக்கோட்டை தாண்டிவிட்டோம். இங்கு வெற்றியா தோல்வியா என்பது முக்கியமல்ல ; இனி அடுத்த தகுதிச் சுற்றுக்கு தயாராக வேண்டும். இந்த இடைவெளி இளைப்பாறுதலில் அவரவர் ரசனை எதுவோ அதை நாடுகிறோம். இதில் தவறென்ன அல்லது குறையென்ன அடுத்தகட்ட இளைப்பாறுதலில் எங்களின் காமிக்ஸ் மட்டுமே இன்பத்தையும் ; அமைதியையும் ; உணர்ச்சி கலந்த உயிரோட்டத்தையும் கொடுத்து எங்கள் சுற்றத்தை நாங்கள் சிறிதும் குறை காணாமல் வாழ கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதில் வயதென்ன வசதியென்ன எதுவுமில்லை எல்லாம் வாய்ப்பு மட்டும் தான். இன்று கேட்காமல் இன்னும் 10 வருடம் கழித்தா கேட்க முடியும் இன்றே இப்படி நாளை யாரறிவர் \nகரைந்துவிட்ட காலங்களாலும் ; கலைந்துப் போன கனவுகளாலும் ; சில சமயம் கற்பனைகள் கூட கசப்பாகவே உருவாகும். தொலைந்து விட்ட நித்திரையில் பலசமயம் நம்மை கேட்காமல் வரும் கனவுகள் கூட வலியையும், வேதனையையும் தருவதாகவே அமையும். வெற்றிடமான வானத்தை மல்லாந்துப் பார்த்து ரசிப்பதைப்போல வாழ்க்கையின் வழித்தடமான காமிக்ஸை நோக்கி விழிவைத்து காத்துக்கிடப்பதும் சுகமானதே \nமறுபதிப்பு செய்யவேண்டும் என்றால் எப்படியும் செய்யலாம். ஆள் பலமும் ; விலையில் பிரிமியம் அதிகமாகவும் சேர்த்துக்கொண்டால் ஏன் இயலாது உதாரணமாக 1000 Copy கட்டாயம் என்ற இடத்தில் 300 booking [printing அல்ல] கூட போதுமானது. இது வியாபார லாப நோக்கல்ல ; ஓர் விரிவாக்கச் சிந்தனை. ஒரு பத்து பேருக்கு 2 வருட ஒப்பந்த வேலை தங்கள் மூலம் கிடைத்தது போலவும் இருக்கும், எங்களின் விருப்பமும் நிறைவேறும். தாங்களும் தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள் \nமறுபதிப்புகள் அனைத்தும் இன்றைய தரத்தில் வெளியிடுவதே சிறந்ததாக அமையும். இன்னும் 50 வருடத்திற்கும் மேலாக பாதுகாக்கப் பட வேண்டிய புத்தகங்களின் தரம் அப்படித்தானே இருக்க வேண்டும் வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்கத் தெரிவதில்லை. வருங்காலத்தில் எப்படியோ வருங்காலங்களில் தமிழ் வழிக் கல்வி எந்த அளவு இருக்கும் என்று கூற முடியாது. இன்றே பல சிறுவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை தமிழ் படிக்கத் தெரிவதில்லை. வருங்காலத்தில் எப்பட��யோ தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்ல முடியாது அல்லவா தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளும் எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் சொல்ல முடியாது அல்லவா தயாரிக்க எளிதாகவும், விலை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதற்காக NOKIA 2000 வருடத்திற்கான மாடலை மீண்டும் அப்படியே கொண்டு வருவதில்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு உயர்வாகவும் ; பெரிதாகவும் சிந்திப்பதும் ஒரு காரணிதானே \nநண்பர்களே, என் புதிய வலைப்பூவை வாழ்த்தி பதிவிட்ட உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரம் என் பதிவுகள் ஏற்கனவே லயன் ப்ளாகில் பதிவிடப்பட்ட பின்னூட்டங்களாக இருப்பதால் உங்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை தரக்கூடியதாக இருப்பதையும் உணர்கிறேன். இது போன்ற பதிவுகளுக்காக மட்டுமே புதிய ப்ளாக் தொடங்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தற்போது எனக்கும் சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கிறது \nஆசிரியரின் லயன் ப்ளாக் போலவே இதுவும் தோற்றம் தர வேண்டும் ; இங்கு எதேச்சையாக படிக்கும் ஏதோ ஒரு வாசகராவது ஆசிரியர் விஜயனின் ப்ளாகில் புதிய வாசகராகவும், கமெண்ட் போடுபவராகவும் மாறவேண்டும் என்பதலாயே Dedicated to LION-MUTHU COMICS.. Affiliated to SUNSHINE UNIVERSITY.. என்ற வரிகளை முதன்மையாக்கி உள்ளேன் அதனால் தான் என்னுடைய ப்ளாக் பெயரையும் அதன் அடியில் உள்ள விளக்கத்தையும் அவ்வாறு அமைத்துள்ளேன். ஏனெனில் பள்ளிக்கூடம் என்றாலே நல்லவைகளையே படிக்கிறோம் ; படித்ததையே மீண்டும் மனனம் செய்கிறோம் ; பழைய பாடத் திட்டத்தையே இந்தாண்டும் புதியவர்கள் படிக்க வழி செய்கிறோம் ; அதுபோல தான் இந்த வலைதளமும் அமைய வேண்டும் என்பதால் தமிழ் காமிக்ஸ் பள்ளிக்கூடம் என்று பெயரமைத்தேன் \nவலையுலகத்தின் ப்ளாகில் எழுதாத விஷயங்களே இல்லை ; எழுதாத ஜாம்பவான்களும் இல்லை. உதாரணமாக நம் தமிழ் காமிக்ஸ் பற்றி தற்போது வரை அழகழகாய் பதிவிடும் எத்தனை சிறந்த பதிவர்கள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப் போலவே நானும் என் திறமையை இங்கு வெளிக்காட்டினால் சின்னஞ்சிறு வித்தியாசம் மட்டுமே வெளிப்படும். அதனால் என் வலைப்பூவின் பயன் என்னவாக இருக்க முடியும் அல்லது லயன் காமிக்ஸின் பலன் தான் என்னவாக இருக்க முடியும் \nஎன் கருத்துகளை லயன் ப்ளாகில் படித்து விட்டு ஒன்றுமே புரியவில்லை ந��ன் குழப்பவாதி என்று லயனில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து கமெண்ட் போட்டார்கள். என் எழுத்துகள் அவர்களுக்கு புரியாதது என் குற்றமா அல்லது இப்படித்தான் இங்கு எழுதவேண்டும் என்பது தான் கருத்து சுதந்திரமா \nலயனில் பதிந்த என் கமெண்ட்கள் அனைத்தும் காமிக்ஸ் சம்பந்தப்பட்டது ; அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியது ; மனரீதியாக ஆசிரியரை துன்புறுத்தியவர்களை வெறும் எழுத்துக்களாலேயே தடுத்தது ; வலைப்பூவின் வாசகர் வட்டத்தை விரிவாக்கவும் அதன்மூலம் காமிக்ஸ் சந்தா அதிகரிக்கவும் உதவுவது ; என்ற மேன்மையான் நோக்கம் கொண்டுதானே என் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்து எழுதி வந்தேன் அது பொய்யாகிவிட நான் அனுமதித்து விட்டால் நான் இதுநாள் வரை லயனில் எழுதியதற்கு அர்த்தமுமில்லை ; என் எழுத்துகள் எனக்குண்டான தகுதியுமில்லை \nஎனவே நான் எடுத்துவைத்த கருத்துக்கள் ; பதிவிட்ட கமெண்ட்கள் எப்படிப்பட்டவை அல்லது எதற்கானவை என்று இங்கு பட்டியலிடும்போது மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை தான் ; ஆனால் மீண்டும் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் எழாமல் இருக்கும் அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்கள் யாரோ ஒருவருக்காவது அந்த பதிவு அவரின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதாக அமைந்தாலே அது ராமபிரானுக்கு உதவிய சின்னஞ்சிறு அணில் போல் நம் லயன் காமிக்ஸுக்கு செய்த உதவியாக வருங்காலத்தில் இருக்ககூடும் தானே நண்பர்களே \nஎந்தவொரு தனித்தன்மை வாய்ந்த வலைப்பூவாக இருந்தாலும் ; சிறந்த கருத்துகளையும் சீரிய சிந்தனையையும் கொண்டு பதிவுகளை செதுக்கி செதுக்கிப் பதிவிட்டாலும் காலம் செல்லச் செல்ல பின்னூட்டங்கள் இல்லாமல் நாம் ஈ ஓட்ட வேண்டியது தான். நாம் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நம்மை ஊக்கப்படுத்தவும் ; வாழ்த்தவும் ; ஆதரவளிக்கவும் திரளாக அணிசேரும் நண்பர்கள் பின் ஒவ்வொருவராக உற்சாகம் இழந்து விடுகின்றனர். அதற்கு காரணம் நண்பர்கள் அனைவரும் நம்மை விட அனைத்திலும் விஷய ஞானம் கொண்ட வல்லவர்களாக இருப்பதே ஆகும் எனவே நம் ப்ளாகில் எதை எழுதினாலும் அது நமக்கு ஆத்ம திருப்தி தருவதாக அமைத்துவிட்டால் நாம் ஈ ஓட்டும் காலத்தில் கூட, அதில் காணக் கிடைக்கும் ஆள் அரவமற்ற அமைதியக்கூட ரசிக்கலாம் ; அந்நிலையிலும் பேரானந்தத���தில் திளைக்கலாம் என்பதே என் சிந்தனை \nலாஸ்ட்லைன்: நம் ப்ளாக் லைவ்வாக இருக்க வேண்டுமெனில் வெறும் லைக் மட்டுமே போதாது, அங்கே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் \nஹாட்லைன்: நண்பர்களே, மரியாதைக்கு உரியவர்களே வணக்கம் ரசனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் ; இதில் இது தான் உயர்வு இது தான் தாழ்வு என்று எதையுமே பட்டியலிட முடியாது என்பதே நிதர்சனம். நாம் உடுக்கும் உடைகள் ; நாம் விரும்பும் வர்ணங்கள் ; உண்ணும் உணவு வகைகள் என எல்லாமே மற்றவரிடம் இருந்து நாம் வேறுபடுகிறோம் \nநாம் நம் தனித் தன்மையை நிலைநிறுத்தும் தன்மையாலேயே ஆரறிவு படைத்த மனிதர்களாக சிந்திக்கிறோம் ; அவரவர் தகுதிக்கேற்ப சீரும் சிறப்பான வாழ்வுதனை அனுபவிக்கிறோம். ஒருவருக்கு ஒரு காமிக்ஸ் பிடிக்கிறது என்பதற்காக நாம் போலியான ஒப்புதல் வழங்க எந்த அவசியமும் கிடையாது என்பதே என் எண்ணம் \nஏனெனில் நம் விருப்பு வெறுப்புகள் ; ரசனை சார்ந்த விஷயங்கள் ; மன அமைதி ; அது தரும் சந்தோஷம் என எல்லாமே நம் எண்ண அலைகளின் அளவுகோலின் படியே பயணிக்கிறது. ஒரு நல்ல ரசனை நமக்கு மனமகிழ்வை தருவதாக அமையும் போது அதை வலுக்கட்டாயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்குமே எழுவதில்லை. ஏனெனில் நம்மால் முடிந்த வரை நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பழகுவதே இவ்வுலக வாழ்க்கையின் பயனாகும். அறிவும் ரசனையும் வானவில்லின் இரு முனைகள் என்பதை தவிர வேறு உவமை எனக்கு இங்கு எதுவும் தோணவில்லை \nஷார்ட்லைன்: ரசனைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் \nஷாட்லைன்: ALL NEW ஸ்பெஷல் மீதான நம் வாசகர்களின் ரசனை கிழக்கும் மேற்கும் போன்றதாகும். இத்திசைகள் என்றுமே இணைவதில்லை \nபிரளயத்தின் பிள்ளைகள் - கதை விமர்சனம் :\n*காமிக்ஸ் படிக்கும் போது மனம் இலகுவாகுகிறது \n*மனஅழுத்தம் வரும்போது காமிக்ஸ், இறகாய் மனதின் சிறகை விரிக்க வைக்கிறது \n*அன்றாட கவலைகள் ; தீராத கஷ்டங்கள் ஏற்படுத்தும் காயங்களுக்கு காமிக்ஸ் அருமருந்தாகிறது \n*பிரச்னைகளின் இடையில் வரும் ஒவ்வொரு விடியலும், காமிக்ஸால் பூஞ்சோலையாய் புலர்கிறது \nஇதுபோல் இனி யாரும் கூறினால் அது உன்மைதானா என ஒரு கணம் யோசிக்க வைத்துவிடும் இந்த கிராபிக் நாவல். அதனால் காமிக்ஸுக்கும் கிராபிக் நாவலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் எப்பொழுதும் மனதிற் கொண்டால் இதுபோன்ற குழப்பங்கள் வராது என்பது நிச்சயம். நாற்பது ஆண்டுகால தமிழ் காமிக்ஸ் ரசனையின் சரித்திரத்தை தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது இந்தப் 'பிரளயத்தின் பிள்ளைகள்' என்றே கூறவேண்டும்..\nதாளாத சோகத்தில் ; எதிர்பாராத பெரும் இழப்பில் தொடங்கும் கதையின் வீரியம் நேரம் ஆக ஆக உச்சத்தில் கொண்டு சென்று நம்மை நிர்ச்சலனத்தில் நிறுத்தி விடுகிறது. கதையோடு பயணிக்கும் நம்முள் வலியையும் அது தரும் வேதனையையும் ஒருசேர ஊசியாய் உள்ளத்தில் தைத்து, ஏதோ ஒரு புது விடியல் வராதா ; எங்கோ ஒரு விடிவெள்ளி தென்படாதா என்று நம்மையும் துடிதுடிக்க வைக்கும் கதை இது \nகதையில் வரும் நிர்வாணங்கள், அந்த பாவப்பட்ட வாழ்க்கையின் வேதனையை கண்டு உள்ளே துயிலும் உயிரின் கருவறையை கூட அதிரச் செய்திடுமோ என அஞ்சி, இதயம் பிளந்து விட்டதோ எனும் துன்பயியல் பாடத்தை போதிப்பதாக அமைகிறது \nசோகத்தை இதயத் துடிப்பாய் கொண்டு, வேதனையை வழிப் பார்வையாய் விரித்து நடைபோடும் இந்த நாடோடிகளின் வாழ்க்கைப் பயணத்தில், காஸ்-சேம்பருக்கு அனுப்பப்பட்ட மாந்தர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களோ என ஒரு கணம் நினைக்கத் தோன்றி விட்டது. கத்தியின்றி ; இரத்தமின்றி ; அணுஅணுவாய் நொடிதோறும் துடிக்கும் நரகவேதனையின்றி ; ஓய்வின்றி உழைத்து ஓடாய் தேய்ந்து ; உணவின்றி உடலிளைத்து ; நிழலாடும் நினைவுகளும் சித்த பிரமையாய் ; தவறி வரும் கனவுகளும் கர்ண கொடூரமாய் ; வாழும் வாழ்க்கையை விட சட்டென சுவாசித்து ; பொட்டென உயிர்விடும் காஸ்-சேம்பர் அந்த பாவப்பட்ட மாந்தர்களுக்கு ஒரு சொர்க்க வாசல் என்றுதான் கூற தோன்றுகிறது \nவலியும் அது தரும் வேதனையும் உணரும் போதல்லவா உயிர் பிரியும் வேதனையை தரும் ; அதை நமக்கு உணரவைக்க முயற்சித்த இந்த பிரளயத்தின் பிள்ளைகள் - தரும் சோகமும் என்றும் மாறாத வடுக்களே. கதையின் இறுதியில் நாடோடிகள் மூவர் சுகிக்கும் சுதந்திரமும் சுகமாய் இனிக்கவில்லை. உயிரைத் துறந்த உடலாய் ; உணர்வுகளற்ற நடைப்பிணமாய் வாழும் வாழ்க்கை அதுவென்பதை தவிர வேறென்ன..\nதோட்டா தேசம் - கதை விமர்சனம் :\nகதையின் பெயர் தான் தோட்டா தேசம் ; ஆனால் அங்கே பயணித்து வருபவர்களுக்கு ஒரு இனம் புரியா உல்லாச உணர்வுகள் நிச்சயம் ; சொல்லிக் கொள்ளும்படி பெரியதாய் அதிரடியோ ; ஆக்ஷனோ எதுவுமே இல்லாவிட்��ாலும் புத்துணர்ச்சி அல்லது அதுபோன்றதொரு பரவசநிலையை தர வல்லதாக அமைந்துள்ளது தோட்டா தேசம்..\nமுதற் காரணம் : கதையெங்கும் வியாபித்திற்கும் வெளிர் நீலவண்ணம் நம் பளீர் கண்களுக்கு இதமான குளிர் கைவண்ணத்தை காட்டுகிறது. பார்க்க பார்க்க பரவசமாக அல்லது நம்முள் பதுங்கி ஆழ்துயிலும் இன்பமயமான உணர்வுகளை ; சங்கீதம் இசைத்து தட்டி எழுப்பும் மொபைல் ரிமைன்டராக சித்திர வர்ணங்கள் நம்மை வழியெங்கும் ஆட்கொள்கின்றன.\nஇரண்டாவது காரணம் : வேலைத்தேடி நிராதரவாக வரும் \"ரெட் டஸ்ட்\" ன் முதலாளி \"கமான்சே\" என்ற இளநங்கை. வெளியில் எவர் மறைத்தாலும் அதனூடே கடக்கும் போது சில்லென்ற ஒரு சிலிர்ப்பும் அந்நேரம் இதமாய் வருடும் இளம் தென்றலின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி. இளமைக்காக அல்ல அந்த உணர்வு ; அங்கே புதிதாய் உருவெடுக்கும் அந்த உறவின் பிணைப்பிற்காகவே வரும் இந்த புத்துணர்வு. நம் ஒவ்வொருவர் உள்ளும் கொஞ்சமாய் \"ரெட் டஸ்ட்\" ஒரு ஓரமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கும் அல்லவா :-)\nமூன்றாவது காரணம் : இரண்டு சோப்ளாங்கி கௌ-பாய்கள் க்ளெம் மற்றும் டோபை தத்தம் வெகுளித்தனத்தாலும், மறு கேள்வியின்றி கீழ்படியும் குணத்தாலும் நம்மை சுற்றிலும் ஒரு சுகந்த வாசத்தை பரவச் செய்கிறார்கள்.\nமேற்கூறிய மூன்று உணர்வுகளையும் ஒருசேர அனுபவிக்கும் பரவசத்தை, நீங்கள் தோட்டா தேசத்தில் பயணம் செய்யும் போது உணர்ந்தால் நம்மிடம் உள்ள காமிக்ஸ் ரசனை உண்மையிலேயே நமக்கு கிடைத்த புதையல் தான் :-)\nநதியில் ஒரு நாடகம் - கதை விமர்சனம் :\nஎதிரியின் கையில் உள்ள துப்பாக்கியை விட நண்பனின் கையில் உள்ள மொக்க கத்தி ரொம்ப ரொம்ப டேஞ்சரானது. என்ன வாசகர்களே ஒன்னும் புரியவில்லையா கீழ்வரும் கதை விமர்சனத்தை கொஞ்சம் படித்து தான் பாருங்களேன் :)\nஆழ்ந்த அறிவாற்றலும் ; தீர்க்கமான சிந்தனையும் ; கூர்மதியும் கொண்ட தோழன் என தொடங்கும் கதாசிரியரின் வரிகளுக்கு சொந்தக்காரரான ஷெர்லாக் ஹோம்ஸ் - ஸ்டீல் பாடியைத் தானா, இது வரை நாம் வேஸ்ட் பாடி ; வொர்ஸ்ட் பாடி என்று நக்கலும் நய்யாண்டியும் செய்து வந்தோம் என்று ஒரு கணம் அதிர்ந்து தான் போகிறோம் :-(\nசிரிப்புக்கான இடமும் அதற்கான படமும் : 210 - அடங்கொக்கா மக்கா..\nஇந்த இடத்தில் நீங்கள் ஒரு தடவ சிரிச்சா அது நூறு தடவ சிரிச்சா மாதிரி..\nஎனக்கென்னவ��� இம்முறை நம் நாயகன் கண்டுப்பிடித்த உண்மையிலேயே நடந்த உண்மையை சிலாக்கோ ( எ ) டுபாக்கோ பிரபு தான், தன் டார்லிங் க்கு பயந்து மறைத்து கடைசியில் பீலா விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. எனவே அவர் ஒரு டுபாக்கூர் பிரபு என்பது உண்மையாகி விட்டது. அதற்கு தோதாக முன்பு ஒரு முறை செம மப்பில் ராணியாரை 'பப்ளிமாஸ்' என்று விமரிசித்த டாக்டர் வாட்சன் ஹிஹி ; ஹாஹா ; ஹோஹோ என்று சிரித்து, கடைசியில் நம் ஷெர்லாக் ஹோம்ஸை காமடி பீஸ் ஆக்கி விட்டார். இங்கு நீங்கள் மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வரியை படித்து பாருங்கள் :)\nகூலியில்லா கைக்கூலி - கதை விமர்சனம் :\nஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் இம்முறை ஹுயுமன்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் ஐயும் மிஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னவொரு வேகம், அதற்கேற்ற யூகம், குற்றத்தை நிரூபிக்க துடிக்கும் உத்வேகம்... அடடா, உண்மையாகவே அவர் ஒரு ஸ்டீல் பாடி தான் சார்.\nநய்யாண்டிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நாயகன், தன்னை உருவாக்கிய கதாசிரியரின் கற்பனையையும் ; கைகளையும் மீறி இக்கதையில் தன் சாதனையை ; டெர்மினேட்டரை போல் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஸ்டீல்பாடி வேஸ்ட்பாடி என்று கூரியவர்களுக்கு, ஹாய் எவெரிபடி.. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஃஆப் மை பாடி என்று நிரூபித்து விட்டார். வாய் விட்டு சிரிக்கவும் இங்கு சில இடங்கள் உண்டு என்பதால் டாக்டர் வாட்சனும் இக்கதையில் திடீர் பிரபல்யத்தை தேடிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..\nஆதலினால் ஸ்டீல்பாடியும் தொடர்ந்து அதகளம் செய்வாராக :-)\nக்ரீன் மேனர் - கதைகள் விமர்சனம் :\nக்ரீன் மேனர் கதைகளின் ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும் ஏற்கனவே நண்பர்கள் அலசி ஆராய்ந்து, துவைத்து காயப்போட்டு விட்டதால், அதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டிய நீதி போதனைகளை மட்டுமே இங்கு சொல்வது அவையடக்கத்திற்கு ஒரு சான்றாக அமையுமன்றோ..\nசெந்தமிழும் நா பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் \nபிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் \nகண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் \n4.சிறு கொலையும் கைப் பழக்கம்\nதடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (ஜான் ஸ்மித்) \nஆசிரியர் விஜயன் : தங்களின் பதில் சார்ந்து என் கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கதையின் களம்: 1880. இடம்: க்ரீன் மேனர் க்ளப் வார்தைகளில் நாகரீகத்தையும் ; வழக்கில் இல்லாத உயர்ந்த சொற்களையும் தங்களுடைய கௌரவமாக கொண்ட மிகப்பெரிய செல்வச் சீமான்கள் புழங்கும் க்ரீன் மேனர் க்ளப் வார்தைகளில் நாகரீகத்தையும் ; வழக்கில் இல்லாத உயர்ந்த சொற்களையும் தங்களுடைய கௌரவமாக கொண்ட மிகப்பெரிய செல்வச் சீமான்கள் புழங்கும் க்ரீன் மேனர் க்ளப் இப்பொழுதும் சிலர் பேச்சு வழக்கில் இல்லாத உயர்ந்த ஆங்கில சொற்களை கலந்து பேசுவதையும், எழுதுவதையும் நாம் பார்க்கலாம். ஏனெனில் அது அவர்களின் தகுதியை உயர்த்து காட்டுவதாக அமைகிறது என்று நினைக்கின்றனர். அதுபோன்றதொரு க்ளப் ல் நடக்கும் கதைகளுக்கு இதுபோன்ற வார்த்தை பிரயோகம் உண்மையில் நம்மையும் அந்த காலக்கட்டத்தை கற்பனை செய்யவும், கதை களத்தை மனத்திரையில் காட்சியாக கொண்டுவரவும், கதையில் ஒன்றிட செய்யவும் உதவுகிறது. உதாரணத்திற்கு..\n1.யெளவனமான யுவதி: பதினாறு வயது நிறைந்த இளமை தெறிக்கும் பருவமங்கை இதில் இரண்டாவது அனைவருக்கும் புரியும். ஆனால் அவர்களின் கற்பனை கதையை தொலைத்து விட்டு அந்த மயக்கும் பேரழிகியை தேடி அலையும்.\n2.நல் நேர நஞ்சு: எளிதில் புரியாத இச்சொல்லே என்னவென்று அறிந்துக்கொள்ளும் துடிப்பை நம்முள் விதைத்து நம்மை பிரெஞ்சுப் புரட்சியை கற்பனை செய்ய வைக்கிறது.\n3.நிஷ்டூரம்: கொடுமை, கொடூரம் - க்ரீன் மேனர் படித்த அனைவருக்கும் இச்சொல் இனம் புரியாத உணர்வையும், ஒரு புதிய சொல்லையும் தந்துள்ளது. திகில் கதைகளில் புரியாத புரிந்த சொற்கள் நம்முள் அதற்கேற்ற எண்ண அதிர்வை ஏற்படுத்துகிறது.\n4.வெற்றார்ப்பரிப்பு: தேவையில்லாத ஆர்ப்பாட்டம் - முதலாவது பண்டைய க்ளப் வார்த்தையாகவும் பின்னது வீதியில் நடக்கும் விஷயத்தை கூறுவதாகவும் அமைந்து விட வழிவகுக்கும்.\nஇதுபோல் விளக்கங்களுக்கும் வாதங்களுக்கும் விடிவென்பதே இருப்பது இல்லை. எனவே கதைகளுக்கேற்றதொரு மொழியாக்கம் மட்டுமே அக்கதைகளில் நம்மை ஒன்றிடச் செய்வதாக அமைகின்றன. தொடர்கிறது..\nமாறாக வேறுவழியில் மொழிநடையை கையாளும் போது எண்ணச் சிதறல்களுக்கே வழிவகுக்கின்றன. க்ரீன் மேனரில் எழுத்தாக்கம் இவ்வகையில் இருப்பது தங்கள் மொழிபெயர்ப்பின் வெற்றி தானே தவிர வேறு எண்ணங்களுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது.\nதொ���்மைவாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்ததாம்; அங்கு ஆயிரக்கணக்கில் இளைப்பார வந்து செல்வர். அப்படி வருபவர்கள் எல்லாம், இப்படி பயன் தரும் ஆலமரத்தை என்னால் முழுவதுமாக தரிசிக்க முடியவில்லை என கூறி, ஒவ்வொரு விழுதாய் வெட்டிச் சென்றால் இறுதியில் மொட்டை மரமே மிஞ்சி நிற்கும். அதுபோன்றதொரு தொன்மையான ஆலமரம்தான் நம் செம்மொழி செந்தமிழ்.\nகொலை செய்வீர் கனவான்களே கதைகளில் உள்ள ஒரு சில வார்த்தைகள் அனைவருக்கும் புரியாது என்பது தானே அன்றி அதுவொன்றும் இலக்கியத் தமிழ் அல்ல. ''கனவான்களே'' என்றால் இளம்பெண்களின் ''கணவன்களே'' என்று கூட சிலர் புரிந்துக் கொள்ளலாம். நாம் புரிந்து கொள்வதற்கு கதையின் களமும் அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன்..\nஹாட்லைன்: நண்பர்களே லயன் பிளாகில் பதிந்த எந்த ஒரு பின்னூட்டமும் நான் பல நாள் சிந்தித்தோ, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யோசித்தோ என்றுமே பதிவிட்டதில்லை.அந்தந்த நேரம் மனதில் தோன்றியதை அப்படியே பதிந்தவைகள் என்பதால் மகிழ்ச்சி, ஆனந்தம், வருத்தம், கோபம், நய்யாண்டி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடும். ஆனால் எவரையும் காயப்படுத்தும் நோக்கிலோ உள்வஞ்சம் வைத்தோ பதிவிடப்படவில்லை என்பதே இங்கு சத்தியத்தின் வார்த்தைகளாக உணரப்படும் \nஷார்ட்லைன்: வலைதளம் என்ற ஒன்றில் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது லயன் ப்ளாகில் என்பதாலும் ஆசிரியரின் மேல் உள்ள மரியாதையாலும் என்னுடைய முதல் பதிவு ஆசிரியர் S.விஜயன் அவர்களுக்கு சமர்ப்பணம் \nஷாட்லைன்: S.விஜயன் - ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை \n(கானக) காமிக்ஸ் அரசன் அவர்களுக்கு (லயன்)\nமுத்தான (muthu) புதுமலர் NBS வாழ்த்துகள் \nகோனார் தமிழ் உரை 2013\nகானக அரசன் சிங்கத்தின் பெயரில் காமிக்ஸ் பட்டத்து இளவரசனாய் அவதானித்து, இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு, NBS மணிமகுட வாழ்த்துகள் விருப்பம் கொண்ட வாசகர்கள் அனைவரும் வருகைத்தர ஆண்டவன் அருள் புரிந்து, காமிக்ஸ் தமிழ் உலகம் தங்களை வாழ்த்த NBS பட்டாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடந்து, காமிக்ஸ் தமிழ் உலகின் சக்கரவர்த்தியாக அரியணை ஏற தங்களை மனதார வாழ்த்துகிறேன் \nமர மண்டை : கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள். ஆனால் \"சக்கரவர்த்தி ; பட்டாபி���ேகம் ; அரியணை \" என்பதெல்லாம் நமக்குப் பொருந்தா சொற்கள் இங்குள்ள ஒவ்வொருவரையும் போல் நானுமொரு காமிக்ஸ் காதலனே என்றதொரு அடையாளமே சந்தோஷமளிக்கும் சங்கதி \nஆசிரியர் விஜயன் : இந்த பதவிகளை நீங்கள் விரும்பாவிட்டாலும், இறைவனால் ஏற்கனவே எழுதப்பட்டவை அது தங்களைத் தேடி தானே வரும் அது தங்களைத் தேடி தானே வரும் என் வாழ்த்துகள் மெய்ப்படும் சரியாக இன்னும் ஐந்து வருடத்தில் இது நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் \nலாஸ்ட்லைன் : என் வாழ்த்துகள் மெய்ப்படும் \nடெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி \nமரமண்டை யாய் இருந்து விட்டால் வாழ்க்கையில் துன்பமே இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-17T13:29:40Z", "digest": "sha1:TTDBF3R2JB5BCLH6KMDYZZZB6ITZPJVH", "length": 234226, "nlines": 1757, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: February 2012", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 29, 2012\nசென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை\nசென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை\nவேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.\n1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை. 2.பேரா.பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.\n3. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.\n4. வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.\n5. வழக்கறிஞர் சுப.. மனோகரன், சென்னை\n6. மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPJ), சென்னை.\n7.. சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.\n8. வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO).\n9. நிர்மலா கொற்றவை, நிர்மலா கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு (MASES)\n10. சந்திரா, எழுத்தாளர், சென்னை.\nநாங்கள் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துற�� ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி பாலாஜி ஆகியோரை சந்தித்தோம். அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. அவை:\n1. நாங்கள் சந்தித்த மக்கள் சுமார் 10 அல்லது 10.30 மணியளவிலேயே காவல்துறையினர் அங்கு வந்தனர் எனக் கூறினர். தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும் காவல்துறையினர் கதவுகளையும், சன்னல்களையும் சாத்தி விளக்கை அணைக்குமாறு எச்சரித்ததாகவும் பலரும் கூறினர். காவல்துறை ஆணையர் என்கவுன்டர்களுக்குப் பின் பத்திரிகைகளுக்கு அளித்த செய்தியில் இரவு 12.30 மணியளவிலேயே கொள்ளையர்கள் ஒளிந்திருக்கும் தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னரே அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த முரண் குறித்து நாங்கள் ஆணையர் திரிபாதி அவர்களிடம் கேட்ட போது மேஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ள நிலையில் தான் பதில் கூற இயலாது எனக் கூறினார். வேறு பல கேள்விகளுக்கு எங்களிடம் விளக்கமாகப் பேசிய ஆணையர் இதற்கு மட்டும் மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொல்லியது அவரிடம் இதற்குப் பதில் இல்லை என்பதையே காட்டியது.\n2. சன்னல் வழியாக ஒளிந்திருந்தவர்கள் சுட்டதாகவும், தாங்கள் தற்காப்பிற்காக சுட்டதாகவும் ஆணையர் சொன்னதைப் பத்திரிகைகள் பல “கதை” என்றே எழுதின. இதற்கு ஆதாரமாகப் பத்திரிகைகள் இரு காரணங்களைச் சுட்டிக்காட்டின. ஒன்று: இருதரப்பிற்கும் பெரிய அளவு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான வெடிச் சத்தங்களை யாரும் கேட்கவில்லை. இரண்டு: சன்னலிலோ, சன்னல் கம்பிகளிலோ குண்டுக் காயங்கள் எதுவும் கிடையாது. குண்டுகள் பாய்ந்த மட்டத்திலேயே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றிலும் குண்டுக் காயங்கள் இல்லை. சுவரிலும் இரண்டு குண்டுக் காயங்கள் மட்டுமே இருந்தன. இரத்தக்கறைகூட தரையில் மட்டுமே இருந்தது. நாங்கள் சந்தித்த மக்களும் சத்தங்கள் கேட்டதென்றாலும், நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த சத்தம் கேட்டதாக சொல்லவில்லை. ���ீட்டைப் பார்வையிட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களால் சண்டை நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தைப் பார்க்க முடியவில்லை. இந்த அய்யங்கள் குறித்தும் ஆணையர் அவர்களிடம் பதில் இல்லை.\nநாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றவுடன் அந்த வீடு இருந்த சந்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொன்னார்கள். அருகில் சென்று சம்பவம் நடந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கக்கூட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவெனில் பக்கம் மற்றும் எதிர் வீட்டிலுள்ள மக்களையும் சந்திக்க விடவில்லை. இப்படிச் சுற்றியுள்ள மக்களைக்கூட சந்திக்க விடாமல் தடுத்தது மர்மமாக உள்ளது. காவல்துறை எதையோ மறைக்க விரும்புவதையே இது காட்டுகிறது.\nகாவல்துறை இந்த என்கவுன்டர் கொலைகளைப் பற்றிச் சொல்லுகிற செய்தி எல்லாமே வழக்கமாக எல்லா என்கவுன்டர்களிலும் சொல்லுகிற கதையை ஒத்ததாகவே உள்ளது. ‘நாங்கள் சென்று அவர்களைச் சரணடையச் சொன்னோம். அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டோம். அவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே செத்துப் போனார்கள். எங்களில் இருவருக்கு மட்டும் லேசான காயம்’ – என்கிற கதை நாம் வழக்கமாகக் கேட்பதுதான். இங்கும் காவல்துறை அதைத்தான் சொல்லுகிறது. ஒளிந்திருந்தவர்கள் இருந்த வீடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட ஒற்றைப் படுக்கை அறை இல்லம். காவல்துறை சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட கிட்டத்தட்ட ஒரு பொந்தில் அடைப்பட்ட எலிகளைப் போலத்தான் அவர்கள் ஐவரும் அங்கு அடைந்திருக்கின்றனர். காவல்துறை நினைத்திருந்தால் அவர்களை முற்றுகையிட்டு, தேவையானால் ஒரிரு நாட்கள் வரை முற்றுகையை நீடித்து அவர்கள் அனைவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம். அல்லது கமாண்டோ படையினரைக் கொண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களில் ஒரு சிலரையாவது உயிருடன் பிடித்திருக்கலாம்.\nஅப்படி உயிருடன் பிடித்திருந்தால் விசாரணையில் மேலும் பல உண்மைகள் நமக்குத் தெரிய வந்திருக்கும்.இங்கொன்றை எமது குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. என்கவுன்டர் நடப்பதற்கு முன்னதாகவே, இண்டாவது வங்கிக் கொள்ளை நடந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே கொள்ளை அடித்தது பீகாரைச் சேர்ந்த கு��்பல்தான் என்று போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது (பிப்ரவரி 22). இது எப்படி அவர்களுக்குத் தெரிய வந்தது எனில் இதேபோன்ற வங்கிக் கொள்ளைகளைப் பீகாரைச் சேர்ந்த கும்பல் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடத்தியதாகவும், அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து விசாரித்ததில் சென்னையிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்ட இருப்பதாகச் செய்தி கிடைத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சுபோத் காந்த் சிங் எனகிற நபர் சில தகவல்களைக் கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். திங்கட்கிழமைகளாகப் பார்த்துக் கொள்ளையடிப்பது, சி.சி.டிவி கண்காணிப்பு இல்லாத அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைத் தேர்தெடுப்பது, பொம்மைத் துப்பாக்கிகளை வைத்து மிரட்டுவது ஆகியன இந்த கும்பலின் கொள்ளையடிக்கும் முறை (modus operandi) எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.\nஇதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கத்தக்கன.\nஒன்று: இந்த உண்மை தெரிந்ததன் விளைவாகவே தமிழக காவல்துறை பீகாரைச் சேர்ந்த கும்பலுடன் இக்கொள்ளையைத் தொடர்புப்படுத்தி விரைவாகத் துப்புத் துலக்க முடிந்தது.\nஇரண்டு: தமிழகக் காவல்துறையைப் போல சந்தேகப்பட்டவர்களை என்கவுன்டரில் போட்டுத் தீர்க்காமல் மகாராஷ்டிர காவல்துறை முறையாகக் கைது செய்து விசாரித்ததாலேயே இந்த உண்மை இன்று பயன்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது ஒரு அதிரடி சாதனைச் செய்து தமிழகத்தை இன்று பாதித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைத் திருப்பவோ செய்த இந்த என்கவுன்டர் படுகொலைகளால் இன்று தமிழக காவல்துறை பல அரிய உண்மைகளை இழந்துள்ளது.\nஆணையரின் கூற்றுக்களைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. 22 இரவு அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது ஒளிந்திருந்தவர்கள் உண்மையிலேயே அந்தக் கொள்ளைகளைச் செய்தவர்கள்தானா என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. அன்று அவர்கள் வெளியிட்ட படத்தில் உள்ள ஒருவர் அந்த வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே அன்று இரவில் அங்கு சென்றதாக ஆணையர் எங்களிடம் கூறினார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சென்றவர்கள் அங்கிருந்த ஐவரையும் கொன்றதற்குச் சொல்கிற ஒரே காரணம் ‘அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காகக் கொன்றோம்’ என்பதுதான். இது ஏற்கத்தக்கது அல்ல. பொம்மைத் துப்பாக்கி வைத்துதான் வங்கிக் கொள்ளை அடித்ததாக முதல் நாள் ஆணையர் கூறியுள்ளார். கொள்ளயர்கள் வைத்திருந்ததாக இப்போது காட்டப்படும் துப்பாக்கிகள்கூட நாட்டுத் துப்பாக்கிகள்தான். இந்நிலையில், அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்களைத் தேவையானால் வெளியேற்றிவிட்டு, ஒளிந்திருந்தவர்களை உயிருடன் பிடிக்கும் அளவுக்குத் திறமையுள்ளதுதான் நமது காவல்துறை. அதற்கான முயற்சியில் எள்ளளவும் இறங்காமல், அத்தனை பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன் காவல்படை சென்றுள்ளது என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம்.\nகாவல்துறையினர் கைது செய்யச் செல்லும் போது கைதாக வேண்டியவர்கள் வர மறுத்தால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமுண்டு. (பிரிவு 46). இந்த வன்முறை கொலை என்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டத்தில் அனுமதியுண்டு. ஆனால், கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவிற்கு உரிய குற்றத்தைச் செய்தால் மட்டுமே அவரைக் கொல்லலாம் (46 [3]). அன்று கொல்லப்பட்டவர்களைப் பொருத்தமட்டில் இன்று காவல்துறை என்னென்ன கூடுதல் தகவல்களைத் தந்த போதும், அன்றைய அளவில் அவர்கள் வெறும் சந்தேகத்திற்குரிய நபர்களே. அவர்கள் கொலைக் குற்றம் செய்தவர்களும் அல்ல. அவர்கள் ஐவரையும் அன்று கொன்று குவித்தது சட்ட ரீதியில் ஏற்புடையதல்ல. இதுகுறித்து ஆணையரை நாங்கள் கேட்ட போது அவர் சற்றுக் கோபமடைந்தார். எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது எங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லாவிதமான உரிமைகளும் எங்களுக்கு உண்டு என்று கூறினார்.\nஉண்மைதான். ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலையும் செய்யலாம். காவல்துறைக்கு மட்டுமல்ல எல்லா குடிமக்களுக்குமே இந்த உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு கொலை நிகழும்போது அது கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும். கொலையைச் செய்தவர் நீதிமன்றத்தில் இந்திய சாட்சியச் சட்டத்தின் 105ம் பிரிவின்படி, தான் தற்காப்பிற்காகவே இந்தக் கொலை செய்ய நேர்ந்தது, வேறு வழியே இல்லை என நிறுவும் பட்சத்திலேயே வழக்கில் இருந்து அவர் விடுதலை பெறலாம். இதுவும் குடிமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பொருந்தும். இதை நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜுவும், சி.கே.பிரசாத்தும் போலி என்கவுன்டர் கொலைகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. உச்சபட்ச தண்டனை என்ற அளவிலேயே இந்த கருத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.\n1. சந்தேகத்திற்குரிய ஐவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம், பிடித்திருக்க வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். சந்தேகத்திற்குரிய ஐவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது அற மற்றும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல புலனாய்வு நோக்கிலும் தவறானது. கொள்ளைக் கும்பலின் வீச்சு, தீவிரவாதத் தொடர்பு எனப் பல உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு இவர்கள் கொல்லப்பட்டதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக்க் கண்டிக்கிறோம். இதில் பங்கு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2. இது ஒரு போலி என்கவுன்டர் என்பதற்கான நியாயமான அய்யங்கள் உள்ளன. ஆணையர் திரிபாதி அவர்களால் இவை குறித்துத் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் கூறியுள்ள காரணங்கள் தவிர வேறு சில அய்யங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஒருவர் ஷூ கால்களுடன் கிடந்த படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. அறைக்குள் இருந்தவர் ஷூ அணிந்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளைச் சம்பவங்கள் குறித்த எந்தத் தகவல்களையும் வெளியில் சொல்லக்கூடாது என வங்கி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. பெருங்குடி பரோடா வங்கி அதிகாரி திரு பாலாஜி எங்கள் குழுவினர் சென்றபோது ஏதும் பதில் கூற மறுத்துவிட்டார். பேசியவற்றையும் வெளியிடக்கூடாது என வேண்டிக்கொண்டார். இப்படி தகவல்களைத் வெளியே வராமல் தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுபோன்ற அய்யங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏற்புடையதல்ல. தமிழக அரசின் கீழுள்ள காவல்துறைப் பிரிவொன்றின் விசாரணை மூலம் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ. புலனாய்வு தேவை. நடந்துள்ள என்கவுன்டரில் ஐ���்து இளைஞர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செயலின் கடுமை கருதி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபததொருவர் தலைமையில் நீதி விசாரணை தேவை.\n3. தேசிய மனித உரிமை ஆணைய நெறிமுறைகளின்படி ஆணையர் திரிபாதி, இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட என்கவுன்டர் குழு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.\n4. 2007 ஆகஸ்ட் 8ல் வெளியிடப்பட்ட தமிழக அரசின் என்கவுன்டர் தொடர்பான நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலைகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்புக் குற்றச்சாட்டுகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன்படி இப்போது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்பில் ஏதாவது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலோ அல்லது பீகார் அரசுத் தரப்பில் அய்யங்கள் எழுப்பப்பட்டாலோ அது உரிய முறையில் கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.\n5. மேற்கூறிய நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலையில் பங்குப் பெற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, ஊக்கப் பதவி உயர்வுகளோ அளிக்கப்படக் கூடாது. இங்கும் அது கடைபிடிக்கப்பட வேண்டும்.\n6. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துக் கொண்டு இன்று தமிழகமெங்கிலும் உள்ள இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் (migrant labourers) மற்றும் மாணவர்கள் குற்றப்பரம்பரையினர் போல் நடத்தபடுவதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய திருப்பூரில் சென்ற வாரத்தில் இத்தகைய தொழிலாளிகள் எல்லோரும் காவல்நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி பகுதியிலும்கூட சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டு ஆங்காங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள் என அறிகிறோம். வங்கிக் கொள்ளை நடந்த பெருங்குடி முதாலான பகுதிகளில் வாழ்கிற. வடநாட்டார் போலத் தோற்றமளிக்கிற அனைவரும் இன அடிப்படையில் விசாரித்துப் பதிவு (racial profiling) செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் இவ்வாறு பட்டியல் எடுக்கப்படுவதை ஆணையரே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவ��த்துள்ளார். எவ்வகையான தொழில் மற்றும் சங்க உரிமைகளுமின்றி கடுமையாகச் சுரண்டப்படும் இவர்களைக் குற்றப்பரம்பரையினரைப் போல நடத்துவது வருந்தத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் உலகமெங்கும் இவ்வாறு பணி செய்து கொண்டும், படித்துக் கொண்டும் உள்ளனர். உலகமயச் சூழலில் இத்ததைய புலம்பெயர்வுகள் அதிகமாகியுள்ள நிலையில் இத்தகைய நடைமுறை கண்டிக்கத்தக்கது.\n7. ஊடகங்களும், சில அமைப்புகளும்கூட இவ்வாறு “வடநாட்டார்” மீது இனவெறுப்பு ஏற்படும் வகையில் எழுதவும் பேசவும் செய்கின்றனர். வடநாட்டைச் சேர்ந்தவர் என நினைத்து இன்று ஒரு ஆந்திர மாநிலத்தவரை மயக்கம் வரும் வரை அடித்துள்ள செய்தி படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் அவசியம். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.\n8. வேளச்சேரியிலும் சென்னையின் வேறு சில பகுதிகளிலும் இந்த என்கவுன்டர் கொலைகளைப் பாராட்டி பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்கள் இவற்றில் தூக்கலாக ஒலிக்கின்றன. என்கவுன்டர் செய்த போலீசை வானளாவப் புகழ்வது ஒன்று. என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்ட ஆட்சியை வற்புறுத்தியும் இயங்குகிற மனித உரிமை அமைப்பினரைக் கடுமையாக கண்டிப்பது அடுத்தது. காவல்துறையின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அய்யம் ஏற்படுகிறது. நேற்று இதுகுறித்து விசாரிக்க சம்பவம் நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் இத்துடன் இணைத்து நோக்கத்தக்கது. நாங்கள் சம்பவம் நடந்த வீதிக்குள் நுழைய காவல் துறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் சுற்றியுள்ள மக்கள் எங்களுடன் எவ்விதத் தயக்கமுமின்றி உரையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரிந்தவரை விளக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென அங்கு வந்த ஒரு சிலர் போலீசைப் புகழ்ந்து பேசியதோடு, எங்களை அவதூறாகப் பேசி அச்சுறுத்தித் தாக்க முயன்றனர். வெளியே போகாவிட்டால் விரட்டி அடிப்போம் என கிட்டத்தட்ட ஒரு தள்ளூமுள்ளூ நிலையே அங்கு ஏற்பட்டது. அங்கு காவலில் இரு��்த போலீசார் எங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்ட போதிலும் கலாட்டா செய்தவர்களை அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் ராம சுப்பிரமணியன் அவர்கள் மனித உரிமை அமைப்புகளை ‘மூன்றாவது புலனாய்வு முகமை (third investigation agency)’ எனக் கூறி இத்தகையோர் மேற்கொள்ளும் உண்மை அறியும் பணிகளின் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பல வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதோடு,, இத்தகைய பணிகளைத் தடை செய்ய முடியாது எனத் தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைப் பாதுகாவலர்களைப் (Human Rights Defenders) பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணிக்கு அரசு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு சில வன்முறையாளர்களால் விரட்டப்பட்ட போது காவல்துறையினர் இதைக் கண்டுக் கொள்ளவில்லை. காவல்துறை தூண்டுதலே இதற்கு பின்னணியாக இருக்கலாம் என்கிற அய்யம் எங்களுக்கு உள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றை நாங்கள் ஆணையரிடம் அளித்துள்ளோம். இதன்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n[தொடர்பு முகவரி: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை; 600 020. செல்: +91 9444120582]\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், பிப்ரவரி 29, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை, என்கவுன்டர், மனித உரிமைப்பாதுகாவலர்கள்\nஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்\nஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்\nதிருவாரூர் மாவட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தியானபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கெளசிகன் (15) நேற்று (27.02.2012) மதிய உணவு இடைவேளையின்போது பியர் குப்பிகள் வாங்கிக் கொண்டு சைக்கிளில் செல்லும்போது அப்பாட்டில்கள் வெடித்துச் சிதறி அம்மாணவன் மாண்டு போயுள்ளான்.\nசென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கொலை செய்த நிகழ்வை ஊடகங்கள் பெரும் விவாதப் பொருளாக ஆக்கியுள்ள சூழலில் திருவாரூரில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதெல்லாம் 1 லி., 2 லி. என பிளாஸ்டிக் பாட்டில்களில் கோக்கோ, பெப்ஸி ஆகியவை வராத காலம் என்று நினைக்கிறேன். கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு 300 மிலி பெப்ஸி பாட்டில்களை 10 க்கு மேல் குடித்தவுடன் ஓர் மாணவர் மயங்கி விழுந்து இறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.\nநமது உடலில் - ரத்தத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்ஸைடு குறிப்பிட்ட அளவை விட தாண்டக் கூடாது என்ற பால பாடம் கூட கல்லூரி மாணவர்களுக்குத் தெரியாமற் போனதுதான் வேதனை. நமது கல்வி முறை ஏட்டுக் கல்வியையும் நடைமுறை வாழ்க்கைப் பயனுடைமையையும் இணைக்காமற் போனதும் ஒரு காரணம்.\nஇதைப் போலவே சோடா, பியர் போன்ற பானங்களில் கார்பன் - டை - ஆக்சைடு அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பது தெரியாமற் போனது ஏன் கிரிக்கெட் மோகத்திற்கு அடிமையாயிருக்கும் நமது இளைய சமுதாயம் கிரிக்கெட் மைதானங்களில் பீச்சியடிக்கப்படும் புட்டிகளுக்கும் அடிமையாக மாறியிருக்கிறது. இவர்களுக்கு ஏன் அவ்வாறு பீய்ச்சி அடிக்கிறது என்பதற்கான அறிவியல் காரணங்கள்தான் எட்டுவதில்லை.\nஇம்மாணவனின் இறப்புக்குப் பின்னாலுள்ள அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆய்வு செய்ய வேண்டிய சமூக அக்கறை உடைய அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.\nஒன்பதாம் வகுப்பு என்பது பள்ளி மாணவர்கள் பியர் குடிக்கப் பழகத் தொடங்கும் பருவமாகும். இந்த மட்டுமல்லாது சிகரெட், பான் பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இத்தகைய பொருட்களை 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று சட்டமிருக்கிறது. இந்த அறிவிப்பைக் கூட ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் காண முடியும்.\nஇந்த விதிமுறை அரசு கடைகளுக்கு (TASMAC- TAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED ) பொருந்தாமற் போன காரணம் என்ன இந்த மாணவன் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்த மாணவன் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசோ,சமூகமோ என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது இனிமேலும் இத���போன்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசோ,சமூகமோ என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது இதெல்லாம் எதிர்பார்ப்பது நமக்கு பெருத்த ஏமாற்றமாகவே முடியும்.\nஇறந்த இம்மாணவன் பள்ளிச் சீருடையில் டாஸ்மாக் சென்று இந்த மதுப்புட்டிகளை வாங்கியுள்ளான். அங்குள்ள அரசு ஊழியர்தான் இதை அவனுக்கு விற்றுள்ளார். 'வயது வந்தோருக்கு மட்டும்' (A - ADULTS ONLY) சான்று பெற்ற இந்திய - தமிழ்த் திரைப்படங்களைக் குழந்தைகள் பார்க்க எவ்விதத் தடையுமில்லை. ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர் இத்தகைய ஒரு தமிழ்ப் படத்தை குழந்தைகளுடன் சென்று பார்க்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பியதை தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த IMFL (Indian Made Foreign Liquor) மதுக்கடைகளை நடத்தும் (TASMAC) தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு லாட்டரிக்கு தடை விதித்தது போல பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இவ்வுத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் இல்லையெனத் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.\nமாறி மாறி தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கை அமல் செய்வதில்லை என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். மதுவிலக்கு அமல் செய்யப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகும் என்று சொல்லும் இவர்கள் பனை, தென்னை மரங்களிலிருந்து இயற்கையாகப் பெறப்படும் கள் எனும் போதை பானத்தையும் தடை செய்திருக்கிறார்கள்.\nஆனால் தமிழகத்தில் அடிக்கடி கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணமே உள்ளன. தமிழக காவல்துறைக்கு இதில் பெரும்பங்கும் வருவாயும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. டாஸ்மாக்கின் IMFL சரக்குகளில் போலி, கலப்படம் இல்லையென்று அரசால் உறுதி கூற முடியாது.\nபுதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம், கடலூர், காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதுச்சேரி தயாரிப்பு சாராயம் ஆறாக ஓடுகிறது. அத்துடன் IMFL-ன் போலித் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன. இந்த போலி சரக்குகள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகிறது.\nகுடி நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்க இன்றைய யதார்த்த சூழலை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டாக தமிழக அரசு மது விற்பனை வரு���ாயை மட்டும் நம்பி செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. அரசு கள்ளை அனுமதிக்கவோ அல்லது மதுவிலக்கை அமல்படுத்தவோ செய்யவோ தயாராக இல்லை. காரணம் இதன்மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருவாய்ப் பெருக்கமே.\nமேலை நாகரிகம் மோசமானது என்று நம்மூர் அடிப்படைவாதிகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் குடிப்பது உள்ளிட்ட சில செயல்களுக்கு, அந்த நாடுகளில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனின் மகள்கள் பார் சென்று மது அருந்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளை நாம் அறிவோம்.\nநமது நாட்டில் மட்டும் கட்டாயக் கல்வி, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவற்றில் வயது நிர்ணயம் பல்வேறு குளறுபடிகளை உள்ளடக்கியதாக உள்ளது. 14 வயது வரை கட்டாயக் கல்வி என்றும் 16 வயது வரை மட்டுமே குழந்தைத் தொழிலாளர் என்றும் சொல்வது மிகவும் மோசமான ஒன்று. 18 வயது பூர்த்தியடையாத வரை குழந்தையாகவே கருத வேண்டும்.\nபுத்தாண்டு, பொங்கல், தீபாவளி, உள்ளூர் திருவிழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், கல்வி உதவித்தொகை பெரும் நாட்கள் போன்றவை பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்திற்குரியதாக மாறி விட்டது. இத்தகைய விழாக்களின் மூலம்தான் மாணவர்கள் முதன் முதலாக ஆல்கஹாலை சுவைக்கத் தொடங்குகின்றனர். இவர்கள் இவைகளை வாங்குவதற்கும் நுகர்வதற்கும் சமூகத்தில் எவ்வித தடைகளும் இருப்பதில்லை.\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு பணிகளுக்குச் செல்கின்றனர். அதன் மூலம் சொற்ப வருவாய் அவர்களுக்குக் கிடைக்கிறது. இத்தகைய பணத்தினால்தான் மது நுகர்வு அவர்களுக்கு சாத்தியமாகிறது.\nதொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு முறை சொன்னது போல மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு கொண்ட இந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்று நமது அரசு லாபம் ஈட்டுகின்றன. இந்த கொள்ளை லாபத்தில்தான் தமிழக அரசு இலவசத் திட்டங்களை போட்டிப் போட்டுக்கொண்டு அறிவித்து செயல்படுத்துகின்றன. இந்த வருவாயில் ஒரு சிறிய தொகையைக் கூட மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய அரசு செலவிடுவதில்லை. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று மதுப்புட்டிகளில் அச்சிடுவதோடு அரசின் பணி முடிந்து விடுகிறது. எய்ட்ஸ் , புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் துளி கூட மதுவுக்கு எதிராக நடத்தப்படுவதில்லை. தமிழக அரசு தனது வருவாயை இழக்க விரும்பாததுதான் காரணம்.\nஅரசு கடைகளைத் திறந்து வைத்துவிட்டு இலக்கு நிர்ணயம் செய்து விற்பனையைப் பெருக்கும் வழிகளைத்தான் தேடுகிறதே தவிர மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய மறுக்கிறது. மதுவிலக்கையும் அமல் செய்யவும் போவதில்லை. இந்த மாதிரியான இறப்புக்களைத் தவிர்க்க அரசு குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்.\n01. பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போதைப் பொருட்கள் அரசு, தனியார் என்று எந்தக் கடைகளிலும் விற்பனை செய்யாமலிருக்க நடவடிக்கை தேவை.\n02. மதுவின் வருவாயை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மதுவுக்கு எதிரான பரப்புரை செய்யவும் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் செலவிடுதல் வேண்டும்.\n03. பள்ளி மாணவர்களுக்கு உளவியல் மருத்துவர்களைக் கொண்டு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.\n04. ஆல்கஹால் போன்று உடலுக்கு அதிகம் தீங்கு செய்யாத பனை, தென்னை மரக் கள்ளுக்கு அனுமதி வழங்கலாம்.\nஇதைச் செய்ய எந்த அரசும் முன் வருமென்று நமக்குத் தோன்றவில்லை. எனவே அரசு இதையாவது செய்யலாம். குடிமக்கள் அனைவருக்கும் எப்படிக் குடிப்பது என்பது குறித்த பயிற்சி அளித்தலே அது.\nசளி, இருமல் மருந்துகளில் கூட வயதுக்குத் தகுந்த அளவு, எப்படி உபயோகிப்பது என்ற குறிப்பு இருக்கும். ஆனால் IMFL போத்தல்களில் எச்சரிக்கை வாசகம் மட்டுமே காணப்படுகிறது. இது ஏன்\nவழக்கமாக அரசின் டாஸ்மாக் கடைக்குச் செல்லும் குடிமகன் ரூ. 70க்கு அங்கு வாங்கும் மிக மோசமான, கலப்படம் நிறைந்த அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட சரக்கை வாங்கி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே குடித்து விடுகிறான். அடுத்த சில நிமிடங்களில் அவர்களால் சில மீட்டர் தூரமே நடக்க முடிகிறது. பின்பு அவர் மயங்கி சாலையோர சாக்கடையில் விழுந்து விடுகிறார். பல மணி நேரம் கழித்து போதை தெளிந்துதான் அவரால் வீட்டுக்குச் செல்ல முடியும். ஏனிந்த நிலை\nசாராயத்தை விற்கும் அரசு அதைக் குடிக்கும் முறைகளைச் சொல்லித் தருவதில் தவறில்லை. இல்லையென்றால் மதுவிலக்கை அமல் செய்யட்டும். பள்ளி, கல்லூரிகளில் சாராயத்தில் உள்ள வேதிப் பொருட்கள், அது நமது உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது, அதை எப்படி, எவ்வளவு உபயோகிப்பது என்று கூட சொல்லித் தரலாம்.\nவேதியியலில் மெத்தனால், எத்தனால் பற்றி வருகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அவற்றை உட்கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், எவ்வளவு அளவு, எந்த முறையில் எடுத்துக் கொள்வது குறித்த பயிற்சிகள், வழிமுறைகள் அதில் இருப்பதில்லை.\nவீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இன்டேன் சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் நாம் பியர் பாட்டிலை எப்படித் திறப்பது, எப்படி எடுத்துச் செல்வது, பல்லால் கடித்துத் திறக்கக் கூடாது என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது\nஇதைப்படிக்கும் போது சிலர் கோபமடையலாம். அமைதியாக யோசியுங்கள். பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனியாரை நடத்தச் சொல்லிவிட்டு மதுக்கடைகளை மட்டும் அரசே நடத்தும் நிலையில் நாம் வேறு என்னதான் செய்ய முடியும்\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், பிப்ரவரி 29, 2012 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டாஸ்மாக், தியானபுரம், பியர், மதுவிலக்கு, விளமல்\nசெவ்வாய், பிப்ரவரி 28, 2012\nவேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்\nவேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்\n(பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்ட சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் (அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்) குறுநூல் பற்றிய விமர்சனப்பதிவு.)\nவேதாந்தா ரிசோர்சஸ் என்ற பன்னாட்டுத் தொழில் குழுமம் இந்தியாவில் தாமிரம், இரும்பு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருச்சாளியாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா கண்டத்திலும் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுகின்றது. நமது பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போன்றோர் இந்நிறுவனங்களின் கை கூலிகளாகச் செயல்படுகின்றனர். ப. சிதம்பரத்திற்கும் வேதாந்தாவிற்கும் உள்ள தொடர்பை நாடே அறியும். அது ப.சிதம்பரத்திற்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம்.\nவேதாந்தா, சீசா கோவா, ஸ்டெர்லைட் என்ற பெயர்களில் இயங்கும் இந்நிறுவனம் சீசா - ஸ்டெர்லைட் என்ற பெயரில் இணைக்கப்பட்டு உலகில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் ஏழாவது பெரிய நி��ுவனமாக மாறவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.\nநமது அரசுகளின் வளர்ச்சி என்பது ஏழைகளை, விவசாயிகளைக் கொன்று பணக்காரர்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் வாழ வைப்பதுதான். இந்த வளர்ச்சி 8%, 9%, 10% என்றெல்லாம் கணக்கு காட்டும் அரசியல்வாதிகளுக்கு , காந்தீயப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பா அவர்களின் கிராமத்து விவசாயியின் விலா எலும்புகளை வைத்து நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அளவுகோல் கசப்பாகத்தான் இருக்கும்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் அடி வைத்த 1994 ஆம் ஆண்டு முதல் தொடரும் போராட்டங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை ஆவணப்படுத்துகிறது. கூடங்குளத்தில் இத்தனை ஆண்டு காலம் தொடரும் போராட்டங்களை கண்டும் காணாதிருந்துவிட்டு இவ்வளவு ஆண்டுகள் ஏன் போராடவில்லை என்று கூப்பாடு போடுகிறார்களே, அதைப்போல ஸ்டெர்லைட் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் அதிகார கும்பல் இருக்கத்தான் செய்யும். இக்கட்டுரை அவர்களது வாயை அடைக்கும்.\nமேலும் இக்கட்டுரையில் தமிழக அரசியல் கட்சிகளின் விலை போன தன்மை, விளம்பர மோகம், ஸ்டெர்லைட் நிர்வாகம் போராட்டக்காரர்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்த செய்த முயற்சிகள், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாடுகள், மக்களை மயக்கும் சலுகைகள், சுற்றுச்சூழலை புறந்தள்ளிய அமைச்சகம், நீதிமன்றங்களும் மக்கள் நலனைப் புறக்கணித்த நிலை போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன.\n1997 முதல் 1999 முடிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துகள் இவற்றிற்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கட்டிய அபராதத் தொகை போன்றவற்றைப் படிக்கும்போது இப்போராட்டங்களில் பின்னாலுள்ள உண்மை புலனாகிறது. இதிலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள் ஸ்டெர்லைட் - வேதாந்தா மட்டுமல்ல; அதற்கு உதவிய ஆளும் வர்க்க முகவர்களையும் விரட்ட வேண்டிய அவசியம் புரியும்.\nசென்னை உயர்நீதி மன்ற உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (NEERI - National Environmental Engineering Research Institute) அளித்த முதல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசு, மத்திய அரசுத் துறைகள் செய்த அத்துமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇத்தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் நம்பிக்கை கீற்று துளிர் விட்டிருப்பதை வழக்கறிஞர் சுந்தர்ராஜன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீரி (NEERI) மையம், மாசு சுத்திகரிப்புப் பிரிவு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள ஆர்சனிக், குரோமியம், ஈயம், செலேனியம் போன்றவற்றின் அளவு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ள அளவுகளுக்குள்ளாகவே ஸ்டெர்லைட் ஆலை பராமரித்து வருவதாகவும் இரண்டாவது அறிக்கையில் பொய் சொன்னது. இதற்கு விலை 1.22 கோடி ரூபாய் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனின் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.\nதமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்சநீதிமன்றக் குழு என எல்லாத் தரப்பும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு பக்க பலமாகச் செயல்படுவதையும் மேற்கண்ட கட்டுரை விவரிக்கிறது.\nஒரு காலத்தில் கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கெதிராக இரு சுதேசிக் கப்பல்களை இயக்கிய வ.உ.சி.யால் பெருமைமிக்க நகரம் தூத்துக்குடி. இன்று இவ்வூரில் ஸ்டெர்லைட் போன்ற சுதந்திர இந்தியாவின் கொள்ளையிடும் அதிகார வர்க்கத்தால் அனுமதிக்கப்படும் துயரங்களுக்கு எதிரான அடித்தட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியுள்ளது.\nஇன்றைய வளர்ச்சிக் கோட்பாட்டின்படி தொழிற்சாலைகளின் விரிவாக்கமும் புதிய தொழிற்சாலைகளின் உருவாக்கமும் உலகெங்கும் நடைபெறுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காலநிலை மாற்றம், ஓசோன் மண்டலம் மெலிவு, புவி வெப்பமடைதல், காடுகளின் பரப்பு குறைதல், பனியாறுகள் உருகுதல், கடல் மட்டம் உயர்தல், அரிய விலங்கு - தாவர இனங்கள் அழிதல் போன்ற பல்வேறு சீரழிவுகளை வெ. கஜேந்திரன் பட்டியலிடுகிறார்.\nசெம்புத்தாதுவிலிருந்து செம்பை உற்பத்தி செய்ய பாலி மெட்டலர்ஜிக்கல் முறை, ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் முறை ஆகியன பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டுமே சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துபவை என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது.\nவளர்ச்சிக் கோட்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல வேண்டிய தேவையை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகள் லாபத்தை மட்டும் கணக்கில் கொள்வதால் ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது.\nஇக்குறுநூலிலுள்ள சிறிய கட்டுரைகள் பூவுலகு சுற்றுச்சூழல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பரந்த வாசகர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே, பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் இக்குறுநூல் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சியே. இருப்பினும் இந்நூலை மக்கள் பதிப்பாக அச்சிட்டு குறைந்த விலையில் தமிழகம் தோறும் விநியோகிக்க வேண்டியது அவசியம்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, கம்பம் - தேவாரம் நியூட்ரினோ ஆய்வகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான பெரும் மக்கள் திரள் போராட்டங்களை வெற்றியடைய வைக்க இத்தகைய நூற்கள் பெரும் பங்காற்றும் என்பதை மறுக்க முடியாது. இம்மாதிரியான வெளியீடுகள் பரவலாக மக்களைச் சென்றடையும்போதுதான் விரட்டப்பட வேண்டியது ஸ்டெர்லைட் மட்டுமல்ல மன்மோகன்சிங்குகளும் ப.சிதம்பரங்களும் என்பதை மக்கள் உணர்வார்கள்.\n(அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்)\nபக். 32 விலை ரூ. 30/-\nபூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு,\nஏ-2, அலங்கார் பிளாசா, 96-நியூ ஸ்கீம் ரோடு,\n425 - கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, பொள்ளாச்சி - 642002,\nகீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் செவ்வாய், பிப்ரவரி 28, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தூத்துக்குடி, நியூட்ரினோ ஆய்வகம், நீரி, ஸ்டெர்லைட்\nதிங்கள், பிப்ரவரி 27, 2012\nமெத்தப் படித்த மூஞ்சுறுகள் -மு.சிவகுருநாதன்\nகூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் முதலில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏரோ நாட்டிகல் எஞ்சினியரிங் படித்த அப்துல் கலாம் களமிறங்கினார் அல்லது இறக்கப்பட்டார். அணு உலை பாதுகாப்பானது; இதனால் எவ்வித கதிரியக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லையென்றார். நிலவியல் படித்தவர் போல நிலநடுக்கம் வரவே வராதென்றார். பயப்படுபவர்கள் வரலாறு படிக்கமுடியாது என்று சொல்லி தனக்கு சம்மந்தம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும் தானே விஞ்ஞானி என்ற ��ுதிய வரலாற்றைப் படித்தார். இதைப்பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இனியும் எழுதி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்றெண்ணுகிறேன்.\nஅடுத்து புற்றுநோய் மருத்துவர் சாந்தா களமிறக்கப்பட்டார். ரேடியோதெரபி மருத்துவம் செய்யும் இவர் back ground radiation, front ground radiation குறித்தெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் அருளினார். காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை தோற்றது போங்கள் அணு உலைப் பகுதியில் இவர் ஏன் புற்றுநோய் மருத்துவமனை திறந்தார் என்ற கேள்விக்கு இன்னும் இவரிடமிருந்து பதிலில்லை.\nஅணு உலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் நிபுணர் குழு பேரா. முத்துநாயகம் குழுவிலும் இடம்பெற்ற பலர் அணு உலைக்கு ஆதரவானவர்கள். எனவே அவர்களின் அறிக்கையும் நாம் எதிர்பார்த்ததுபோல அணு உலைக்கு ஆதரவாகவே இருந்தது.\nதமிழக அரசு அமைத்த அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர் அடங்கிய நிபுணர் குழுவும் தன்னுடைய இரு மணி நேர ஆய்வை முடித்து பல்வேறு தரப்புக் கருத்துகளையும் கேட்டு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக்கூட பொறுமையின்றி உடன் தங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க ஆய்வுமுடிவுகளை வெளியிட்டு சென்னை திரும்பினர். இவர்களும் நிலவியல், புவியியல் நிபுணர்களைப் போன்று நிலநடுக்கம் வராது என்றனர்.\nஅணு உலை ஆதரவுக் கும்பலில் லேட்டஸ்ட் வரவு இந்திய பிரமோஸ் ஏவுகணையின் தலைமை கட்டுப்பாட்டாளர் விஞ்ஞானி டாக்டர் எ.சிவதாணுப் பிள்ளை. தமிழகத்தில் ஒரு பள்ளி விழாவில் பேசும்போது, நமக்கு மின்சாரம் வேண்டும் ; எனவே அணு உலையும் வேண்டும். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இவ்விஷயத்தில் நிபுணர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\n2014 இல் நிலவுக்கு ஆட்களை அனுப்பப்போவதாகவும் தெரிவித்துள்ளார். சந்திராயன் -01 தோல்வியை இவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இன்னும் மக்களிடமும் மத்திய அரசிடமும் பொய்யான தகவல்களைச் சொல்லி சந்திராயன் -02 திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடும் அனுமதியும் பெறுகிறார்கள்.\nபலகாலம் செயல்புரிந்து இயங்கும் என இவர்களால் சொல்லப்பட்ட சந்திராயன் -01 வெறும் 312 நாட்கள்தான் இயக்கத்திற்குப் பிறகு பழுதடைந்தது. இவ்வளவு குறைந்த நாட்களிலேயே சந்திராயன் -01 90% பணிகளை முடித்துவிட்டது என்று வாய் கூசாது பொய் சொன்னார்கள். தமக்குத் தொடர்பில்லாத அணு சக்தித் துறை குறித்தும் பொய்யாக வாய்க்கு வந்தபடி இவர்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பிதாமகன் அப்துல் கலாம்\nகிராமங்களில் மெத்தப் படித்த மூஞ்சுறு கழனிப் பானையில் விழுந்ததாம் என்றொரு சொலவடை உண்டு. இன்னும் மெத்தப் படித்த எத்தனை மூஞ்சுறுகள் கழனிப் பானையில் விழுமெனத் தெரியவில்லை.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் திங்கள், பிப்ரவரி 27, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அப்துல் கலாம், சாந்தா, சிவதாணுப் பிள்ளை, நிபுணர்கள், மூஞ்சுறுகள்\nஞாயிறு, பிப்ரவரி 26, 2012\nசென்னையில் நடந்த இருவேறு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை தமிழக காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம்,உச்சநீதிமன்றம் ஆகியற்றின் பல்வேறு தீர்ப்புகள், ஆணைகள் எவற்றையும் இந்தியாவிலுள்ள எந்த மாநில காவல்துறையும் அரசுகளும் மதிப்பதில்லை. நாட்டில் பல மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அரங்கேறுகின்றன.\nஎன்கவுன்ட்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வீர தீரப்பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் இருக்கும் நிலையிலும் எந்த அரசும் இவற்றை கடைபிடிக்காத காரணத்தால் நமது ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் இவ்வாறான போலி மோதல்களில் அடிக்கடி ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.\nசமூகத்தின் பொதுப்புத்தியும் (common sense) நடுத்தர வர்க்க மனப்போக்கும் என்கவுன்ட்டரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது அரசுகளுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கும் மிகவும் வசதியாகவுள்ளது.\nமத்திய புலனாய்வுத் துறை அதிகாரி (CBI) ரகோத்தமன் ஓர் தொலைக்காட்சி விவாதத்தின் பொது காவல்துறைக்கு ஏன் துப்பாக்கிகள் அளிக்கிறீர்கள் இதை மாற்றாமல் துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு பிறகு சுடக்கூடதென்பது எவ்வகையில் நியாயம் என்று ரொம்ப அறிவுப்பூர்வமாக வினா எழுப்பினார். குருவிக்காரர்களிடம் (வாக்ரிகள் / நெறிக்குரவர்கள்) துப்பாக்கிகள் இருப்பதால் அவர்கள் குருவிகளை ம���்டும் சுடுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது; நம்மையுந்தான் சுடுவார்கள் என்றார்.\nவாக்ரிகள் / நெறிக்குரவர்கள் என்று தங்களை அழைக்க விரும்பும் gypsy-களை குருவிக்காரர்கள் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தது. அது போகட்டும். வாக்ரிகள் / நெறிக்குரவர்கள் எங்காவது மனிதர்களை சுட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதுகூட தெரியாத முன்னாள் சிபிஅய் அதிகாரிக்காக நாம் அனுதாபப்படவேண்டியுள்ளது.\nகாவல்துறைக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் இவர்களை உயிருடன் பிடிக்கமுடியவில்லை என்று வழக்கமாக சொல்லும் வாதத்தையை ஏற்கவே முடியாது. ஒவ்வொரு என்கவுன்டரிலும் இவர்கள் இதையேதான் சொல்கிறார்கள். சுடப்பட்டு இறப்பவர் மார்பு மற்றும் தலைப்பகுதியில் குண்டடிபட்டு சாகுபவராகவும் போலீசார் மட்டும் கையில் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிப்பவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமனித உரிமை ஆணையங்கள்,உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமைப் போராளிகள் என்று பலதரப்பும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன.\nஇந்த என்கவுண்டர்கள் மூலம் அரசும் காவல்துறையும் சாதிப்பதென்ன\nநமது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது.\nமக்களின் கவனத்தை திசைதிருப்பப் பயன்படுகிறது.\nஅடிக்கடி நிகழும் கொலை - கொள்ளை நிகழ்வுகளை மறக்கவும் மடைமாற்றவும் உதவுகிறது.\nதன்னுடைய எதிரிகளையும் அப்பாவிகளையும் பழி வாங்கும் வாய்ப்பாக இது பயன்படுகிறது.\nகாவல்துறை இழந்த தன் மதிப்பை பொதுமக்களிடம் காத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.\nகாவல்துறை,ராணுவ பயங்கரவாதம் நாட்டில் வல்லாதிக்கத்திற்குதான் வழிவகுக்கும்.\nஅரசிற்கு பிடிக்காதவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்க உதவும்.\nஉண்மையான குற்றவாளிகள் யாரென்பது தெரியாமல் போகும்.\nசில தொடர் சங்கிலி நிகழ்வுகள் முடிமறைக்கப்படும்.\nஅரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பு புதைக்கப்படும்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் ஞாயிறு, பிப்ரவரி 26, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என்கவுன்ட்டர் கொலைகள், குற்றவாளிகள், வாக்ரிகள்\nவெள்ளி, பிப்ரவரி 24, 2012\nமாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி\nமாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி\n\"மேற்கத்திய வைத்திய முறையை முற்றாகப் பின்பற்றவுமில்லாமல் அதன் அறிவியற் செறிவை மட்டும் இறக்கிக்கொண்டு (தொழில் நுட்பத்தையும் நுணுக்க அறிவையும் மட்டும் மையமாகக் கொள்ளாமல்) நமது பாரம்பரிய நாட்டு வைத்திய முறையுடன் இணைக்கப்பட்ட ஒரு வைத்திய முறை இங்கு உருவாக்கப்பட வேண்டும். நாட்டு வைத்திய ஆய்வுகட்கு முன்னுரிமை வழங்குவதோடு அதன் இயல்பான சனநாயகத்தன்மை காக்கப்பட்டு மருத்துவ நலச் சேவையில் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்\".\n(\" நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்\" நூலில் மாற்று மருத்துவம் பற்றிய கோட்பாட்டுப் பார்வையின் அம்சங்களில் ஒன்று.)\nநமது மத்திய - மாநில அரசுகள் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, பொது விநியோகம் போன்று மக்களுக்கு சேவை மற்றும் மானியம் அளிக்க வேண்டியதிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றன. புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற கட்டிடங்களை ஏட்டிக்குப் போட்டியாக உலகத் தரம் வாய்ந்த () மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மாற்றும் வேலைகள் ஒருபுறமிருக்க, மருத்துவச் சுற்றுலா (Medical Tourism) என்று சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபமடிக்க வழிவகை செய்து கொடுப்பதுதான் இன்றைய அரசுகளின் பணியாக உள்ளது.\nஇதிலும் தனியார் பெருமளவில் முதலீடு செய்துள்ள அலோபதி மருத்துவத்துறையை மட்டும் வளர்த்தெடுக்க, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பல்வேறு மாற்று மருத்துவ முறைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய, மாநில அரசுகள் அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இவ்வாண்டு அங்கீகாரம் வழங்கப்படாமை மற்றும் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவிற்கு இடம் குறைப்பு, அது தொடர்பான மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம் எனத் தொடர்கிறது.\nதமிழ் மருத்துவம், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கி வந்த தொன்மையான அழிந்துவரும் மருத்துவ முறைகளை முற��யாக கற்பிப்பதற்காக 1964இல் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி (Government Siddha Medical College) தொடங்கப்பட்டது. இங்கு அண்மைக்காலம் வரையில் இளநிலை மருத்துவப் படிப்பு (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery) 100 இடங்களையும் முதுநிலை சித்த மருத்துப் படிப்பு (MD - Siddha) பொது மருத்துவம் -Maruthuvam, குணபாடம்-Gunapadam (Pharmacology) , சிறப்பு மருத்துவம்-Sirappu Maruthuvam,, குழந்தை மருத்துவம்-Kuzhandai Maruthuvam, நஞ்சு மருத்துவம்-Nanju Noolum Maruthuva Needhi Noolum, நோய் நாடல்- Noi Nadal (Pathology) ஆகிய ஆறு பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு தலா 20 பேர் வீதம் 120 பேர் படிக்கக் கூடியதாக இருந்தது.\nபின்னர் தொடங்கப்பட்ட சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (BSMS) 50 இடங்களும் பொது மருத்துவம்-Maruthuvam, குணபாடம்-Gunapadam (Pharmacology), ஆகிய இரு பிரிவுகளில் தலா 10 பேர் முதுநிலைப் படிப்பும் (MD - Siddha) படிக்க வசதியும் இருந்தது.\nதாம்பரம் சானடோரியம் (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (NIS-National Institute of Siddha) ஆறு முதுகலைப் படிப்பு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 8 இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் இருந்தன. ஸ்ரீபெரும்புதூர், கோவை, கன்னியாகுமரி, மேற்கு தாம்பரம் போன்ற இடங்களில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட போதும் அங்கெல்லாம் முதுநிலைமருத்துவப்படிப்பு (MD-Siddha) இல்லையென்பது\nஇதர மாற்று மருத்துவ முறைகளுக்காக மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பு (BHMS - (Bachelor of Homoeopathic Medicine and Surgery) 50 இடங்களும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு(BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery) 48 இடங்களும் உள்ளன.யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ( BYNS-Bachelor of Naturopathy and Yogic Sciences), யுனானி (BUMS - (Bachelor of Unani Medicine and Surgery) ஆகிய மாற்று முறை மருத்துவப் பட்டப்படிப்புகளை இந்தியாவிலுள்ள பல தனியார் கல்லூரிகள் அளிக்கின்றன.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினைக்கு மூலகாரணம் என்று சொல்லலாம்.\nமாற்று முறை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் அதன் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜனும் மாற்று மருத்துவ முற���களை ஒழிக்க திட்டமிட்டு செயல்படுவதற்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.\n01. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளின் பாடத்திட்டத்தில் பெருமளவில் மாற்றம் கொண்டு வருவது. இம்மாற்றம் அலோபதி மருத்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை அழிக்கும் செயல்தந்திரம்.\n02. உடற்கூற்றியல்(Anatomy), உடலியங்கியல் (Physiology), உயிர் வேதியியல்\n(Bio chemistry), நுண்ணுயிரியல்(Micro-biology) , நோய் நாடல் (Pathology) போன்ற பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து அறவே அகற்றுதல்.\n03. சித்தா இளங்கலைப் பட்டம் முன்பு BIM (Bachelor of Indian Medicine) என்று பட்டம் வழங்கப்பட்டது. அது தற்போது BSMS ஆக மாறியுள்ளது. மேலே குறிப்பிட்ட பாடங்கள் நீக்கப்படுவதால் BSMS என்பதை BSM என்று மாற்றி பட்டமளிக்கப் போவதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தன்னிச்சையாக முடிவெடுத்தது. இதைப் போலவே BHMS, BAMS, BUMS, BNYS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளை முறையே BHM, BAM, BUM, BNY என மாற்றவும் திட்டமிட்டது.\nமாற்று முறை மருத்துவப் படிப்புக்களின் பெயர், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லையென மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இம்முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது.\n04. நவீன பாடத்திட்டம் (Modern Syllabus) இவர்களுக்குத் தேவையில்லை என்று சொன்னதோடு, மருத்துவருக்கு உள்ள அடையாளங்களான வெள்ளை மேலாடை(White over-coat), துடிப்புமானி (Stethoscope) போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது எனவும் சொன்னது. அலோபதி மருத்துவர்கள், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் கூட இன்னமும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த முடியாத இவர்கள் மாற்று முறை மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது கவனிக்கத்தக்கது.\n05. மாற்று முறை மருத்துவர்கள் எந்தெந்த நோய்களுக்கு மட்டும் மருத்துவம் செய்யலாம், செய்யக் கூடாது என பட்டியல் வெளியிட்டது.\n06. பல்வேறு உரிமைகளுக்காகப் போராடும் மாற்று மருத்துவ முறை மாணவர்களை மிரட்டுவது, இடைநீக்கம் போன்று பெரிய தண்டனைகள் வழங்குவது.\nதமிழக அரசும் மாற்று முறை மருத்துவமுறையை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தன்னால் இ��ன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது. அவற்றைப் பட்டியலிட பக்கங்கள் போதாது.\n01. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியாகட்டும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேதக் கல்லூரியாகட்டும் கற்பிக்கப் போதுமான பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நியமனம் செய்வதில்லை. ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் நடக்கிறது. முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது.பல ஆண்டுகளாக பொறுப்பு முதல்வர்தான் பணியில் உள்ளார்.நிரந்தர முதல்வர் நியமனம் இல்லை. அரசு அலோபதி மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்குழு வரும்போது போலியான ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு. ஆனால் இங்கு அதைக் கூடச் செய்யாமல் அங்கீகாரம் ரத்தாவதற்கு தமிழக அரசு உதவி செய்திருக்கிறது.\n02. கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கத் தேவையான கட்டிடங்கள், படுக்கைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. மாவட்டந்தோறும் அரசு அலோபதி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லும் நமது அரசுகள் இரண்டு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் தலா ஒரு ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅலோபதி மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மட்டங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதாக யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அலோபதி மருத்துவ முறைக்கு ஏதேனும் செய்யும் அரசுகள் மாற்று மருத்துவ முறைகளை கை கழுவ முடிவு செய்துள்ளன. அலோபதி மருத்துவ முறையிலும் தனியாரை வளர்க்க அரசு மருத்துவமனைகள் பலியிடப்படுகின்றன.\n03. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள சித்த மருந்து ஆராய்ச்சிப் பிரிவு, மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு ஆகியவற்றை சேலத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இங்கு ஆயிரக்கணக்கான உலர்தாவரத் தொகுப்புகளும் (Herbarium) தாவர மாதிரிகளும் (Specimen) சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. தென் தமிழ்நாட்டின் பலவகையான மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆய்வுகள் செய்யக்கூடிய இப்பிரிவுகளை ஏன் அரசு தனியாரிடம் வழங்க வேண்டும் இப்பிரிவுகள் சித்த மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமின்றி தாவரவியல் படி���்கும் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த ஆய்வுகளுக்கும் பெரியதும் பயன்படக் கூடியவை.\n04. நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தில்தான் செயல்படுகிறது. இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இக்கல்லூரிக்கென்று மூலிகைப் பண்ணை அமைக்க இடம் ஒதுக்கப்பட்ட போதும் அங்கு மூலிகைகளை வளர்க்க எந்தப் பணியும் நடைபெறவில்லை.\n05. 2004 இல் தாம்பரம் சானடோரித்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS-National Institute of Siddha) தொடங்கப்பட்டது. இதன் கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கு 2007-ல் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்ட போதும் இன்னமும் கட்டிடங்கள் வந்தபாடில்லை. இங்கு 120 படுக்கைகள் கொண்ட அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால்தான் இங்கு படுக்கை வசதிகளை அதிகரித்து இங்குள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு (MD - Siddha) இடங்களான 48 ஐ தக்க வைக்க முடியும்.\nஇந்த (MD - Siddha) 48 இடங்கள் இவ்வாண்டு 25ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு முதுநிலைப் பிரிவுகளில் நான்கில் மட்டும், அதாவது MD - Siddha (பொது மருத்துவம்) - 6 இடங்கள், MD - Siddha (குணபாடம்) - 5 இடங்கள் MD - Siddha (சிறப்பு மருத்துவம்) - 7 இடங்கள் MD - Siddha (நஞ்சு மருத்துவம்) - 7 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது MD - Siddha (குழந்தை மருத்துவம்), MD - Siddha (நோய்நாடல்) ஆகிய பிரிவுகளில் இரு மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் ( CCIM ) அறிவுறுத்தியுள்ளது. இதைப்போல நாடெங்கும் சுமார் 120 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.\n06. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிலவற்றில் மட்டும் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைப் பிரிவுகளை ஏற்படுத்தினால்தான் உரிய தீர்வு கிடைக்கும்.\n07. மருத்துவர்கள், பிற பணியாளர்கள், மருந்துகள், படுக்கை வசதிகள் போன்றவை சரியாக இல்லாத மாற்றுமுறை மருத்துவமனைகள் நோயாளிகளைத் தூரப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. பிறகெப்படி நோயாளிகள் இம்மருத்துவமனைகளை நாடுவர் இம்மருத்துவமனைகளை இழுத்து மூட நோயாளிகள் வரவில்லை என்பது காரணமாக அரசால் சொல்லப்படுகிறது. இது திட்டம��ட்ட சதிச்செயல் என்பதில் அய்யமில்லை.\nஅலோபதி மருத்துவ முறைக்கு ஆதரவாகச் செயல்பட்டு மாற்று மருத்துவத்தை ஒழிக்கக் கிளம்பியுள்ள தமிழ்நாடு அரசு மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு புறமிருக்க, மரபு வழி சித்த மருத்துவர்களும் இந்தப் படிப்புக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய பிழைப்புக்குக் கேடு வருமென இவர்கள் இந்த அரசுப் படிப்புகளை ஒழிக்க எண்ணுகிறார்கள். இவர்களில் சிலர் தனியாக சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்குகிறார்கள்.\nபரம்பரை சித்த வைத்தியர்கள் என்று சொல்லப்படும் மரபு வழி சித்த மருத்துவர்கள் மருத்துவ நுணுக்கங்களையும் அவற்றின் தொழில் நுட்பங்களை தங்களின் வாரிசைத் தவிர வேறு எவருக்கும் சொல்லித் தர விரும்புவதில்லை. இன்றுள்ள உலகமயச் சூழலில் அவர்கள் கல்லூரிகள் தொடங்குவது கூட மிகச் சிறந்த வியாபார உத்தியாகத்தான் இருக்க முடியும்.\nஇன்று மாற்று மருத்துவ முறைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்துள்ள சிலர் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். சித்தா, ஆயுர்வேதம், யுனானி,யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் தனியாரால் தொடங்கப்படுகின்றன. இவர்களுக்கு அரசு மூலிகை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைத் தானமாக வழங்குகிறது.\nஇந்த மரபு வழி சித்த மருத்துவர்களுக்கும் பட்டப்படிப்பு படித்த (academic study)\nமருத்துவர்களுக்கும் உரையாடல் சாத்தியப்படவேண்டும். ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கும் போக்கு நல்லதல்ல. இந்த இரு தரப்பும் தங்களது அறிவுச் செல்வத்தை பரிமாறிக் கொள்வது இம்மருத்துவ முறையை மேலும் செழுமையாக்கும்.\nசேலம் சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் வேலுமயில் (40), கோயம்புத்தூர் RVS (30), கன்னியாகுமரி ADSVS (50), மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) ஆகிய தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) மட்டும் இவ்வாண்டு அங்கீகாரம் பெற்றுள்ளது. (அடைப்புக்குறிக்குள் அனுமதிக்கப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை.)\nசேலத்தில் ஒரு தனியார் ஹோமியோபதி கல்லூரி (50), ஸ்ரீபெரும்புதூரில் தர்மா ஆயுர்வேதக் கல்லூரி (40) ஆகியன தொடங்கப்பட்டுள்ளது. இவ்விரு கல்லூரிகளுக்கும் இவ்வாண்டு அனுமதி கிடைக்கவில்லை.\n48 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்காத அனுமதி மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் கிடைத்ததெப்படி இந்தத் தனியார் கல்லூரி அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று CCIM-ன் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்து செய்தது என்றால் 48 ஆண்டுகால ஒரு அரசுக் கல்லூரியால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை இந்தத் தனியார் கல்லூரி அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று CCIM-ன் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்து செய்தது என்றால் 48 ஆண்டுகால ஒரு அரசுக் கல்லூரியால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை தமிழ் என்று சொல்லி மொழி, இனப் பெருமை பேசி வரும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அரசுகள் தமிழுக்கும் தமிழ் மருத்துவத்திற்கும் எதிராக எடுத்த நடவடிக்கையின் பலன்தான் இது.\nமத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரிகளுக்கு, ஆயுஷ் துறையின் (AYUSH - Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) இந்திய மருத்துவக் குழு ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது. பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சோதனை செய்து தரம் நிர்ணயிக்கும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ( NAC - National Accreditation Committee) செயல்பாடுகள் நாமறிந்ததுதான்.\n2012 - 2013 ஆம் கல்வியாண்டிற்கான அனுமதி வழங்க இக்குழு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிற்கு அனுமதி கிடைத்து விடும் என்று செய்திகள் வருகின்றன. நடப்புக் கல்வியாண்டில் (2011 - 2012) என்னென்ன குறைபாடுகள் இருந்தன, ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற விவரத்துடன் வரும் கல்வியாண்டில் (2012 - 2013) அனுமதி வழங்குவதற்கான காரணங்கள், இவர்கள் சொன்ன என்னென்ன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்.\nமத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சிலிடம் ( CCIM ) உரிய அனுமதி பெறாமல் இளநிலை (BSMS) மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு (MD -siddha) எப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதென்று தெரியவில்லை இந்த மாணவர்கள்தான் தங்கள் பெற்றோருடன் வகுப்புகள் தொடங்கக் கோரி கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 06, 2012 முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் உடன் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பாத தமிழக அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நீதிமன்ற வழக்கு என்று காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்கிறது.\nசித்த மருத்துவ முதுகலைப் படிப்புக்கு (MD - Siddha) அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக வேதாரண்யம் டி. அருள்செல்வம் என்ற மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாநில அரசு கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசிடம் கை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதைப் போல இப்பிரச்சினையிலும் நடப்பது வேதனைக்குரியது.\n01. தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து முந்தைய, தற்போதைய ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அனுமதி கிடைக்காததற்குக் காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள், சித்த மருத்துவக் கல்லூரிகள் சீர் குலைய பெரும்பங்கு வகித்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீது விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n02. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (அலோபதி மருத்துவம்) கட்டுப்பாட்டிலிருந்து மாற்று முறை மருத்துவக் கல்லூரிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும். இந்திய மாற்று முறை மருத்துவத்திற்கென்று தனிப் பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்.\n03. மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை மேம்படுத்தி விரிவாக்க வேண்டும்.\n04. அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்று முறை மருத்துவப் பிரிவுகள் தொடங்கி மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடன் நியமிக்க வேண்டும்.\n05. மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை உருவாக்குவதைத் தவிர்த்து அனைத்து மருத்துவ முறைகளை கையாளும் பன்மைத் தன்மையான (treatment of plurality) சிகிச்சைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.\n06. நான்கு மாவட்டத்திற்கு ஒன்று என மாற்று முறை மருத்துவக் கல்லூரி���ளை அனைத்து வசதியுடனான மருத்துவமனையுடன் இணைத்துத் தொடங்கப்பட வேண்டும். இதில் சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இங்கு அப்பகுதியிலுள்ள வட்டாரத் தாவர மூலிகைப் பண்ணை அமைத்து ஆய்வு செய்ய வழிவகுக்கவேண்டும்.\n07. போலி டாக்டர்களை கைது செய்வது என்ற போர்வையில் உண்மையிலேயே மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்களையும் கைது செய்யும் போக்கு நிறுத்தப்படவேண்டும்.\n08. தொன்மையான தமிழ் மருத்துவம் (மூலிகை மருத்துவம்) மதம் மற்றும் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டு காவிமயமாகி வருவதைத் தடுத்து உண்மையான சித்த மருத்துவமாக மாற பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். நவீன மருத்துவ அறிவியலின் தன்மைகளை உள்வாங்கவேண்டும். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்வது போலின்றி இந்த நோக்கில் பாடத்திட்டங்கள் (syllabus) மாற்றப்படவேண்டும்.\n09. இந்திய மாற்று முறை மருத்துவர்கள் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்கள் போலில்லாமல் வணிகமயமாவதை தடுத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும். இவற்றிலும் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைந்து விட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் விழிப்போடு இல்லாவிட்டால் அலோபதியைப் போல மாற்று மருத்துவத்தையும் சீரழித்து விடுவார்கள்.\nகோட்டூர்புரம் அண்ணா நினைவு நூலகம் உலகத்தரமான குழந்தைகள் மருத்துவமனையாகவும் புதிய தலைமைச் செயலகம் உலகத்தரம் வாய்ந்த அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்போவதாகச் சொல்கிறார்களே உலகத்தரத்தின் பொருள் என்ன பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை (Multi speciality Hospitals) உருவாக்குவதால் யாருக்கு பலன் கிடைக்கும் எளிய மருத்துவ வசதியில்லாத குக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் நிலை என்ன\nபிரும்மாண்டமான கட்டிடங்களைக் கட்டும், வடிவமைக்கும் ஒப்பந்தக்காரர்கள், அவர்கள் மூலம் பலனடையும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், கருவிகள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி செய்யும் / விற்கும் பெரிய நிறுவனங்களுக்கு மக்கள் பணம் அள்ளிக் கொடுக்கப்படப் போகிறது. இறுதியில் மக்களுக்கு எந்தப் பலனும் விளையப் போவதில்லை.\nஉலகிலேயே அலோபதி மருத்துவமுறைதா��் அனைத்து நோய்களுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஒன்றை அதிகார மையமாக இருப்பதை நமது மக்கள் நல அரசுகள் (Welfare States) என்று சொல்லிக் கொள்பவர்கள் விரும்புவதுதான் நகைமுரண். இவர்களுக்கு மக்கள் நலன் குறித்த கவலைகள் இல்லையென்பது உலகறிந்த ரகசியம்.\nஅரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகு அவருக்கு இருக்கும் நோய்க்குறிகளுக்கு ஏற்ப அலோபதி, சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய பல்வேறு மருத்துவ முறைகளில் எது பொருத்தமானதோ அந்தப் பிரிவிற்கு அனுப்பி மருத்துவம் செய்யும் முறை இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.\nஒரு மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கும் போது எவ்வித பக்க விளைவுகளுமற்ற மற்றொரு மருத்துவ முறைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கும் (comprehensive treatment) வாய்ப்பையும் நாம் மறுக்கக் கூடாது. ஒரு மருத்துவ முறையைப் பயின்றவர்கள் நோய்கள் மற்றும் நோயாளிகளின் தன்மைகளுக்கேற்ப பிற மருத்துவ முறைகளைப் பரிந்துரை செய்வதும் பக்க விளைவுகள் அற்ற மாற்று மருத்துவ முறையின் கீழ் ஒருங்கிணைந்த - பரந்த ஜனநாயகப்பூர்வமான நோயாளிகளை முதன்மைப்படுத்தும் முறைகளே நமக்கு தற்போது தேவை.\nசித்த மருத்துவர்கள் துடிப்புமானி (Stethoscope) பயன்படுத்தாமல் நாடி பார்த்துதான் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது எவ்வளவு பெரிய வன்முறை இது மருத்துவத் துறையில் பன்மைத்துவத்தை (Plurality) அழிக்கும் முயற்சி. இவற்றை மட்டுமல்ல, அனைத்து களங்களிலும் பன்மைத்தன்மையைப் பாதுகாக்க நாம் போராடியே தீரவேண்டும். இப்போது கட்டுரையின் தொடக்க மேற்கோளை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் வெள்ளி, பிப்ரவரி 24, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆயுர்வேதம், சித்தா, துடிப்புமானி, பாளையங்கோட்டை, யுனானி\nஞாயிறு, பிப்ரவரி 19, 2012\nசோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள் - மு.சிவகுருநாதன்\nபல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கூலிக்கு மாரடிக்கும் பலர் விஞ்ஞானிகளாக இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை. திறந்த மனத்துடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு அறிவியலின் அரிச்சுவடி என்பதைக் கூட தெரியாதவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று ச���ல்வது கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் உள்பட விஞ்ஞானிகள் என்று நம்பப்பட்ட பலரது முகமுடிகள் கழன்று விழுந்துகொண்டே இருக்கின்றன. 'விஞ்ஞானிகள்' என்று இங்கு நான் குறிப்பிடுவது பொதுவான ஒரு பயன்பாட்டுக்கு தானே தவிர உண்மையான விஞ்ஞானிகளை குறிக்க அல்ல. )\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தைத் தொடர்ந்து மத்திய அரசு பேரா.முத்துநாயகம் தலைமையில் ஓர் குழுவை அமைத்தது. அக்குழுவில் இடம்பெற்ற அனைவரும் அணுஉலை ஆதரவாளர்கள். எனவே அவர்கள் அளித்த அறிக்கை நாம் எதிர்பார்த்ததுபோல் அணுஉலைக்கு ஆதரவாகவே இருந்தது.\nஇதைப்போலவே அப்துல் கலாம் சுமார் 40 பக்கங்கள் நிறைந்த கட்டுரையுடன் கூடங்குளம் வந்து ஒருசில மணி நேரத்தில் பேராய்வு செய்து தனது ரெடிமேட் ஆய்வறிக்கையை வெளியிட்டு பெரும்புகழ் பெற்றார். இதைக் கண்ட இ.காங்கிரசார் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக ஆக்க உதவி புரியாததை நினைத்து மிகவும் வருந்தியிருப்பார்கள்.\nதமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார். இக்குழுவில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் இடம்பெற்றது பலரின் கண்டனத்திற்கு ஆளானது. நமக்கு இந்த நால்வர் குழு மீதும் பெரிய நம்பிக்கைகள் ஏதுமில்லை.\nஇந்த நால்வர் குழு நேற்று (18.02.2012) கூடங்குளம் அணுஉலையில் ஆய்வு செய்து அணு விஞ்ஞானிகளுடன் உரையாடியது. இன்று (19.02.2012) இந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nதமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இது ஓர் தொடக்கம்தான் என்று சொல்லியிருக்கிறார். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை தமிழக நிபுணர் குழு நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்கவேண்டும். போராட்ட குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்தித்துப் பேசவேண்டும் என்ற இரு கோரிக்கைகள் வைக்கப���பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தைக்குப் பிறகு நிபுணர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், இனியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கீழ்க்கண்ட முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.\nகூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. இங்கு ஏழு அம்ச பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.\nகூடங்குளத்தில் சுனாமிபேரலை வந்தாலும், 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் வந்தாலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்து இல்லை\nகூடங்குளம் அணு உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனை விட உயரமாக அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது தலைமுறையை சேர்ந்த மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகூடங்குளம் அணு உலையில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு இருந்ததை ஆய்வின் போது பார்த்தோம்.\nமின்சாரம் தடைபட்டாலும் கூட கூடங்குளத்தில் இயற்கையாக குளிரூட்டும் வசதி உள்ளது.\nகடல் நீர் வெப்பமடைய வாய்ப்பே இல்லை. எனவே ஒரு மீன் கூட சாகாத வகையில் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.\nவிஞ்ஞானிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.\nபோராட்டக்காரர்கள் மூலமாக மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது.\nஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் மட்டுமே இந்த அணுஉலை பாதுகாப்பானது என்ற முடிவுக்கு ஒரே நாளில் நிபுணர் குழு வந்ததெப்படி\nஅப்துல் கலாம் ரிக்டர் அளவுகோலில் 6 அளவிற்கு நிலநடுக்கம் வந்தாலும் பாதிப்பில்லைஎன்றார். இவர்கள் 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் வந்தாலும் பதிப்பு கிடையாது என எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்\nசுனாமிப் பேரலையாலும் ஒன்றும் ஆகாதென சோதிடம் எப்படி இவர்களால் முடிகிறது\nசுனாமிப்பேரலை 25 கி.மீ. க்கு மேல் வராது என்ற நம்பிக்கை இவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது\nமூன்றாவது தலைமுறை தொழில்நுட்பம் குறைபாடு அற்றது என அறுதியிட்டு எப்படி கூறமுடியும்\nஜப்பானில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லையா அதனால்தான் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டதா\nபேரிடர் நிகழும்போது உங்களது தானியங்கி வசதிகள் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும்\nஅணுஉலை இயங்காதபோது மீன்கள் சாகாது என எப்படி இவர்களால் உறுதிப் படுத்தமுடிந்தது\nஅணு மின் நிலையம் கட்டுமானம், பாதுகாப்பு குறித்த ஆவணங்கள் தங்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ���தை சென்னை சென்று ஆய்வு செய்து அறிக்கை தருவதாகவும் சொல்லும் இவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அணு மின் நிலையப் பாதுகாப்பை உறுதி செய்வதெப்படி\nஅணு உலையை மட்டும் ஆய்வு செய்து அணு விஞ்ஞானிகளின் கருத்துக்களை மட்டும் கேட்கத் தெரிந்த இவர்களால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களை சந்திக்க முடியாதது ஏன்\nஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டியவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டதெப்படி இக்குழு அமைக்கப்பட்டவுடன் இந்த முடிவுதான் செய்யவேண்டுமென முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டதா இக்குழு அமைக்கப்பட்டவுடன் இந்த முடிவுதான் செய்யவேண்டுமென முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டதா இதன் பின்னணியில் தமிழக அரசு இருக்கிறதோ என ஐயுறவேண்டியுள்ளது.\nவிஞ்ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆளும் வர்க்கத்தின் முகவர்களாகவும் துளியும் அறிவியல்பார்வை அற்றவர்களாகவும் இருப்பது கூடங்குளம் விஷயத்தில் தெளிவாகிறது. இவர்களை விஞ்ஞானிகள் என்று சொல்வது மனித குலத்திற்காக பல்வேறு இன்னல்கள் பட்டு, உயிரையும் விட்டு எண்ணற்ற கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அளித்த பல அறிவியல் அறிஞர்களை இழிவு செய்வதாகும்.\nவிஞ்ஞானிகள் என்ற போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளைப் பார்க்கும்போது அப்துல் கலாம் ஆய்வு முடிவுகள் பற்றி அ.மார்க்ஸ் 'தீராநதி' (டிச.2011 ) இதழில் இறுதியாகக் குறிப்பிட்ட பாரதியின் வரிகளை மீண்டும் சொல்லத்தோன்றுகிறது.\n“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் ஞாயிறு, பிப்ரவரி 19, 2012 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இனியன், சுனாமிப்பேரலை, புகுஷிமா அணு உலை, பேரிடர், ஜெனரேட்டர்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும்...\nஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கு...\nவேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண...\nமாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி\n35 -வது சென்னைப்புத்தகக்கண்காட்சியின் இறுதி நாளில்...\nநமது கல்விமுறை எங்கே செல்கிறது\nகானல் நீரான கல்வி உரிமை\nஉலகில் முன் தோன்றியது தமிழும் தமிழ் நாகரிகமும் தான...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அல���க்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (1)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (1)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (2)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்ட��� கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (2)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (1)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2011/11/4.html", "date_download": "2018-07-17T13:50:17Z", "digest": "sha1:W2PEPNWY5IVJRWT5HZMFCTBYMQ3GX77O", "length": 36421, "nlines": 534, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: மீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் 4)", "raw_content": "\nஎண்ணங��களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nமீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் 4)\nசெண்டோஸா தீவில் கடலுக்குக் கீழே நீளுகிறது பயணம் சுமார் 80 மீட்டர் ட்ரான்ஸ்பரெண்ட் அக்ரலிக் குகையினுள். 250 வகைகளில் 2500 கடல் வாழ் உயிரனங்களை மிக அருகாமையில் ரசிக்க முடிகிறது. மெதுவாக நகரும் தரை(moving travellator)யில் நின்றபடியே பயணிக்கலாம். சற்று நேரம் எடுத்து ரசிக்க விரும்பும் இடங்களில் வெளியேறிக் கொள்ளலாம்.\nகண்ணாடியைத் தாண்டி நீரினைத் துழாவிச் சென்று கேமராவின் லென்ஸ் பதிவாக்கிய காட்சிகள் என்பது மட்டுமின்றி, அங்கிருந்த விளக்குகளின் ஒளியினால் ஏற்பட்ட பிரதிபலிப்பையும் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஓரளவு நன்றாக வந்தவை உங்கள் பார்வைக்கு.\nபூக்களைப் பறிக்காதீர்கள், தயவு செய்து தொடாதீர்கள் எனும் அறிவிப்புகளைப் பார்த்திருப்பீர்கள். இங்கே “வாங்க வாங்க வந்து தொட்டுப் பாருங்க” என்றே அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் “நீருக்கு வெளிய மட்டும் தூக்கிடாதீங்க” எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.\nநான்கடி விட்டத்தில் தட்டையான தட்டு போன்ற அமைப்புடனும் இரண்டடிக்கு நீண்ட வாலுடனும் தொட்டியில் கிடக்கிற ரே-ray மீன்களையும் தொட்டுப் பார்த்துக் குதூகலிக்கிறார்கள் சிறுவர்களோடு பெரியவர்களும்:\nகூடவே வவ்வால் போலவும் சில மீன்கள்\nரே வகை மீன்கள் 2, 3 சென்டி மீட்டர் அளவிலும் நீந்திக் கொண்டிருந்தன வேறொரு கண்ணாடித் தொட்டிகளில்.\nஆரஞ்சு பிங்க் மஞ்சள் என விளக்கொளியில் வண்ணம் மாறி மாறி ஜொலிக்கின்றன நிறமற்ற ஜெல்லி மீன்கள்.\nஜாஸ் பட சுறா போல Grouper வகை மீன்கள் சில தலைக்கு மேலே நீத்திச் செல்கின்றன:\nசில பெரிய மீன்கள் கண்ணாடி மேல் சாய்ந்து அசைவில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தன:\n# 10 அதே மீன் அருகாமையில்..\nஇப்படிக் கண்டிராத பளிச் வண்ணங்களில் வியக்க வைத்தன விதம் விதமான வகைகளில், வண்ணங்களில், அளவுகளில் மீன்கள்:\n# 12 யார் தூரிகை தீட்டிய ஓவியம் \nதங்க மீன்கள் அரையடி உயரமும் ஒன்றரையடி நீளமுமாக..\nஅடிக்கடி யாரேனும் ‘வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பியபடி இருக்கிறார்கள். இறைவனின் அற்புதப் படைப்புகள் இவையென நின்று நின்று ரசிக்கிறார்கள்.\nஇந்த அரங்கிலிருந்து வெளிவந்ததும் அடுத்து டால்ஃபின் காட்சிக்குச் சென்றோம். அது ���ுறித்தப் பகிர்வு அடுத்த பாகத்தில்..\nஒரு வருடத்துக்கு சுமார் ஐம்பது இலட்சம் பேர்கள் இங்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.\nசாலைவழி, கேபிள் வாகனங்களில் வருபவர் போக இந்த மோனோ ரயிலும் இடைவிடாமல் மேலும் கீழும் போய் வந்தபடியே இருந்தது கவனித்த அரைமணியில். பச்சை மரங்களின் பின்னணியோடு தெரிகிற இக்காட்சி விவோ சிடி மேல்தளத்திலிருந்து படமாக்கியது.\n# 18 மேலும் கீழும்...\nஎன் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)\nசின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(பாகம்-2)-படங்களுடன்\nஎல்லோருக்குமானது இவ்வுலகம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 3-படங்களுடன்)\nLabels: அனுபவம், சிங்கப்பூர், தமிழ்மணம் நட்சத்திர வாரம், பேசும் படங்கள்\nமஞ்ச மீன் அழகு ....ஆடாமல் அசையாமல் போஸ் தந்திருக்கிறதே.\nதங்க மீன் ரொம்ப அழகு.. தண்ணிக்குள்ள இருக்கற மாதிரியே தெரியலை. அவ்ளோ துல்லியமா தூண்டில் போட்டிருக்கு உங்க கேமரா :-)\nரொம்ப நன்றி அக்கா.. நேர்ல பாத்தது போல இருக்கு :)\nஅக்கா...நானும் காமெராவாலதான் போட்டோ எடுக்கிறேன்.ஆனா இப்பிடி அழகா வாறதில்லையே.கொடுத்து வைத்த மீன்கள்.உங்கள் கண்ணில் பட்டதால் நிரந்தரப் பதிவில் பதிந்துகொண்டனவே \nத்ரில்லான, அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். படங்கள் பிரமாதம்.சுறா படம் டாப்.தங்க மீனும்\nவழக்கம் போல் அருமை. மீன் வளர்ப்பவர்கள் மிக ரசித்து பார்ப்பார்கள்\nஅழகான மீன்கள் - மேலும் அழகாக தெரிகிறது, உங்கள் கேமரா (கை) வண்ணத்தில்.\nஇது தான் என் மகள் ரொம்ப ஆசையா பார்த்த இடம் சிங்கப்பூர்ல ..:)\nஅடிக்கடி யாரேனும் ‘வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பியபடி இருக்கிறார்கள். இறைவனின் அற்புதப் படைப்புகள் இவையென நின்று நின்று ரசிக்கிறார்கள்.//\nஇறைவனின் அற்புதப் படைப்புகளை நீங்கள் படம் பிடித்துக் காட்டும் போது நாங்களும் ’வாவ் வாவ்’ எனக் குரல் எழுப்பிய படி விழிகள் விரியப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் உங்கள் திறமையை வியந்து ராமலக்ஷ்மி.\n-அடேங்கப்பா... மீன்களில் இத்தகை வகைகளா இவ்வளவு க்ளோஸப்பில் நான் மீன் பார்த்ததில்லை. உங்கள் காமிரா கவிதை பாடியிருக்கிறது... உன்னதமான ரசனைக்கு உயரிய விருந்து\nபடங்கள் நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி. தொட்டுப் பார்க்கும் மீன் ஒரு வித்யாசமான அனுபவம்.. எனக்கு அதை தொடவே ஒரு மாதிரி இருக்கு வழுவழுனு ஐயையோ அதை த��ட்டு வழுக்கிக்கொண்டு சென்றதைப் உணர்ந்து ஒரு மாதிரி ஆகிட்டேன். பொதுவாக மீன்கள் வழுவழுப்பாக இருக்கும் என்றாலும் இது என்னாலே முடியவே இல்லை :-) உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.\nநட்சத்திர வாரத்தில் நல்ல இடுகைகள் வாசிக்கக் கிடைக்கும் என நினைத்திருந்தேன்..இப்படி படம் போட்டு ஏமாத்தலாமா,ராமலஷ்மி...நியாயமா\nஅத்தனை மீன்களும் உங்க காமிராவுக்குப் போஸ் கொடுத்திருக்கும் அழகு. அருமை.இத்தனை வகை மீன்களை வேற எந்த நாட்டிலும் பார்க்கவில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\n//மஞ்ச மீன் அழகு ....ஆடாமல் அசையாமல் போஸ் தந்திருக்கிறதே.//\n//தங்க மீன் ரொம்ப அழகு.. தண்ணிக்குள்ள இருக்கற மாதிரியே தெரியலை. அவ்ளோ துல்லியமா தூண்டில் போட்டிருக்கு உங்க கேமரா :-)//\n//ரொம்ப நன்றி அக்கா.. நேர்ல பாத்தது போல இருக்கு :)//\n//அக்கா...நானும் காமெராவாலதான் போட்டோ எடுக்கிறேன்.ஆனா இப்பிடி அழகா வாறதில்லையே.கொடுத்து வைத்த மீன்கள்.உங்கள் கண்ணில் பட்டதால் நிரந்தரப் பதிவில் பதிந்துகொண்டனவே \n//த்ரில்லான, அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். படங்கள் பிரமாதம்.சுறா படம் டாப்.தங்க மீனும்\n//வழக்கம் போல் அருமை. மீன் வளர்ப்பவர்கள் மிக ரசித்து பார்ப்பார்கள்//\nசந்தனமுல்லை said...//நட்சத்திர வாரத்தில் நல்ல இடுகைகள் வாசிக்கக் கிடைக்கும் என நினைத்திருந்தேன்..இப்படி படம் போட்டு ஏமாத்தலாமா,ராமலஷ்மி...நியாயமா\nநீங்கள் உரிமையுடன் இப்படிக் கேட்டிருப்பது பிடித்துள்ளது முல்லை. முதல் பதிவில் சொன்னது போல படங்கள் மாலைநேரப் பகிர்வாக இன்னும் ஓரிரு தினமே. வாரம் முடிந்து விடவில்லை. பெரிய திட்டமிடல் இயலவில்லையெனினும் முடிந்த வரை செய்ய முயன்றிடுகிறேன். அக்கறையுடனான கருத்துக்கு நன்றி.\n//அத்தனை மீன்களும் உங்க காமிராவுக்குப் போஸ் கொடுத்திருக்கும் அழகு. அருமை.இத்தனை வகை மீன்களை வேற எந்த நாட்டிலும் பார்க்கவில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//\nமிக்க நன்றி வல்லிம்மா. நீங்கள் வளர்த்த மீனாட்சியும் நினைவுக்கு வருகிறாள்.\nபடங்கள் அத்தனையும் கொள்ளை அழகு...\nபடங்களும் விவரிப்பும் அருமை. எனக்குப் பிடித்தது வண்ண வண்ண ஜெல்லி மீன்.\nநீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக மட்டுமல்ல மிகச் சிறந்தப் புகைப்படக் கலைஞராகவும் நிரூபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nகேமரா செமையா விளையாடி இருக்கே....\n//படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு...//\n//படங்களும் விவரிப்பும் அருமை. எனக்குப் பிடித்தது வண்ண வண்ண ஜெல்லி மீன்.//\nகுமரி எஸ். நீலகண்டன் said...\n//நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக மட்டுமல்ல மிகச் சிறந்தப் புகைப்படக் கலைஞராகவும் நிரூபித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.//\nMANO நாஞ்சில் மனோ said...\n//கேமரா செமையா விளையாடி இருக்கே....\n//யார் தூரிகை தீட்டிய ஓவியம் \nகுட்டீஸ் வண்ணம் தீட்டியது போல் அத்தனை அழகு..பகிர்வும் படங்களும் சூப்பர்.\nராமலஷ்மி எத்தனை நாட்கள் மொபைலில் படம் எடுப்பதுஎனக்கே எனக்குன்னு ஒரு கேமரா வாங்க ஆசை வந்து விட்டது..\n சீக்கிரம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் எடுத்த படங்களை PiT-ல் நீங்கள் பகிரக் காத்திருக்கிறேன். நன்றி.\nமீன் கூட சூப்பரா போஸ்கொடுத்திருக்கே\nதக தக தங்கமீன் - முதல் படமே\nஅழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி.\n//மீன் கூட சூப்பரா போஸ்கொடுத்திருக்கே\n//தக தக தங்கமீன் - முதல் படமே\nஅழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி.//\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nநட்சத்திர வாரமும் நன்றி நவிலும் நேரமும்\nஇன்னொரு வசந்தா - (இன்றைய) தினமணி கதிர் சிறுகதை\nநவீன விருட்சம் 89-90வது இதழ் - ஒரு பகிர்வு (அதீதத்...\nமிலே சுர் - சர்வேசனின் குறும்படம் - கிரியின் விமர்...\nநாளை நமதே... - பள்ளி மேடை\nடால��ஃபின் காட்சி - சிங்கப்பூர் (பாகம் 5)\nமீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் ...\nபெங்களூர் புத்தகத் திருவிழா 2011 - 27 நவம்பர் வரை...\nநிழல் - இம்மாத வடக்கு வாசலில்..\nஎல்லோருக்குமானது இவ்வுலகம் - சிங்கப்பூர் பயணம் (பா...\nநண்பர்கள் - Nov PiT வெற்றிமுத்திரை யாருக்கு\nசின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(...\n‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரை...\nஎன் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பா...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (31)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/blog-post_442.html", "date_download": "2018-07-17T13:41:50Z", "digest": "sha1:FWVJVEZ2AEXE2TZNNUJI4XFT5MISOOLW", "length": 28904, "nlines": 64, "source_domain": "www.battinews.com", "title": "கா.பொ.த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் பல்கலைக்கழக தெரிவும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்���ுடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nகா.பொ.த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் பல்கலைக்கழக தெரிவும்\nகல்வியானது அனைவரது வாழ்கைக்கும் மிக அவசியமானதொன்றாகும். அந்த வகையில் இன்றைய காலகட்டத்திலும் இதற்கு முந்தய காலகட்டத்திலும் மாணவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.அதில் முதற் பிரச்சனையாக கற்கை துறைகளை தெரிவு செய்வதில் ஏற்படுகின்றது. உயர்தரத்தில் விஞ்ஞான துறை , கணித துறை, கலைத்துறை ,வர்தக துறையுடன் புதிதாக இணைக்கப்பட்ட தொழில்நுட்பத் துறையுடன் பிரதாணமாக ஐந்து துறைகள் காண்படுகின்றது. இவற்றில் புதிதாக பல பாடத்திட்ங்கள் இணைக்கப்பட்டுள்ளது . கணனி தொடர்பான தொழில் நுட்ப கற்கைநெறிகள் ,கட்டங்கள் தொடர்பாக ,சுற்றுலாத் துறை தொடர்பாக, விவசாசாய துறை சார்பாக என பல்வேறு பிரதான பிரிவிலும் புதிய பாட நெறிகள் இணைக்கப்பட்டுள்ளது.\nகா.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையின் அடுத்த கட்டமாக கா.பொ.த உயர்தரம் செல்கின்றனர்.அவர்கள் கா.பொ.த சாதாரண தரத்தில் பெற்றுக் கொண்ட ���ெறுபேற்றின் அடிப்படையில் தமக்கான துறையை தெரிவு செய்கின்றனர் .எனினும் அவர்களது விருப்பதிற்கு அப்பால் பெற்றோர் மற்றும் அயலவரின் தூண்டுதல் முக்கியம் பெறுகின்றது. மாணவர்கள் தமது விருப்பதிற்கு ஏற்ப தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் சில துறைகளை தெரிவு செய்கின்றனர் .இதன் போது பெற்றோர் தமது ஆதரவை வழங்கின் அவர்களின் ஆதரவோடு தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் அவர்களை கா.பொ.த உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற வழிவகுக்கும்.\nமாணவர்கள் தமக்கு விருப்பமான துறையை தெரிவு செய்வதற்கு புறம்பாக பெற்றோரால் திணிக்கப்படுகின்றனர் .தாம் விரும்பிய துறையை அல்லது இலக்கை அடைய முடியாத பெற்றோர் தமது ஆசைகளையும் கனவுகளையும் மாணவர்கள் மீது திணிக்கின்றனர் .அதுமட்டுமல்லாது அயலவருடன் ஒப்பீட்டு பார்த்தும் .அவர்களின் குழந்தை விட தம் குழந்தை சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்திலும் .அதனால் தாம் பெருமை கொள்ள முடியும் என்றும் மாணவர்களின் மீது துறை சார் தெரிவு முறைகள் திணிக்கப்படுகின்றது. ஊதாரணமாக கணித துறையில் கற்ற விரும்பும் மாணவனை தமது விருப்பத்திற்காக விஞ்ஞான பிரிவில் கற்க திணித்தல் மற்றும் வறுமையின் காரணமாக விஞ்ஞான மற்றும் கணித பிரிவை கற்க விரும்பும் மாணவர்களை கலைப் பிரிவில் கற்பிக்க தூண்டுதல் முதலியவற்றை குறிப்பிடலாம்.\nஇவை மாணவரிடையே கற்றலில் விருப்பமின்மையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் .இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். தாம் விரும்பிய துறை தவிர்ந்து வேறு துறையில் கற்கும் போது கற்றலில் ஆர்வம் குறைவாக காணப்படும் .இதனால் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படையும் . இதானால் தாம் தெரிவு செய்த துறையிலுள்ள பாடத்தெரிவிலும் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இவை பெரும்பாலும் கலைத்துறை மற்றும் தொழில்நுட்ப துறை சார்பானவற்றில் ஏற்படுகின்றது. ஊதாரணமாக கலைத் துறையை எடுத்துக் கொண்டால் இவற்றில் பல பிரிவுகளாக பாடப் பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றை தெரிவு செய்வதே மாணவர்களுக்கு பிரதான சவாலாக அமைகின்றது. அத்தோடு அப்பிரிவு பாடங்களில் எவை தமது எதிர்கால வாழ்கைக்கு பயன்படும் என்பது தொடர்பாகவும் மாணவர்கள் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளனர் .\nமாணவர்கள் தெரிவு பாடத்தின் அடிப்படையில் அவர்களி���் மாவட்ட மற்றும் தேசிய ரீதியான நிலைகளை பின்னடையச் செய்கின்றன. ஏன் எனில் சில பாடங்கள் உயர்வான வெட்டுப்புள்ளியையும் கொண்டவையாக அமைகின்றது மற்றும் மாணவர்கள் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது அழகியற் கற்கை சார்ந்த பாடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டு எடுத்தலாகாது. அதே போல சமயம் மற்றும் நாகரிகம் தொடர்பான பாடங்களும் ஒன்றுக்கு மேற்பட்டு எடுத்தலாகாது .\nஇவை மாணவர்களின் உயர்தர பெறுபேற்றில் பின்னடைவை ஏற்படுத்தும் . மாணவர்கள் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது தொழில்நுட்பவியல் பாடங்களுக்கான விவசாய தொழில்நுட்பம் ,உணவுத் தொழில்நுட்பம் போன்ற பாடங்களையும் சமூக விஞ்ஞானம் அல்லது பிரயோக சமூக கற்கைகள் , பொருளியல், விவசாய விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறே தெரிவு செய்யும் போது அவை மாணவர்களின் எதிர்கால வாழ்கைக்கு பயனுடையதாக அமைவதோடு பல்கலைக்கழக தெரிவிலும் வெட்டுப்புள்ளியை அதிகரித்து பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவும் .\nகலைத்துறை போன்றே தொழில்நுட்பத்துறையும் காணப்படுகின்றது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாக தொழில்நுட்பத்துறை காணப்படுகின்றது. இவற்றில் குடிசார் தொழில்நுட்பவியல் ,எந்திரவியல் , போன்ற பல தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களும் காணப்படுகின்றது. அத்தோடு விஞ்ஞானத் துறை கணிததுறை, வர்தகம் சார்ந்த அனைத்தும் இணைந்தாக பாடங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டமையால் அவை பற்றிய பூரண அறிவு அதாவது அவற்றை கற்பதனால் கிடைக்கும் பயன் எதிர்கால வாழ்விற்கு அவை எந்தளவுக்கு பயன்பாடுடையதாக இருக்கும் போன்ற விடயங்கள் பலரும் அறியாதாக உள்ளமையால் இவை பாடத்தெரிவில் சிக்கலை தோற்றுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளில் உயர்தரத்திற்கான பாடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பிரத்தியேக வகுப்பிலே அதிகம் தங்கியிருத்தல் போன்றவற்றையும் உயர்தர மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனையாக காணப்படுகின்றது. கணித துறை மற்றும் விஞ்ஞான துறையைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்கு பயிற்சியே அதிகம் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்லாது அவை இலகுவில் புரிந்து கொள்ள முடியாத பாடங்கள் என்பதால் ஆசிரியரின் திறமையான கற்பித்தல் முறைகள��� அவசியமாகின்றது. ஆகையால் ஆசிரியர் பற்றாக் குறையாக காணப்படின் அவை மாணவர்களின் கல்வியை பாதிக்க கூடும், மற்றும் ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது அந்த இடத்திற்கு மற்றுமொரு ஆசிரியர் வர காலதாமதம் ஏற்படின் மாணவர்களின் கல்வி பாதிப்படையும்\nதற்காலத்தில் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளை விட பிரத்தியேக வகுப்புகளையே அதிகம் சார்ந்துள்ளனர் .குறிப்பாக கணிதத்துறை விஞ்ஞானத்துறை போன்ற துறைகளை தெரிவு செய்த மாணவர்களுக்கு இது ஒரு சிக்கலாக அமைகின்றது. பிரத்தியேக வகுப்புகளுக்கு கட்டணம் உயர்வாக அமைவதால் பொருளாதார வசதி குன்றிய மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல முடியாமற் போவதால் அவர்களின் கற்றல் பின்னடைகின்றது. எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லாது பாடசாலைக் கல்வியை மட்டுமே கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெறுவதுமுண்டு.\nஇவ்வாறாக கா.பொ .த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளால் அவர்களின் இறுதிப் பெறுபேறுகள் பின்னடைவை ஏற்படுத்தி அவை மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவை தவிர்க்கின்றது. அதுமட்டுமல்லாது மாணவர்களிடத்தே ஏற்படும் விரக்திகளும் அவர்களின் கல்வியை பின்னடையச்செய்து பெறுபேற்றினை பாதிக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளை தவிர்த்து சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சனையாக பல்கலைக்கழகத்தில் தாம் தொடரவிருக்கும் பட்டப்படிப்பினை தெரிவு செய்வதாகும். தாம் கா.பொ.த உயர்தரத்தில் தேர்வு செய்த பாடத்தொகுதி தாம் பெற்ற பெறுபேறு போன்றவற்றை கொண்டு தமக்கு ஏற்ற துறையை தேர்வு செய்தலாகும.;\nஎனவே கா.பொ.த உயர் தரத்தில் துறையையும் அத்துறைசார் பாடங்களையும் தெரிவு செய்யும்போது விருப்பத்துடனும் தமக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடியதுமான துறையை தேர்வு செய்து கற்பதோடு பல்கலைக்கழக தேர்வு தொடர்பான விடயங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும்\nகா.பொ.த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் பல்கலைக்கழக தெரிவும் 2018-01-11T10:55:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை ���ாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2008/06/", "date_download": "2018-07-17T13:16:03Z", "digest": "sha1:AJTPBM6HHVXBPWZYXWKQC3B6IN7523V2", "length": 57365, "nlines": 302, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: June 2008", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nபணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்\nஇன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த\nநான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மாற்றலாகி மும்பை சென்று 1997ல் திரும்பியபோது அதே அளவு குடியிருப்பு ரூ.3500/- 2002ல் நான் கொச்சிக்கு மாற்றலாகி சென்றபோது அதுவே ரூ.5000/- ஆக உயர்ந்திருந்தது. 2005ல் திரும்பி வந்தபோது ரூ.7000/- இப்போது நான் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாத வாடகை ரூ.12000/- பராமரிப்புக்கு தனியாக ரூ.1500/- இதுதான் நான் இதுவரையில் குடியிருந்த குடியிருப்புகளிலேயே மிகவும் சிறியது\nவாடகை உயர்வது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல. ஆனால் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏதோ சமீபத்தில் உயர்ந்த பணவீக்க விகிதத்தின் விளைவே இந்த வாடகை உயர்வு என்பதுபோல் சித்தரித்திருக்கிறது. அதுபோலத்தான் முதல் பக்கத்தில் வந்துள்ள கட்டுரையும��.\n1980 மற்றும் 1990களில் சென்னையில் வீட்டு வாடகை உயர்வுக்கு காரணமாயிருந்தவர்கள் வங்கி ஊழியர்கள் என்றனர். இப்போது அது ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களால் என்கின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். என்னுடைய கட்டடத்திலேயே நான் குடியிருக்கும் அதே அளவு உள்ள குடியிருப்புக்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு இளம் ஜோடி ரூ.15,000/-க்கு சமீபத்தில் குடிவந்துள்ளனர். நான் இருப்பது 2ம் தளத்தில் அவர்கள் 8ம் தளத்தில். தளம் உயர, உயர வாடகையும் உயருமோ என்னவோ. அல்லது இருவரும் ஊதியம் ஈட்டுகின்றனர் என்பதாலோ. இதற்கு இடைத்தரகர்கள்தான் முக்கிய காரணம் எனலாம்.\nஇதற்கும் சமீபத்திய பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஇதுபோன்றே நாளிதழ்கள் தினமும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைப் பற்றி தெருவில் போவோர் வருவோர் மற்றும் குடும்பப் பெண்கள் இவர்களிடமெல்லாம் பேட்டி கண்டு விலைவாசி உயர்வைப் பற்றி அவர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று கேட்டு அதை பெரிதுபடுத்தி பக்கங்களை நிரப்புவதைக் காண்கிறோம். இதனால் தேவையற்ற பீதி மக்களிடம் பரவுகிறது என்பதுதான் உண்மை.\nபணவீக்கமும் விலைவாசி உயர்வும் புதியதும் அல்ல, இப்போதைய விலைவாசி உயர்வு இந்தியாவில் மட்டுமே நிலவும் நிகழ்வும் அல்ல. உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் ஒரு பொது பிரச்சினை. இதை நாம் நினைத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இதன் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் கூறியதுபோல இதை தீர்க்க யாரிடமும் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. இடதுசாரி கட்சிகள் முறையிடுவதுபோல இது நம்முடைய பிரதமரின் பொருளாதார கொள்கைகள் மட்டுமே காரணமும் இல்லை. உலகமயமாக்கல் என்பது இன்று அனைத்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான பொருளாதார கொள்கை அதிலிருந்து நாம் மட்டும் விலகி நிற்க இயலாது. இத்தகைய சூழலில் உலகில் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும்.\nஇடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொல்லையால் ரிசர்வ் வங்கியும் பல அவசர நடவடிக்கைகளில் இறங்கி பிரச்சினையை மேலும் சிக்கலாகி வருகின்றது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய நிதியை கூட்டுவதன்மூலம் கடன் வட்டி விகிதம் நிச்சயம் உயரும். அது மேலும் விலைவாசியைக் கூட்டுமே தவிர குறை���்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகவே இருக்கும் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.\nஇனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா\nஇன்றைய பதிவுலகின் முதுகெலும்பே இந்த பின்னூட்டங்கள்தான் என்றால் மிகையாகாது.\nஒரு பதிவாளரின் எண்ணச் சிதறல்களை தாங்கி வரும் இடுகைகளை படித்து அதற்கு தங்களுடைய கருத்தை அது மாற்றுக் கருத்தாக இருப்பினும், ஆக்கப்பூர்வமான முறையில் (constructive) விமர்சனம் செய்ய இந்த பின்னூட்டங்கள் மிகவும் உதவுகின்றன.\nஎந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த மாற்றுக் கருத்தையும் நேர்மையான முறையில் ஒருவர் முன் வைக்கும்போது பதிவாளர் அதை சரியான, அதாவது அதே நேர்மையான முறையில் எதிர்கொண்டு தன்னுடைய கருத்தை சார்ந்து வாதிடும்போது அந்த வாதமே சூடு பிடித்து மற்ற பதிவர்களுடைய கவனத்தையும் ஈர்த்து 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறது. இதற்கு கருத்து எழுதுபவர்கள் (பின்னூட்டம் இடுபவர்கள்) தங்களை முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்வது மிக, மிக அவசியமாகிறது.\nஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி அநாமதேயங்களாக வந்து பதிவாளரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவரையே விமர்சித்தனர். மேலும் சிலர் தேவையில்லாத அதாவது சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதி பதிவர்களிடையே ஒருவித 'கலவர சூழலை' உருவாக்கினர் என்பதும் உண்மை.\nஅப்போதுதான் தமிழ்மணம் தலையிட்டு தங்களுடைய திரட்டியில் பதிவு செய்திருந்த பதிவர்களை ப்ளாகர் அளித்துள்ள பின்னூட்ட மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தது.\nஅந்த பரிந்துரை பயனளிக்கத் தவறியபோது மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்தாத பதிவுகளை நீக்கிவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டிவரலாம் என்ற சூழலும் எழுந்தது.\nஆகவே ஏறத்தாழ அனைவருமே தங்களுடைய பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை அறிமுகப்படுத்தினர்.\nஆனால் கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தில் நிலவும் சூழல் ஒரு நட்புச் சூழலாகவே எனக்குப் படுகிறது. இடுகைகளும் சரி, அதற்கு பிறகு வரும் பின்னூட்டங்களும் சரி அமைதியானதொரு சூழலை காட்டுகிறது. இடுகைகளின் தரமும் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது. துறைசார்ந்த பதிவுகள், படு ஜாலியான பதிவுகளுடன் கும்மியடிக்கும் பதிவுகளும் வந்தாலும் எவரும் எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக பதிவுகளோ அல்லது இடுகைகளோ வரவில்லை அல்லது வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மை. உண்மைத் தமிழன் போன்றவர்களுடைய பின்னூட்ட அன்பு தொல்லையும் யாரையும் எந்தவிதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்கியதாக தோன்றவில்லை.\nபின்னுட்டங்கள் வந்தவுடன் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 'கூகிள்' மின்னஞ்சல் விலாசத்தை பதிவு செய்துக்கொண்டால் 'கூகிள் டாக்' வழியாக அவற்றை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் விரும்பத்தகாத பின்னூட்டத்தை நீக்கிவிடவும் வசதியுள்ளதால் நான் மட்டுறுத்தல் வசதியை நீக்கிவிட்டேன். நாம் இடும் பின்னூட்டத்தை உடனடியாக பதிவில் காண்பதும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது அநாமதேய ஆப்ஷனை நீக்கிவிட்டால் யாரும் தேவையில்லாத பின்னூட்டங்களை இட வாய்ப்பில்லை.\nஆகவே இனியும் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையில்லை என கருதுகிறேன்.\nதமிழ்மணமும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என நம்புகிறேன்.\nஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும்.\nபதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது.\nஎழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்\nஅப்படீன்னு ஒன்னு தேவையே இல்லீங்க. கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.\nஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா\nசிலரோட பதிவு தலைப்புல ஒரு mission statement இருக்கும்.\n'இது என்னை ஒரு எழுத்தாளனாக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி'\nஅதாவது இப்ப நான் எழுத்தாளன் இல்லை. ஆனா ஒரு காலத்துல எழுத்தாளனாயிருவேன். அதுக்காக இன்னையிலருந்து முயற்சி பண்ணப்போறேன்னு சொல்றாங்க.\nநம்ம எல்லார் மனசுக்குள்ளயும் இருக்கற ஒரு சின்ன ஆசை.\nஇந்த மாதிரி வந்து தினம் ஒரு பதிவு எழுதி ஆரம்பத்துல பிரமாத பேசப்பட்டு தன்னைத்தானே ஒரு பெரிய எழுத்தாளனா கற்பனை செய்துக்கிட்டு பிறகு அட்ரஸ் தெரியாம ஆன பதிவர்கள் ஏராளம், ஏ���ாளம்.\nஇத்தகைய பதிவர்கள் அநேகம் பேர் அவங்க இடுகைகளுக்கு வர்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து 'அட இவ்வளவு பேர் நம்ம எழுத்த படிச்சி அவங்களோட கருத்த எழுதறாங்களே. அப்ப நம்ம எழுத்துலதான் ஏதோ இருக்கு போலருக்கு.'ன்னு நினைச்சி தங்களையும் எழுத்தாளராளர்களாக கற்பித்துக்கொண்டவர்கள்.\nஅதில் தவறேதும் இல்லை. ஆனா அத ரொம்ப சீரியசா எடுத்துக்குறக் கூடாதுன்னுதான்...\nஆயிரம் பதிவர்கள்ல ஒரு பத்து பேர் எழுத்தாளரா வரலாம்னு வேணும்னா சொல்லலாம். அதாவது தொடர்ந்து ஒரு பத்து வருசம் எழுதுனா. அதாவது வெறும் கும்மி பதிவா எழுதாம... பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பத்தியெல்லாம் கவலைப்படாம...\nஅதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.\nஅதனால நா சொல்ல வர்றது என்னன்னா ஆஃபீஸ் நேரத்துல மட்டும் பதிவுல எழுதறவங்க எல்லாம் எழுத்தாளர்களாகி விட முடியாதுங்க.\nவேணும்னா நாம எல்லாம் கத்துக்குட்டி எழுத்தாளர்ங்கன்னு வேணும்னா சொல்லிக்கலாம்.\nஆனா ஒன்னு. ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கு. நாம எதப்பத்தி வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் எழுதலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.\nஅதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.\nநம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்\nநாளைய பதிவு: இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா\nராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி துவக்கம்\nஇன்று மதிய உணவுக்கு சென்றிருந்த நேரத்தில் (ஆஃபீசும் வீடும் அடுத்தடுத்த பில்டிங்லங்க. நூறடி தூரம்தான்) இன்று கலைஞர் துவக்கி வைத்த ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி அலைவரிசையைப் பார்க்க நேர்ந்தது.\nஅதில் மு.க. அவர்களை அழகிரி கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர்த்த அவர் 'ஒரு காலத்தில் எங்களைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சியும் முன்வராதபோது தைரியமாக ஒளிபரப்ப முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி' என்றார்.\nஅப்படியொரு நிலமை மு.கவுக்கு வந்திருக்கிறதா என்ன\nஅது சரி.. ஸ்டாலினை அந்த விழாவில் காணவில்லையே.\nநான் சமீபத்தி���் (1995ல்தான்) மும்பையில் பணியாற்றியபோது என்னுடைய வட்டார அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இருந்தவர் படு ஜாலியான மனிதர். அவரால் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் (வட்டார மேலாளர்) அவருக்கு நேர் எதிர். மனிதர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். பிறகு பகலுணவு வேளையில் வெளியில் வருவார். அலுவலகத்திலுள்ளவர்கள் உண்பதற்கு அரை மணிக்கு முன்பு பொது உணவறைக்கு சென்று தனியாக அமர்ந்து உணவருந்திவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு 'சரியான முசுடு' என்ற பட்டப்பெயரும் உண்டு.\nநான் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்த அலுவலகத்தில் 2ம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் ஒட்டுமொத்த அலுவலகமும் இவரைத்தான் தன்னுடைய தலைவராக ('தல' ன்னும் சொல்லலாம்) கொண்டிருந்தனர். அலுவலக விஷயங்களில் மட்டுமல்லாமல் 'வெளி' விஷயங்களிலும் அவர்களுக்கு அவர்தான் 'தல'. குறிப்பாக மாலை நேர 'தாக சாந்தி' நேரங்களில்.\nஅவருக்கு வேறொரு பழக்கமும் உண்டு. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நெருங்கிப் பழகுவது. அதாவது சமயம் கிடைக்கும்போதெல்லாம் (வார இறுதி நாட்களில்) அவர்களுடைய வீடுகளுக்கு செல்வது அவருடைய வழக்கம். அப்போது அந்த அலுவலகத்தில் சுமார் பத்து கடைநிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் இருந்தனர். நான் அங்கிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவிலிருந்த செம்பூர் கிளையில் மேலாளராக இருந்தேன். அவர் அந்த அலுவலகத்தில் வந்து இணைவதற்கு முன்பு வட்டார அலுவலகத்தில் பணியாற்றியிருந்ததால் நானும் அவர்களுடைய அலுவலகத்தின் அங்கமாகவே கருதப்பட்டேன்.\nஎனவே என்னையும் சேர்த்து பதினோரு குடும்பங்கள். இதற்கெனவே ஒரு டைரியும் வைத்திருப்பார். ஒவ்வொரு வாரம் ஒரு வீடு. அவரும் அவருடைய மனைவி மட்டுமே மும்பையில் இருந்தனர். மகள் மற்றும் மகன் கேரளத்தில் மாமியார் வீட்டில். ஆகவே தம்பதி சமேதராய்தான் விசிட்டுக்கு வருவார்கள். அவரைப் போலவே அவருடைய மனைவியும் கலகலப்பானவர் என்பதால் அவருடன் சேர்ந்துக்கொண்டு நன்றாக அரட்டையடிப்பார். புறப்படும்போது 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' என்று கூறிக்கொண்டே விடைபெறுவார். அதாவது நாம் அவருடைய வீட்டுக்கு கூடிய விரைவில் செல்ல வேண்டும். அதற���குப் பிறகுதான் அவர் நம் வீட்டுக்கு மீண்டும் வருவார் என்று பொருள்\nஇது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான்.\nநாளைய பதிவு: 'பதிவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா\nஇது அரசியல் கட்டுரை அல்ல\nகுறை கூறுவது மனித இயல்பு. நம்மில் குறை கூறாதவர்களே இல்லை எனலாம்.\nஇருவர் கூடிவிட்டாலே அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அந்த இருவரே ஒருவரையொருவர் குறை கூற துவங்கினால் இறுதியில் கைகலப்பில்தான் முடியும் என்பதால் அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவது இயல்பு.\nஆனால் நாம் எப்படி மற்றவர்களை குறை கூறுகிறோமோ அதேபோல் மற்றவர்களும் நம்மை குறை கூற வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்\nமற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.\nகுறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது.\nஅதாவது நமக்கு கீழே இருப்பவர்களை குறை கூறி, கூறி நம்முள் இருக்கும் குறைகளை நமக்கு மேலிருப்பவர்கள் உணராமல் செய்துவிடமுடியும்\nஆனால் குறை கூறுவதும் தேவையான ஒன்றுதான்.\nNo pain no gain என்பார்கள். நம் உடம்பில் உள்ள குறைகளை நாம் கண்டுணர்வது வலியால்தான். சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம். பிறகுதான் தெரிகிறது வலிக்கு பின்னால் இருக்கும் நோய் (சரிதானே ப்ருனோ\nஅதுபோன்று நம்முடைய செயல்களைக் குறித்து பிறர் விமர்சிக்கும்போதுதான் நம்மில் உள்ள குறை நமக்கே தெரிகிறது. இதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.\nநமக்கு நெருங்கியவர்கள், நம்மில் அக்கறையுள்ளவர்கள் நம்மை குறை கூறுவதும் நமக்கு எதிரிகள் என்று நாம் கருதுபவர்கள் குறை கூறதும் ஒன்றல்ல. முன்னவர்களுடைய குறை கூறும் போக்கு அவர்களுக்கு நம் மீதுள்ள அக்கறையை, அன்பை, எதிர்பார்ப்பைக் காட்டுகிறது என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.\n'குறை கூறுபவர்களுக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை. அடிமுட்டாளும் குறை கூறுவான். ஆனால் அதை ஏற்றுகொள்ள அல்லது பொருட்படுத்தாமல் இருக்க அனைவராலும் முடிவதில்லை. It needs a strong character, willpower to put up with criticism especially when it is not constructive'\nஇதை நான் பா.ம.க தலைவருக்காகவோ அல்லது மு.கவுக்காகவோ எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடந்த சில மாதங்களாகவே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முறிவு இறுதியில் ஏற்பட்டுவிட்டது.\nஇதை 'விட்டது தொல்லை' என்று தி.மு.க தலைமையும் அதன் தொண்டர்களும் என நினைத்து மகிழலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.\nபா.ம.க தலைமையும் இதை 'ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்' என ஒதுக்கித் தள்ளியும் விடலாம்.\nஆனால் இந்த முடிவு சரியானதுதானா\nஇந்த முடிவிற்குப் பின்னால் தி.மு.கவின் ஒட்டுமொத்த தலைமை நிற்கிறதா\nகட்சித் தலைவர்களில் ஒருவரும் மு.க.விற்குப் பிறகு முதல்வர் பதவியில் அமரக்கூடும் என பலராலும் கருதப்பட்ட ஸ்டாலின் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்த்தால்...\nகடந்த வாரம் நடந்து முடிந்த தி.மு.க மகளிர் அணி மாநாட்டிலும் அவர் கலந்துக்கொள்ளாமலிருந்ததையும் மு.க. அழகிரிக்கும், அவருடைய மகள் மற்றும் கனிமொழிக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் வைத்து பார்த்தால்...\nஒருவேளை ஸ்டாலின் ஒதுக்கப்படுகிறாரோ என்கிற எண்ணமும் தோன்றத்தான் செய்கிறது...\nஇத்தகைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு சரியானதுதானா\nவிட்டது தொல்லை என்று நினைத்து எடுக்கப்பட்ட முடிவே ஒரு பெருந்தொல்லையாகிவிடுமோ\nஒரு விளையாட்டு வீரர் போதை மருந்து உட்கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் சாதித்த சாதனைகளை நிராகரித்துவிடுவார்கள்.\nஅதுபோன்று இந்த நீதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் இவர் எழுதிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதுமா\nஇவருடைய தீர்ப்பால் தில்லியில் எத்தனை நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்\nஎன்ன செய்யப் போகிறார் மு.க\nதங்களுக்கு நான் 10.மே.2006 அன்று எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி இது.\nஇந்த இரண்டு ஆண்டுகளில் நீங்களும் உங்களுடைய அரசும் பலவற்றை சாதித்துள்ளன, மறுக்கவில்லை..\nஅவற்றுள் என்னுடைய கடிதத்தில் நான் பட்டியலிட்டு காட்டியிருந்த பல வேண்டுகோள்களில் கீழ் காணும் மூன்றும் அடங்கும்.\n1. ரூ.2/க்கு ஒரு கிலோ அரிசி.\n2. முந்தைய அரசு பணிநீக்கம் செய்த சாலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை.\n3. வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி மற்றும் காஸ் அடுப்பு இத்யாதிகள்\nஆனால் அதிலும் பல குறைகள், ஊழல், கட்சித் தொண்டர்களுக்கு முன்னுரிமை, ரேஷன் அரிசி கடத்தல் என பல குற்றச்சாட்டுக்கள். குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில்... ரேஷன் கடைகளில் எடை குறைவு, கையிருப்பு இல்லாமை என தொடரும் குறைபாடுகள்.\nஇன்னுமொரு நிறைவேற்றப்பட்ட வேண்டுகோள். முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவருடைய தோழி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.\nமற்றபடி என்னுடைய கடிதத்தில் நான் முன்வைத்த எந்த கோரிக்கைகளையுமே நீங்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் வேதனை..\nநாளுக்கு நாள் அது மோசமாகிக்கொண்டேதான் செல்கிறது. நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிலாவது தெளிவாக முடிவெடுத்துள்ளீர்களா என்று தேடினால்... அது சேது சமுத்திர திட்டமானாலும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமானாலும், மணல் குவாரி, கல்லூரி கட்டண உயர்வு, என எந்த பிரச்சினையிலும் உங்களுடைய தடுமாற்றம் தெளிவாக தெரிகிறது.\nஉங்களுடைய ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் இது உங்களுடைய வாரிசுகள் பொற்காலம் என்றால் மிகையாகாது. நீங்கள் இதுவரை முதல்வராக இருந்த எந்த காலத்திலும் உங்களுடைய குடும்பத்தினருக்கு அரசு விழாக்களில் மேடையில் இடம் அளித்ததில்லை. ஆனால் இப்போதோ.. ஒருவர் ஒரு விழா மேடையில் இருக்கை என்றால் மற்றவருக்கு இன்னொரு விழா மேடையில் இருக்கை. இது உங்களுடைய தனிப்பட்ட, குடும்பம் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.\nமு.க அழகிரி விஷயத்தில் நீங்கள் எடுத்த பல முடிவுகள் கட்சியினர் மத்தியில் பல சங்கடங்களை விளைவித்துள்ளதை நீங்கள் உணர்கிறீர்களா என்று தெரியவில்லை. அவருக்கு சாதகமாக, அல்லது அவருடைய அறிவுரையை நீங்கள் ஏற்பது, தயாநிதி மாறன் விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு, அதை மாற்றி அமைத்து அவர் எதிரணியினருடன் இணைந்துவிடாமல் இருக்க ஸ்டாலின் எடுத்த பல முயற்சிகளையும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது.... உங்களுடைய இந்த போக்கு ஸ்டாலினையே ஓரங்கட்டும் விதமாக அமைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இளையவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மூத்தவருக்கு இல்லை என்று மக்களே தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மாறன் சகோதரர்கள் மீது இன்னமும் காழ்ப்புணர்வு கொள்வது எந்த விதத்தில் அரசியல் புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி... உங்களுடைய வாரிசுகளில் ஒருவர் என்பதைத் தவிர அவருக்கு வேறென்ன தகுதியுள்ளது\n3. மதுபானக் கடைகளை அரசு ஏற்று நடத்துவது\nஅரசின் பணி வணிகம் செய்வதல்ல, ஆகவே அதை முழுவதுமாக தனியாரிடம் விட்டுவிடுங்கள் என்ற கோரிக்கை வைத்திருந்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் சில வணிகங்களை அரசே ஏற்று நடத்துவதாக முடிவெடுத்துள்ளீர்கள். போதாதற்கு அரசு கேபிள் டிவி வேறு. இதே முடிவை முந்தைய அரசு எடுத்தபோது சன் டிவியின் ஆதிக்கத்தை குலைக்க எடுக்கப்படும் சதி என்றீர்கள். உங்களுடைய முடிவுக்கும் அதுதானே காரணம் அதற்கும் கூட காத்திராமல் அதிரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று SCV Set top boxஐ மாற்றி Hathway set boxஐ வைத்ததும் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சிறிய நிறுவனமான ஹாத்வே அதிக எண்ணிக்கையிலுள்ள நுகர்வோரின் இணைப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னையிலுள்ள என்னைப் போன்ற பல நுகர்வோர் கடந்த ஒரு மாத காலமாக படும் அவஸ்தையும் உங்களுக்கெ தெரிய வாய்ப்பில்லை. எதற்கு இந்த அவசர முடிவுகள் அதற்கும் கூட காத்திராமல் அதிரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று SCV Set top boxஐ மாற்றி Hathway set boxஐ வைத்ததும் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சிறிய நிறுவனமான ஹாத்வே அதிக எண்ணிக்கையிலுள்ள நுகர்வோரின் இணைப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னையிலுள்ள என்னைப் போன்ற பல நுகர்வோர் கடந்த ஒரு மாத காலமாக படும் அவஸ்தையும் உங்களுக்கெ தெரிய வாய்ப்பில்லை. எதற்கு இந்த அவசர முடிவுகள் ஒரு கடமையுணர்வுள்ள ஒரு அரசின் செயல்பாடுகளா இவை\n4. அண்டை மாநில அரசுகளுடன் சச்சரவு\nமுந்தைய முதலமைச்சரின் ஆணவப் போக்கே அண்டை மாநில அரசுகளுடன் சுமுக போக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்றீர்கள். ஆனால் இப்போதும் அதே நிலைதானே தமிழகத்தை சுற்றிலுமுள்ள எந்த மாநில அரசுடன் சுமுக உறவு உள்ளது\n5. இறுதியாக கூட்டணி கட்சியினரிடையில் ஒற்றுமையில்லாமை\nபாமக தலைவரை விட்டுவிடுங்கள். அவரை யாராலும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் சமீப காலமாக உங்களுடைய அரசு எடுத்த சில முடிவுகள் இடதுசாரியினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது உண்மைதானே குறிப்பாக தனியார் கல்லூரி கட்டண உயர்வு. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் கல்லூரிகள் வசூலித்தனர் என்பதற்காக அரசே அதை உயர்த்தியுள்ளதாக நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம் குறிப்பாக தனியார் கல்லூரி கட்டண உயர்வு. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் கல்லூரிகள் வசூலித்தனர் என்பதற்காக அரசே அதை உயர்த்தியுள்ளதாக நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம் திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கு இது கூட்டணி அரசு அல்ல, அரசை ஆள்வது திமுக என்கிறீர்கள். இதை உங்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட அபிமானிகள் (என்னைப் போன்றவர்கள்) நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.\nஇந்த போக்கு நீடிக்குமானால் பா.ம.க மட்டுமல்ல தற்போது கூட்டணியிலுள்ள எந்த கட்சியும் அடுத்த தேர்தலில் உங்களுடன் இருக்கப்போவதில்லை.\nகாங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாலே போதும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அது நிச்சயம் பகற்கனவாய்த்தான் முடியும்.\nஎன்னுடைய முந்தைய கடிதத்தில் இறுதியாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்.\nஅதாவது தங்களால் உடல்ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடுமின்றி ஒரு முதல்வரை தெரிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என்பது ...\nஅதற்கு சரியான தருணம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்....\nபணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்...\nஇனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா\nராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி துவக்கம்\nஇது அரசியல் கட்டுரை அல்ல\nஎன்ன செய்யப் போகிறார் மு.க\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhnirai.blogspot.com/2014/04/vacation.html", "date_download": "2018-07-17T13:50:29Z", "digest": "sha1:WGU2NU7I4ABVZP6QVGP5BEFHF32JC2CR", "length": 39815, "nlines": 351, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : மகி, நிறை தருணங்கள்", "raw_content": "திங்கள், 21 ஏப்ரல், 2014\nகுழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கிவிட்டது. இன்னும் எனக்கு தான் ஸ்கூல் முடியல. ஆனா அதுக்காக அவங்க (குட்டீஸ்) பஞ்சாயத்துக்கு லீவா விடுவாங்க இதோ சில ஜாலியான நிறை, மகி மொமென்ட்ஸ் ....\nநிறை கார்டூன் பார்த்துப்பார்த்து போர் அடிச்சு எ���ுலயாவது நான் பார்க்க அனுமதிக்கிற மாதிரி பாட்டு வருதான்னு தேடிக்கிட்டு இருந்தாள். வசந்த் டி.வி.ல தாய்மை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி ஆளுங்களா புடிச்சு அவங்க அம்மா பற்றி பேட்டி எடுத்து கூடவே நல்ல நல்ல பாட்டா போட்டுக்கிட்டு இருந்தாங்க. எல்லாமே அம்மா பாட்டு. நிறை கேட்குறா\"அம்மா இவங்க போடுற பாட்டுல வரது இவங்க அம்மாவா, இல்ல ஜெயலலிதா அம்மாவா தேர்தல் ஜுரம் எப்படி என் மகளை தாக்கியிருக்கு பாருங்க\nநிறைக்கும் மகிக்கும் வழக்கம் போல பைட்டு.\nநிறை மகியை பார்த்து\" நீ மகி இல்ல மங்கி \".\nமகி \"சொல்லிக்கோ நான் மங்கி நீ பூனை.\nநிறை \" பூனை ரொம்ப அழகா இருக்குமே\"\nமகி \"ஆனா என்ன அப்பத்தா கதை சொன்னாங்கள்ல பூனையோட அப்பம் எல்லாம் குரங்கு தான் சாப்டிடுச்சு நிறை அதிகபட்ச வால்யுமில் \"ஆம்மாஆஆஆஆஆஆஆஆஆஅ\"\nபூரி செய்து கொண்டிருந்தேன். மகி எல்லா பூரியையும் எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டாள். பத்து நிமிடம் கழித்து எல்லாவற்றும் அவளால் சாப்பிட முடியாது என ஞானம் வந்திருக்கும் போல \"அப்பா இந்த பூரிகிட்ட பிரவுன் னா இருக்கு. இது ரெண்டை மட்டும் நீங்க வச்சுகோங்களே\". அக்கா நீ இன்னும் சாப்பிடலையா(அவ்வளவும் உன்தட்டுலஇருக்கே) இந்தா நீ வைச்சுக்கோ\nஇப்போ என்னை பார்த்தாள். நான் முறைத்துக்கொண்டிருந்தேன்,அவளோ கன்னம் குழிவில புன்னகைத்தபடி \" அம்மா இந்த பூரி பெருசா இருக்கு, இதுஅம்மா, இதுசின்னதாஇருக்கு. இது பாப்பா . அவள் அறிவை நான் மெச்சிக்கொண்டிருந்தேன். அம்மாவை நீங்க சாப்பிடுங்க , பாப்பா எனக்காம். (மகி பெரிய அக்கா ஆகிவிட்டாள் ஏன்னா அவள் u.k.g போறாளாம்)\n(இதை படிச்சுட்டு மகிக்கும், நிறைக்கும், அவங்க சமாளிக்கிற எனக்கு இனியா கொடுக்கப்போற பூச்செண்டுக்கு நன்றி ...நன்றி..ஹா...ஹா..)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeetha M 21 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:18\nஆஹா .குழந்தைகள் உலகம் அருமையானது.மிகவும் ரசித்தேன் பஞ்சாயத்து தலைவர் பாடு கடினம் தான் .பாவம் அம்மாக்கள்.விடுமுறையில்.நன்றும்மா\nநீங்க சொல்லுறது சரிதான் , நன்றி டீச்சர் \nதிண்டுக்கல் தனபாலன் 21 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:03\nபால கணேஷ் 21 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:46\nஇனியா மட்டுமென்ன... நான் தர்றேன்மா கேக்கோட சேர்த்து பூச்செண்டு... இந்தாம்மா... குட்டிகளின் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது. மகியால மகிழ்நிறை தருணங்களால்ல ஆகியிருக்குது/ஆவப்போகுது விடுமுறை.\n அவர்களால் தான் இது மகிழ்நிறை\nஇரண்டு குட்டிஸும் அழகு. பேசாமல் நீங்கள் ஸ்கூளுக்கு லீவு போட்டு பஞ்சாயத்தை தீர்த்து வைங்க. (நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் இல்ல) அப்பத்தானே நானும் என்னோட இரண்டு வாண்டுகளையும் உங்கள் வீட்டுக்கு அனுப்ப முடியும்.\nஅல்ரெடி பன்னிரண்டு வருசமா குட்டீஸ் மேக்கிற அனுபவம் இருக்கு. எலிமெண்டரி டீச்சரா இருந்ததையும் சேர்த்து சொல்லுறேன். நீங்க தாராளமா அனுப்பலாம் என் மருமகள்களை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:22\nஹாஹா குட்டீஸின் பஞ்சாயத்து கலக்கல்..enjoy :)\nநன்றி கிரேஸ். ஒய் ப்ளட் சேம் ப்ளட் :)))\nகீத மஞ்சரி 21 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:55\n பூனை குரங்கு கதைக்கு இப்படியொரு பயனா மகிழ்நிறைத் தருணங்கள்... மனம் நிறைக்கும் நிகழ்வுகள் மகிழ்நிறைத் தருணங்கள்... மனம் நிறைக்கும் நிகழ்வுகள் சுட்டிக் குழந்தைகளுக்கு என் ஆசிகள்\nநீங்க வேற , உங்க குக்கூபாரா கதையா படிச்சதிலே இருந்து நிறை அவள் அப்பாவை அப்படிதான் கூப்பிடுறா (அதை போலவே சிரித்து அவளை கலாய்ப்பது அவள் அப்பாவின் ஹாபி ஆச்சே:)) நன்றி அக்கா\nகவிஞா் கி. பாரதிதாசன் 21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nகுழந்தைகள் செய்யும் குறும்புகள் நெஞ்சுள்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n‘தளிர்’ சுரேஷ் 21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:56\nஇராஜராஜேஸ்வரி 21 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:30\nகுட்டிகளின் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.\nஉண்மைதான் சகோ . நன்றி\nIniya 22 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:34\nஅடடா தோழி sorry ம்மா இப்பதான் பார்க்கவே முடிஞ்சுதும்மா நேற்று முழுவதும் busy காலையில் வெட்டிங் பின்னேரம் ரிசெப்சன் அப்புறம் இன்னிக்கு இப்பதான் வேலையால வந்தேன்.\nஅதுசரி அம்மாவும் பொண்ணுங்களும் படும் பாட்டை வெகுவாகவே ரசித்தேன். மகி ரொம்ப சமத்து தான் எவ்வளவு சமயோசித புத்தி அந்த இடத்தில் தன்னை விட்டுகொடுக்காமலும் அதை காட்டிகொடுக்காமலும் கெட்டித்தனமாக பகிர்ந்து சமாளித்தது வியப்பே. அந்த புத்திசாலித் தனத்தை ரசித்த அம்மாவுக்கு நிச்சயம் பூச்செண்டு கொடுக்கவே வேண்டும். குட்டிகள் so cute நன்றாக வருவார்கள் புத்திசாலிக் குட்டிகளை பெற்ற என் தோழிக்கு தங்க சங்கிலியே போடலாம் வரும் போது கொண்டு வருகிறேன். ஹா ஹா\n ரொம்பவே சந்தோஷமாக உள்ளது தோழி. என் மீது கொண்ட அன்பால்.\nஇப்படி பட பட பட்டாசு தோழியால் களைகட்டுகிறது இடம், இனியாவே தங்கம் தானே:)) அருமை தோழியை காண காத்திருக்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 22 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:23\nகுழந்தைகளுடன் இப்படி மகிழ்ச்சியாய் இருப்பதில் பெரிய குதூகலம்....\nமகிழ்ச்சியாக இருக்கிறது படிக்கும் எங்களுக்கும். குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.\nநா.முத்துநிலவன் 23 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:21\n “ நீ இந்தமாதிரித் தண்டனை தராத டீச்சர்+அம்மால்ல குழ்ந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் டீச்சராகணும், டீச்சர்கள் பெற்றோராகணும்னு நா எப்பவும் சொல்றது குழ்ந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் டீச்சராகணும், டீச்சர்கள் பெற்றோராகணும்னு நா எப்பவும் சொல்றது ஐன்ஸ்டீன் குழந்தைகளிடம் கொள்ளைப் பிரியமா இருப்பாராம் ஐன்ஸ்டீன் குழந்தைகளிடம் கொள்ளைப் பிரியமா இருப்பாராம் மேதைகள் எல்லாம் அப்படித்தான் வீட்டுக் கோவிலின் கர்ப்பக் கிரகமே குழந்தைகள்தானே நீ கொடுத்து வைத்தவளா இல்லை என் மருமக்கள் கொடுத்துவைத்தவர்களா நாலுபேரும்தான் என்று கஸ்தூரியின் குரல் கேட்கிறது நாலுபேரும்தான் என்று கஸ்தூரியின் குரல் கேட்கிறது\nஅண்ணா, எத்தனை பெரிய வாழ்த்து. கண்கள் நிறைந்து விட்டது அண்ணா கஸ்தூரி விளையாட்டாய் சொல்வதுண்டு வண்டியை கவனமா ஓட்டு, உனக்கு வீட்டுலயும் ரெண்டு பிள்ளைகள் இருக்குறாங்கனு....மனதுக்கு பிடித்த பணி மகிழ்ச்சியா செய்யவேண்டியது தானே\npriyasaki 26 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:43\nலேட்டானதுக்கு சாரி. க்யூட்டான அழகான குழந்தைங்க உங்களுக்கு . அவங்களோட குறும்பு மிகவும் ரசிக்கலாம். வாழ்த்துக்கள்.\nஅ. பாண்டியன் 3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 8:36\nஎன் மருமகள்களைப் பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி என்னுள் எட்டிப்பார்ப்பதை எப்படிச் சொல்வது இருவரும் மிக அழகாக அதே சமயம் அறிவாக இருப்பது சிறப்பு. இவர்களின் சேட்டைகள் சோலைக்குள் ரீங்காரமிடம் பறவைகளின் சப்தத்தைப் போன்றது எப்பவும் திகட்டாது. இசையாய் நம் காதுகளை நிரப்பிக் கொண்டே இருக்கும் அவர்களின் சேட்டைகள் மறைந்த பின்பும். எனது மருமகள்களை எப்போது வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்கள் இருவரும் மிக அழகாக அதே சமயம் அறிவாக இருப்பது சிறப்பு. இவர்களின் சேட்டைகள��� சோலைக்குள் ரீங்காரமிடம் பறவைகளின் சப்தத்தைப் போன்றது எப்பவும் திகட்டாது. இசையாய் நம் காதுகளை நிரப்பிக் கொண்டே இருக்கும் அவர்களின் சேட்டைகள் மறைந்த பின்பும். எனது மருமகள்களை எப்போது வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்கள் விரைவில் வர வேண்டும் அக்கா. அழகான குடும்பம் எனது சகோவையும் சேர்த்து தான் சொல்றேன் அவரை முறைக்க வேண்டாம்னு சொல்லுங்க. அழகான பெயர் இருவருக்கும். இருவரும் அகிலம் போற்றும் அற்புதமான சாதனையாளர்களாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிச்சயம் நிறைவேறும் அதை அருகிலிருந்து நான் பார்ப்பேன் என்பது கூடுதல் சிறப்பு. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோதரி. வேலைப்பழு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. விரைவில் நேரில் சந்திப்போம் நன்றி சகோதரி..\nSneka Sri 12 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:44\nஹா ஹா ஹா.......என் அழகு தங்கைகளின் சுட்டிதனம் என்றும் ரசிக்கத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nஅவள் பறந்து போனாளே :)\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ���ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nவிளம்பரத்துக்கு விளம்பரம்-கொஞ்சம் ENGLISH VI\nதீராத கதை சொல்லும் இரவு-ஆட்டோகிராப் பக்கங்கள் iii\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினிய���ல் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maramandaii.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-17T13:13:49Z", "digest": "sha1:D7HX4NAC25BAZLTNTXSXGVQGMYBTCQZD", "length": 84511, "nlines": 211, "source_domain": "maramandaii.blogspot.com", "title": "Tamil comics பள்ளிக்கூடம் ..!: July 2014", "raw_content": "Tamil comics பள்ளிக்கூடம் ..\nஇந்த வலைப்பூ, Lion-Muthu Comicஸில் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கு மட்டுமானது. ஏனெனில் இங்குப் பதிவிடப்படும் கருத்துகளும், பதிவுகளும் மற்றவர்களுக்குப் புரியாமல் போவது மட்டுமல்ல கூடவே அயர்ச்சியை தருவதாக அமைந்துவிடும். நன்றி நண்பர்களே \nஒரு காமிக்ஸ் மறுபதிப்பு வேண்டாம் என்று சொல்லும் வாசகர் ஒருவருக்கு உள்ள உரிமையைப் போல, அந்த மறுபதிப்பு வேண்டும் என்று சொல்லும் வாசகருக்கு இரண்டு மடங்கு உரிமை இருப்பதாக கருதுவதால், எனக்கு..\nஆகிய மூன்று காமிக்ஸும் - உயர்ந்த தரத்தில் ; முழு வண்ணத்தில் ; ஒவ்வொரு கதையும் ஒரே பாகமாக ; கலெக்டர்ஸ் எடிஷனாக ; மறுபதிப்பில் வரவேண்டும் என்றே விரும்புகிறேன். மறுபதிப்பு என்பது Collector's Edition க்கான திட்டமிடலாக - விலையிலும் ; பதிப்பிலும் மாற்றத்தைப் பெறும் போது மட்டுமே... அதன் அருமையும் பெருமையும் அனைவருக்கும் தெரிய வருவது மட்டுமல்ல ; மிகவும் இலாபகரமான வெளியீடாகவும் அமையும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. பெயர் வேண்டும் எனும் போது பொருள் வருவதில்லை ; பொருள் வேண்டும் எனும் போது பெயர் வருவதில்லை ; இரண்டும் ஒரு சேர அமைய திட்டமிடும் போது, நம் புகழ் என்றுமே குறைவதில்லை. நன்றி விஜயன் சார் \nமீண்டும் மீண்டும், காலம் அழித்துப் போன சிந்தனையை நாம் நடைமுறைக்கு கொண்டு வர நினைத்தால் நாமும் இறந்தகால சுவடுகளாவோம். LMS ; மின்னும் மரணத்தில் - தற்போது உள்ளது போன்ற தடங்கல்கள் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் புஷ்பக விமானம் ஆகும். காமிக்ஸை பொறுத்தவரை - புதிய வாசகர்களால் வாங்க முடியாது என்ற ஒரே சித்தாந்தத்தில் நாம் நம் வியாபாரத்தை நஷ்டத்தில் நடத்தும் போது தான் அந்த தொழில் நலிவடைகிறது. அவர்களுக்கான ரெகுலர் சந்தா நடைமுறையில் இருக்கும் நிலையில் கூட - மற்றைய வியாபார விரிவாக்கத்தையும் ; ஸ்பெஷல் எடிஷன் ; கலெக்டர்ஸ் எடிஷன் ; லிமிடெட் எடிஷன் இவைகளை வரவிடாமல் ; வளரவிடாமல் பொதுவுடைமை கருத்து பேசுவதும் தான் - நாம் நம் வாழ்நாள் காலத்தை அர்த்தமின்றி இழந்து விடுவதற்கு சமமானதாகும். இது எப்படி இருக்கும் என்றால், இலக்கின்றி காற்றில் கல் எறிவது போன்றது. இதனால் யாருக்குமே எந்த பலனும் இருக்கப் போவதில்லை. அது அது நடக்க வேண்டிய காலத்தில் அது அது தானாகவே மனித முயற்சியின்றி நடந்தேறும் என்பதே அனுபவ உண்மை.\nஇன்னும் வெளிப்படையாக கூறவேண்டுமானால் - நீங்கள் ஞாயிறு அன்று மீன்வாங்க ஒரு மீன்கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் இருப்பதோ ஒரே ஒரு மீன்கடை ; சுத்துப்பட்டி பதினெட்டு பட்டியிலும் மீன்கடையே இல்லை. ஆனால் எப்பொழுதும் அவரிடம் விற்பனைக்கு இருப்பதோ ரூபாய் 40 க்கு மத்தி மீன் மட்டுமே.. அப்போது நீங்கள் கேட்பீர்கள், ஏன் கடைக்காரரே வெறும் மத்தியை மட்டுமே நீங்கள் விற்றால் மற்ற மீன்களை யாராலும் சுவைக்க முடியாமலேயே போய் விடுமே காலம் முழுதும் வெறும் மத்தி மீனை மட்டுமே உண்டு ஜீவனம் நடத்த தற்போதைய உலகமயமாக்கலின் காலத்தில் தான் சாத்தியமா காலம் முழுதும் வெறும் மத்தி மீனை மட்டுமே உண்டு ஜீவனம் நடத்த தற்போதைய உலகமயமாக்கலின் காலத்தில் தான் சாத்தியமா காமிக்ஸ் கடலில் - வஞ்சிரம் ; கடல் நண்டு ; எக்ஸ்போர்ட் இரால் ; ட்யுனா ; அட்லீஸ்ட் சங்கரா என்று எண்ணற்ற வகையில் மீன்களை நாங்கள் எங்கள் வாழ்நாளில் சுவைக்கவே முடியாதா காமிக்ஸ் கடலில் - வஞ்சிரம் ; கடல் நண்டு ; எக்ஸ்போர்ட் இரால் ; ட்யுனா ; அட்லீஸ்ட் சங்கரா என்று எண்ணற்ற வகையில் மீன்களை நாங்கள் எங்கள் வாழ்நாளில் சுவைக்கவே முடியாதா என்று வருத்தத்துடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்..\nகடைக்காரர் : ஏம்பா உங்ககிட்ட காசு இருக்கு.. அதனால வஞ்சிரம் ; வவ்வாலு வேணும்னு கேக்கறிங்க... ஆனா 40 ரூபாய் மட்டுமே செலவு செய்ய விரும்பும் மக்களையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே நீங்கள் காலம் முழுதும் மத்தியை மட்டுமே வாங்கிச் சாப்பிட வேண்டும்.. அதுமட்டுமல்ல மீன் சாப்பிடத் தெரியாத பழைய, புதிய வெஜிடேரியன் வாடிக்கையாளர்களையும் நெனைச்சுப் பாத்து சந்தோஷப்படுவீங்களா அதவுட்டுட்டு சும்மா எப்பப் பாரு வஞ்சிரம் ; வவ்வாலு ; 480 க்கு மட்டன் கறி ; 240 க்கு போன்லெஸ் சிக்கன் கறின்னு கேட்டுக்கிட்டு \nஇப்படி ஒரு கடைக்காரர் சொல்வது எப்படி அபத்தமானதாக இருக்க முடியுமோ அப்படித்தான், தற்காலத்தில் நிச்சயமே இல்லாத புதிய வாசகர்களுக்காக பழைய வாசகர்களை இழப்பதும் ; நம் வியாபாரத்தை விரிவாக்காமல் நலிவடைய வைப்பதும் ; மின்னும் மரணத்தை அவர்களால் வாங்க முடியாது இவர்களால் வாங்க முடியாது என்று அங்கும் இங்கும் குரல் கொடுப்பதும் ஆகும்.\nபி.கு: கடைக்காரர் (ஆசிரியர் விஜயன் அல்ல) = புரட்சி வாசகர்கள் ; வாடிக்கையாளர்கள் (நீங்களல்ல) = தீவிர வாசகர்கள் :)))\nஇப்படியும் கூட சில வாசகர்கள் கூறுவார்கள் :) - விஜயன் சார்... ஒரு சந்தாவிற்கு மேல் ஒருவருக்கு அனுமதிக்காதீர்கள் ; ஒரு புத்தகத்திற்கு மேல் ஒரு வாசகருக்கு விற்காதீர்கள் ; கடை விரித்து கடைவிரித்து - கொள்வாரில்லாமல் காலம் முழுவதும் உங்கள் திறமையையும் வாய்ப்பையும் வீணடித்து விடுங்கள் ; பருவத்தே பயிர் செய்யாமல் - கண்கெட்டப் பின்னே சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் ; கைத்தட்ட ரசிகர்களே இல்லாமல் - காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி மனச் சோர்வை அடையுங்கள் ; .Sixer, Boundary என்று அடித்து விளையாடாமல் 1.. 1 ரன் ஆக நிதானமாக எடுத்து 20-20 ஆட்டத்தில் தோற்று விடுங்கள் ; வியாபாரத்தில் தரத்தையும், தகுதியையும் வளர்த்து கொண்டப் பின்பும் அதற்கான சரியான விலையை நிர்ணயிக்காமல் - 40 வருடம் கடந்து விட்ட நிலையிலும் சிறு நிறுவனமாகவே மூன்றாம் தலைமுறையிலும் அடியெடுத்து வையுங்கள்..\nஇது எப்படி இருக்கிறது என்றால் - ஒரு மட்டன் கடைக்கோ ; காய்கறி கடைக்கோ சென்று கடைக்காரரிடம் - ஹலோ பாய்.. அனைவருக்கும் கால்கிலோவிற்கு (1/4) மேல் நீங்கள் விற்ககூடாது என்று பொதுவுடைமை பேசுவது போல் அபத்தமாக இருக்கிறது. இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம் தான்.. ஆனால் முடிவு ஒன்றாகத்தானே இருக்க முடியும். எனவே 40 வருடம் கடந்தப் பின்பும் நம் நிறுவனத்தை சிறு நிறுவனமாக பாவிக்காமல் ; அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ; அனைத்து விலையிலும் ; அது 35, 60, 120, 500, 1000, 1500, 2000, 2500, 3000 என்று பிரிண்ட் ரன்னிற்கு ஏற்றபடி - லிமிடெட் எடிஷனாக வியாபாரம் செய்வதே இத்தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக இருக்க முடியும் என்பது என் கருத்து.\nஇது வாசகர்களுக்கான ஒரு பொதுவான கருத்து மட்டுமே... இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி உடல் நலம் இல்லாத இந்த சோக தருணத்தில் ஆசிரியருக்கு என் கருத்தை இன்னும் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. ���னவே பிறிதொரு சமயத்தில் என் கருத்தை ஆணித்தரமாக இங்கே சொல்கிறேன் நண்பர்களே..\nsaint satan ://விமான பயணத்தை விடுங்கள். சாதாரண கார் பயணம் கூட ஒரு சிலருக்கு சாத்தியமில்லை.அதனால் கார் தயாரிப்பை நிறுத்தி அனைவரையும் மாட்டு வண்டியில் பயணிக்க உத்தரவிடுவதுதான் நியாயமா...\nஹா.. ஹா சரியாக சொன்னீர்கள் சாத்தான் ஜி.. அதுமட்டுமல்ல.. இவர்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலின் பாதிப்பால் - போகும் வழியில் நிற்கும் புத்தம் புதிய கார்களில், கூர்மையான பொருளைக் கொண்டோ ; ஆணியைக் கொண்டோ கோடு போடுவதும் இவர்கள் தான் ;) உதாரணத்திற்கு நம் வலைப்பூவில் கூட நீங்கள் அவ்வப்போது பார்த்திருக்கலாம்.. ஆசிரியர் ஏமாற்றுகிறார் ; ஆப்பு அடிக்கிறார் ; மொட்டையடிக்கிறார் என்ற ரீதியிலான கமெண்ட்ஸ் ;)\nஇவர்களுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, அடிஷனலாக இன்னும் இரண்டு LMS எப்படி வாங்கலாம் என்று தான் நாம் யோசிக்க வேண்டும். ஆனால் என்னசெய்வது.. பரணி மாதிரி அப்பாவித் தலைவர்கள் இதற்கு பலியாகி விடுகிறார்கள் :))\n//ஆசிரியரிடம் புத்தகம் தீர்ந்த பின் நாம் அதிக விலைக்கு விற்கலாம் என்று மொத்தமாக வாங்கி குவிப்பது தான் தவறு//\nஇது போன்றதொரு எண்ணம் மிகவும் குறுகிய மனநிலையின் வெளிப்பாடு ; அனைவரும் வாங்கிவிடும் பட்சத்தில் எப்படி இன்னொருவரால் அதிக விலைக்கு விற்க முடியும்.. அப்படியே 10 வருடம் கழித்து அவர் விற்பார் என்று நீங்கள் கருதினாலும் அதில் தவறு என்ன இருக்க முடியும்\nநீங்கள் வாங்கிய வீட்டை சிலகாலம் கழித்து விற்க நினைத்தால் அதே விலைக்கு கொடுப்பீர்களா அல்லது 20 வருடம் முன் வாங்கிய தங்க நகைகளை அன்றைய விலைக்கே விற்பீர்களா அல்லது 20 வருடம் முன் வாங்கிய தங்க நகைகளை அன்றைய விலைக்கே விற்பீர்களா அல்லது அதிக விலைக்கு விற்பனையாகும் என்பதால் சொந்த வீடு மற்றும் தங்க நகை வாங்காமலேயே காலம் தள்ளுவீர்களா\nஒன்றை புரிந்து கொள்ளாமலேயே பதிவிடுவது மிகவும் அபத்தமானது. அதிக விலைக்கு விற்கலாம் என்பதால் தான் அனைவரும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிகள் வாங்குவார்கள் என்ற தங்களின் குறுகிய மனப்பான்மையை - இங்கு பதிவிட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. குற்ற உணர்ச்சியுடன் கூடிய கைநீட்டல் உங்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம். ஆனால் பல வாசகர்களின் தன்மானத்தை தூண்டும் செயலாகவே இது அமையும் மிஸ்டர் பரணிதரன்..\nநீங்கள் கூறியபடியே விவாதத்தை இத்துடன் நிறுத்தி கொள்வோம் நண்பரே.. அதற்கு முன் உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க என்னுடைய ஆதரவையும் தெரிவித்து விட்டால் எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மகிழ்ச்சியுடன் நண்பர்கள் அனைவரையும் நாம் எதிர்நோக்கலாம் அல்லவா ;)\nசிலர் அதிக புத்தகத்தை வாங்கி சில வருடம் கழித்து அதை பத்து மடங்கு விலையில் விற்பதால், கடைக்கோடியில் இருக்கும் குப்பனக்கும், சுப்பனுக்கும் காமிக்ஸ் உரிமை மறுக்கப் படுகிறது ; பத்து வருடம் கழித்து இன்றைய காமிக்ஸ் பழைய விலையில் கிடைக்காமல் போய் விடும். அதனால் பலவருடம் கழித்தும் அதே விலையில் காமிக்ஸ் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் - அதற்கு ஆசிரியர் விஜயன் அவர்கள் LMS போன்ற அனைத்து காமிக்ஸையும் குறைந்தது 10 வருடம் குடோனில் ஸ்டாக்காக வைத்திருக்க வேண்டுகிறோம் :P\n//அது போல ஒருவரே நிறைய புத்தகங்கள் வாங்குவதால் அந்த எண்ணிக்கையை மனதில் கொண்டு ஆசிரியர் அதிக பிரதிகளை அச்சிடும் வாய்ப்பு உண்டு இதன் மூலம் அந்த அளவு நண்பர்கள் வாங்கா விட்டால் தேங்கும் இதழ்களால் நட்டம் ஆசிரியருக்கு மட்டுமின்றி நமக்கும்தானே//\nமிஸ்டர் ஸ்டீல் : இதை மேலும் தொடர்ந்து விவாதித்தால், விவாதம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடும் . எனவே இது நிற்க; அதிக பிரதிகள் கேட்டு யாருமே சந்தா கட்டவில்லை என்பதை LMS சந்தா - 310 என்ற எண்ணிக்கையே நமக்கு காட்டுகிறது. அதனால் ஆசிரியர் அதிக பிரதிகளை அச்சிடும் வாய்ப்பு என்பது எப்பொழுதுமே இருப்பதில்லை. ஆனால் குறைந்தப்பட்ச பிரிண்ட் ரன் என்பதை அச்சிட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேநேரம் தீவிர காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும், ஆசிரியருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் ; தன்னால் இயன்ற பங்களிப்பை குறைவின்றி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே அதிகப் பிரதிகள் வாங்கப் போகிறார்கள். இதை குறை கூறுவது எப்படி இருக்கிறது என்றால் (நீங்கள் அல்ல), எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் குருடாக வேண்டும் என்று சாமியிடம் வரம் கேட்ட கதை தான் நினைவில் வருகிறது ;)\nஇதெற்கெல்லாம் ஒரே தீர்வு Customized imprints மட்டுமே. ஒரே புத்தகத்தை 5 அல்லது 7 பிரதிகள் வாங்குவதற்குப் பதிலாக இரண்டு புத்தகத்தை அதிக விலைக்கு ���ாங்கி விடுவோம். இப்பொழுதாவது அனைவருக்கும் தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன். Customized imprints ல் விலை மட்டுமே நிர்ணயம் - பேக்கிங் செலவு ; கூரியர் செலவு தனி - இது எப்படி இருக்கு..\nமீண்டும், கடைகளுக்கு கடனில் விற்பனை என்ற வழிமுறையை நீங்கள் தேர்ந்தெடுத்தது எதிர்காலத்தில் உங்களுக்கு பணமுடக்கத்தையே ஏற்படுத்தும். அதாவது விற்காத பிரதிகளின் முதலீட்டை நீங்கள் இழக்க நேரிடும். இது எந்த விதத்திலும் நம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. சில வாசகர்கள் இங்கு கல்லெறிந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால் நீங்கள் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது அல்ல..\nஅதே நேரம் Landmark ; discovery book palace போன்ற கடன் வியாபாரங்கள் - நம்மை அதிகமாக பாதிக்காது என்பது என் கருத்து. ஆனால் பஸ்நிலைய கடைகளில் விற்பனைக்காக தொங்கவிடப்படும் புத்தகங்களின் ஆயுட்காலம் அதிகப்பட்சம் இரண்டு மாதங்களாக மட்டுமே இருக்கலாம். விற்பனையாகாத பிரதிகள் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் போது, அந்தப் புத்தகம் மீண்டும் விற்பனை செய்யும் தகுதியை இழந்திருக்கும் என்பது மிகவும் வருத்தமான வர்த்தக வழிமுறை.\nதேவை இருக்கும் இடத்தில் நிச்சயமாக தேடல் இருக்கும் ; தேடல் இருக்கும் இடத்தில் நிச்சயம் ஆர்வம் இருக்கும் ; ஆர்வம் இருந்தால் சந்தா கட்டாமலேயே கூட தங்களின் worldmart வலைதளத்தில் வேண்டியதை மட்டும் கூட மாதம் மாதம் வாங்கிக் கொள்ளலாம். அல்லது புத்தகத் திருவிழாக்கள் அவ்வப்போது வாசகர்களுக்கு கைகொடுக்கவே செய்யும். அல்லது கர்ணன் போன்ற தன்னார்வ வாசக ஏஜென்ட்களிடமிருந்து வாங்கிக் கொள்ள இயலும். ஆனால் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற வாசகர்களுக்கோ ; ஆர்வமே இல்லாத வாசகர்களுக்கோ நீங்கள் எடுக்கும் எந்த ஒரு அகண்ட முயற்சியும் தங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பது என் கருத்து.\nநீங்கள் மட்டும் Customized imprints மூலம் புத்தகத்தை வெளியிட்டுப் பாருங்கள்... அதை விட வேறு எந்தவித விளம்பரமும் நம் காமிக்ஸிற்கு தேவையே இருக்காது என்பது நிச்சயம். உதாரணமாக மின்னும் மரணம் 300 புத்தகங்கள் limited editionல் மட்டுமே வெளிவந்தால் அப்பொழுது நான் சொல்வதில் உள்ள உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரிய வரும்.\n(Customized imprints - மின்னும் மரணம் - 300 க்கான விலை - பேக்கிங் செலவு ; தபால் செலவு ; கூரியர் ச��லவு தனி - முன்பதிவு அதிகமானாலும் அதே விலை - ஆனால் முன்பதிவு செய்த அனைவருக்கும் புத்தகம் கிடைக்கும் - மறுபதிப்பில் உங்கள் ஸ்பெஷல் உழைப்பு இல்லை - முன்பணத்தில் முதலீடு - தீவிர காமிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கான உன்னத சேவை - பிரிண்ட் செய்தவுடன் உங்கள் குடோனும் காலி - அடுத்த Customized imprints - இரத்தப் படலம் - இரத்தக் கோட்டை - இரும்புக்கை மாயாவி - ஸ்பைடர் - தோர்கல் - டெக்ஸ் வில்லர் - மேலும் பல புதிய தொடர்கள் - etc., etc., என்று உங்கள் காமிக்ஸ் சேவையை தொடர்ந்து செய்து உங்களின் நிறுவனத்தையும் எங்களின் காமிக்ஸ் வாசிப்பையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுங்கள் விஜயன் சார்.. ப்ளீஸ்..\n//உதாரணத்துக்கு 300 போதுமானதா, 800 போதுமானதா என்பதுகூட கதைக்கு கதை வேறுபடக்கூடும். It is upto Editor's estimation. May be worth a try for Minnum Maranam.// AAA மற்றும் +1\n1.300க்கான விலையை நிர்ணயம் செய்து குறைந்தப்பட்சமான 1000 புக்ஸ் பிரிண்ட் செய்வது தவறில்லை \n2.Customized Imprintsன் விலை நிர்ணயத்திற்கு சிக்கனம் தேவையில்லை. ஏனெனில் அது Limited edition \n3.இத்தனை முன்பதிவுகள் ; இத்தனை பிரிண்ட் ரன் என்று கூற நிறுவனத்திற்கு எந்தவொரு அவசியமுமில்லை\nஉங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதில்.. முழுவண்ண மறுபதிப்புகள் அனைத்தும் மினிமம் கேரண்டி எண்ணிக்கையான 300 க்கு உரிய விலையை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வளவு தான். இதற்குப் பின் எந்த ஒரு விளக்கம் அளிக்கவும் நிறுவனம் ஆர்வத்தை காட்டாமல் இருந்தாலே போதுமானது :)\n//அவருக்கு பிடித்தமான கதை Customized imprintsல் 2000rs வருகிறது என்று வைத்துகொள்வோம் அவர் regular சந்தாவை துறந்து Customized imprints முன்னுரிமை கொடுப்பார் இதனால் regular சந்தா இழக்கிறோம் எடிட்டர் அவர்கள் முன்பு ஒரு பதிவில் குறிபிட்டது நினைவுக்கு வருகிறது பொன்முட்டையிடும் வாத்து பிரியாணிக்காக அறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம் எடிட்டர் அவர்கள் முன்பு ஒரு பதிவில் குறிபிட்டது நினைவுக்கு வருகிறது பொன்முட்டையிடும் வாத்து பிரியாணிக்காக அறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம் \n* வருடத்திற்கு 48 புதிய காமிக்ஸ் வரக்கூடிய சந்தாவை யாருமே துறக்கப் போவதில்லை :P\n*//பொன்முட்டையிடும் வாத்து பிரியாணிக்காக அறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்// அபத்தத்தின் உச்சம் :P\n*வருடத்திற்கு 2 டெக்ஸ் கதைகள் என்று இன்னும் நாம் குறைந்தது 300 வருடம் காத்திருக்க வேண்டும் :P\n*நடைமுறையில் உள்ள தொடர்களைப் படித்து முடிக்க இன்னும் ஒரு 200 வருடம் காத்திருக்க வேண்டும் :P\n*//நானே பட்டினி கிடக்கிறேன். அதனால், நீயும் பட்டினி கிட// - உபயம் சாத்தான் ஜி :P\n//எதிர்கால ஆருடம் கூறுபவர் நிகழ்கால ஆருடமும் கூறினால் நம்பமுடியும். சூப்பர் 6 அடுத்த மாத வாக்கில் எத்தனை முன்பதிவுகளை பெறும்\nசந்தா இனி குறையும் ; அடுத்த வருடம் இனியும் குறையும். காரணம், எல்லா ஊர்களிலும் எல்லா காமிக்ஸும் எளிதாக கிடைக்க ஆசிரியர் வழி செய்து விட்டார். கூரியர் சார்ஜ்/ம் கிடையாது ; மொத்தமாக பணம் புரட்ட வேண்டிய கட்டாயமும் இனி யாருக்கும் இருக்கப் போவதில்லை. நாம் 100 க்கு வாங்கும் புத்தகம் வெளியில் கடையில் இனி 60. நாம் 160க்கு வாங்கப் போகும் புத்தகம் இனி 120. எனவே சந்தா இனி மெல்ல மெல்ல குறையும் :P\nஅதே நேரம் என்னைப் போன்ற ; ஈரோடு விஜய் போன்ற ; கோவை ஸ்டீல் போன்ற ; செல்வம் அபிராமி போன்ற எண்ணற்ற தீவிர காமிக்ஸ் வாசகர்கள் சந்தாவை தவறாமல் கட்டி விடுவோம். அதில் துண்டு விழும் பணத்திற்கு Customized imprints மட்டுமே ஆபாத்பாந்தவனாக திகழப் போகிறது..\n இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா..\nநிச்சயமாக சார்.. ஆனால் நீங்கள் கூறுவது நீண்ட கால வழிமுறை. தற்போதைக்கு எடிட்டருக்கு நஷ்டம் வராமல் இருப்பதற்கு நம்மால் என்ன ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவையும் தருவதே எதிர்காலத்தில் - காமிக்ஸ் அனைத்து தரப்பிற்கும் சென்றடைய நாம் செய்யக்கூடிய உதவியாகும்.\nஅதில் ஒன்று தான் Customized imprints வழிமுறை. இதை எதிர்க்கும் போது - ஒன்று நாம் மின்னும் மரணம் போன்ற முழு வண்ண மறுபதிப்பு காமிக்ஸை இழப்போம் அல்லது நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாதபடி பொருளாதார சிக்கலில் எடிட்டரை மாட்டிவிட வழிவகுப்போம்.\nஒரு பேச்சுக்கு மின்னும் மரணம் ரூபாய் 2000ல் Limited editions ஆக வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் கூறியபடி அனைவராலும் வாங்க முடியாது தான்... ஆனால் ஒரே ஊரில் இருக்கும் தெரிந்த நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் அல்லவா அல்லது தனக்கே தனக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கான விலையை கொடுப்பதிலும் தவறிருப்பதாக தெரியவில்லை.\nநான் ஏற்கனவே கூறியபடி இந்த வழிமுறை வராவிட்டால் டெக்ஸ் கதையை தமிழில் படித்து முடிக்க மட்டும் நமக்கு குறைந்தது 300 வருடங்கள் ���ேவைப்படும். வருடத்திற்கு இரண்டு டெக்ஸ் கதைகள் என்று வெளியிட்டாலும் இன்னும் 300 வருடம் காத்திருக்க வேண்டும். அதனால் Customized imprints மட்டுமே எதிர்காலத்தில் கோலோச்சும். வேண்டியவர்கள் ; விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வாங்கிக் கொள்ளவும் முடியும். அதே சமயம் எடிட்டரும் ஒவ்வொன்றிலும் குறைந்தப்பட்ச எண்ணிக்கையான 5000 பிரதிகள் அச்சடித்து விற்பனை செய்ய முடியாமல் ஒவ்வொரு முறையும் நஷ்டத்தில் தள்ளாட மாட்டார் அல்லவா..\nசெம்ம காமெடி :) கருமண்டபம் செந்தில் via Arivarasu :\n//இந்த உலகம் அனைவருக்குமானது. /அதுபோல நமது காமிக்ஸும் அனைவருக்குமானது/\nஇந்த உலகம் அனைவருக்குமானது என்ற வார்த்தை எந்தளவுக்கு உண்மையை நமக்கு கூறுகிறது அப்படி அனைவருக்குமே இந்த உலகம் பொதுவானது என்றால் - ஏன் Israel – Gaza ; உக்ரைன் - ரஷ்யா ; சீனா - வியட்நாம் ; ஜப்பான் - வட கொரியா ; இராக் - isis ; இந்தியா - பாகிஸ்தான் ; வட கொரியா - தென் கொரியா ; சீனா - திபெத் ; சிரியா - இஸ்ரேல் ; ஈரான் - ஈராக் ; ஆப்கானிஸ்தான் - Al-Qaeda என்று எல்லா எல்லைப் பிரச்சனைகளுக்கும் சச்சரவு ; ஏன் சண்டை ; ஏன் யுத்தம் ; ஏன் இரத்தம் ; ஏன் கொடூர மரணம் - என்று இந்த உலகத்தை நெனைச்சேன்.. சிரிச்சேன்.. அம்புட்டுதேன் வாத்தியாரே ;)\nகருமண்டபம் செந்தில் via Arivarasu :\n//அதுபோல நமது காமிக்ஸும் அனைவருக்குமானது. இதில் ஏற்ற தாழ்வு இருக்கக்கூடாது// அறிவரசு \n//கம்யூனிஸ்ட் தொண்டர் என்றால் பெருமை அடைய வேண்டிய விசயமே அன்றி// கருமண்டபம் செந்தில் \nநமது காமிஸ் அனைவருக்குமானது. இதில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது. நல்லாத்தேன் தெரியுது..\nஆனா ஏஞ் சாமி.. எல்லாரும் சந்தா கட்ட மாட்றீங்க... இதில் ஏற்ற தாழ்வு வேண்டாம் தோழர்களே :)\nஅனைவருக்கும் வணக்கம். ஒரே பதிவு ; மின்னும் மரணம் வேணுமா என்று ; 480 பின்னூட்டங்கள் ; கிட்டத்தட்ட 8000 பார்வைகள் ; தங்க தலைவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்த அரங்கமே அதிர்ந்து விட்டது. இதில் மின்னும் மரணம் Customized imprints வேண்டாம் என்று பதிவு செய்தவர்கள் சுமாராக நான்கே நான்கு வாசகர்கள். மற்ற வாசகர்கள் அனைவரின் ஆதரவையும் பெருவாரியாகப் பெற்று மின்னும் மரணம் வெற்றியடைந்திருப்பதை நாம் இங்கு கண் குளிர பார்க்கிறோம். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி நன்றி \nஅதற்கு அச்சாரமாக கார்சனின் கடந்த காலம் - வண்ண மறுபதிப்புக்கு ஆதரவாக மொத்தம் 173 ஓட்டுகள் எதிராக வெறும் 9 ஓ��்டுகள் மட்டுமே. ஆம் நாம் அனைவரும் தகுதியையும் தரத்தையும் விரும்ப ஆரம்பித்து விட்டோம் \nஎடிட்டர் விஜயன் அவர்களின் இந்தப் பதிவு மிகவும் அர்த்தமானது ; ஆயிரம் சந்தாக்களை விட அதிகமான கருத்துகளை உள்ளடக்கியது ; வாசகர்களில் சிலருக்கு புரியாத காரணத்தால் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்துச் சென்று விட்டனர். எனவே இந்த பதிவை முழுமையாக ஆதரிக்கிறேன் ; எடிட்டர் விஜயன் எடுக்கும் எந்த முடிவிற்கும் கட்டுப்படுகிறேன். நன்றி விஜயன் சார் \n//அது சென்னைப் புத்தக விழாவை ஒட்டியோ ; ஈரோட்டுத் திருவிழாவை ஒட்டியோ இருந்தால் தான் பாக்கி 500 பிரதிகளில் ஒரு பகுதியையாவது விற்றிட சாத்தியமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்//\nமுதலில், மின்னும் மரணம் Collectors Edition ஆக வெளியிட நீங்கள் சம்மதம் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார். இந்த முடிவை தற்போது நீங்கள் எடுக்காமல் இருந்திருந்தால் மின்னும் மரணம் வண்ணப் புத்தகம் எங்களுக்கு கனவாகவே இருந்திருக்கும் என்பதே இன்றைய நிதர்சனம். அதேநேரம் புத்தகத் திருவிழாவில் கொடுக்கப்படும் 10 % discount யும் கணக்கில் கொண்டு விலையை 1000 என்று நிர்ணயித்திருக்கலாம் என்பது என் கருத்து \nஅனைத்திந்திய கேப்டன் ரசிகர் மன்றத்தினர்கோர் வேண்டுகோள் \nநண்பர்களே, கேப்டன் டைகர் ரசிகர்மன்ற கண்மணிகளே, அஞ்சாநெஞ்சன் ; அசகாயசூரன் ; மாதீரன் கேப்டன் டைகரின் போர்வாள்களே... ப்ளீஸ்.. யாருங்க அது.. இப்படி விசிலடிப்பது.. போதும் வீரர்களே போதும்.. உங்களின் கைத்தட்டலும் கரகோஷமுமே விண்ணை எட்டும் போது.. விசிலும் அடிக்கத் தான் வேணுமா friends.. விசிலடிக்க நாமென்ன டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்தினர் போன்று விசிலடிச்சான் குஞ்சுகளா.. விசிலடிக்க நாமென்ன டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்தினர் போன்று விசிலடிச்சான் குஞ்சுகளா.. நாமெல்லாம் ஜென்டில்மேன் கேப்டன் ரசிகர் மன்றத்தின் ஜென்டில்மேன் ரசிக சிகாமணிகள் அல்லவா..\nநண்பர்களே, பல வருடங்களாக நடந்து வந்த நம்முடைய சுதந்திரப் போராட்டம் ஒரு வழியாக இன்றைய தேதியில் முடிவுக்கு வந்து விட்டது. இனி சட்டம் ஒழுங்கு நம் கையில் மட்டுமல்ல அதை திறம்பட நிர்வகிக்க வேண்டியதும் தலைவர் ; செயலாளர் ; பொருளாளர் ; கொள்கைப் பரப்புச் செயலாளர் ; மற்றும் எண்ணற்ற உறுப்பினர்களான உங்கள் கையில் தான் என்பதை நினை���ுப் படுத்தவே இந்த பொதுக்கூட்டம். இதோ நம் விடுதலை சாசனதிற்கான ஆவணமான மின்னும் மரணம் - வருகின்ற ஜனவரி 2015ல் நமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்து விடும். ஆனால்...\nஆனால் அந்த நிலையை நாம் எளிதாக அடைய நமக்குள்ள பணியை நாம் இப்போதிருந்தே தொடங்க வேண்டும் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. எல்லாமே நல்லவர் நரேந்திர மோடி பார்த்து கொள்வார் என்று நாம் சும்மா இருந்தால் மின்னும் மரணம் ஈரோட்டு புத்தகத் திருவிழா 2015 வரை தாமதப்பட்டு விடும்.\n500 முன்பதிவுகள் என்பது சாதரணமானது அல்ல என்பதை எத்தனை வாசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதில் மிகுந்த ஐயமே எழுகிறது. இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கேப்டன் டைகரின் Die-hard fans மற்றும் காமிக்ஸ் collectors என குறைந்தப்பட்சம் ஒரு 70 வாசகர்களாவது 5 பிரதிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே 500 என்ற இலக்கை இரண்டே மாதத்தில் நாம் எட்ட முடியும் என்பதாகும். அதாவது 350 என்ற எண்ணிக்கையை இவர்கள் சொந்தம் கொண்டாடினால் மீதம் உள்ள 150+ முன்பதிவுகள் ஒவ்வொன்றாக அரங்கேறி தம் இலக்கை எளிதாக அடைந்து விடும். இத்துடன் இந்தப் பொதுக்கூட்டம் நிறைவுப் பெறுகிறது. நன்றி..\nமின்னும் மரணம் என்ற காமிக்ஸ் காவியத்தை நமக்களித்த சிங்கத் தலைவன் ; சித்திரக்கதை மன்னன் விஜயன் அவர்களுக்கு ஒரு பெரிய ''ஓ'' போடுவோம் நண்பர்களே.. நன்றி. யேய்..யே..ய்.. ஏய்... யாருப்பா அது கூட்டத்திலிருந்து கல் எறிஞ்சது.. கழக போர்வாள்களே.. சீக்கிரம் பிடியுங்கள்.. அந்த டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்ற உறுப்பினரை.. ஹா.. ஹா.. மாட்டிக்கிட்டாரா.. ஹா.. ஹா..\nப்ளீஸ்.. அவரை முழசா அனுப்பி வைங்கப்பா... பாவம்.. நமக்கு ஒரு முன்பதிவு மிஸ்ஸாயிடும்.. ஹா.. ஹா.. :)\n//டைகரின் இரத்த கோட்டை கூட குறைந்த விலையில் 5 பாகங்களாக வெளிவந்து ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்தியதாக ஞாபகம். நாராயண..,நாராயண,,,,,//\nநன்றி மிஸ்டர் ரவிகண்ணன். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போமே :)\nகாமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு \nஇதுவரை வெளிவராத மின்னும் மரணத்தின் இறுதிப் பாகம் 11 - அரிஸோனா லவ் - மின்னும் மரணம் Collector's Edition ஆக ஜனவரி 2015 ல் முழு தொகுப்பாக வண்ணத்தில் வெளிவந்து தங்கத்தைவிட அதிகமாக ஜொலி ஜொலிக்கப் போகிறது.\nஎனவே மின்னும் மரணத்தின் இறுதிப் பாகத்தை படிக்கவும் ; முழு வண்ணத்தில��� Collector's Edition பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளவும் உடனே முந்துங்கள். இப்போது தவற விட்டால் பிறகு எப்போதுமே கிடைக்காது. அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து.. விஜயன் சார்.. மின்னும் மரணம் Collector's Edition புத்தகத்தை 5000 சொல்கிறார்கள் சிலர் 10000 சொல்கிறார்கள்.. எனவே மறுபதிப்பு செய்து அதே விலையில் கொடுங்கள் என்று யாரும் கோரிக்கை வைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி \n//முந்தாநேத்து வந்த வண்டியின் Production ஐ நிறுத்தி விட்டார்களாமே. ஏன் மரமண்டையாரே. பழைய வண்டிகளுக்கு பெயிண்டு அடித்துத்தான் ஓட்ட வேண்டுமாமே.அதிலும் வண்டியின் மூக்கு வேறு சற்று சிதிலமடைந்து இருக்கிறதாமே.அதிலும் வண்டியின் மூக்கு வேறு சற்று சிதிலமடைந்து இருக்கிறதாமே.\nஹா.. ஹா.. எங்கய்யா இருந்த இத்தன நாளா..\nஅதனால் தான் சொல்கிறோம் மிஸ்டர் கண்ணன்.. ஏற்கனவே Production/ஐ நிறுத்தி விட்டதால் ஸ்டாக்கில் உள்ள அத்தனை டைகர் கதைகளையும் சீக்கிரமாக வெளியிட வேண்டும் என்று :) வருங்காலத்தில் out of model ஆகிவிட்டால் யாருமே வாங்க மாட்டார்கள். எனவே ஆசிரியர் கைவசம் உள்ள அனைத்து டைகர் கதைகளையும் Collector's Edition ஆக உடனே வெளியிட ஆதரவு தாரீர் :) இரத்தக் கோட்டை ; இளமையில் கொல் ; தோட்டா தலைநகரம் ஆகிய பழைய வண்டிகளுக்கு பெயிண்டு அடித்து மறுபதிப்பாக முழுவண்ணத்தில் Collectors Edition ஆக வெளிவர ஆதரவு தாரீர் :)\nP.Karthikeyan ://ஆயிரம்தான் காவியமானாலும் கல்லா கட்டனுமில்லையா//\nகவலையே வேண்டாம் சார்.. 'மின்னும் மரணத்தில்' கட்டப்போகும் கல்லாவைப் பார்த்து டெக்ஸ் வில்லரே மூக்கில் விரலை வைக்கப் போகிறார். அப்புறம் இரத்தக் கோட்டை என்ன இளமையில் கொல் என்ன டைகர் ரசிகர்களுக்கு ஒரே தீபாவளி தான் போங்கள் :D\nமின்னும் மரணத்தின் விலையை ரூபாய் 1000 என்று நிர்ணயிக்க வேண்டும் ; முன்பதிவு செய்பவர்களுக்கு 10% discount என்றும் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் புத்தகம் ஒரே விலையில் அனைவருக்கும் சென்று அடையும் என்பதே இதன் மூலம் கிடைக்கும் பலன் ; இதையே அனைத்து ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் apply செய்ய வேண்டும். இதனால் புத்தகக் கண்காட்சியில் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகள் எனும் பாகுபாடு எதிர்காலத்தில் உடைத்தெறியப் படும் என்பது பரவலான கருத்து :)\nCollector's Edition ; ஸ்பெஷல் வெளியீடுகளை ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கு இருவாரம் முன்பாக சந்தாதாரர்கள் ; முன���பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். online விற்பனைகளுக்கும் ; கடைகளுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் இருவாரங்கள் கழித்தே இவ்வித வெளியீடுகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்.\nஇது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் ; விற்பனை சிறிதளவு பாதிக்கும் என்று மனதளவில் நினைத்தாலும் இந்த முடிவை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும். இதன்மூலம் உயிர் நாடியான சந்தாதாரர்களின் முக்கியத்துவம் காக்கப்பட்டு ; ஸ்பெஷல் வெளியீடுகளுக்கான சந்தா எண்ணிக்கையும், முன்பதிவும் அதிகரிக்கும் என்பது பரவலான கருத்து :)\nஇங்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக கூற விரும்புகிறேன். முன்பதிவு செய்பவர்களுக்கும் ; சந்தாதாரகளுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் நாம் கொடுத்தே ஆக வேண்டும். தற்போதுள்ள நடைமுறை எதற்காக என்பதை என்னால் கணிக்க முடிந்தாலும் அதை முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்து விட்டதாக கருதியே 2015ல் செயல்பட வேண்டும். உதாரணமாக..\n1.கூரியர் சார்ஜ், புத்தகத்தின் விலையோடு சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக காமிக்ஸ் விலை 150\n2.Rs.35 விலையிலான வெளியீடுகளை சந்தாவில் சேர்க்காமல் வியாபார விரிவாக்கத்திற்காக மட்டும் வெளியிடலாம்.\nஇதன் மூலம் சந்தாரார்கள் ; கடைகளில் வாங்குபவர்கள் என அனைவருக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். புத்தகம் வெளிவந்து பலநாட்கள் கழித்து புத்தகக் கண்காட்சியில் வாங்குபவர்களுக்கு 10% சலுகை விலையிலும் ; சந்தா செலுத்தாமல் online மூலம் வாங்குபவர்களுக்கும் (with discount) ; மொத்தமாக பணம் செலுத்த இயலாமல் கடைகளில் வாங்கும் வாசகர்களுக்கும் ஒரே விலையில் காமிக்ஸ் கிடைக்கும். இதன்மூலம் கடைகளுக்கு கொடுக்கப்படும் விற்பனை கமிஷன் உபரி இலாபமாக கணக்கில் வரும்.\nஇது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் வருங்காலத்தில் அமுல்படுத்தியே தீர வேண்டும் எ.எ.கருத்து :)\n2015 ல் சந்தா எண்ணிக்கை மிகவும் குறைந்துப் போகும் என்ற கணிப்பை கணக்கில் கொண்டு அதற்கான சில முன்னேற்பாடுகளை இப்போதே திட்டமிட வேண்டும். ஏன் சந்தா குறையும் என்பதற்கான காரணம் மிகவும் எளிதானது. அனைத்து கடைகளிலும் ; அனைத்து ஊர்களிலும் கூரியர் சார்ஜ் இல்லாமல் காமிக்ஸ் கிடைக்கும் எனும்போது மொத்தமாக பணம் செலுத்த யாராயிருந்தாலும் சற்று யோசிக்கவே செய்வர்.\nஇரண்டாவதாக, காமிக்ஸ் எந்தவித குறையும் இல்லாமல் அதாவது முனை மடங்கி ; வேஸ்டேஜ் பிரிண்ட் பக்கங்கள் இல்லாமல் பார்த்துப் பார்த்து பரிசோதித்து வாங்கிக் கொள்ளலாம் என்ற எச்சரிக்கை மனப்பான்மையும் மிகப் பெரிய காரணமாக 2015ல் அமையும்.\nஅமெரிக்கா ; பிரான்ஸ் ; ஸ்ரீலங்கா ; பெங்களூரூ ; காமிக்ஸ் தீவிர வாசகர்கள் - என்று மட்டும் இன்று இல்லாவிட்டால் சந்தாவே இல்லாத காமிக்ஸ் புத்தக விற்பனை வழிமுறையாக மாறிவிடுமோ என்ற மாற்றுக் கருத்தையும் கணக்கில் கொண்டு 2015 ற்கான நடைமுறையை திட்டமிட வேண்டும் என்பதே ஒரு காமிக்ஸ் வாசகனான என்னுடைய விருப்பம். நன்றி விஜயன் சார் \n இப்படித்தான் title வரும் என்று நினைத்திருந்தேன்.. இப்படித்தான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் சார். உதாரணத்திற்கு தங்களின் முந்தைய வெளியீடான இரத்தப் படலம் புத்தக title ஐக் கூறலாம் ;\nஒருவேளை இரத்தப் படலத்திற்கு The Blood Sport ஸ்பெஷல் என்று பெயர் வைத்திருந்தால் எப்படி அந்த காமிக்ஸ் காவியம் தன்னுடைய ஒரிஜினல் தன்மையை இழந்திருக்குமோ அப்படித்தான் - வேறு ஒரு பெயர் வைத்தால் மின்னும் மரணமும் தன் ஒரிஜினல் தன்மையை இழந்து விடும் சார் \n//ஆனால் 1000 பேரை மாத்திரமே எட்டக் கூடியதொரு முயற்சிக்குள்..\nராப்பகலாய் நாங்கள் உழைப்பது எவ்வித சுவாரஸ்யத்தையும் நல்கப் போவதில்லை//\nஉண்மைதான் விஜயன் சார்.. உங்களின் தற்போதைய முடிவை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் மின்னும் மரணம் ஸ்பெஷலை 1000 வாசகர்களாவது வாங்குவார்களா என்ற சந்தேகம் அழுத்தமாக இருக்கும் நிலையில் அல்லவா நம் வாசகர்கள் வட்டம் இருக்கிறது விலை குறைவாக இருந்தால் மட்டுமே காமிக்ஸ் அனைவருக்கும் போய் சேரும் என்ற அனைவரின் எண்ணப்படியே/கருத்துபடியே பார்த்தாலும் - இன்று உங்கள் குடோனில் ஒரு புத்தகம் கூட மிஞ்சியிருக்கக் கூடாதே சார்.. ஏனெனில் அவை அனைத்தும் 40,50,60,100,120 விலைகளில் தானே இருக்கிறது\nபோலவே, தற்போது 2+ சந்தா ; 2+ பிரதிகள் வாங்கும் வாசகர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் ஒரு 2000+ வாசகர்கள் தானே இருப்பார்கள் 1000 வாசகர்களுக்கும் 2000 வாசகர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லையே சார்.. 2000+ வாசகர்களுக்கு ராப்பகலாக உங்கள் டீம் உழைப்பது சரி என்று ஏற்றுக் கொள்ளும் தருணத்தில் - 1000 வாசகர்களுக்கு நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போதோ அல்லது பகலில் உ���ைப்பதோ கூட தவறாகாதே சார் :)\n2000 நபர்கள் வாங்கக்கூடிய நிலையில் நீங்கள் 1000 பிரதிகள் அச்சடித்தால் தான் தவறு ; அது ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுக்கும். விருப்பமே இல்லாதவருக்கும் ; காமிக்ஸ் வாசகரே அல்லாதவருக்கும் நம் உழைப்பு போய் சேரவில்லையே என்று ஆதங்கப்படுவதில் என்ன சமாதானம் இருக்க முடியும் சார் காமிக்ஸிற்கு நீங்கள் முதல் வாசகன் என்றாலும் - தற்போது காமிக்ஸ் உங்களுக்கு தொழில் அல்லவா காமிக்ஸிற்கு நீங்கள் முதல் வாசகன் என்றாலும் - தற்போது காமிக்ஸ் உங்களுக்கு தொழில் அல்லவா செய்யும் தொழிலே தெய்வம் எனும்போது அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் சுணக்கமின்றி செய்யத் தானே வேண்டும் செய்யும் தொழிலே தெய்வம் எனும்போது அதற்கான அத்தனை முயற்சிகளையும் நாம் சுணக்கமின்றி செய்யத் தானே வேண்டும் நம் முன் தோன்றும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி அதன் மூலம் வரும் தொழில் விருத்தி மூலம் தானே நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய முடியும்\nதொழிலையும் சேவையையும் ஒருங்கிணைத்து ஒரே பாதையில் செலுத்த நினைப்பது இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது போன்றது அல்லவா.. உதாரணத்திற்கு உலக நம்பர் ஒன் கோடீஸ்வரராக இருந்த பில் கேட்ஸ் அவர்களை கூறாலாம். 3+ இலட்சம் கோடி அவர் கைவசம் இருந்த போது தான், அவர் Bill & Melinda Gates Foundation என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்து சேவை செய்து வருகிறார். அவர் இதை 2000ல் ஆரம்பித்து இருந்தாலும் அதற்கு பிறகும் கூட அவரின் microsoft software எதுவும் குறைந்த விலைக்கு அவரால் விற்பனை செய்யப்படவில்லை. ஏனெனில் தொழில் வேறு சேவை வேறு என்ற நிலைபாடுதான் காரணமாக இருக்க முடியும்\nஉதாரணமாக, நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை குமுதம் ; ஆனந்த விகடன் ; குங்குமம் ; கல்கி ; கல்கண்டு ; நக்கீரன் ; புதிய தலைமுறை ; நாணயம் ; டைம் பாஸ் ; etc., etc., etc., என எந்த ஒரு வெகுஜன பத்திரிக்கைகளையும் படித்ததே இல்லை ; படிக்க விரும்பியதும் இல்லை ; படிக்க விரும்பபோவதும் இல்லை. ஒரு தயாள சிந்தனை கொண்ட ஒருவர் எனக்காக இந்த வெகுஜன பத்திரிக்கைகள் அனைத்துக்கும் சந்தா கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் மாதத்தில் அவைகள் படிக்கப்படாமலேயே பழைய பேப்பர் கடைக்குச் செல்லும் ; இரண்டாம் மாதம் அவைகள் எனக்கு குப்பையாகத் தெரியும் ; மூன்றாம் மாதம் எனக்கு அவைகள் தொந்தரவாக தெரியும் அல்லவா அது போலதான் காமிக்ஸ் வாசனையே விரும்பாத நபர்களும் ; காமிக்ஸ் வாசகராகவே இல்லாத மக்களும்...\nஎன் சொந்தபந்ததில் என் மகனைத் தவிர வேறு எந்த புதிய தலைமுறை சிறுவர்களும் காமிக்ஸை விரும்பியதே கிடையாது. சும்மா கொடுத்தால் கூட அதை தூக்கி எறியும் அளவிற்கு காமிக்ஸ் வாசம் அல்லாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் facebook ; whats app ; சினிமா ; டிவி ; ஷாப்பிங் மால் ; friends ; chatting ; kfc ; pizza இவைமட்டுமே. இதற்கே அவர்களுக்கு 24 மணிநேரம் போதவில்லை.. இவர்களை எப்படி உங்களால் காமிக்ஸ் வாசகர்களாக மாற்ற முடியும் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையை வேண்டுமானால் மாற்றலாம்.. அதாவது தற்போது பிறந்து வளரும் குழந்தைகளை :)\nஎனவே நான் கூறுவது என்னவென்றால் - யார் காமிக்ஸ் வாசகராக இருக்கிறார்களோ அவர்கள் தான் உங்கள் காமிக்ஸை வாங்குவார்கள் ; யார் காமிக்ஸ் வாசகராக இருக்கிறார்களோ அவர்களின் வாரிசுகள் தான் உங்கள் காமிக்ஸை வாசிப்பார்கள். தற்போது உங்கள் காமிக்ஸ் வாசகர்களின் வயது 35+ 50+ இன்னும் சில காலத்தில் காமிக்ஸ் வாசிப்பும் போரடித்து காசி ராமேஸ்வரம் என்று புண்ணிய யாத்திரைக்கு சென்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... எனவே அதுஅது அந்தந்த வயதில் தான் கிடைக்க வேண்டும். அப்பொழுதான் அது உபயோகப்படும். இன்று நாங்கள் உங்களின் ரெகுலர் வாடிக்கையாளர்கள்... ஏனெனில் நாங்கள் காமிக்ஸை அளவுக்கதிகமாக விரும்புகிறோம்... நாளையே எங்கள் விருப்பம் வேறு திசையில் மாறலாம்.. அல்லது தற்போதைய விருப்பத்தில் சலிப்பு ஏற்படலாம்...\nஅதனால் இன்று எது நிச்சயமோ அதை செய்வதே இறைவன் நமக்கிட்ட வழி ; நாளை என்பதை எவராலும் செதுக்க முடியாது ; எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும் அதனால் நம் கடமையை அதாவது நம் தொழிலை திறம்படவும், வாய்ப்புகளை வீணாக்காமலும் செய்பவர் எவரோ அவரே வல்லவர் ; நல்லவர் ; சேவை செய்வதற்கான பொருளை சேர்க்க கூடியவர் என்பது அறிஞர்களின் கருத்து. நன்றி விஜயன் சார்.\nடெக்ஸ் வில்லருடன் ஒரு பிரத்யேகப் பேட்டி \nமரமண்டை யாய் இருந்து விட்டால் வாழ்க்கையில் துன்பமே இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-17T13:01:12Z", "digest": "sha1:L2TZABMY646D6FX2PZZHIQ7EUMXTDNTE", "length": 80430, "nlines": 1561, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுர���நாதன்: February 2013", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 15, 2013\nமயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்\nமயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்\nபல்கலைக் கழகங்களோ, பெருநிறுவனங்களோ, தமிழ்ப் பேராசிரியர்களோ செய்யாத ஆய்வுப்பணிகளை சாதாரண இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே செய்து அளப்பரிய சாதனையை நிகழ்த்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். எனவேதான் ஆராய்ச்சிப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டவர்.\nஎன்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இதனை மெய்ப்பிக்கும்.\nஇவருடைய நூற்கள் 2001 இல் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. ஆதிக்க, இந்துத்துவ வரலாற்றாய்வாளர்களால் இருண்டகாலம் என இருட்டடிப்பு செய்யப்பட்ட களப்பிரர் காலம், சமண – பவுத்தம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் முதலியவற்றை தனியாளாய் வெளி உலகிற்குக் கொண்டுவந்த மயிலையாரின் பல்வேறு நூற்கள் இன்று உரிய பதிப்புகள் பெறாமல் முடங்கிப்போய் உள்ளன.\nவழக்கமாக அதிகம் விற்பனையாகும் சில நூற்கள் மட்டும் மறுபதிப்பு பெறுகின்றன. எடுத்துக்காட்டாக களப்பிரர் ஆட்சியில் தமிழகம், புத்தர் வரலாறு, சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும் போன்ற ஒருசில நூற்களை மட்டுமே சொல்லமுடியும். மயிலையாரின் பல நூற்கள் உரியமுறையில் பதிப்பிக்கப்படாமலேயே இருக்கிறது. புதுமைப்பித்தன் போன்ற பல படைப்பாளிகளுக்கு செம்பதிப்புகள் வந்துவிட்டன. அரிய ஆய்வுக் களஞ்சியமான மயிலை சீனி.வேங்கடசாமியின் நூற்கள் செம்பதிப்பாக வெளிவருதல் அவசியம்.\nஇன்றைய வியாபாரப் பதிப்புலகில் இதை யார் செய்வார்கள் என்பதுதான் சிக்கல். பெரியாருக்கு ஓர் ஆனைமுத்து கிடைத்ததுபோல் மயிலையாருக்கு குறிப்பிடத்தகுந்த யாரும் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கும் விடயம்.\nஇவ்வாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வசந்தா பதிப்பகத்தின் கடையில் மயிலையாரின் பல நூற்களை வாங்கினேன். ஏற்கனவே என்னிடம் சில புத்தகங்கள் இருந்தன. கிடைக்காத நூற்களின் பட்டியலையும் கீழே தருகிறேன். இதைத் தவிர அச்சாக்கம் பெறாத பல கட்டுரைகள் இருக்கக்கூடும். அவையனைத்தும் எப்போது வாசிக்கக் கிடைக்கும் என்று தெரியவில்லை.\nஇந்த நூல்கள் முதலில் எப்போது வெளியிடப்பட்டன என்ற விவரங்கள் நமக்கு கிடைப்பதில்லை. எப்போதும் முதல் பதிப்பு என்றே அச்சிடுகிறார்கள். முந்தைய பதிப்பு விவரங்களை யாரும் தெரிவிப்பதில்லை. இது எவ்வகையான பதிப்பு அறம் என்பது நமக்கு விளங்வில்லை.\nஇதுவரை விற்பனையில் கிடைக்கும் மயிலையாரின் நூற்கள் மற்றும் அதை வெளியிட்ட பதிப்பகங்களின் விவரங்களைக் கீழே தருகிறேன். ஆய்வாளர்கள் யாருக்காவது பயன்படட்டும்.இது முழுமையான பட்டியல் அல்ல. விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலில் மயிலை சீனி.வேங்கடசாமியின் எழுத்தடங்கல் 1936 முதல் 1980 முடிய தொகுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஆக்கங்கள் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. என்னிடம் உள்ளவற்றை முதலிலும் இல்லாததை இறுதியிலும் பட்டியலிடுகிறேன்.\n01.களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (அ.மார்க்ஸ் –ன் விரிவான ஆய்வுரையுடன்) விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பு 2008 ரூ. 75\n02.புத்தர் வரலாறு எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2012 ரூ. 80\n03.சமணமும் தமிழும் பூம்புகார் பதிப்பகம் முதல் பதிப்பு 2009 ரூ. 51\n04.மறைந்துபோன தமிழ் நூல்கள் பூம்புகார் பதிப்பகம் முதல் பதிப்பு 2006 ரூ. 75\n05.19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தேன் புத்தக நிலையம் முதல் பதிப்பு 2004 ரூ. 110\n06.மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-1 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ. 75\n07.மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-3 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ. 60\n08.சங்ககாலத் தமிழக வரலாறு தொகுதி-2 மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2007 ரூ.100\n09.சங்கால வரலாற்று ஆய்வுகள் தொகுதி-1 சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2010 ரூ.85\n10.சங்கால வரலாற்று ஆய்வுகள் தொகுதி-2 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ.85\n11.சமயங்கள் வளர்த்த தமிழ் எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2002 ரூ.60\n12.மகேந்திரவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001 ரூ. 55\n13.நரசிம்மவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001 ரூ. 60\n14.மூன்றாம் நந்திவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001\n15.நுண்கலைகள் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2010 ரூ. 60\n16.அஞ்சிறைத்தும்பி வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 48\n17.இசைவாணர் கதைகள் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 55\n18.உணவுநூல் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 35\n19.பழங்காலத் தமிழர் வாணிகம் முதல் பதிப்பு 2003 ரூ. 50\n20.இறைவன் ஆடிய எழுவகைத்தாண்டவம் வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2003 ரூ. 50\n21.கெளதம புத்தர் வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 65\n22.புத்தர் ஜாதக்க் கதைகள் எம்.ஏழுமலை முதல் பதிப்பு 2002 ரூ. 65\n23.பெளத்தக் கதைகள் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002\n24.பெளத்தமும் தமிழும் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎன் கைக்குக் கிடைக்காத சில நூற்கள்\n· சங்காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்\n· கொங்கு நாட்டு வரலாறு\n· தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்\n· இறையனார் களவியல் ஆராய்ச்சி\n· மனோன்மணியம் பதிப்பும் குறிப்புரையும்\n· தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\n· மாமல்லபுரத்து ஜைன சிற்பங்கள்\n· சங்ககாலத்துப் பிராமி கல்வெட்டுகள்\n· சாசன செய்யுள் மஞ்சரி\n· மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-2\n· சங்ககாலத் தமிழக வரலாறு தொகுதி-1\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் வெள்ளி, பிப்ரவரி 15, 2013 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இருண்டகாலம், சமணம், பவுத்தம், மயிலை சீனி.வேங்கடசாமி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்\nபெண்கள் மீதான வன்கொடுமைகளில் இரட்டை நிலைப்பாடு\nசுற்றுச்சூழலுடன் குழந்தைகளை இணைக்கும் முயற்சி\nஸ்டேட் பாங்க் ஆப் இந்துத்துவா (SBH)\n36 – வது சென்னைப் புத்தகச்சந்தை – ஓர் பார்வை\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவ��ண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (1)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (1)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (2)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (2)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (1)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-17T13:29:07Z", "digest": "sha1:TPDH4RVDSGTGZ6NDAK6UE46SX3HWWSQJ", "length": 26878, "nlines": 127, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)\nஇலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்\n\"இலவச ஆன்லைன் கல்வி\"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம��பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும் குறித்து இந்த இணைய தளத்தை உருவாக்கியிருப்பவர் கூறும் விஷயங்கள்......\n\"1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியைச் சுமக்க தேவையில்லை.\n2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.\n3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.\n4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை \"பேஜ் மார்க்\" செய்து ஆசிரியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்தப் பக்கங்கள் கிடைக்கும்.\n5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.\n6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.\n7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தப் புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தலாம்.\n8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் \"புரஜக்டர்\" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தைப் பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.\n9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.\n10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தப்படுகிறது.\nஇந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்தப் பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.\nமிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ் வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படி படியாக செயல்படுத்துவேன்.\nஇது ஒரு இலவச கல்வி சேவை. இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.\"\nபள்ளிக்கல்விக்கு மிகுந்த பயனுள்ள இந்த இணையதளத்தைக் கீழ்கண்ட மூன்று முகவரிகளின் மூலம் அணுகலாம்.\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீண்ட இடைவெளிக்கு பி���கு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா...\nபூட்டிக் கிடந்த கோயிலை திறக்க உத்தரவிட்ட பாக்கிஸ்த...\nஅல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை\nபுலிகள் துரத்துகின்றன – சூஃபி ஞானம் பற்றி பா.ராகவன...\n'நிலவு ததும்பும் நீரோடை' - கவிஞர் பஜிலா ஆசாத்தின் ...\nபயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந...\nஇஸ்ரேல் : அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம் - ...\nஇலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்ய��் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாநிதி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தாஜுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவர்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) முஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதி��் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) வந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rupika-rupika.blogspot.com/2015/", "date_download": "2018-07-17T13:49:37Z", "digest": "sha1:SZHQW7ENTRBUCVFR2MUAB2CE7MMSR2BE", "length": 104245, "nlines": 1168, "source_domain": "rupika-rupika.blogspot.com", "title": "அம்பாளடியாள்: 2015", "raw_content": "\nவாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்\n......வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் \nதாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்\n.......தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ \nஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்\n.......உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் \nஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்\n......ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே \nகலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு\n......கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு \nஉலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் \n.....உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் \nபலகற்றும் பயனில்லை பகையைத் தேடும்\n......பரிதாப நிலையுற்றால் உள்ளம் வாடும் \nசலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்\n.......சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் \nபொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்\n.......போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு \nஎல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே\n.......எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க \nகல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு\n.......கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் \nவில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்\n.....விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் \nமண்ணில்நாம் கொண்டவெழில் மறைந்து போகும்\n......மறையாத நினைவாகப் பேச்சே வாழும் \nஎண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்\n......எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும் \nஉண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்\n.....உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்\nபண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்\n.....பணியாத மனமும்தான் பணிய வேண்டும் \nஉதவும் கரங்களே ஒன்று கூடுவீர்\nஎங்கெங்கோ நடிகைக்கும் கோயில் கட்டி\n......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார்\nதங்கத்தைக் கூடத்தான் தாரை வார்த்தார்\n......தரணியிலே இன்றுதவ யார்தான் வந்தார் \nஅங்கத்தின் அழகுகெடும் ஆட்டம் நிற்கும்\n......அன்பொன்றே தான்வாழும் இந்த மண்ணில்\nஇங்கிதனை நாமுணர்ந்தால் போதும் நல்ல\n......எதிர்காலம் தேடிவரும் எம்மைக் காக்கும் \nகண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் இன்று\n.......கரைசேர வழியென்ன எண்ணிப் பார்ப்போம் \nஉண்ணநல்ல உணவுதந்தே உடையும் தந்தே\n.......உயிர்காப்போம் ஒப்பற்ற துணையாய் நிற்போம் \nதண்ணீரும் வற்றாமல் பாயும் போது\n........தரையிலுல்ளோர் படும்பாடு அறிவோம் நன்கு\nபுண்ணியமாய்ப் போகுமிங்கே ஆற்றும் சேவை\n........புறப்படுவீர் எம்மோடு கைகள் கோர்த்து \nஉப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்\n.......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட\nஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா\n.......ஓயாமல் இந்நினைவே ஓடு தப்பா \nஇப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம்\n.......இளையோரே கைகோர்ப்பீர் மண்ணில் மக்கள்\nஎப்பொழுதும் இதைமறவார் உயிரைக் காத்தல்\n.......எம்கடமை என்றுணர்ந்து விரைந்து வாரீர் \nஎல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை \nதெய்வத்தின் மீதெந்த குற்றம் இல்லை\n......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை\nமெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே \n.......மேதினியில் இனியிதற்கே இல்லை ஈடே \nபெய்யாதோ மழையென்று ஏங்கி நின்றோம்\n.......பெரும்துயரப் பட்டவர்நாம் என்ன செய்தோம்\n......ஒற்றுமையாய்த் தொண்டாற்றித் துன்பம் தீர்ப்போம்\nமண்மீது துயரனைத்தும் நீங்க வேண்டும்\n......மறுபடியும் மலர்பூத்துக் குலுங்க வேண்டும்\nஎண்ணம்போல் மக்களெல்லாம் வாழ வேண்டும்\n......இறையருளால் இவையாவும் நிகழ வேண்டும் \nவண்ணப்பூஞ் சோலையென இன்றெம் நாடு\n......வளம்பெறவே ஆதரிப்பீர் இயற்கை தன்னை \nகண்ணாகும் உலகுக்கே கடவுள் ஆகும் \n.......கணக்கிட்டால் எல்லாமும் இயற்கை யாகும் \nபொய்யாக வாழுகின்றோம் கோட்டை கட்டிப்\n...... போகின்ற இடமெல்லாம் மரத்தை வெட்டி \nஉய்யவழி இங்குண்டோ உமிழ்நீர் கூட\n.......உலகத்தி��் இல்லாமல் உயிரும் போகும் \nமெய்யிதனை நாமுணர வேண்டும் இங்கே\n.......மேதினியில் இன்றுள்ள நிலைமை கண்டு\nசெய்கின்ற பணியாவும் இயற்கை ஓங்கச்\n......சிறந்திட்டால் துயர்மேவ வழியும் உண்டோ\nசாலையிலே ஓடுகின்ற நீரின் வேகம்\n.....சாதிமதம் பார்த்ததுண்டா பூமிப் பந்தில் \nகாலையிலே கண்விழித்தால் போதும் இன்று\n......காணுகின்ற காட்சியென்ன ஊழல் தானே \nஓலையிலே எழுதிவைத்தால் போதா திங்கே\n.......உயிர்வாழ வழிசெய்யும் நோக்கம் வேண்டும் \nஆலையிட்ட செங்கரும்பாய் எம்மின் வாழ்வு\n......ஆகும்முன்னர்க் காத்திடுவீர் இயற்கை தன்னை \nகடலோடு கழிவுநீர் கலக்கும் திட்டம்\n......கைகூட வேண்டுமது இல்லை என்றால்\nஉடலுக்கும் உயிருக்கும் தீங்கு செய்யும்\n.......ஒருநோயும் ஓயாதாம் இந்த மண்ணில் \nதிடமான சிந்தனையால் வெற்றி கண்டு\n......தீராத துயர்தீர்த்தால் மேன்மை உண்டு \nஇடரோடு போராடி இனியும் வெல்ல\n......இயலாது இயற்கைதான் எம்மின் வாழ்வு \nசிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே\nசிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே\n.......சிங்கார உடைஉடுத்தி புதுகை நோக்கி \nஎட்டாத கனியென்று எண்ண வேண்டாம் \n......இனியதமிழ் காணட்டும் உலகின் எல்லை \nபட்டிதொட்டி எங்கும்பார் பதிவர் பேச்சு \n......படைதிரட்டி நாமுமங்கே போனா போச்சு \nதிட்டமிட்ட செயற்புரிந்து மகிழ்ச்சி கொள்வோம்\n......தித்திக்கும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம் \n.......மானாட்டம் மயிலாட்டம் காண வாடி\n.......தரமான நிகழ்ச்சிகளும் அங்கே உண்டாம் \nஎங்குமுள்ள உறவுகளை இணைக்கும் இந்த\n......இனியவிழாக் காணவாடி என்றன் தோழி \nபொங்குதமிழ் மாமறவர் கூடும் இந்தப்\n.......பொன்னான தருணம்போல் வேறு உண்டோ \nஇத்தனைநாள் காத்திருந்தோம் எதற்கு இங்கே \n.......இனியதமிழ் உறவுகளைக் காண வாடி \nபத்திரமாய்க் காத்திடுவர் பதிவர் நம்மின்\n.......பக்கபல மாயிருப்பர் உறவைப் போல \nஇத்தரையில் எவருமில்லை என்ற எண்ணம்\n.......எள்ளளவும் இனிவேண்டாம் இன்பம் பொங்க\nஅத்தனைபேர் மனங்களிலும் வாழும் எம்மை\n......அரவணைப்பர் அகம்மகிழ்வர் ஓடி வாடி \nஎன் அருமை வலைத்தள உறவுகளே அனைவருக்கும் வாழ்த்துக்கள் விழாவில் பங்கேற்று அகம் மகிழ வேண்டும் \nஉழைக்கும் கரங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் \nபிராஞ்சு நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத் திறப்பு விழாவில் பங்கேற்று நான் பாடிய பாடல் \nஉம்பர்களும் வீற்றிருக்கும் பாட்ட ரங்கில்\n.........ஒருபறவை சிறுபறவை பாட வந்தேன் \nஎம்பிரானே நின்கருணை எனக்கு வேண்டும்\n..........இன்பத்தேன் என்நாவில் சிந்த வேண்டும் \nகம்பன்தன் புகழ்பாடும் பிராஞ்சு நாட்டில்\n.........கைதட்டி எவர்கையும் சிவக்க வேண்டும் \nஅம்பாளின் அடியவள்நான் உன்னை வேண்டி\n.......அரும்பாக்கள் பாடிடவே அருள்வாய் இங்கே \n.........இன்பத்தேன் சிந்திடத்தான் எங்கும் கண்டேன் \nநன்மைபல தந்திடவே என்றன் நாவில்\nவண்டமிழால் சொற்போரை நிகழ்த்தி நாளும்\n.........வளமான வாழ்வளித்தாய் வையம் தோறும் \nகண்டுஉள்ளம் களிப்பெய்தக் கனியின் சாற்றைக்\n..........கவிதையெனத் தந்துவக்கும் ஆசான் உன்னை\nமண்மீது மாதவமாய் நானும் பெற்றேன் \n......... மனம்மகிழ்ந்து மலர்தூவி வணங்கு கின்றேன் \nஎண்ணம்போல் வரவேற்றுப் பாட வைப்பாய்\n.........இச்சபையில் என்புழும் ஓங்கும் வண்ணம் \nமுத்தமிழைத் தம்முடலுள் மூச்சாய்த் தாங்கி\n........முன்னின்று காப்பவர்கள் என்னை நோக்க\nசித்தமெல்லாம் குளிரமெல்லச் சிறைப்பட் டேனே \n........சிறுபறவை போலத்தான் அகப்பட் டேனே \nவித்தைகற்ற பாவலரும் விரும்பிக் கேட்க\n.........வீறுகொண்டு பாப்புனைந்து வந்தேன் இங்கே\nஇத்தரையில் என்புழும் ஓங்கும் வண்ணம்\n........இணையில்லா இச்சபையை வணங்கு கின்றேன் \nஊரறியும் உலகறியும் உன்றன் நாமம்\n........உத்தமியே பத்தினியே சீதை என்றால்\nபேரறிவு பெற்றவரும் பெருமை கொள்வர்\n........பெண்தெய்வம் நீதானே இந்த மண்ணில் \nஆரவாரப் படுகின்றார் மக்க ளெல்லாம்\n........அம்புவியில் நின்னருளைப் பெற்றால் போதும்\nஈரவிழி பட்டதுன்பன் எல்லாம் ஓடும் \n........இனியவளே நின்னருளால் இன்பம் கூடும் \nமன்னாதி மன்னரோடும் போட்டி போட்டு\n..........மண்மீது சிவதனுசை அன்று டைத்தே\nஅன்னைக்குத் திருராமன் மாலை யிட்ட\n.........அழகான காட்சிக்கு ஈடும் உண்டோ \nஇன்னல்கள் நிறைந்தாலும் கற்பின் ஆற்றல்\n.........இவ்வுலகை வெல்லுமென வாழ்ந்தாய் அம்மா \nதன்னுயிராய்த் திருமாலைக் கொண்ட உன்போல்\n..........தரணியிலே பதிவிரதை யார்தான் உள்ளார்\nசித்தத்துள் உன்னாமம் செதுக்கி வைத்தேன்\n..........சிந்திக்கும் போதெல்லாம் சிரத்தைக் காத்தாய் \nஇத்தரையில் எனைவாழ வைத்த சக்தி\n.........இனியவளே நீஎன்றே இன்பம் கொண்டேன் \nசத்தியமாய் ஆணையிட்டுச் சொல்வேன் நானும்\n.........சங்கடத்தைத் தீர்க்கவல்ல சக்தி நீயே \nஇரக்கமற்ற இராவணன்தன் செயலால், உன��றன்\nஅரக்கருக்கோர் பாடமென எண்ணும் போது\n..........அவதார சக்தியுன்னை நெஞ்சம் போற்றும் \nசிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் சீதை அம்மா\n..........சித்தத்துள் உனைத்தாங்கும் பக்தர் காண\nவரவேண்டும் வல்லகம்பன் கழக மன்றில்\n........வரவேற்கும் என்பாடல் கேட்க வேண்டும் \n.........சீதையுனை வரவேற்றேன் கண்ணீர் மல்க\n.........மன்றத்தில் வந்தமர்வாய் மாட்சி ஒங்க\nபொங்குதமிழ் ஆர்வலர்கள் சங்க மிக்கும்\n.........பொன்விழாவில் நின்னெழிலைக் கண்டால் போதும்\nஅங்கமெல்லாம் அசைந்தாடும் பூப்போல் மெல்ல\n.......அடியவளின் அழைப்பேற்று வா ..வா தாயே \nகம்பன் கழகம் வழங்கிய பட்டம் \nநன்றியுரை ஏற்று நலம் வாழ வாழ்த்திடுவீர் \nமண்ணுக்கும் விண்ணுக்கும் தாவும் என்றன்\n....... மனநிலையைச் சொல்லத்தான் வார்த்தை இல்லை \nகண்கண்ட தெய்வத்தால் நானும் இன்று\n........களிப்புடனே பெற்றுவந்தேன் உயர்ந்த பட்டம் \nஎண்ணம்போல் வாழ்த்துவீரே நாளும் வந்து\n........என்வலையில் கருத்திட்டு மகிழ்வீர் என்றன்\n.......நற்பணியை வணங்குகின்றேன் மறவேன் வாழ்வில் \nமங்காத புகழ்சேர்த்த ஆசான் உன்றன்\n........மனம்வாழ வாழ்த்துகின்றேன் வையம் தன்னில் \nபொங்குதமிழ் ஆர்வத்தை ஊட்டும் உன்போல்\n.......பொன்போன்ற மனத்தவர்கள் வேண்டும் இங்கே \nதங்கட்டும் மங்களமும் தார்கள் யாவும் \n.......தரணியெல்லாம் உன்புகழைப் பாடும் வண்ணம் \nஎங்களுக்கோர் நல்லாசான் நீவீர் இந்த\nவல்லகம்பன் கழகத்தின் தலைவர் எங்கள்\n.......வலையுலக நாயகனின் எண்ணம் போல\nநல்லகவி நான்படைப்பேன் நாளும் இங்கே\n.......நான்வணங்கும் தெய்வத்தின் அருளைப் பெற்று\nஇல்லையொரு குறையுமென்று கற்றோர் போற்ற\n.......இளையவளின் படைப்போங்கச் செய்வீர் தம்மின்\nஎல்லையிலா நற்கருத்திற் கீடும் உண்டோ \nநன்றியுரை நானுரைக்கும் இந்த வேளை\n........நான்மறவேன் எழுதுகின்ற எழுத்தைத் தாங்கும்\nமின்வலைகும் நன்றியினைச் சொல்வேன் இங்கே\n.......மீண்டுமிந்த வாய்ப்பளிப்பீர் மின்னல் தீவே \nஉன்னைநம்பி உலகத்தோர் வாழு கின்றார்\n.......உணர்வுகளைப் பகிர்ந்துவிட்டு உறங்கு கின்றார் \nஎன்றுமிதைக் காக்கின்றாய் எண்ணம் போல\n.......ஏழ்பிறப்பும் தொடர்ந்திருப்பீர் உலகப் பந்தில் \nஎன்னை ஈன்ற பெற்றோருக்கு நன்றி \nஎன்னையிங்கு ஈன்றெடுத்த பெற்றோர் ஏற்பீர்\n........இதமான நன்றியினை என்றும் காப்பீர் \nபொன்னைவிட பெரிதாக என்னைப் போற்றிப்\n.......பொறுப்புடனே விருப்பு��னே வளர்த்தீர் அந்த\nநன்மைக்குப் பரிசளித்தேன் நானும் இங்கே\n........நலம்வாழ வாழ்த்திடுவீர் என்றும் இந்த\nஇன்பத்தில் உறைந்திருக்க என்றன் நெஞ்சம்\n........இறையாக நான்காணும் என்றன் வாழ்வே \nவருகின்ற துயரனைத்தும் விலகி ஓட\nவறுமையிலும் ஒற்றுமையைப் பேணல் வேண்டும் \nதருமநெறி காக்கின்ற செயலைச் செய்து\nதமிழர்நாம் தமிழராக வாழ்தல் வேண்டும்\nபெருமையுடன் தாய்மொழியைப் பேணல் வேண்டும்\nபெரும்புகழைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும்\nஇருள்சூழ்ந்த நிலைபோக்கி என்றும் வாழ்வில்\nஎம்மவர்கள் ஆட்சிமன்றில் அமர வேண்டும் \nகருமமதைக் கண்ணாகக் கொள்ள வேண்டும்\nகளவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் \nஉருகாதோர் மனமுருகச் செய்ய வேண்டும்\nஉரிமையினை வென்றெடுதுச் செல்ல வேண்டும் \nஅரும்பாடு பட்டேனும் சான்றோர் நாளும்\nஅறிவுக்கண் திறக்கவழி செய்ய வேண்டும் \nவிரும்பாத செயலுக்கு முற்றுப் புள்ளி\nவீறுகொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும் \nநடையாலும் உடையாலும் தமிழர் பண்பை\nநாட்டமுடன் காத்துநிதம் செல்ல வேண்டும் \nமடைதிறந்த வெள்ளமென மாட்சி ஒங்க\nமனமொத்துப் பணியாற்றிச் செல்ல வேண்டும் \nஅடையாத இலட்சியத்தை அடைய வேண்டும்\nஅடிமையென்ற சொல்மறையச் செய்ய வேண்டும்\nதடையெல்லாம் உடைத்தெறியத் தமிழா நீதான்\nதரணியிலே பொங்கியெழ வேண்டும் இங்கே \nஇப்படைப்பு,‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015’க்காக எழுதப்பட்டது.\nவகை-(5) மரபுக்கவிதைப் போட்டி இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை.\nஇது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும்\nவெளியானதல்ல என்றும் முடிவு வெளிவரும் முன்பு வேறு எங்கும் வெளி\nவராது என்றும் உறுதி அளிக்கின்றேன் \nLabels: வலைப் பதிவர் திருவிழா போட்டிக் கவிதை 2015\nமரண ஓலம் கேட்கிறதே எங்கள்\nஇரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்\nஇருதயம் இங்கே துடிக்கிறதே ....\nவெடி குண்டு வைத்துத் தாக்காதே\nதீட்டிய பாக்களை வெறுக்காதே ......\n(மரண ஓலம் கேட்கிறது )\nகுழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட\nஎவரையும் அழிப்பதில் நீதி என்ன \nமனித மனங்களில் குரோதங்கள் இதை\nமாற்றிட வேண்டும் வாருங்கள் ........\nஉலகம் அழிவதைப் பாருங்கள் இதை\n(மரண ஓலம் கேட்கிறது )\nசங்கடம் முத்திப் போன சாலையில்\nஉங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்\nஉணர்வுகள் வேறென இருக்காது .......\nஎறிகணை வீசக் கூடாது .....\n(மரண ஓலம் கேட்கிறது )\nஇறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு\nஇருதயம் துடிக்க வேண்டுமடா ...........\nகொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே\nகொன்றவர் எவரும் வென்றதில்லை .....\nநெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்\nநிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....\nஎண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் \nதுன்பம் துடைத்துத் துணிவூட்டி- என்றென்றும்\nஎண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் \nஎண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் \nஎண்ணம் இனித்திடவே இன்பத்தேன் சிந்துகின்றாய் \nபஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க\nநேரிசை வெண்பா வர வேண்டும்\nநேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க\nநேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் \nநேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க\nகுறள் வெண்பா வர வேண்டும் \nநன்றியென்று நானுரைக்க நாள்முழுதும் போதாதே \nகவிபுனையும் ஆற்றலினைக் கற்றிடச் செய்து\nஎண்ணத்தில் தேன்சிந்தும் இன்றுவந்த சேய்தியினால்\nமண்மீது நான்பெற்ற மாதவத்தால் வந்தபட்டம்\nகண்ணான என்குருவே காரணம்நீ இன்றிதனைக்\nவிண்ணவரும் பூத்தூவ வீழ்கின்றேன் பாதத்தில்\nவான்போற்றும் வல்லகவி பாரதி தாசனார்\n26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.\n27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.\nகம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளை படைத்து,\nசெந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில்\nபாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்\nஇணைப்பு மடலைக் கண்டு உடன் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.\nதலைவர் கம்பன் கழகம் பிரான்சு\n இன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம் பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் இத்தனைக்கும் காரணம் வலைத் தளத்தில் நாம் பெற்ற வரம் எங்கள் பாரதி தாசன் ஐயாவும் என் வலைத்தள சொந்தங்களும் தான் இந்த நன்றியினை ஒரு போதும் நான் மறவேன் வாழ்த்துங்கள் சொந்தங்களே தங்களின் வாழ்த்தினைப் பெற்று மேலும் நான் வளம் பெற இங்கே ..\nஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி \nகருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்\nஉலகத்தின் சக்தியே உன்னால்தான் இங்கே\nமுத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்\nகலங்குதடி தாயேயெம் கண்ணீரைப் பார்த்தும்\nஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே\nநாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து\nவருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்\nபொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே \nதாயுன்றன் நல்லருளால் தாயகத்தை வென்றிடலாம்\nஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு \nநட்போடு சேர்ந்திங்கு நாள்நகரும் போதுதான்\nபட்டமரம் இன்பத்தைப் பாரினிலே கண்டதில்லை \nகெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்\nபலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்\nநட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை \nகதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும் நட்பைச்\nகண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி\nபிணமாக நாம்வாழ்ந்தால் பின்வம்சம் தோற்கும்\nபூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு \n தொண்டொளிரும் ஒண்ணிறையே கண்கவ ரும்\nபதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா\nஇன்னலும்போம் அன்னையுன்றன் புன்முறுவல் ஒன்றதனால்\nஅன்னையுன்றன் புன்முறுவல் ஒன்றதனால் இன்பமயம்\nஇன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல\nபுன்முறுவல் ஒன்றதனால் இன்பமயம் மின்னிடும்இன்(று)\nஇன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்\nஉன்னருளால் நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்\nநன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் \nஎன்னுயிரே பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு\nஇன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல\nஅன்னையுன்றன் புன்முறுவல் ஒன்றதனால் இன்பமயம்\nஇன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் \nபுன்முறுவல் ஒன்றதனால் இன்பமயம் மின்னிடும்இன்(று)\nஒன்றதனால் இன்பமயம் மின்னிடும்இன்(று) என்னுயிரே \nநன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன���னலும்போம்\nஇன்பமயம் மின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே\nநின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் அன்னையுன்றன்\nமின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய்\nபதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா\nஅன்னைநீ யேதான்என் ஆதியும் அந்தமும் \nஎன்னுயிராய் நிற்பவளே என்றுமெனை ஆதரிப்பாய் \nஅன்னைநீ தான்என்றன் ஆற்றலும் மூச்சாவாய் \nபொன்னழகு பெற்றிடலாம் போதுமிந்த வையகத்தில்\nஅன்னைநீ காவியமாய் அன்புநிறை ஓவியமாய்\nபொன்னழகைக் கண்ணெனவே போற்றுகின்ற பாட்டருள்வாய்\nசோலையுனைக் கண்டாலே சொக்கிநிற்கும் என்னுள்ளம்\nசெங்கரும்பாய் ஆனேனே செந்தமிழே நீவேண்டும்\nபொங்குதமிழ்ப் பாட்டெழுதிப் போகத்தான் -மங்கையிவள்\nதந்திடுவாய் என்றனுயிர்த் தாகத்தை நான்தணிக்க\nவெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.\nஅனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.\nமேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னைநீ ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.\nஇவ்வகையான வெண்பாக் கொத்தினைத் தாங்களும் முறைப்படி பவில்வதற்கு இங்கே சொடுக்கவும் (இது எங்கள் ஆசான் கி .பாரதிதாசன் ஐயாவின் வலைப்பூ )http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post_4.html\nமண்ணில்நான் ஏன்வந்தேன் கண்ணேநீ பார்என்றேன்\nமீன்நீந்தக் கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில்\nஏன்வந்தேன் கண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள்\nகண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள்\nகண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள் தேன்தந்தாள்\nவான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள் பெண்ணழகு\nமும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை\nமுதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்\nஇந்த ���ெண்பாவினை முறைப்படி கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும் \nவெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் \nதூதுபோ பைங்கிளியே தூயதமிழ் கற்பதனால்\nஅன்னிய நாட்டில் அடைக்கலம் பூண்டபின்\nவருமெந்த நாளும் வளமார் தமிழா \nசெம்மொழியால் வந்துற்ற சீர்என்ன எண்ணிப்பார் \nமறந்திங்குச் செல்கின்றீர் மாண்டாலே போதும் \nமேல்நாட்டு மக்களுடன் மேதினியில் வாழ்ந்திடலாம் \nவருகின்ற போதெல்லாம் வெம்பியழு வாழ்வில்\nசொன்னாலும் கேளாமல் சொந்தங்கள் பாராமல்\nதித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் \nசிங்காரத் தண்டமிழின் சீர்கண்டு மெய்சிலிர்க்கும் \nசெந்தமிழ்க் காவலனைச் சிந்தையுள் வைத்துப்பா\nஅருள்பெற்று வாழ அனுதினம் பாடு \nகந்தனையும் கண்ணாரக் கண்டிடலாம் வாழ்நாளில்\nதிருப்புகழைப் பாடுங்கள் தீவினைகள் ஓடும் \nபன்னிருகை வேலவனே பாடிடும்நன் நாவினிலே\nஅருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத் தேனாய்ப்\nபாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு \nஅறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்\nகனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் \nகனவைத்தான் காண்என்றார் அப்துல் கலாமும் \nமண்ணுலகைப் பொன்னுலகாய் மாற்ற ஆசை \nமனிதநேயம் கற்பித்து வாழ ஆசை \nபெண்ணினத்தின் பெருமைதனைப் புகட்ட ஆசை \nபெரும்துன்பம் தரும்வெறியை விரட்ட ஆசை \nஇன்னலுறும் மக்களுக்காய் உழைக்க ஆசை \nஇருக்கின்ற பொருள்தந்து காக்க ஆசை \nவன்முறையை அன்பேந்தி அகற்ற ஆசை \nவரும்துன்பம் போக்கும்நூல் வடிக்க ஆசை \nஇன்றமிழை உலகெங்கும் பரப்ப ஆசை \nஇயன்றவரைப் பிறமொழியைப் பயில ஆசை \nநன்மைதரும் இயற்கையினைக் காக்க ஆசை\nநாடெங்கும் மரம்வளர்த்துப் பார்க்க ஆசை \nஅன்பினாலே அகிலத்தை ஆள ஆசை \nஅடிமையெனும் சொல்லகற்றி மீள ஆசை \nதன்மானத் தமிழரினம் காக்க ஆசை \nதமிழீழம் பெற்றுலகில் பார்க்க ஆசை \nபெண்ணினத்தின் பாதுகாப்பை உயர்த்த ஆசை \nபேச்சுரிமைச் சட்டத்தைப் பேண ஆசை \nமண்ணிலுள்ள உயிரினத்தைக் காக்க ஆசை \nமதவெறியைச் சுயநலத்தைப் போக்க ஆசை \nஎண்ணம்போல் விலைவாசி குறைக்க ஆசை \nஇறப்பளிக்கும் கலப்படத்தை ஒழிக்க ஆசை \nகண்ணிழந்த சமூகத்தைத் திருத்த ஆசை \nகடவுளுண்டு என்றுமிங்கே உணர்த்த ஆசை \nகல்விதானம் செய்துநாட்டைக் காக்க ஆசை\nகவிஞரெனும் பட்டத்தை ஏற்க ஆசை \nஇல்லாதார் படும்துயரைப் போக்க ஆசை\nஇயன்றவரை விவசாயம் செய்ய ஆசை \nநல்லோரை அரசியலில் இருத்த ஆசை \nநஞ்சாகும் இலஞ்சத்தை ஒழிக்க ஆசை \nஉல்லாசப் பறவைகளைக் காண ஆசை\nஉழைப்பாளி உயர்வுதனைப் பேண ஆசை \nஉதவுகின்ற கரங்களோடு இணைய ஆசை\nஊரெங்கும் ஊனமுற்றோர்க் குதவ ஆசை \nவிதவைக்கும் மறுவாழ்க்கை அளிக்க ஆசை \nவிரும்பாத சடங்குகளை விலக்க ஆசை \nபதவிவெறி பாலியல்நோய் தடுக்க ஆசை \nபாரெங்கும் யுத்தத்தை ஒழிக்க ஆசை \nமுதலமைச்சர் எனச்சிலநாள் இருக்க ஆசை \nமுடிந்தவரை நினைத்தபலன் அளிக்க ஆசை \nமண்மீது புனிதர்களைக் காண ஆசை \nமறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை \nபுண்பட்ட உள்ளங்களைத் தேற்ற ஆசை \nபுன்னகையைத் தந்துணர்வை மாற்ற ஆசை \nவிண்ணாளும் தெய்வத்தைப் போற்ற ஆசை \nவிடியலையே வேண்டிவிளக் கேற்ற ஆசை \nஎன்னாசை அத்தனையும் இங்கே தீர\nஎன்னவழி என்றிங்கே இயம்பு தாயே \nஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா \nவண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை\nசெந்தமிழ் கற்றுநாம் சீருடன் வாழ்ந்திடவே\nஅருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு\nபொன்விழா காணுபுகழ் பாரதி தாசனே \nகவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் \nநல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன் \nநாடிக் கொடுத்திடும் நன்மையை எண்ணியே\nபெத்தமனம் பித்தென்பார் பிள்ளைமனம் கல்லென்பார்\nமலைபோல யுத்தத்தால் மாமனத்தை வாட்டும்\nகண்போல் இருக்க ஏன்.. துன்பம் \nஎங்கள் கவியரசர் இயற்றித் தந்தபொருள்\nபொங்கும் மனத்துயரைப் பொசுக்கி வாழ்வளிக்கும்\nஇன்னல் வரும்பொழுதும் இனிய கானமழை\nஅன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும்\nபாடும் குயிலுடனே பருவ மங்கையவள்\nநாடி வரும்துயரும் நகரும் இன்னிசையால்\nகாதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை\nபாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்\nஓலைக் குடிசையிலே ஒடுங்கி வாழ்கையிலும்\nவேலை தரும்சுமையை விரட்டி அடித்திடுமே\nவிந்தை விழைந்த.. தமிழ்க் கூடல் \nகாடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும்\nபாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே\nசுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச்\nவற்றும் நினைவலையில் வசந்த கானமழை\nபற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்\nஅற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்\nஎன்னுடைய ஆசிாியர் கவிஞர் கி. பாரதிதாசன் வலைப்பூ\nபாரதி தாசனார் பாடிய பாக்களைப் பாருற மேவும் பயன்\nவருகை தந்திருக்கும் அனைத்து நல்\nவரவும் உறவும் என்றும் தொடர என்\nமனமார்ந்த வாழ்த்துகள் .மிக்க நன்றி\nவலைத் தளத்தில் எனக்குக் கிடைத்த முதல் விருது. இதை வழங்கிய முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ......\nஎண்ணற்ற கோட்டை கட்டி என்ன பயன் கண்டோம் இங்கே கண்ணிறைந்த இயற்கை ஒன்றே காவலரணாகும் எங்கும் கண்ணிறைந்த இயற்கை ஒன்றே காவலரணாகும் எங்கும் மண்மீது உயிர்கள் வாழ மறுபிறவி தானும...\n *************************************** பூமி வறண்டிடிச்சே பூகம்பமும் கிளம்பிடிச்சே\nதன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம் -நன்கறிவீர் கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல் உள்ளத்திற் ...\nகிராமிய பூபாளம் உலகெங்கும் ஒலிக்கட்டும்\nகற்றவரும் மற்றவரும் வீற்றி ருக்கும் ....கலைமாலைப் பொழுதினிலே வாழ்த்துப் பாடி நற்பெயரை நான்சூட்ட வந்தே னம்மா .....நறுந்தமிழே\nகாதல் கலாட்டா கவிதைப் போட்டி\nஆண் ----------------------------------- மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி அவள் சேலை கட்டி வந்த சிலையடி\nவெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில் போதும் .....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர் பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப் ......\nகுறளை நம்பு குறைகள் தீரும் \nஎத்தனையோ மனிதர்களைப் பாத்து விட்டோம் ...\nஉதவும் கரங்களே ஒன்று கூடுவீர்\nஎங்கெங்கோ நடிகைக்கும் கோயில் கட்டி ......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார் தங்கத்தைக்...\nஎல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை \nதெய்வத்தின் மீதெந்த குற்றம் இல்லை ......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே ......தேடியிங்கு வந்தவெள்ளம் தந்த தொல்லை மெய்வருந்த வைப்பதுவும் சாபக் கேடே \nபாவலர் பயிலரங்கில் நான் தொடுத்த வெண்பா மாலை\n(இரு விகற்ப நேரிசை வெண்பா) தந்தை தாய் தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும் இந்த உலகத்தில் எப்போதும் தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும் இந்த உலகத்தில் எப்போதும்\nஉதவும் கரங்களே ஒன்று கூடுவீர்\nஎல்லோரும் நலம்வாழ ஆதரிப்போம் இயற்கை தன்னை \nசிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே\nகம்பன் கழகம் வழங்கிய பட்டம் \nஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு \nவெளிநாட்டு மோகம் இது யார் விட்ட சாபம் \nகனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் \nஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா \nநான் பெற்ற விருதுகள் (2)\nபோற்றித் திரு அகவல்கள் (37)\nமூச்சுக் காற்று மூன்றின் தொ���ர்.... (2)\nவலைப் பதிவர் திருவிழா போட்டிக் கவிதை 2015 (1)\nஇவ்விருதினை வழங்கியவர் திரு .துரை செல்வராஜு ,நன்றி\nஅன்போடு இந்த விருதை எனக்கு வழங்கிய நிலாவன்பனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇவ் விருதினை வழங்கிய வை .கொபலகிருஹ்ணன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் .\n(தமிழ்விரும்பி )லக்ஸ்மி அம்மா வழங்கிய இந்த விருதுக்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamiltube.com/watch.php?vid=1e5dab388", "date_download": "2018-07-17T13:51:14Z", "digest": "sha1:CJMYOCA44NBCJS3JS6J55KGV7MR5JYOA", "length": 8097, "nlines": 255, "source_domain": "worldtamiltube.com", "title": " நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவன் ராஜேஷ் உடலை புதைத்ததாக தகவல்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nநுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவன் ராஜேஷ் உடலை புதைத்ததாக தகவல்\nநுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவன் ராஜேஷ் உடலை புதைத்ததாக தகவல்\nபாலியல் தொழிலின் தலைமையிடம் ஆகிறதா...\nசென்னை சூளைமேட்டில் சிறுவன் மர்ம...\nஸ்ரீதேவி உடலை கொண்டுவர தாமதம் ஏன்..\nஸ்ரீதேவி உடலை மும்பைக் கொண்டு...\nEXCLUSIVE | ஸ்ரீதேவி உடலை கொண்டுவர தாமதம்...\nகீழே கிடந்த கைப்பையை போலீஸில்...\nநுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவன் ராஜேஷ் உடலை புதைத்ததாக தகவல்\nநுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சிறுவன் ராஜேஷ் உடலை புதைத்ததாக தகவல்\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/01/blog-post_94.html", "date_download": "2018-07-17T12:56:21Z", "digest": "sha1:A34Z4P7F676H2FYRYFM2WCM6APMMWAE4", "length": 5221, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "புது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / Sports / புது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nபுது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்\nஇந்­திய –- தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்­டவுன் நியூலேண்ட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.\nவிராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்­டிகள் மற்றும் மூன்று இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் முத­லா­வது டெஸ்ட் போட்டி கேப்­டவுன் நியூலேண்ட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது.\nஇந்­திய அணி, தென்­னா­பி­ரிக்க மண்ணில் இது­வரை டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை. இதனால் முதன்முறை­யாக தொடரை கைப்­பற்­றுமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் இது மிகவும் சவா­லா­னது என்­பதில் சந்­தேகம் இல்லை.\nவிராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி தொடர்ச்­சி­யாக 9 டெஸ்ட் தொடர்­களைக் கைப்­பற்றி முத்­திரை பதித்­துள்­ளது.\nகடந்த 10 தொடர்­களில் விளை­யா­டிய இந்­திய அணி தொடரை இழக்­காமல் இருக்­கி­றது. தென்­னா­பி­ரிக்­காவில் இந்த சாத­னையை நீ­டித்துக் கொள்ள கடு­மை­யாக போராட வேண்டும்.\nதொடர்ச்­சி­யாக டெஸ்ட் தொடரை இழக்­காமல் இருக்கும் இந்­தி­யா­வுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் ஆர்­வத்­துடன் தென்­னா­பி­ரிக்கா உள்­ளது. மேலும் 2016ஆ-ம் ஆண்டில் இந்­திய மண்ணில் தோற்­ற­தற்கும் பதி­லடி கொடுக்கும் வேட்­கையில் உள்­ளது.\nதுடுப்­பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சம­ப­லத்­துடன் இருக்கும் தென்­னா­பி­ரிக்கா சொந்த மண்ணில் அபா­ர­மாக விளை­யாடக் கூடி­யது. இந்த டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 2 மணிக்கு தொடங்­கு­கி­றது.\nபுது மாப்பிள்ளை தலைமையிலான இந்தியா - தெ.ஆ. மோதும் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் Reviewed by East Times | Srilanka on 8:49:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/10", "date_download": "2018-07-17T13:07:51Z", "digest": "sha1:6R7FVQLB2I54DCQR3EJYG3XMV3QUHQPG", "length": 12920, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | May | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n‘மே -18 தமிழின அழிப்பு நாள்’ – வடக்கு மாகாண சபை பிரகடனம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான, மே 18 ஆம் நாளை, தமிழின அழிப்பு நாளாக வடக்கு மாகாணசபை பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nவிரிவு May 10, 2018 | 13:04 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் எகிறியது எரிபொருள்களின் விலை – நீண்ட வரிசையில் வாகனங்கள்\nசிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிரிவு May 10, 2018 | 12:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிபிசி செய்தியாளரை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கியது குற்றப் புலனாய்வுப் பிரிவு\nசிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.\nவிரிவு May 10, 2018 | 12:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடனான உறவுகளைச் சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி – சீனத் தூதுவர்\nசிறிலங்கா- சீனா இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க சில குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 10, 2018 | 12:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் பேச்சு\nஇந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு May 10, 2018 | 12:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவைக் கைது செய்ய மீண்டும் முயற்சி\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு மீண்டும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூட்டு எதிரணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 10, 2018 | 12:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமறுசீரமைப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்\nசிறிலங்காவின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 10, 2018 | 12:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபர் செயலக தலைமை அதிகாரியை மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல்\nசிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் மாட்டி விட்ட இந்திய வணிகருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 10, 2018 | 12:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியுள்ளார்.\nவிரிவு May 10, 2018 | 3:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி\nஎதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nவிரிவு May 10, 2018 | 3:23 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/panimanai/page/2", "date_download": "2018-07-17T13:14:04Z", "digest": "sha1:AGGTPP7HMW5KWAQ5KUVWQT7ZXAKUMG2Z", "length": 13303, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பணிமனை | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.\nவிரிவு Mar 19, 2018 | 0:08 // புதினப்பணிமனை பிரிவு: சிறப்பு செய்திகள்\nதெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.\nவிரிவு Mar 17, 2018 | 8:02 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி\nசிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 10, 2018 | 15:35 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகி.பி.அரவிந்தன் – ‘அன்று சொன்னதும் இன்று நடப்பதும்’\nநேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.\nவிரிவு Mar 08, 2018 | 1:06 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nமக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்\nமக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 03, 2018 | 1:15 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமாலைதீவும் சிறிலங்காவும் – 2\nமாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால், சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nவிரிவு Mar 02, 2018 | 5:34 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nமாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.\nவிரிவு Feb 22, 2018 | 8:17 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஉள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு\nசிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.\nவிரிவு Feb 12, 2018 | 2:17 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nவவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்\nவவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும் நான்கு பிரதேசபைகளுக்காக நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.\nவிரிவு Feb 11, 2018 | 5:28 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, நானாட்டான், மன்னார், மாந்தை மேற்கு பிரதேசபைகள் மற்றும் மன்னார் நகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டு வருகின்றன.\nவிரிவு Feb 11, 2018 | 5:10 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-17T13:06:17Z", "digest": "sha1:ODS53WHMPFWDYRI5HZRTXLHHDTVGRVS2", "length": 5077, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறிவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறிவி யின் அர்த்தம்\n(பேச்சு அல்லது எழுத்துமூலமாக ஒரு செய்தியை அதிகாரபூர்வமாக) பிறர் அறியச்செய்தல்.\n‘‘வறட்சி காரணமாக நிலவரி ரத்துசெய்யப்படுகிறது’ என்று அறிவித்தார் அமைச்சர்’\n‘ஒரு பெரிய நிறுவனம் தனது பொருள்களை வேறொரு பெயரில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்தது’\n‘இந்திய அணி 600 ஓட்டங்கள் எடுத்துத் தன் முதல் ஆட்டத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தது’\n‘சட்ட விரோதமான கூட்டம் நடைபெற்றால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்’\n‘எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டதாக அந்த எழுத்தாளர் அறிவித்திருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/enathu-vallamaiyalargal/", "date_download": "2018-07-17T13:31:35Z", "digest": "sha1:2ILDQK5CR62MZFUSB2AFGSARH3I5E4T3", "length": 15300, "nlines": 113, "source_domain": "freetamilebooks.com", "title": "எனது வல்லமையாளர்கள் – தேமொழி", "raw_content": "\nஎனது வல்லமையாளர்கள் – தேமொழி\nமின்னூலாக்கம் லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nஎனது வல்லமையாளர்கள் ஆசிரியர்: தேமொழி\nநூலில் எந்த ஒரு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையின் கீழ் பதிப்புரிமை வழங்கப்படுகிறது. இதை விலையில்லாமல் விநியோகிக்கவோ, அச்சிட்டு வெளியிடும் செலவினை ஈடுகட்டும் விதமாக கட்டணம் வசூலித்து விற்பனை செய்யவோ முழு உரிமையும் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு வாரமும் அந்த வாரம் தனது சாதனையால் மக்களைக் கவர்ந்த ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது திறமைகளைப் பாராட்டி வல்லமை இதழ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதளிப்பது வழக்கம். வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுமத்தில் நான் பங்கேற்றபொழுது மார்ச் 2014 முதல் மார்ச் 2016 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் நானும் இப்பொறுப்பினை ஏற்றேன்.\nஇப்பொறுப்பின் காரணமாக ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனையாளரை அடையாளங்கண்டு, அவரது சாதனையைப் பாராட்டி எழுதி, அச்சாதனையாளரை அவ்வார வல்லமை இதழின் “வல்லமையாளர் விருது” பெறுபவராக அறிவிக்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இதன் பயனாக நூறு திறமைமிக்க சாதனையாளர்களைக் குறித்து அறிந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பும் கிடைத்தது. அவ்வாறு சாதனையாளர்களைப் பாராட்டி எழுதியக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியை முன்னெடுக்க ஊக்கமளித்த அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமாக அறியப்படும் கனடாவில் வாழும் அணுவியல் பொறியாளர் திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.\nவல்லமை இதழ் 2012 ஆம் ஆண்டு துவக்கிய வல்லமையாளர் விருதுக்கான தேர்வுகளை அறிவிப்பதற்கு முதலில் பொறுப்பேற்றவர் எழுத்தாளர்\nதிரு. திவாகர் அவர்கள். முதல் நூறு வல்லமையாளர்களைத் தேர்வு செய்து அறிவித்த திவாகர் அவர்களைத் தொடர்ந்து, அடுத்த நூறு வல்லமையாளர்களைத் தெரிவு செய்து பாராட்டும் வாய்ப்பை எனக்களித்த வல்லமையின் நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nநிறுவனர் அண்ணாகண்ணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி ஆகியோர் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை தந்த ஊக்கத்தில் ஒவ்வொரு கட்டுரையை எழுதும்பொழுதும் அந்த எழுத்து மனநிறைவைத் தந்தது.\nசாதனைகள் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக விளங்கியவர்களைப் பாராட்டி ஒவ்வொரு வார இறுதியிலும் கட்டுரை எழுதிய தருணங்கள் மகிழ்ச்சி தரும், நினைவில் உறைந்து போய்விட்ட அருமையான நேரங்கள். ஒவ்வொரு வாரமும் கலந்தாலோசனையில் உதவிய அண்ணாகண்ணன், பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி ஆகியோருக்கு நன்றிகள். அவர்களது ஆலோசனையின் காரணமாக வல்லமையாளர் தெரிவுகள் சிறப்பாக அமைந்தன.\nஇந்நேரத்தில் சாதனையாளர்களை அடையாளம் காட்டும் பந்தத்தைக் கையிலெடுத்து, வழிகாட்டியாய் முன்னெடுத்துச் சென்று, தொடர் ஓட்டத்தில் என் கையில் பந்தத்தை கொடுத்துச் சென்ற திரு. திவாகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பந்தத்தை என்னிடம் இருந்து பெற்று தொடர்ந்து எடுத்துச் சென்ற பேராசிரியர் முனைவர் செ.இரா. செல்வக்குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரிதாகின்றன. என் பங்கைச் சிறப்பாக மனநிறைவுடன் செய்ய உற்சாகப் படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் விருது பெறும் நிலையை அடையாமல் போயிருந்தாலும், பரிந்துரைத்து எனது முயற்சிக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள் மகளிர் பலரைப் பரிந்துரைத்து ஆதரவாக இருந்தது நெகிழ்வு தரும் செயல். பெண்களின் சார்பில் அவருக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணிடம் தொடங்கி (முனைவர் வீ.எஸ். ராஜம்) பெண்ணுடன் (சர்வதேச கால்பந்து நடுவர் ரூபாதேவி) முடிவடைந்துள்ளது எனது வல்லமையாளர்கள் கட்டுரை வரிசை என்பதில் எனக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சி.\nவல்லமையாளர்கள் கட்டுரைகள் யாவும் அவை வெளிவந்த காலவரிசைப்படியே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளின் வல்லமையாளர்களைக் கண்டு ஊக்கம் கொண்டு மேலும் பல வல்லமையாளர்கள் உருவானால் அதுவே\n‘வல்லமையாளர்’ விருதுக்குப் பெருமை சேர்க்கும், அதற்குப் பங்காற்றிய வகையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉயரேப் பறக்கும் குருவியே காணுமாம்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிக��ில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 325\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: தேமொழி\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhnirai.blogspot.com/2014/11/happy-farewell-to-a-friend.html", "date_download": "2018-07-17T13:46:21Z", "digest": "sha1:73N3YWHZFSZBN2NIWTSMBYHPZMQ36YQ4", "length": 33424, "nlines": 368, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : தோழியின் விடைபெறல்!", "raw_content": "திங்கள், 24 நவம்பர், 2014\nநீ வீதி கடக்கும்வரை காத்திருந்து\nநாம் கை கோர்த்து கதை பேசிய\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்ன தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்காக எழுதியடு போல இருக்கிறது.. இதுக்காகவாவது நான் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யனும் போலிருக்கிறதே...\nசரி சரி படிச்சுட்டேன் ஆனால் பாராட்டாமல் இருந்தா எப்படி அதனால் பாராட்டுகிறேன். எதுக்கு பாராட்டு என்று நினைக்கிறீர்களா எனக்கு புரியும்படியா எழுதினற்காகத்தானுங்க\nநேசம் விடை பெறும் போது\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 25 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:36\nநம்மோடும் பொருத்திப் பார்க்க முடிகிறதே..\nதிண்டுக்கல் தனபாலன் 25 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:17\nஊமைக்கனவுகள். 25 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:17\nபுலனல்லாதன புலனாக்கலும் அலங்காரமாகிக் கேட்போர்க்கு இன்பம் பயத்தலும்\nபடிமத்திலும் உண்டு என்பதற்கு உங்கள் கவிதையே சாட்சி\nஒவ்வொரு பத்தியிலும் நிற்கும் அருவங்கள் வாசகனின் மன நேர்த்திக்குத் தக்கவாறு பொருள்விரிக்கும் என்று நினைக்கிறேன்.\nஅது இப்பதிவிற்கு நீங்கள் எடுத்திட்டிருக்கும் படம்..\nதுரை செல்வராஜூ 25 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:22\nஇளமதி 25 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:37\nஅதன் பிரிவுத்தருணம் உறைந்த எண்ணம்...\nஅனைத்தும் சித���தரித்த சின்னக்கவிதை அற்புதம்\nபால கணேஷ் 25 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:25\nநீ வீதி கடக்கும்வரை காத்திருந்து\nநாம் கை கோர்த்து கதை பேசிய\n////எக்ஸலண்ட் தங்கச்சி... இந்த வரிகள் மட்டுமே போதுமானது. சூப்பர் கவிதை. கலக்கற...\nபிரிவையும் ரசிக்கும்படியாக சொல்லிவிட்டீர்கள். அருமை.\nஅரசன் சே 25 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\n// \"அட\" போட வைக்கிறது முடிவான வரிகள்.\nநட்பின் பிணைப்பை எப்படி எழுதினாலும் அழகுதாங்க ,,, நீங்க தேர்ந்த கவிதாயினி தான் ... வாழ்த்துக்கள்\nதனிமரம் 25 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nஅருமையான கவிதை தோழி மீது அதிக பாசம் போல\nவருண் 25 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:01\nஅதைப் பிடித்துக் கொண்ட \"அந்தக் குழந்தை\"\nமழையினால் வந்த \"மகிழம்பூ வாசனை\"\nஇப்படி எல்லாமே \"பாமரனை\"யும் ரசிக்க வைக்கிறது. :)\nசிவகுமாரன் 25 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:47\nகடைசி வரிகளில் புன்னகைக்கிறது கவிதை.\nவார்த்தைகளுக்குள் பின்னிக் கிடக்கும் நட்பின் வாசம் ஊதுவத்திப் புகையாய.. மூச்சுத்திணற அடிக்கிறது. எத்தனை வருடமானாலும், புரிந்துகொண்ட நட்பின் ஆழம் புரிந்தவர்க்குத்தான் புரியும். (“அறிந்தவர் அறிவாராக“ என்று இதையே வேறு ஒரு பாதிப்பில் சொல்வார் கண்ணதாசன்) உணர்வுமிக்க கவிதை. வழக்கம் போலத் தலைப்புத்தான் கட்டுரைத் தலைப்புமாதிரி படமும் செயற்கை. ஏன்...\nGeetha M 26 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:09\nபார்க்க வேண்டாம்..நினைவொன்றே மகிழம்பூவின் வாசனையாய்..சூப்பர்மா.\nகரந்தை ஜெயக்குமார் 26 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:42\nவிடைகொடுக்கும்போது கையசைக்கும் கைகள் உறுதியிழப்பதில்லை. உன் அன்பு போலவே\nmalathi k 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:12\nIniya 5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:45\nநீ வீதி கடக்கும்வரை காத்திருந்து\nநாம் கை கோர்த்து கதை பேசிய\nஅங்கு மட்டுமா உலவுகிறது இப்புன்னகை வான் பரப்பிலும் அல்லவா வலம் வருகிறது. நட்பின் ஆழம் நேசிக்கும் வாசனை பொருந்திய மனம் நெகிழ வைக்கிறது. அம்மு சூபார்டா. என்ன ஒரு வார்த்தையாடல். எங்கேயோ போயிட்டீங்கம்மா. ஒவ்வொரு தடவையும் வியக்க வைக்கும் படியான ஆற்றல் மிகுந்த வரிகள். தொடரட்டும் மேலும் வாழ்த்துக்கள் ...\nபள்ளிப்பருவத்தின் பன்னீர்ப்பூ, மல்லிகை செடி வாசனைகளையும் மீன்டும் என் நாசியில் வீசச்செய்த வரிகள் \nதேர்ந்த \" புகைப்படக்காரரின் \"\nபுதிய இடுகை பழ��ய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nஅவள் பறந்து போனாளே :)\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\n(ஹை) டெக் குறும்பா (4)\nகனவில் வந்த காந்தி 4\nநாங்க எல்லாம் அப்பவே அப்புடி\nதோழி கிரேஸ் கொடுத்த நினைவுப்பரிசு\nஇதுக்கு என்ன பதில் சொல்லட்டும் மோடி சாப்\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ஓடிகிட்டிருக்கு\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம ந���்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-17T13:10:21Z", "digest": "sha1:CVNG535QZRVWIIHZDJ3CKGEGF2XKIM3L", "length": 121060, "nlines": 1604, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: February 2014", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 19, 2014\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை\n“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் இளைஞர்களும், அமைப்ப���ன் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் நின்றிருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நாளிதழ்களில் கண்ட நாங்கள், கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து அப் பகுதிக்குச் சென்று பலரையும் சந்தித்தோம்.\n1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,\n2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்குரைஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்,\n3. அ..ராஜா, வழக்குரைஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை,\n4. ஏ.முகம்மது யூசுப், வழக்குரைஞர், NCHRO, மதுரை,\n5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை,\n6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்குரைஞர், மதுரை,\n7. ரஜினி, வழக்குரைஞர், PUHR, மதுரை,\n8. பசுமலை, வழக்குரைஞர், பரமக்குடி,\n9. மு.மணிகண்டன், வழக்குரைஞர், மதுரை.\nஇக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 18) முழுவதும் மதுரை சரவணா மருத்துவமனை, இராமநாதபுரம் பயோனீர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் (1) வழக்குரைஞர்கள் மதுரை நஜிமுதீன், அலாவுதீன், கேமரா மேன் முகம்மது அமானுல்லா என்கிற ராஜா, யூசுப், பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர் நஸ்ருதீன், ஓட்டுநர் ஷெரிஃப் என்கிற பிலால், முகம்மது அலிகான், சித்திக், வாலிநோக்கம் ரியாஸ்கான், அப்துல் சமது உள்ளிட்ட சுமார் 20 காயம்பட்டோரையும், (2) சம்பவ இடத்தில் இருந்தவர்களான பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பின் மாநிலத் தலைவர் இஸ்மாயில், மாவட்ட அளவு நிர்வாகிகளான பரக்கத்துல்லா, நவாஸ்கான் ஆகியோரையும், (3) மார்க்சிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசன், குமரய்யா கோவிலருகில் கடை வைத்துள்ள சிலரையும், (4) இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். இது தொடர்பான வழக்கை��் காரணம் காட்டி கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை எங்களிடம் பேச மறுத்தபோதிலும், கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் எங்களிடம் விரிவாகப் பேசி விளக்கங்களை அளித்தார்.\nபாப்புலர் ஃப்ரன்டின் இராமநாதபுரம் மாவட்ட (வடக்கு) தலைவர் எஸ். பரக்கத்துல்லா என்பவர் பிப்ரவரி 17 அன்று நடக்கவிருந்த தங்களின் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி கோரி சென்ற ஜனவரி 17 அன்று விண்ணப்பித்துள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை முதலில் (பிப்ரவரி13) பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத் திடலில் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார். எனினும் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீண்டும் வேண்டிக் கொண்டபின் பொதுக் கூட்டத்திற்கும் சின்னக்கடை நான்குமுனை சந்திப்பு தொடங்கி ஊர்வலத்திற்கும் பிப்ரவரி 16 அன்று எழுத்து மூலம் அனுமதி அளித்துள்ளார். இராணுவத்தினர் அணிவது போன்ற சீருடை மற்றும் லத்தி முதலான ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என மேற்படி செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ளதைக் கண்ட பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் தாங்கள் அணிந்து செல்ல இருந்த சீருடையை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் காட்டி அவ்வாறு இல்லை என்பதை நிறுவி காவல்துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். தாங்கள் ஒப்புதல் அளித்ததை கண்காணிப்பாளர் மயில்வாகனனும் ஏற்றுக் கொண்டார். பான்ட் வாசிக்கக் கூடாது என்றோ, அணிவகுப்பு நடத்தக்கூடாது என்றோ அந்த ஆணையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nசம்பவத்தன்று (பிப்ரவரி 17) மாலை மூன்று மணி வாக்கில் மதுரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் குமரைய்யா கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசல் தொடங்கி சீருடை அணிந்த 300 பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பினரும், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் ஊர்வலத்திற்காகக் கூடி இருந்துள்ளனர். கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் சுமார் அறுபது போலீசாரும் நின்றுள்ளனர். முன் வரிசையில் நின்றிருந்த சீருடையினர் பான்ட் வாசிப்புடன் ஊர்வலம் தொடங்க இருந்த நேரத்தில், பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் அணிவகுப்பாகச் செல்லக் கூடாது எனவும் வெள்ளத்துரை தடுத்துள்ளார். சீருடையுடன் அணிவகுத்து நடக்க பான்ட் இசை அவசியமானது என த��ைவர்கள் விளக்கிய பின்னும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின், “சரி நாங்கள் பான்ட் வாசிப்புடன் தொடங்குகிறோம். நீங்கள் எங்களைக் கைது செய்து கொள்ளலாம். நாங்கள் அமைதியாகக் கைதாகிறோம்” என தலைவர்கள் சொல்லி ஊர்வலத்தைத் தொடங்கியபோது கல்வீச்சும், கடுமையான தடியடிப் பிரயோகமும் நடந்துள்ளது.\nசுமார் 22 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் காயமடைந்தனர். காயம் பட்ட மேலும் பலர் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக சொந்தப் பொறுப்பில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர்.\nதொடர்ந்து ஊர்வலமாகச் சென்று பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது கண்காணிப்பாளர் மயில்வாகனன், “ஒரு டீம் கையில் பெட்ரோல் குண்டுகளுடன் நிற்கிறது. பிரச்சினையைத் தவிர்க்க, நீங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார். “அப்படி ஆயுதங்களுடன் யாரும் இருந்தால், அவர்களைக் கைது செய்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதானே முறை” என பாபுலர் ஃப்ரன்டின் மாநிலத் தலைவர் இஸ்மாயில் சொல்லியும் காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை. மேலும் மோதலையும் பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டி ஊர்வலம், பொதுக்கூட்டம் முதலியவற்றை பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் கைவிட்டுக் கலைந்துள்ளனர்.\nஇன்று பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீது, கேணிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 67, 68, 69 / 2014 ஆகிய மூன்று வழக்குகள், இ.த.ச 147, 148, 149, 186, 294 பி, 353, 332, 323, 324, 506/2, 153 ஏ, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளன.\n1.கண்காணிப்பாளரும் பிற அதிகாரிகளும் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிகளில் சீருடை அணியக் கூடாது எனவும் பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் தாங்கள் தடுத்ததை ஒட்டியே பிரச்சினை தொடங்கியது எனக் கூறியுள்ளனர். வீடியோ பதிவு ஒன்றிலும் துணை கண்காணிப்பாளர் பான்ட் வாசித்துச் செல்லக் கூடாது என்று மட்டுமே கூறுவது பதிவாகியுள்ளது. எனினும் கண்காணிப்பாளர் எங்களிடம் பேசும்போது, “அதெல்லாம் பிரச்சினை இல்லை. குமரைய்யா கோவில் நிறுத்தம் அருகில் ஊர்வலம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, சின்னக்கடை நால் முனை சந்திப்பிலிருந்துதான் ஊர்வலம் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி ந��டுஞ்சாலையில ,குமரைய்யா கோவில் நிறுத்தத்தில் கூடி, ஊர்வலத்தைத் தொடங்க அவர்கள் பிடிவாதம் பண்ணியதே பிரச்சினைகளுக்குக் காரணம்” என்றார். பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரிடம் இது குறித்துக் கேட்டபோது, வழங்கப்பட்ட ஆணையில் அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும், வாய் மொழியாக குமரைய்யா கோவில் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்தே ஊர்வலம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது எனக் கூறினர். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய ஒரு வீடியோ பதிவில் கண்காணிப்பாளர் மயில்வாகனன், “குமரைய்யா கோவில் மற்றும் பள்ளிவாசலிலிருந்து போகலாம் என முந்தாநாள் உங்களுக்குச் சொன்னேன்” என்க் கூறுவதைக் காட்டினர்.\n2. இன்னொன்றும் இங்கே கருதத் தக்கது. காவல்துறையினர் ஊர்வலம் தொடங்க அனுமதி அளித்த சின்னக்கடை நால்முனைச் சந்து என்பது முழுக்கவும் முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு பகுதி, இங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 300 மீட்டர் தொலைவுதான் இருக்கும். இதில் ஊர்வலம் நடத்துவது என்பது அபத்தம் என்பதை விளக்க வேண்டியதில்லை. தவிரவும் முஸ்லிம்கள் தமது நடவடிக்கைகளைத் தாம் வசிக்கும் பகுதிக்குள்ளையே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொது வெளிகளை அவர்களுக்கு மறுப்பதாகிறது. காவல்துறையின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.\n3. பாபுலர் ஃப்ரன்ட் தலைவர்களும் காவல் அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது திடீரெனக் கல்வீச்சு தொடங்கியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த அங்குசாமி என்பவரின் கட்டிடத்தில் இருந்தும், எதிர்ப்புறம் இருந்த நெட் கேஃப் ஒன்றிலிருந்தும் விஷமிகள் சிலரே காவல்துறையினர் மீதும் கூட்டத்தினர் மீதும் கல்வீசினர் எனவும் இவர்கள் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பாபுலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். காவல் துறையினரும்கூடத் தங்கள் மீது கல் வீசித் தாக்கினர் எனவும் பாப்புலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். கல்வீசிய கட்டிடத்திலிருந்து சிவக்குமார், சரவணன் என்கிற இருவரைத் தாம் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்புவித்ததாகவும் கூறினர். அதில் ஒருவர் கையில் காவி வண்ண பட்டை கட்டியிருந்ததாகவும் கூறினர். ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது பைக்கில் வந்த ஒரு சில இந்துத்துவ சக்திகள் “பாரத் மாதா கி ஜே” என முழக்கம் எழுப்பிச் சென்றதாகவும் கூறினர். ஆனால் இவற்றை கண்காணிப்பாளர் மயில்வாகனன் முற்றிலுமாக மறுத்தார். தம்மிடம் கல் வீசியதாக பாபுலர் ஃப்ரன்டினரால் ஒப்புவிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றார். அப்படி யாரும் வெளி அமைப்பினர் கல்வீசவே இல்லை என்றார். காவல் துறையினரும்கூட ஊர்வலத்தினர் மீது கல்வீசியது பதிவாகியுள்ளது எனவும், அருகிலிருந்து பார்த்த சிலரும் அதை உறுதிப்படுத்தினர் எனவும் நாங்கள் கூறியபோது அதை விசாரிப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் ஊர்வலத்தினர் காவல்துறை மீது கல் வீசியதில் சுமார் ஏழு காவலர்கள் காயம்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். வேற்று அமைப்பினர் கல் வீசியதற்கு ஆதாரங்களைக் காட்டினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். நாங்கள் சந்தித்த முஸ்லிம்கள் அனைவரும் வேற்று அமைப்பினர் அந்தக் கட்டிடத்திலிருந்து கல்வீசினர் என்பதை வலியுறுத்தினர்.\n1. வழங்கப்பட்ட ஆணையில் நால்முனைச் சந்திப்பிலிருந்தே ஊர்வலம் தொடங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாலும், குமரைய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்கலாம் என கண்காணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளது உறுதியாகிறது. அருளரசு என்கிற உளவுத்துறை எஸ்.பி ஒருவரும் கடைசி நிமிடம் வரை, “உங்களுக்குப் பிரச்சினை இல்லை, குமரய்யா கோவில் நிறுத்தம் அருகில் தலைவர்கள் சென்று ஊர்வலத்தைத் தொடங்குங்கள் யாரும் தடுக்கமாட்டார்கள்” என தொலை பேசியில் உறுதி அளித்துள்ளார். இப்படி எழுத்தில் ஒன்றாகவும், வாய்மொழியாக வேறொன்றையும் காவல்துறையினர் கூறி இரட்டை நிலை எடுத்ததே எல்லாப் பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளது. பிரச்சினைக்குப் பின் எழுத்து மூலம் சொல்லப்பட்டதை முன்னிறுத்தி, வாய் மொழியாகக் கொடுத்த அனுமதியை மறுக்கும் நிலையைக் காவல்துறை இப்போது மேற்கொள்கிறது. சம்பவத்தை ஒட்டி அதிகாரிகள் அளித்த பேட்டிகளில் ஊர்வலம் தொடங்கும் இடம் குறித்து பிரச்சினை எழுந்ததாக அவர்கள் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தவிரவும் வாய்மொழி அனுமதியை நம்பி, குமரய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்குவதாக துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஃப்லெக்ஸ் போர்டுகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் கடந்த ஒரு வாரமாக ஊரெங்கும் பிரச்சாரம் செய்யயப்பட்டுள்ளது. இந்தத் துண்டறிக்கையை வடக்கு மாவட்ட நிர்வாகி பரக்கத்துல்லா கூடுதல் கண்காணிப்பாளரிடம் நேரிலும் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் காவல்துறை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் கூட்டம் அங்கே கூடியபோதும், இங்கே அனுமதியில்லை எனத் தடுக்கவில்லை. எனினும் இப்போது அதுதான் காரணம் என்கின்றனர். கண்காணிப்பாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் இப்படி நடந்துகொள்வது வருத்ததை அளிக்கிறது.\n2. பாப்புலர் ஃப்ரன்ட் அணியினர் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்துள்ளது. பலரும் தலையிலும், முகத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலையும் உள்ளி மூக்கும் உடைந்துள்ளன. குறைந்தபட்சம் மூவரின் தோள் பட்டைகள் இறங்கியுள்ளன. ஒருவருக்குக் கால் உடைந்துள்ளது. நஜிமுதீன், அலாவுதீன், யூசுப் முதலான வழக்குரைஞர்களும் ராஜா முகம்மது என்கிற கேமராமேனும் கூடத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கமிரா பிடுங்கப்பட்டு காலால் நசுக்கி அழிக்கப்பட்டுள்ளது வழக்குரைஞர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட்’ எனப் பெயர் பெற்றுள்ள கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார், எஸ்.ஐ கோட்டைசாமி, எஸ்.எஸ்.அய் ஆறுமுகத்தரசன் மற்றும் நான்கு காவலர்கள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர், இரும்புக் காப்பு பொறுத்தப்பட்ட லத்தி தவிர, இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தாக்கப்பட்டவர்கள் கூறினர். “துலுக்கப் பயல்களே” எனவும் இத்துடன் ஆபாசமான வார்த்தைகளைச் சேர்த்தும் கூவியவண்ணம் அடித்துள்ளனர். நான் வக்கீல் சார் எனக் கூறியவர்களிடம், “வக்கீல்னா பெரிய சு.....” எனக் கூறி அடித்ததை ஒருவர் கூறிக் கண்கலங்கினார், “பிப்ரவரி 19தாண்டா உங்களுக்குக் கருப்பு தினம் (வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட நாள்). இப்ப ரண்டு நாள் முன்னாடியே மாட்டிக்கிட்டீங்கடா” எனச் சொல்லித் தான் தாக்கப்பட்டதை மற்றொருவர் கூறினார். கடுமையாகத் தாக்கப்பட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையிலிருந்து மதுரை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ள வழக்குரைஞர் நஜிமுதீன், போலீஸ் பக்ருதீன் மீது வெள்ளத்துரை பொய் வழக்குப் போட்டபோது அது குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டவர் என்பதும், அக்பர் சேட் என்பவர் வெள்ளத்துரை மீது தன்னைத் தாக்கியதாகத் தொடுத்துள்ள வழக்கை நடத்துபவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறைலிருந்து விடுதலையாகி திருமணம் செய்து அமைதியாக வாழத் தொடங்கிய போலீஸ் பக்ருதீன் மீது பொய் வழக்குப் போட்டு, அவரை இன்றைய நிலைக்குத் தள்ளியதில் வெள்ளத்துரைக்கு முக்கிய பங்குண்டு என்பது நினைவிற்குரியது.\n3.”தற்போது இணக்கமான சூழ்நிலை” இல்லை என ஆணையில் குறிப்பிடும் காவல்துறையினர், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த ஒரு நிகழ்விற்கு வெறும் 60 பேர்கள் கொண்ட காவற் படையை மட்டுமே நிறுத்தியிருந்தது, அவர்களின் கவனக் குறைவைக் காட்டுகிறது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற அப்பேரணிக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்ட காவலர்களைல் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “ஒரு டீம் பெட்ரோல் குண்டுடன்” இருப்பதாகத் தமக்குத் தகவல் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட கண்காணிப்பாளர், அப்படியாயின் ஏன் அந்த ‘டீமை’க் கைது செய்து வெடிகுண்டு வழங்குச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் புரியவில்லை.\n4.பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலமும் அணிவகுப்பும் தேச ஒற்றுமையை முன்வைத்தும், தங்கள் அமைப்பு தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்குப் போய் காவல்துறை ஏன் இத்தகைய கெடுபிடி காட்டியது என்பது விளங்கவில்லை.\n1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.\n2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.\n4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\n5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.\n6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்.\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், பிப்ரவரி 19, 2014 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராமநாதபுரம், உண்மை அறியும் குழு அறிக்கை, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா\nசனி, பிப்ரவரி 15, 2014\n37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014: சில பகிர்வுகள்\n37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014: சில பகிர்வுகள்\nநிழல் அரங்கில் குமாரசெல்வா, ப.தி.அரசுடன் நான்...\nஇவ்வாண்டு (2014) 37 -வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 முடிய நடந்தேறியது. நான் ஜனவரி 18,19 ஆகிய இரு நாட்கள் மட்டும் புத்தகக் கண்காட்சியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆண்டு வழக்கம் போலில்லாமல் குறைவான நூற்களை மட்டுமே வாங்கமுடிந்தது. அதுவும் புலம் லோகுவின் உதவில்லாமல் இவற்றைக் கூட வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவருக்கு எனது நன்றிகள்.\nஒவ்வோராண்டும் வாங்கவேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. வாங்கி படிக்கவேண்டிய நூற்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுள்ளது. என்வே இந்த முறை குறைவான நூற்களை வாங்கினேன்.\nபுத்தகக் காட்சி சிற்சில மாறுபாடுகளுடனும் பல குறைபாடுகளுடன் ஒவ்வோராண்டும் அரங்கேறுகிறது. எது எப்படியிருப்பினும் புத்தகக் காட்சியை நிராகரிக்க நம்மைப் போன்ற வாசகர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே இவற்றில் கலக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nஇந்த முறை புத்தகக் காட்சியில் தோழர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமாரசெல்வா, யூமா. வாசுகி, யூசுப் ராஜா, நிழல் திருநாவுக்கரசு, ஜீவமணி, என்.டி. ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், புலம் லோகு போன்ற பலரை சந்தித்தது மறக்கமுடியாத நிகழ்வு.\nஇப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் புத்தகக் காட்சிகளை பல்வேறு அமைப்புகள் நடத்திவருகின்றன. முற்றிலும் வணிகமயமாகிப்போன இன்றைய பதிப்புச் சூழல் ஆகியவற்றுடன் சென்னைப் புத்தகக் காட்சியின் பொலிவு ஓரளவு குறைந்து வருவது உண்மைதான்.\n700 க்கு மேற்பட்ட அரங்குகள் என்றபோதிலும் ஒரே பதிப்பகத்தின் நூற்களை பல கடைகளில் குவித்துவைத்து வாசகர்கள் மலினமாக ஏமாற்றும் உத்தியை பலர் பின்பற்றுகின்றனர். கிழக்கு பதிப்பகம் இதற்கோர் உதாரணம். சுமார் 50 க்கும் மேற்பட்ட கடைக���ில் இவற்றை குவித்து வைப்பது வியாபாரத் தந்திரமன்றி வேறென்ன சொல்ல\nநான் வழக்கம்போல் இவ்வாண்டு வாங்கிய நூற்களின் பட்டியலை கீழே தருகிறேன்.\n37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014\nவ.எண்/ பதிப்பகம்/ நூலின் பெயர் /ஆசிரியர்/ விலை\n1. நீயு செஞ்சுரி என் கதை சார்லி சாப்ளின் 190\n2 . பாவை திமிங்கில வேட்டை ஹெர்மன் மெல்விஸ் 125\n3. பாரதி மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன\n4. பாரதி அடிப்படைவாதங்களின் மோதல் தாரிக் அலி 350\n5. கருப்புப் பிரதிகள் மெளன வதம் அர்துரோ வான் வாகனோ 225\n6.கருப்புப் பிரதிகள் குற்றம் தண்டனை மரண தண்டனை அ.மார்க்ஸ் 100\n7.எதிர் வெளியீடு நள்ளிரவின் குழந்தைகள் சல்மான் ரூஷ்டி 550\n8. Book for Children ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் (தொ) யூமா வாசுகி 80\n9 .முகம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எஸ்.வி.ராஜதுரை 500\n10.அதிர்வு ஓநாய் குலச்சின்னம் ஜியாங் ரோங் 500\n11.சாகித்திய அக்காதெமி கு.அழகிரிசாமி கதைகள் (தொ) கி.ரா. 275\n12.தமிழினி காவல் கோட்டம் சு. வெங்கடேசன் 350\n13 .தமிழினி செந்நிற விடுதி பால்ஸாக் 100\n14.தமிழினி புயலிலே ஒரு தோனி ப. சிங்காரம் 290\n15.தமிழினி திருநங்கையர் சமூக வரைவியல் பத்மபாரதி 170\n16.புலம் தலித் அரசியலும் மார்க்சியமும் தோழர் அரவிந்த் 70\n17.புலம் செம்மணி வளையல் அலெக்சாந்தர் குப்ரின் 80\n18.புலம் அசோகவனம் ஜனகப்பிரியா 70\n19. புலம் உலராக் கண்ணீர் ஜனகப்பிரியா 85\n20. புலம் டாக்டர் அம்பேத்கர் டைரி அன்புச்செல்வம் 140\n21. புலம் ஹானிமனின் அடிச்சுவட்டில் நேயம் சத்யா 70\n22. புலம் காத்து கருப்பு நேயம் சத்யா 40\n23. புலம் கனவுகளே கனவுகளே நேயம் சத்யா 60\n24. புலம் மாமேதைகளின் நலமாக்கல்கள் நேயம் சத்யா 60\n25. புலம் என் வாழ்க்கை தரிசனம் (தொ) டி.எஸ்.ரவீந்திரன் 60\n26. புலம் வீரனின் தம்பி லெவ் கஸ்ஸீல் 70\n27. புலம் வெண்ணிற இரவுகள் ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி 70\n28. புலம் ஜஸ்டின் மார்க்விஸ் தே சாட் 80\n29. புலம் போர்க்குதிரை லாரி மேக்மர்த்ரி 120\n30.காலச்சுவடு குன்னிமுத்து குமாரசெல்வா 345\n31. காலச்சுவடு காந்தியைக் கடந்த காந்தியம் பிரேம் 240\n32. காலச்சுவடு சேரன்மாதேவி பழ.அதியமான் 275\n33. காலச்சுவடு நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் சா. பாலுசாமி 375\n34. காலச்சுவடு தனிமையின்100ஆண்டுகள் காப்ரியேல் கார்சியா மார்கேஸ் 350\n35. காலச்சுவடு பனி ஓரான் பாமுக் 450\n36. காலச்சுவடு கடல் ஜான் பான்வில் 125\n37. காலச்சுவடு கொற்கை ஜோ டி குருஸ் 925\n38. இதழ்கள் குவார்னிகா 41 -வது இலகிய சந்திப்பு மலர் 550\n39. இதழ்கள் சிலேட் 10-11 செப்.2013-பிப்.2014 200\n40. இதழ்கள் மந்திரச்சிமிழ் 15-18 ஆக.2013-ஜுன் 2014 100\n41. இதழ்கள் மணல் வீடு 21 60\n42. இதழ்கள் மாற்றுவெளி ஆய்விதழ் 13 100\n43. இதழ்கள் அடவி பிப்.2014 20\n44. இதழ்கள் சிற்றேடு ஜன-மார்ச் 2014 60\n45. இதழ்கள் நற்றிணை ஜன-மார்ச் 2014 20\n46. இதழ்கள் காட்சிப்பிழை ஜனவரி 2014 20\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் சனி, பிப்ரவரி 15, 2014 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 37 வது சென்னை புத்தகக் கண்காட்சி, சென்னைப்புத்தகக்கண்காட்சி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வ...\n37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014: சில பகிர்வுகள...\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\n���ாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (1)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (1)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (2)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் ���ிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வர��ாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (2)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (1)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதுமலை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம்\nவாய் பேசமுடியாத காளைகளை வைத்து ஆதிக்க சாதிகளின் காலித்தன, காட்டுமிராண்டித்தன வேலைத்திட்டம் பொ. இரத்தினம், வழக்கறிஞர், அமைப்பாளர் பகத்சிங் ...\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள்.\nஆதித்யா - ஆருஷி கொலை வழக்குகள் :- வெளிவர மறுக்கும் உண்மைகள். - மு. சிவகுருநாதன் நான்கு வயதுச் சிறுவன் ஆதித்யாவை கடத்திக் க...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/women/03/183032?ref=section-feed", "date_download": "2018-07-17T13:39:42Z", "digest": "sha1:UUANBYB3ARQFZABIT7VZSSCDA5SUAMJB", "length": 8893, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள்\nபுற்றுநோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்ற நிலையில், இந்நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள் குறித்து இங்கு காண்போம்.\nமலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், தமிழில் ‘சிவப்பதிகாரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட மம்தா, அந்நோயுடன் போராடி மீண்டு வந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.\nநடிகை கவுதமியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் புற்றுநோயிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.\nபம்பாய், இந்தியன், முதல்வன், பாபா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மனீஷா கொய்ராலா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, மனீஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர், அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்க���ண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.\nதமிழில் ‘நேதாஜி’ என்ற படத்தில் நடித்த லிசா ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர், அதற்காக உரிய சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.\nகாதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களில் நடித்த ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவித்திருந்தார்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-07-17T13:49:17Z", "digest": "sha1:R4JA6OABECUZGQOC3CI25Z4SFQISA6NW", "length": 14470, "nlines": 265, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nபக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)\n5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)\n6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)\n7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).\n12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)\n17: ���ர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)\n18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)\n19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)\n20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)\n21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை\nசில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :- விநாயகப்பெருமான...\nகுட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமா���ும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2010/06/blog-post_22.html", "date_download": "2018-07-17T13:03:48Z", "digest": "sha1:BP7AOSEYEK7UBJ7NUKWCZ3VVDV6AFCET", "length": 16090, "nlines": 284, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "முதல் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியான தருணங்கள் | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nமுதல் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியான தருணங்கள்\nஇந்த சுற்றுக்கு தேர்வு பெறாத மற்ற படங்களின் நிறை, குறைகளை நாளை விரிவாக பார்ப்போம்.\n ஆகா ஆகா என அள்ளுகின்றன மனதை:)\nஎன் படமும் வந்திருக்கே :-))\nவெகு அழகு. அப்படியே மகிழ்ச்சி பொங்குகிறது படங்களைப் பார்த்ததும். செல்லக் குழந்தைகளே உங்களுக்கு நன்றி.\nதெரிவு செய்யப்பட்டிருப்பவை சில நல்ல படங்கள், சில நல்ல படங்கள் தெரிவு செய்யப்படவில்லை என்பது எனது கருத்து. விலக்கப்பட வேண்டிய 3 படங்கள் இங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன. \"பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்\" என்பதற்கமைய சுட்டிக்காட்டாமல் விடுகிறேன்.\nநடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்று escape ஆகிவிடாதீர்கள்.\nAs we discussed about this many times. \" Judge selects based on his own interest.\" அழகியல் என்பது பார்ப்பவரைப் பொறுத்தது. ஒருவேளை நீங்கள் நடுவராக இருந்து தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்குப் பிடிக்காமல் போகலாம். ஆகவே முடிவை நடுவரின் போக்கில் விடுவது நலம். இல்லை இன்ன இன்ன காரணங்களுக்காக இதை தேர்ந்தெடுக்கக் கூடாது, இதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதும்பட்சத்தில் உங்களின் கருத்துகளை photos.in.tamil@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்களும் கற்றுக் கொள்வோம். நாங்கள் சொல்வது தான் சரி என்று எங்கும் பிடிவாதம் பிடித்ததில்லை. ஆகவே... உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை மடலுக்கு அனுப்புங்கள்.\nமற்ற படங்கள் தேர்வு பெறாத காரண��்களை நாளை விளக்கமாக எழுதுகிறேன். மேலும் ஜீவ்ஸ் கூறியதை போல தனி நபர் விருப்பம் மாறுபடும்.\nஅருமையான படங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்.\n//தனி நபர் விருப்பம் மாறுபடும்//\nமற்றவர்களுடன் புகைப்படக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஆர்வமுள்ளோர்களிடையே நட்பினை வளர்ப்பதற்காகவும் சில ஆர்வலர்களால் நடத்தப்படும் PiT குழுவை நீங்கள் குறை கூறுவது வலைத்தளத்தின் வாசகன், அபிமானி என்ற வகையில் கவலையளிக்கின்றது.\nவேலைப்பழு க்களுக்கு மத்தியில் ஆதாயம் எதுவுமின்றி ஒரு ஆர்வலராவது புகைப்படப் போட்டிக்கு நடுவராக செயற்பட முன்வருவதே பெரிய விடயம். அப்படி வரும் நடுவரின் கருத்துக்குக் கூடக் காத்திராது தூற்றுவது அழகல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.\nநேரமின்மை காரணமாக, ஒரு தலைப்புக்கு ஒருத்தர் மட்டுமே தொகுத்து நடத்துகின்றோம்.\nவார்த்தைகளையே கொண்டு முரண் கொள்ளாமல், ஆக்கப் பூர்வமாக சிந்திக்கலாம் செயல் படலாம். வாங்க :) ஆக்கப் பூர்வமான உங்கள் கருத்துகளை ஏன் மறைந்திருந்து அனானியாகச் சொல்லுகிறீர்கள் என்றும் தெரியவில்லை.\nகருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதையும் தாண்டிச் செல்வது தான் ஆரோக்கியம். புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஜூன் மாத போட்டி வெற்றியாளர்கள்\n2010 ஜூன் போட்டி - விமர்சனம்\nமுதல் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியான தருணங்கள்...\nPiT குழுப்போட்டி பற்றிய அறிவிப்பு\nஅறிவிப்பு - க்ளிக், க்ளிக் .. ஃப்ளாஷ்\n2010 ஜூன் போட்டி அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபடம்பிடித்தல் - அ முதல் ஃ வரை...\nஉள்ளூர் நூலகத்தில், National Geographicன் 'The Ultimage Field Guide to Photography' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. புகைப்படத் துறையின...\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுக���்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nதிருமணத்தின் போது புகைப்படம் பிடிக்க..\nதிருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://wordsbeyondborders.blogspot.com/2015/07/httppadhaakai.html", "date_download": "2018-07-17T13:12:55Z", "digest": "sha1:IVVNAGBTRPKP6LM2TMAZV5XET5MJJBXS", "length": 30980, "nlines": 493, "source_domain": "wordsbeyondborders.blogspot.com", "title": "Words Beyond Borders: Stuart Macbride -குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்", "raw_content": "\nStuart Macbride -குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்\nஸ்டூவர்ட் மெக்ப்ரைட்டின் ‘Flesh House’ நாவலில், மாமிசம் பதனிடும் ஆலையில் யாரோ மனித மாமிசத்தைக் கலந்து விட, ‘Aberdeen’ நகர மக்கள் தங்களை அறியாமல் நரமாமிசம் உண்பவர்களாக மாறி விடுகிறார்கள். இதைச் செய்தது யார் என்று விசாரிக்கும் காவல்துறையினருக்கு தாங்களும் நர மாமிசம் உண்டிருப்போமோ என்ற சந்தேகம் வருகிறது. அப்போது அவர்களில் ஒருவர் “Must’ve been OK though: I’m no’ feeling all Hannibal Lectery “. என்கிறார். மிக மோசமான ஒரு நிகழ்வை, அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்காமல், அதை கேளிக்கையாக மாற்றி வாசகனை அதிர்ச்சியடைய வைக்க ஸ்டூவர்ட் முயல்கிறாரா\nதினம் தினம், பல்வேறு வடிவங்களில் மரணத்தை/ காயங்களைச் சந்திக்கும் காவல்துறையினர் தங்களின் மனநிலை பேதலிக்காமல் இருக்க உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்தான் இத்தகைய அவல நகைச்சுவை. இப்படி வாழ்வில் நிகழும்/ சந்திக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளை/ பேரிடர்களை நகைச்சுவையோடு எதிர்கொள்வது ‘gallows humor’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இதை குற்றப்புனைவுகளில் அதிகம் காண்பதை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய நகைச்சுவையை (இதை நகைச்சுவை என்று முதலில் ஏற்றுக்கொண்டால்) வாசகன் எப்படி எதிர்கொள்கிற���ன் என்பதைப் பொறுத்தே, இத்தகைய படைப்புக்கள், குறிப்பாக ஸ்டூவர்ட்டின் நாவல்கள் அவனுக்கு உவப்பானவையாக இருக்கும், அல்லது இருக்காது.\nரான்கினின் ‘Edinburgh’ போல, இந்த நாவல்களின் களமான ‘Aberdeen’க்கும் ஒரு தனித்துவ (தொடரின் அங்கமாக ஆகக்கூடிய அளவிற்கு) அடையாளம் கிடைக்காவிட்டாலும், எப்போதும் பெய்து கொண்டே இருக்கும் மழை, அதனால் எங்கும் உருவாகும் ஈரப்பதம், பாழடைந்த குடியிருப்புக்கள், மூதாட்டியால் (சிறுதொழிலாக) வழிநடத்தப்படும் போதை மருந்து வியாபாரம் ஒரு புறம் என்றால், பாலியல் தொழிலில் தள்ளப்படும் 13 வயது சிறுமிகள் இன்னொரு புறம், குற்றக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், லஞ்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகள், இனவெறித் தாக்குதல்கள் என அந்நகரத்தின் சித்திரத்தை உருவாக்குவதில் ஸ்டூவர்ட் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்.\nமிக கவனத்துடன் பின்னப்பட்ட கதை முடிச்சுகள், போலி துப்புக்கள் இவையெல்லாம் இந்தத் தொடரின் வலுவான அம்சங்கள் கிடையாது. 400-500 பக்கங்களுக்கு குறையாமல் நீளும் இந்த நாவல்களில் ஒரே ஒரு குற்றத்தைப் பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரே நேரத்தில் 3-4 வழக்குகளை ஸ்டூவர்ட் பின்தொடர்வதை வாசகன் உன்னிப்பாக கவனிக்காவிட்டால், பாத்திரங்களின் பெயர்/ சம்பவக் குறிப்புக்கள் இவற்றில் குழப்பமடைவான்.\nஇணைகோடுகளாக நடக்கும் இந்த விசாரணைகளை, இறுதிப் பகுதியில் ஸ்டூவர்ட் சடுதியில் முடித்து விடுகிறார். மூளையில் சட்டென்று ஒரு விளக்கெரிய லோகன் (இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம்), குற்றத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளும் “deus ex machina” பாணி இடங்கள் இந்தத் தொடரில் நிறைய உண்டு. மூளையில் இத்தகைய மின்னல்கள் மின்னுவது, இன்ஸ்பெக்டர் மோர்ஸிடம் நிகழ்வதுண்டு- அவரின் மேதமை குறித்த நிறைய குறிப்புகள் நாவலில் உள்ளதால் – வாசகனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் லோகன் ஒன்றும் மேதை அல்ல (இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்) என்பதால், இந்த தொடர் நாவல்களின் முடிவுகள் சற்று அதிருப்தியை அளிக்கின்றன.\nஇப்படி இந்தத் தொடரில் பல இல்லைகள் இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் செல்லும் கதைசொல்லல், பட்டாசாக வெடிக்கும் உரையாடல்கள், தனித்துவம் கொண்ட பாத்திரங்கள், தொடர் முழுதும் விரவிக் கிடக்கும் இருண்மை நகைச்சுவை ஆக���யவை இந்த ‘இல்லைகளை’ சமன் செய்கின்றன.\n23 முறை கத்தியால் குத்தப்பட்டு பிழைத்ததால் Lazarus/Laz என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ‘லோகன்’ இந்தத் தொடரின் நாயகன். உலக பாரத்தைச் சுமக்கும், உறவுகளில் நாட்டமில்லாத, தன் மேலதிகாரிகளை மதிக்காத காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இவர் வேறுபட்டவர். விடுமுறை நாட்களிலும் மேலதிகாரிகளால் வேலைக்கு வர வற்பறுத்தப்படுபவராக, அவர்களின் வேலையும் தன் மீது திணிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்க வேண்டியவராக இருந்தாலும் (ஒரு இடத்தை உளவு பார்க்கும் வேலையின்போது மேலதிகாரிகள் குறட்டை விட, இவர்தான் முழித்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது), அதற்காக இன்னொரு புறம் தன் காதலிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியவராக உள்ள லோகன், கொஞ்சம் பிசகினாலும் ‘wimp’ என்ற முத்திரை குத்தப்படக்கூடியவர். அதே நேரம், தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் வேலைகளைத் திணிக்கவும் (“perks of rank” என்ற அவர் உயரதிகாரிகள் சொல்லும் தாரக மந்திரத்தை உபயோகித்து ) செய்கிறார். இவருடைய ஒரே இருத்தலியல் சிக்கல், தூங்குவதற்கும், தன் காதலியுடன் செலவிடுவதற்கும் நேரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.\nஎப்போதும் இனிப்பை உண்ணும், பருமனான, மிகக் கோபக்காரரான ‘Insch’, எப்போதும் கலைந்த முடியோடு இருக்கும், அனைவரின் முன்பும் அக்குளைச் சொரிந்து கொள்ளும், பாலியல் இச்சை மிகுந்த, தன் மேலதிகாரியின் மனைவியைக் கவரும் தற்பால் விழைவு கொண்ட ‘ஸ்டீல்’ என மற்றப் பாத்திரங்களும் சுவாரஸ்யமானவர்கள்தான் (40 வயதில் ‘பாலியல் வேட்கையின்’ உச்சத்தில் இருக்கும் தன்னை, தன் துணை திருமணம் என்ற கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார் என்று வழக்கை விட அதைக் குறித்து அதிகம் கவலை கொள்கிறார் ஸ்டீல்).\nஇதைப் படிக்கும் போது “Police Academy” போன்ற காவல்துறை வேலைக்கு லாயக்கு இல்லாத கோமாளிகளின் கூடாரம் என்று இந்தக் குழுவைப் பற்றி நினைக்கத் தோன்றும் (“Fuck up squad” என்று இவர்கள் தொடர் முழுதும் மற்றவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்). ஆம், இவர்கள் வழக்கமான காவல்துறை அதிகாரிகள் அல்லதான், ஆனால் எப்படியோ தாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விடுகிறார்கள். பல கவன சிதறல்கள் இருந்தாலும், ஸ்டீல் ஒரு திறமையான குழுத் தலைவர், அவரே களத்தில் இறங்கவும் செய்வார். மற்றவர்கள் மீது (அதாவது பெரும்பாலும் ��ோகன் மீது) தன் வேலையைத் திணித்தாலும், அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தரவும் செய்வார். கொஞ்சம் மென்மை, அதைவிட கொஞ்சம் அதிக சோம்பல், வேலைப் பளு பற்றிய முணுமுணுப்பு என்று இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டால், பல்லைக் கடித்துக் கொண்டு அதன் இறுதி வரை செல்லும் பிடிவாதம் என தன் கலவையான குணத்தால் நம்மை வசீகரிக்கிறார் லோகன். இந்த இரு பாத்திரங்களுக்காக மட்டுமேகூடஇந்தத் தொடரை வாசிக்கலாம்.\nஎது வாசகனை எளிதில் வசப்படுத்த/ தக்கவைக்க வசதியாக இருக்குமோ, அவன் எதை எதிர்பார்ப்பானோ அதையே எப்போதும் ஸ்டூவர்ட் செய்வதில்லை. இந்தத் தொடரின் போக்கை மாற்றி, அதன் சமநிலையைக் குலைத்து, அதனால் வாசகனை விலகச் செய்யக்கூடிய பல ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை. எனவே, இவர் இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் அல்லது இவர் இந்த குறிப்பிட்ட நாவலில் முக்கிய பாத்திரம், எனவே இவர்களுக்கு இறுதியில் ஒன்றும் ஆகாது என்று வாசகன் நிம்மதியாக இருக்க முடியாது. யாரை எப்போது எந்த பேரிடர் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவன் கற்பனை செய்திராத கொடூர நிகழ்வுகளை வாசகன்/ பாத்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஸ்டூவர்ட்டின் உரைநடையில்/ உரையாடல்களில் உள்ள அவல நகைச்சுவையில் மற்றொரு குற்றப்புனைவு எழுத்தாளர் ‘R. D. Wingfield’ன் பாதிப்பைக் காண முடிகிறது. ஆனால் இந்த நகைச்சுவை, அதற்கு காரணமான வன்முறை எதுவும் ‘gratuitous’ஆக இல்லை என்பதோடு குற்றத்தின் மூர்க்கத்தையோ/ பாதிக்கப்பட்டவர்களின் துயரையோ மலினப்படுதுவதில்லை. ‘Broken Skin’, என்ற நாவலில் லோகன் ஒரு சிறுவனிடம் தர்ம அடி வாங்குகிறார். (ரீபஸ் இப்படி ஒரு சிறுவனிடம் அடி வாங்குவதை கற்பனை செய்ய முடிகிறதா). ஒரு ஆண் சிறுவனிடம் எதிர்பாராமல் தோற்பது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், அவ்வளவு மூர்க்கம் அந்தச் சிறுவனிடம் எப்படி உருவானது என்ற கேள்வி சிரிப்பை மட்டுப்படுத்தும். சில மாதங்கள் முன்பு வரை, மற்றவர்களைப் போல இருந்த அந்த சிறுவன் ஏன் இப்படி வன்முறையாளனாக மாறினான்\nஎன்று தெரிய வரும்போது, அந்தச் சிரிப்பு முற்றிலும் உறைந்து விடும்.\nரான்கின் போன்ற மற்ற ஸ்காட்லாந்து நாட்டு குற்றப்புனைவு முன்னோடிகள் வளர்த்தெடுத்த “Tartan Noir”ஐ அப்படியே பின் தொடராமல், அதன் சில கூறுகளை மட்டும் எடுத்து – ஆக்ரோஷம் X இருண்மை X அவற்றின் களிப்பு – என்ற விசித்திர நடனமாடும் தனித்துவ பாணியை உருவாக்கியுள்ள ஸ்டூவர்ட் அதன் காரணமாக, அவரது குற்றப் புனைவுகளின் போதாமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகிறார்.\nஇதுவரை 12 நாவல்கள் உள்ள இந்தத் தொடரின் சமீபத்திய நாவல்களில் கொஞ்சம் “contemplative”ஆக உள்ள ஸ்டூவர்ட்டை/ லோகனை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. அதே நேரம், அவருடைய பிரத்யேகப் பாணி சற்று நீர்த்துப் போக ஆரம்பித்துள்ளது என்ற உணர்வு தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இவரைப் புதிதாக படிக்க நினைப்பவர்கள் இந்தத் தொடரின் முதல் 6-7 நாவல்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அவர் உங்களுக்கான எழுத்தாளரா எனபதை கட்டுரையின் முதல் பத்திக்கான உங்கள் எதிர்வினைதான் முடிவு செய்ய வேண்டும்\nஇரண்டு விரல் தட்டச்சு (1)\nகடக்க முடியாத இரவு (1)\nகண்மணி குணசேகரன். Random Musings (1)\nடேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1)\nதி ந்யூ யார்க் ட்ரிலொஜி (1)\nமாட வீடுகளின் தனிமை (1)\nStuart Macbride -குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/11/tnpsc-trb-online-test-57-tnpsc-trb-gk.html", "date_download": "2018-07-17T13:40:01Z", "digest": "sha1:ZH4GZWV7LV2KGRMF4IXNZSCGAC6ZMAP6", "length": 15742, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-57 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\nANSWER : இ) ஹைட்ரஜன்\n2. அதிக அளவு கார்பன் கொண்ட நிலக்கரி.\nANSWER : ஆ) ஆந்திரசைட்\n3. எஸ்.ஐ. அலகு முறையில் உள்ள அடிப்படை அளவுகளின் எண்ணைக்கை.\n4. ஒளிச்செறிவின் எஸ்.ஐ. அலகு.\nANSWER : ஆ) கேண்டிலா\nANSWER : ஈ) ஆம்பியர்\n6. எஸ்.ஐ. அலகில் தளக் கோணத்தின் அலகு.\nANSWER : அ) ரேடியன்\n7. நிலநடுக்கத்தின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது.\nANSWER : ஆ) ரிக்டர் அளவுகோல்\n8. எந்த ஆண்டு பன்னாட்டு அலகு முறை அறிவிக்கப்பட்டது.\nANSWER : அ) பாஸ்கல்\n10. கீழ்க்காண்பவற்றில் எது தொடு விசை.\nANSWER : இ) உராய்வுவிசை\n11. கீழ்க்காண்பவற்றில் எது தொடா விசை.\nANSWER : ஈ) காந்த விசை\n12. அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி.\nANSWER : இ) பாரமானி\n13. பாஸ்கல் விதி அடிப்படையில் செயல்படும் கருவி\nANSWER : அ) பாரமானி\n14. முதல் பாதரச மானியை உருவாக்கியவர்.\nANSWER : ஈ) டாரிசெல்லி\n15. மண் தோண்டிகள் எதன் அடிப்படையில் செயல்படுகின்றன.\nANSWER : இ) பாஸ்கல்விதி.\n16. எது உராய்வின் காரணமாக உருவாகிறது\nANSWER : அ) வெப்பம்\n17 நாம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல வணிமண்டல அழுத்தம்.\nANSWER : ஆ) குறையும்\n18. மின்னூட்டங்களைக் கண்டறியவும் அளக்கவும் பயன்படும் கருவி.\nANSWER : இ) மின்னூட்டங்காட்டி\nANSWER : இ) பெஞ்சமின் பிராங்க்ளின்\n20. கீழ்க்காண்பவற்றில் எது குறை கடத்தி.\nஇ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்\nANSWER : ஈ) பெட்ரோல்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. உணவை வெட்டவும், கிழிக்கவும் உதவும் பற்கள். அ) முன்கடைவாய்ப் பற்கள் ஆ) பின்கடைவாய்ப் பற்கள் இ) கோரைப் பற்கள் ஈ) வெட்டுப் பற்கள் ...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. செல்லுக்குள் நடைபெறும் கடத்தல் பணிகளுக்கு உதவும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.samayalkurippu.com/Ladies_details.php?/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/1/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/&id=21253", "date_download": "2018-07-17T13:23:11Z", "digest": "sha1:YRMACTEIDB4MQQAZNTIUBWMB2QL6JJOB", "length": 4167, "nlines": 69, "source_domain": "www.samayalkurippu.com", "title": " 11 முதல் 1 வரை நேர் புள்ளி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\n11 முதல் 1 வரை நேர் புள்ளி\n11 முதல் 1 வரை நேர் புள்ளி\n16 புள்ளி 5 வரிசை 8 வரை நேர் புள்ளி - கிளி கோலம்\n16 புள்ளி 5 வரிசை 8 வரை நேர் புள்ளி - கிளி கோலம் ...\n15 புள்ளி 3 வரிசை 3 வரை நேர் புள்ளி\n15 புள்ளி 3 வரிசை 3 வரை நேர் புள்ளி ...\n14 புள்ளி 14 வரிசை\n14 புள்ளி 14 வரிசை ...\n11 புள்ளி 4 வரிசை 5 முடிய நேர் புள்ளி\n11 புள்ளி 4 வரிசை 5 முடிய நேர் புள்ளி ...\n11 முதல் 1 வரை நேர் புள்ளி\n11 முதல் 1 வரை நேர் புள்ளி ...\n10 புள்ளி 10 வரிசை\n10 புள்ளி 10 வரிசை ...\n10 புள்ளி 10 வரிசை\n10 புள்ளி 10 வரிசை ...\n9 புள்ளி 9 வரிசை நேர் புள்ளி\n9 புள்ளி 9 வரிசை நேர் புள்ளி ...\n15 புள்ளி 5 வரிசை 5 புள்ளி வரை நேர் புள்ளி\n15 புள்ளி 5 வரிசை 5 புள்ளி வரை நேர் புள்ளி ...\n15 முதல் 3 வரை நேர் புள்ளி\n15 முதல் 3 வரை நேர் புள்ளி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shilpa-070131.html", "date_download": "2018-07-17T13:58:24Z", "digest": "sha1:6NX6PV4BQP5YM3FSJV55ODWTQEB7LL23", "length": 12146, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஜவில் இணைகிறார் ஷில்பா? | Will Shilpa Join BJP - Tamil Filmibeat", "raw_content": "\n» பாஜவில் இணைகிறார் ஷில்பா\nபிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் திடீர் புகழைப் பெற்றுள்ள ஷில்பா ஷெட்டியை பாஜகவுக்குள் இழுக்க முயற்சிகள்நடக்கின்றன.\nஇங்கிலாந்தின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் உலகத்தையே தன் பக்கம்ஈர்த்துள்ளார் ஷில்பா ஷெட்டி.\nஉள்ளூர் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் ஆரம்பித்து பிபிசி, சிஎன்என், உலக முன்னணிபத்திரிக்கைகளை கடந்த சில வாரங்களாகவே ஆக்கிரமித்து வருகிறார் ஷில்பா.\nஐஸ்வர்யா ராய்க்கு இருந்து வந்த புகழை இதன் மூலம் ஓவர் டேக் செய்துள்ளார் ஷில்பா. அவருக்கு ஹாலிவுட்பட வாய்ப்புகளோடு, சர்வதேச விளம்பர வாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளன.\nமேலும் ஷில்பாவுக்கு, பாலிவுட்டிலும் புதிய கிரேஸ் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அவர் திரும்பும்போதுபிரமாண்டமான வரவேற்பு அளிக்க பாலிவுட்டில் ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஇந் நிலையில் ஷில்பாவின் செல்வாக்கை தங்களுக்கு சாதகமாக மாற்ற பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள பாஜகவுக்கு வெற்றி வெகுதூரத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nஇதனால் ஏதாவது வேறு வழியை கையாள வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. கடந்த மக்களவைதேர்தலின்போதும் வெற்றி வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஏகப்பட்ட நடிகர்களையும் நடிகைகளையும்பாஜக வாரிக் கொண்டது. அவர்ளது பணமும் அள்ளித் தரப்பட்டது.\nஇந்த நடிகை, நடிகர்களால் பாஜகவுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படவில்லை. ஆனாலும், அதேடெக்னிக்கை மீண்டும் கையாள வேண்டிய நிலைக்கு பாஜக மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஷில்பாவுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்துள்ளதால் அவரை கட்சிக்குள் இழுக்கவேலைகள் ஆரம்பாகியுள்ளன.\nஷில்பா பாஜகவில் சேர வேண்டும் என பாஜக எம்.பியும், மூத்த நடிகருமான வினோத் கண்ணா நேரடியாககோரிக்கை விடுத்துள்ளார்.\nசண்டீகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஷில்பாவை பாஜகவில் இணைக்க நாங்கள் முயன்றுவருகிறோம். அவர் பாஜகவில் இணைய வேண்டும். அவருக்கு முக்கியப் பதவியும் வழங்க தயாராகஇருக்கிறோம்.\nஇந்திய அரசியலில் பாஜகதான் இப்போது பிக் பிரதர். எனவே அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பாபாஜகவில் இணைந்தால் மிகவும் மகிழ்சச்சி அடைவோம்.\nபாஜகவில் நடிகர், நடிகையர் இணைவது சாதாரணமான விஷயம்தான். எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள்இணைந்துள்ளனர். அந்த வரிசையில் ஷில்பாவும் இணைவதை எதிர்பார்க்கிறோம் என்றார் கண்ணா.\nஷில்பா ஷெட்டியை கட்சியில் இணைக்க பாஜக மூத்த தலைவர்களே நேரடியாக முயற்சியில்ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nபாஜக வலையில் ஷில்பா சிக்குவாரா\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெ���்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+35512+tj.php", "date_download": "2018-07-17T13:51:59Z", "digest": "sha1:KWAEZYL5OE5FADPS4TDR3K4SQJKRDAOS", "length": 4536, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 35512 / +99235512 (தஜிகிஸ்தான்)", "raw_content": "பகுதி குறியீடு 35512 / +99235512\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 35512 / +99235512\nஊர் அல்லது மண்டலம்: Vanj\nமுன்னொட்டு 35512 என்பது Vanjக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Vanj என்பது தஜிகிஸ்தான் அமைந்துள்ளது. நீங்கள் தஜிகிஸ்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். தஜிகிஸ்தான் நாட்டின் குறியீடு என்பது +992 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Vanj உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +992 35512 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐ��ோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Vanj உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +992 35512-க்கு மாற்றாக, நீங்கள் 00992 35512-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 35512 / +99235512 (தஜிகிஸ்தான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=258742", "date_download": "2018-07-17T13:11:17Z", "digest": "sha1:E2SBTQXUHGU64B4NC7BVXP3F7456W2OX", "length": 10569, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஏலக்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nஏலக்காய் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும். அதிலும் குறிப்பாக ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.\nஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவையாவன,\n1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.\n2. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.\n3. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.\n4. நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.\n5. வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.\n6. விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.\n7. வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க சில வழிமுறைகள்\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nசிறுபான்மையினர் மீது வெறுக்கத்தக்க வகையில் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன: சர்வதேச மன்னிப்பு சபை\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nகேரளாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=259039", "date_download": "2018-07-17T13:46:46Z", "digest": "sha1:YQYLQMN2P4KKOC2K22DNCAU2ROXMX5VC", "length": 4664, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்தித்துளிகள் (08.04.2016) காலை 06.00 மணி", "raw_content": "\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nசெய்தித்துளிகள் (08.04.2016) காலை 06.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nசிறுபான்மையினர் மீது வெறுக்கத்தக்க வகையில் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன: சர்வதேச மன்னிப்பு சபை\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nகேரளாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/01/blog-post_37.html", "date_download": "2018-07-17T13:53:31Z", "digest": "sha1:OPIHLGWO3IKZVCR3G5T2XQR4QZ6QTQGP", "length": 19481, "nlines": 254, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்���ின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.\nஅதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.\nஇரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.\nமூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.\nகிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.\nபொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்\nசெவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்\nஆதி சங்கர பகவத்பாதர் அருளிய சிவ மானச பூஜை ஸ்லோகம்\nரஜ்ஜீ(ரச்சு) நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோ...\nமுகூர்த்தவேளையில் அட்சதை தூவ காரணம்\nவடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவத���,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2014/09/blog-post_19.html", "date_download": "2018-07-17T13:40:46Z", "digest": "sha1:E4XSMEWK34HUMZXJAP6RQQM6X76K3Q3Y", "length": 15009, "nlines": 122, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: வ.உ.சிதம்பரனாரும் சி.இலக்குவனாரும்", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 செப்தம்பர் 2014 கருத்திற்காக..\nசெப்தம்பர் 5 ஆம் நாளன்று இந்தியா முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த விழா யாருக்காகக் கொண்டாடப்படவேண்டுமோ அவருக்காகக் கொண்டாடப்படவில்லை.\nவள்ளியப்பன்உலகநாதன் – பரமாயி இணையரின் மூத்த மகனான அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) அவர்களின் பிறந்த நாள் ஆவணி 22, 1903 / 5.09.1872 ஆகும். இந்தியாவில் இருந்த குறிப்பிடத்தகுந்த வழக்குரைஞர்களில் இவரின் தந்தையும் ஒருவர். தந்தையின் வழியில் சட்டம் பயின்று சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும��� பணம் சம்பாதித்திருக்க முடியும். குடும்பச் செல்வத்தையே நாட்டிற்காகத் தந்தவர் இதைப்பற்றியா கவலைப்பட்டிருப்பார். எனவே, விடுதலைப் போராட்ட வீரர்களுக்காகவும் எளியோருக்காகவும் பணம் பெறாமலேயே வாதிட்டு உதவினார். இந்தியத் தொழிற்சங்கத்தலைவர்களில் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவர் “சுதேசி பிரச்சாரச் சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டகச் சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றைச் செம்மல் வ.உ.சி ஏற்படுத்தினார்.\nஆங்கில ஆட்சிக்கு எதிரான இச்சிந்தனை ஓட்டத்தினால்தான் ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்திற்கு எதிராகத் தாயகக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். புரட்டாசி 31, 1937 / அக்டோபர் 16, 1906 அன்று”சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) அவர்கள்தாம் இதன் தலைவர். வாடகைக்குக் கப்பல் வாங்கி விடுவதற்காக ஒப்பந்தங்கள்போட்டும் ஆங்கிலேய அரசின் அச்சுறுத்தலால் ஒப்பந்தக்காரர்கள் கப்பல் தர மறுத்து விட்டனர். எனவே, அரிதின் முயன்று நல்லோர் உதவியால், சொந்தமாகவே ஒரு கப்பலும் இரு படகுகளும் இந்நிறுவனத்தின் பெயரில் வாங்கிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். கடற்பயணத்திலும் கப்பல்கட்டுவதிலும் வல்லவரான தமிழர் பரம்பரையைச் சேர்ந்த வ.உ.சி.அவர்களின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்பெற்றது. இத்தகைய சிறப்பு மிக்க விடுதலை வீரரை – இந்திய அரசு மறந்து விட்டது. இரு ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் செக்கிழுத்த செம்மலின் தண்டனைகள் – மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டாகவும் மன்னர் அவையில் 6 ஆண்டாகவும் குறைக்கப்பட்டன; இதனால் விடுதலை அடைந்தாலும் அவரது விடுதலைக்கான போராட்டப்பயணம் வாழ்க்கைப் போராட்டத்துடன் இணைந்தே நடந்தது.\nநூலாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் எனப் பலவகைகளில் தமிழ்ப்புலமையையும் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்திய சிறந்த அறிஞரான வ.உ.சிதம்பரனார் அவர்களைத் தமிழுலகமும் சிறப்பாகப் போற்றாதது வருத்தத்திற்குரியதே. தமிழக அரசு அவரது படிமத்திற்கு மாலை அணிவிப்பதுடன் அவர் நினைவைப் போற்றுவது முடிந்து விட்டது என எண்ணக்கூடாது. அவர் மரபினருக்குச் சிறப்பு செய்தும் அவர் பெயரை நிறுவனங்களுக்குச் சூட்டியும், அவர் பெயரில் விருதுகள் அறிவித்தும் பிற வகைகளிலும் போற்ற வேண்டும்.மத்திய அரசின் திட்டங்கள், விருதுகள், கட்டடப்பெயர்கள் முதலானவற்றில் ஆயிரக்கணக்கான பெயர்கள் ஒரு குடும்பத்திற்கு உரியனவாக உள்ளன. இவற்றை மாற்றி நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டுத் துன்புற்ற சிறந்த தலைவரான செம்மல் வ.உ.சிதம்பரனார் முதலானவர்பெயர்களைச் சூட்டுமாறு செய்ய வேண்டும். சாதித்தலைவர் போல் கருதும் வகையில் சில சாதிச்சங்கங்கள் மட்டும் அவரை நினைவுகூரும்போக்கை மாற்றி உலகமே அவரைப் போற்றும் வகையில் அவர் புகழ் பரப்ப வேண்டும்.\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரை உரியவாறு போற்றாததுபோல் தக்கவாறு போற்றப்படாத அறிஞர் செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். செப்டம்பர் 3 அவரது நினைவுநாள் ஆதலின் அவரையும் இங்கே நினைவுகூர்கிறோம். உலகப் புலவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பெரும்பாலோர் சிற்றூரில் இருந்தவர்களாகவும் தங்கள் பகுதி சார்ந்த இலக்கியம் படைத்தவர்களாகவும்தான் உள்ளனர். தமிழில்தான் உலகளாவிய பொது நோக்குடனான, உலகம் களிக்கும் இயற்கை சார்ந்த படைப்புகளைப் பார்க்க முடியும். அத்தகைய உலகப்புலவர்களில் ஒருவர்தாம் பேராசிரியர் சி.இலக்குவனார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒல்காப்புகழ் தொல்காப்பியரின் தொல்காப்பியம் என்னும் இலக்கியஅறிவியல் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஒன்றிற்கே அவர் உலகளவில் போற்றப்பட வேண்டும். உலகத்தில் மொழிக்காகப் போராடிப் பதவி இழந்து சிறை சென்ற ஒரே ஒரு பேராசிரியராக அவர்தாம் உள்ளார். அரசியல் தலைவர்களைப் புகழும் உலகம் அவரை மறந்து விடுகிறது. களத்தில் இருந்து போராடிய கல்வியாளரான பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரிலும் விருதுகள், பரிசுகள் வழங்கவும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.\nஆங்காங்கே தமிழன்பர்களால் நினைவுகூர்ந்து போற்றப்படும் விடுதலைப் போராளி வ.உ.சிதம்பரனார் அவர்களையும் தமிழ்ப்போராளிபேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களையும் போற்றி அவர்கள் பாதையில் செயல்பட்டுத் தமிழும் தமிழரும் உரிமையும் ஏற்றமும்காண உழைப்போம்\nதமிழும் தமிழரும் தலைமை எய்துக\nகாண்க:(இ)ரியாத்தில்செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 11:40 AM\nLabels: akaramuthala, அகரமுதல, இதழுரை, இலக்குவனார், வ.உ.சி.\nதிலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.\nபிழைகளில்லாப் பிழை திருத்திகள் தேவை\nஇ)ரியாத்தில் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வ.உ....\nதமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-17T13:37:53Z", "digest": "sha1:7D4F4ISZB64KG4AXWETMOZKTY4WN5G24", "length": 10719, "nlines": 60, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: பெரியபட்டினம் பொய் வரதட்சினை வழக்கில் திருப்பம்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nபெரியபட்டினம் பொய் வரதட்சினை வழக்கில் திருப்பம்\n\"அராஜகமான கைதுக்கு மன்னிப்பு கேட்ட இன்ஸ்பெக்டர்\"\nமுகபத்பீவீ என்னும் பெண்மணியை சட்ட விரோதமாகக் கைது செய்து லாக்கப்பில் வைத்துவிட்டு, பொய் ஆவணங்களைச் சமர்ப்பித்த இன்ஸ்பெக்டரை ஐகோர்ட்டு மன்னிப்புக் கேட்க வைத்தது.\nமதுரை ஐகோர்ட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகபத்பீவீ தாக்கல் செய்த ரிட் மனு:\nவரதட்சணை வழக்கில் அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் 12 போலீசார் கடந்தாண்டு செப்., 23ல் அதிகாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்தனர். தொழுகையில் ஈடுபட்ட என்னை புடவை கூட கட்ட விடாமல் கைலியுடன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கைது நமுனாவை என் குடும்பத்தினரிடம் வழங்கவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு மாலை 6.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நான் உடல்நிலை சரியில்லை என கூறினேன். கோர்ட் உத்தரவின்படி இரவு 7 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். என் கைது நமுனாவை சகோதரர் லியாகத் அலியிடம் பகல் 2 மணிக்கு வழங்கினர். அதில் காலை 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக குறிப்பிட்டனர். போலீஸ் நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு புறம்பானவை. எனவே கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரினார்.\nஇவ்வழக்கை விசா���ித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவு:\nஇவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் 3 பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஆவணங்களை பார்க்கையில் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை இன்ஸ் பெக்டர் மீறியுள்ளது தெரிகிறது. அவர் போட்ட பதில் மனுக்களில் அந்த மீறல்களை மறைக்க முயன்றுள்ளார். மனுதாரரை காலை 11.30 மணிக்கு கைது செய்ததாக ஒரு வாக்குமூலத்திலும், மற்றொன்றில் காலை 4.30 மணிக்கும் என குறிப்பிட்டுள்ளார். கோர்ட் அவமதிப்பு செய்ததுடன் பொய் ஆவணங் களையும் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ளார். இன்ஸ்பெக்டருக்கு 51வயது எனவும், கோர்ட் தண்டனை வழங்கினால் பதவி உயர்வு பாதிக்கும் என அவரதுவக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் தவறு செய்த இன்ஸ்பெக்டரை விடவும் முடியாது. இன்ஸ்பெக்டரை தண்டிப்பதன் மூலம் மனதளவில் பாதிப்புக்குள்ளான மனுதாரரை சமாதானப்படுத்த இயலும். இன்ஸ்பெக்டர் மனுதாரர் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்புகோர வேண்டும். மனுதாரர் அவரை மன்னித்தால் இன்ஸ்பெக்டர் கோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்ப இயலும். இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅதன்படி இன்ஸ்பெக்டர் முகபத்பீவீ வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரினார். அதனை முகபத்பீவீயும் ஏற்றார். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்ட விவரத்தை அவரது வக்கீல் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மன்னிப்பை ஏற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக இரன்டு முறை TMPOLITICS செய்திகள் வெளியிட்டுள்ளது. இறுதியில் நியாயம் கிடைத்துள்ளது.\nதவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்\n) அழகி சுமையாவை கைது செய்ய உத்தரவு\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 8:37 AM\nகுறிச்சொற்கள் பொய்ப்புகார், வரதட்சினை கொடுமை\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-17T13:07:07Z", "digest": "sha1:376RY23INY6HAEYP2MEMFLKI3DEAREC5", "length": 35546, "nlines": 333, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: April 2010", "raw_content": "\nஉபுண்டு 10.04 நேற்று இரவு சுமார் 10 லிருந்து 11 மணியளவில் தான் அதன் தளத்தில் போட்டார்கள்ள். அதன் நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். அதன் சில படக்காட்சிகளையும் பார்ப்போம்.\nஇது LTS பதிப்பு. எனவே 9.10லிருந்து இதற்கு மாறிக்கொள்ளலாம்.\nஉபுண்டுவில் subdirecotryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை\nஉபுண்டுவில் உள்ள அனைத்து sub-directoryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள ஒரு script.\nஒரு டெக்ஸ்ட் கோப்பில கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.\nஇந்த கோப்பிற்கு cofil என்று பெயரிடலாம். அல்லது அவரவர் விருப்பம் போல் பெயரிடலாம். இதை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்\nsudo chmod +x cofil என்று தட்டச்சு செய்யவும்.\nsudo ./cofil என்று தட்டச்சு செய்தால் உபுண்டுவில் உள்ள ஒவ்வொரு அடைவினுள் இருக்கும் sub-directoryல் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை திரையில் தெரியும்.\nமுதலில் home அடைவில் இருந்து ஆரம்பிக்கும்.\nஉபுண்டுவில் டெர்மினலில் இயங்ககூடிய script calculator ஒன்றை பார்ப்போம். இது command lineல் இயங்கூடியது.\nமுதலில் கீழே இருக்கும் வரிகளை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் பேஸ்ட் செய்து செமிக்கவேண்டும்.\nஇந்த ஸ்க்ரிப்டை இயங்ககூடிய நிலையில் வைக்க\nsudo chmod +x cal என்று கட்டளை கொடுக்க வேண்டும்.\n./cal 100 x 2 = 200 இங்கு '*' வைக்க கூடாது. 'x' என்று கொடுக்க வேண்டும்.\nஇங்கு cal என்பது நான் என்னுடைய கணினியில் scriptன் பெயர் ஆகும். இதை அவரவர் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.\nஉபுண்டுவில் control centre என்பது applications, places and system போன்றவற்றில் உள்ள அனைத்து மெனுக்களையும் ஒரே இடத்தில் இருக்கும்.\nஇது உபுண்டுவில் default ஆக இருக்காது. இதை வரவழைக்க இடது மூலையிலுள்ள applications என்பதன் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்கினால் வரும் சிறிய விண்டோவில் edit menu வை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇதை இயக்க system->control centre செல்ல வேண்டும்.\nஇந்த control centreல் அனைத்து settings அமைத்துக்கொள்ளலாம்.இதை இயக்குவதற்கு system->control centre செல்ல வேண்டும். எந்த மெனுவையும் தேடிச்செல்லாமல் இந்த ஒரு இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.\nஉபுண்டுவில் pdf to text\nஉபுண்டுவில் pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்ற முடியும். இதற்கு\nsystem->administration->synaptic package manager சென்று அதன் search பெட்டியில் pdftotext என்று உள்ளீடு செய்தால் நமக்கு poppler-utils என்ற நிரல் வரும். அதை தேர்வு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.\npdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்யவேண்டும். நமக்கு தேவையான கோப்பின் பெயர் கொடுக்கவேண்டும்.\nமேலே உள்ள படத்தில் ஒரு pdf கோப்பு text கோப்பாக மாற்றியப்பின் எப்படி இருக்கும் என காட்டுகிறது. இப்போது கோப்பினை திறந்து பார்க்கலாம்.\nஇதில் மேலும் சில கட்டளைகள்\npdftotext -l 4 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.\npdftotext -f 3 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் முதல் மூன்று பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.\nஇந்த பக்கங்களின் எண்ணிக்கையை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.\npdftotext -upw 'password' xxx.pdf xxx.txt என்று கட்டளை கொடுத்தால் கடவுச்சொல் உடைய pdf கோப்பினை மாற்றலாம்.\nஉபுண்டுவில் நம்முடைய ip address காண\nஉபுண்டுவில் நம்முடைய ip address காண்பதற்கு சில இணையதளங்களை நாட வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறில்லாமல் command line கட்டளை மூலம் காணலாம். IP address என்பது நம்முடைய கணினி இணையத்தில் இணையும் போது நம்முடைய internet service provider நமக்கு அளிக்கும் ஒரு அடையாளமாகும்.\nமுதலில் wget பயன்படுத்தி ip address காணலாம்.\nஉபுண்டுவில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.\nஇதில் 1. ஒரு சாதரண டெக்ஸ்ட் கோப்பு. 2.encrypt செய்யப்பட்ட கோப்பு. பெயர் mydoc.txt.gpg என்று மாறியிருக்கிறது.\ngpg -c mydoc.txt என்று கட்டளையிட வேண்டும். கடவுச்சொல் கேட்கும்.கொடுத்தவுடன் மீண்டும் கேட்கும்.\nencrypt செய்த கோப்பினை திறப்பதற்கு கோப்பின் மீது கர்ஸரை வைத்து இரட்டை சொடுக்கினால் திறக்காது.\ngpg mydoc.txt.gpg என்று தட்டச்சு செய்யவேண்டும். கடவுச்சொல் கேட்கும். நாம் ஏற்கனேவெ கொடுத்த கடவுச்சொல்லை கொடுக்கவேண்டும்.\nஒரு சாதாரண டெக்ஸ்ட் கோப்பினை கூட இந்த முறையில் பாதுகாத்துக்கொள்ளலாம்.\nஉபுண்டுவில் maximise,minimise,close பொத்தான்களை வலமிருந்து இடமாக மாற்றுவதைப்பற்றி எழுதியிருந்தேன், வரும் 10.04ல் பொத்தான்கள் இடது பக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nஇதை நம் விருப்பம் போல் மாற்றுவதற்கான ஒரு script. இதை தரவிறக்கி பயன்படுத்தலாம். நான் என்னுடைய கணினியில் desktopல் வைத்துள்ளேன். தரவிறக்கி பெயர் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இதன் பெயர் நீளமாக உள்ளது.\nஇதை இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்\nஎன்னுடைய கணினியில் நான் மேசைமீது வைத்திருப்பதால் மேற்கண்ட கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அவரவர் விருப்பம் போல் கோப்பினை வெவ்வேறு அடைவினுள் செமிக்கலாம்.\nமேலே உள்ள படத்தில் பொத்தான்கள் வலது பக்கமாக வைக்க செக் செய்யப்பட்டிருக்கிறது. move window buttons to the 'left'side என்பதனை செக் செய்து ok பொத்தானை அழுத்தினால் ���டது பக்கமாக மாறிவிடும்.\nஇந்த script இயக்கும்போது நான்கு option கேட்கும். முதல் இரண்டை பார்த்துவிட்டோம். மூன்றாவத இருக்கும் option indicate change for the buttons manually என்பதை தேர்ந்தெடுத்தால் வலது பக்கமா அல்லது இடது பக்கமா என்பது நாமே தேர்ந்தெடுக்கலாம்.\nநான்காவது option தேர்ந்தெடுத்தால் default வந்துவிடும்.\nஉபுண்டுவில் எந்த வகை கோப்பாக இருந்தாலும் preview காண\nஉபுண்டுவில் எந்த வகை கோப்பாக இருந்தாலும் அதை preview காண உதவும் நிரல் gloobus preview என்ற நிரல். இதை நிறுவுவதற்கு டெர்மினலில்\nsudo add-apt-repository ppa:gloobus-dev/gloobus-preview என்று தட்டச்சு செய்து அதன் ppa வை நம்முடைய source listல் செர்த்துவிடவேண்டும். பின்னர் டெர்மினலில்\nsudo apt-get update && sudo apt-get install gloobus-preview என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.\nஇது ஆதரிக்கும் கோப்புகளின் வடிவங்கள்\nஇதில் commandsஐ டிக் செய்துவிட்டு இரட்டை சொடுக்கினால் வரும் விண்டோவில் இதற்கான command கொடுக்க வேண்டும். commandline0 விற்கு நேராக gloobus-preview என்று தட்டச்சு செய்ய வேண்டும்.\nபின்னர் அடுத்த டேப் key bindings சென்று key combinationஐ தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு தேவையான எது வேண்டுமானலும் கொடுக்கலாம். ஆனால் இங்கு key combination வேறு எங்கும் இதே கட்டளைதான் கொடுக்கும். எனவே ஏனைய நிரல்கள ஏதையும் பாதிக்காமல் கொடுக்கலாம்.\nஇவற்றையெல்லாம் முடித்துவிட்டு preview காண nautilus file manager திறந்து ஏதேனும் ஒரு கோப்பின் மீது இடது சொடுக்கி காப்பி தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் key combinationல் எந்த keyயை கொடுத்துள்ளோமொ அதை பயன்படுத்தினால் preveiw காணலாம்.\nஉபுண்டு பூட் ஆவதற்கு உதவும் ஒரு கோப்புதான் initrd.img என்ற கோப்பாகும். இது உபுண்டுவில் /boot/அடைவினுள் இருக்கும். அதாவது வேறு பெயருடன் இருக்கும்.\nஇதில் என்ன இருக்கிறது என்று நாம் பார்த்தொம்மென்றால் கணினை இயக்க கூடிய பலவித கட்டளைகள் அடங்கி இருக்கும். இதை பார்ப்பதற்கு /boot அடைவினுள் இருக்கும்போதே பார்க்ககூடாது. அப்படியே இடது சொடுக்கி copy தேர்ந்தெடுத்து desktopலோ அல்லது வேறு ஏதாவது அடைவினுளோ paste செய்துவிடவேண்டும்.\nபின்னர் கோப்பினை பெயர் மாற்றம் செய்யவேண்டும். அதாவது initrd.gz என்று மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த கோப்பு zip format கோப்பாகும்.\nஇந்த கோப்பினை இரட்டை சொடுக்கினால் கோப்பு விரிந்து ஒரு விண்டோவில் தெரியும்.\nஇதில் initrd ல் இரட்டை சொடுக்கினால் zip வடிவம் விரிந்து அதில் இருக்கும் அடைவுகள்,கோப்புகள் அனைத்தும் தெரியும்.\nஇதில் இருக்கும் அடைவுகளில் கோப்புகள் இருக்கும்.\nஇந்த கோப்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செய்துவிட்டு மீண்டும். initrd.gz என்று அனைத்துகோப்புகளியும் சுருக்கி பின்னர் பெயர் மாற்றம் செய்யவேண்டும்.\nகோப்பின் மீது இடது சொடுக்கி rename என்பதனை தேர்ந்தெடுத்து அதே பெயர் கொடுத்துவிட வேண்டும். initrd.img-2.6.31-21-generic என்றே பெயர் கொடுக்க வேண்டும். பின்னர் /boot/ அடைவினுள் காப்பி செய்துவிடவேண்டும். ஏற்கனவே இருக்கும் initrd.img-2.6.31-21-generic கோப்பினை ஒரு backup எடுத்துக்கொள்வது நல்லது.\nஉபுண்டுவில் அடைவுகளின் அளவை காண கட்டளைகள்\nஉபுண்டுவில் நாம் பயன்படுத்தும் அடைவுகளின் அளவை காண டெர்மினலில் இரண்டு கட்டளை பயன்படுகின்றன.\nஎன்று டெர்மினலில் கட்டளையிட்டால் documents, picture,music,videos போன்ற அடைவுகளின் அளவை மட்டும் காட்டும்.\nஇரண்டாவாது கட்டளை அனைத்து அடைவுகளின் அளவை காண உதவுகிறது\nஎன்று டெர்மினலில் கட்டளையிட வேண்டும்.\nஎந்த அடைவில் தேவையில்லாமல் கோப்புகள் இருக்கிறதோ அதை அழித்துவிட இந்த இரண்டு கட்டளைகள் உதவும்.\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில�� சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டுவில் subdirecotryல் உள்ள கோப்புகளின் எண்ணிக...\nஉபுண்டுவில் pdf to text\nஉபுண்டுவில் நம்முடைய ip address காண\nஉபுண்டுவில் எந்த வகை கோப்பாக இருந்தாலும் preview ...\nஉபுண்டுவில் அடைவுகளின் அளவை காண கட்டளைகள்\nஉபுண்டு 9.10ல் login sound மாற்ற\nஉபுண்டுவில் ethernet card (NIC) பற்றி தெரிந்து கொள...\nஉபுண்டுவில் கணினியை சோதனை செய்ய\nஉபுண்டுவில் system tuning செய்ய\nஉபுண்டுவில் கணினி இயக்கத்தை பார்க்க\nஉபுண்டுவில் கோப்புகளின் நடுவே இருக்கும் space அகற்...\nஉபுண்டுவில் system usage காண\nஉபுண்டுவில் damnvid ஒரு வீடியோ தரவிறக்கி\nஉபுண்டுவில் கணினியின் திரை resolutionஐ மாற்ற\nஉபுண்டுவில் சில கட்டளைகளும் அதன் வெளிப்பாடுகளும்\nஉபுண்டுவில் windows xp யின் கடவுச்சொல்லை மாற்ற\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/04/6_25.html", "date_download": "2018-07-17T13:52:44Z", "digest": "sha1:MVAQVL4ZQGBD3BZYNGPYHZGRIIXJJH36", "length": 28210, "nlines": 201, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\n'பெர்ஃபெக்ட்’ ராகவனை உங்களுக்குத் தெரியுமா அடுத்த தீபாவளிக்கு எங்கு வெடி வாங்கலாம் என்று முந்தின பொங்கல் அன்றைக்கே முடிவெடுத்துவிடுபவர் அவர். 24 மணி நேரமும் காலில் சக்கரம் கட்டிச் சுற்றுபவர். தன்னுடைய ஓய்வு காலம்பற்றியும் ராகவன் தெளிவாகத் திட்டமிட்டு இருந்தார். வேலை, வேலை என்று கழிந்துவிட்ட தன்னுடைய ஆயுளின் மிச்ச நாட்களை 'வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று கழிக்கத் திட்டமிட்டு இருந்தார் ராகவன். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு ஒடுங்கிப்போனார். அவருடைய வாய் அடிக்கடி உச்சரிக்கும் ஒரே வாக்கியம்... ''இனிமே என்ன இருக்கு அடுத்த தீபாவளிக்கு எங்கு வெடி வாங்கலாம் என்று முந்தின பொங்கல் அன்றைக்கே முடிவெடுத்துவிடுபவர் அவர். 24 மணி நேரமும் காலில் சக்கரம் கட்டிச் சுற்றுபவர். தன்னுடைய ஓய்வு காலம்பற்றியும் ராகவன் தெளிவாகத் திட்டமிட்டு இருந்தார். வேலை, வேலை என்று கழிந்துவிட்ட தன்னுடைய ஆயுளின் மிச்ச நாட்களை 'வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று கழிக்கத் திட்டமிட்டு இருந்தார் ராகவன். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு ஒடுங்கிப்போனார். அவருடைய வாய் அடிக்கடி உச்சரிக்கும் ஒரே வாக்கியம்... ''இனிமே என்ன இருக்கு\nஎப்பேர்ப்பட்ட மனிதர்களையும் சாய்த்துவிடும் வல்லமை ஓய்வுக்கும் முதுமைக்கும் இருக்கிறதா\nஇந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் அளிக்கும் உறுதியான பதில்... ''இல்லை.''\nஅப்படி என்றால் ஓய்வையும் முதுமையையும் எப்படி எதிர்கொள்வது\nஆறு வழிகளைச் சொல்கிறார் சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் முதுமை இயல் சிறப்பு மருத்துவர் ஜி. உஷா.\nபெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்... அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும���. ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.\nஉணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அலுவலகம் செல்லும்போது அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடியவர்கள், ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைப்பதால் விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு 2225 கலோரி முதல் 2500 கலோரி வரை தேவைப்படலாம். ஆனால், வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 1800 முதல் 2000 கலோரியே போதுமானது. அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 1875 முதல் 2000 கலோரி வரை தேவைப்படலாம். ஓய்வுபெற்ற பிறகு 1600 முதல் 1800 கலோரி வரை (ஆண்களைவிட பெண்களுக்கு சில கூடுதல் வேலைகள் இருப்பதால்) தேவைப்படலாம்.\nஇரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள்.\nபெரும்பாலான நோய்கள் வெளியில் தெரிவதற்கே அதிக நாட்கள் ஆகும். அப்படி வெளியில் தெரியாமலேயே இருந்துவிட்டுத் திடீரென ஒருநாள் வெளிப்படும்போது அதைத் தாங்குவதற்கு நமது உடலும் பொருளாதாரமும் பலமாக இருக்காது. எனவே, வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.\nசிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.\nமன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர��� வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.\nமுதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், 'அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்\nLabels: காதல், நிகழ்வுகள், புனைவுகள், மருத்துவம், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியம...\nமே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்\nஉத்தம வில்லன்’ - பட முன்னோட்டம்\nநெட் நியூட்ராலிட்டி: இணையவாசிகளை மாட்டிவிட்ட டிராய...\nநிலநடுக்க ஆபத்தில் சென்னை உள்ளிட்ட 38 இந்திய நகரங்...\nஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் ...\nஇந்திய மக்கள் மகிழ்ச்சி பெற செய்ய வேண்டியது என்ன\nமகளுக்கு ஏன் 'இந்தியா' என பெயர் சூட்டினேன்- ஜான்டி...\nஜெ. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பவானி சிங் நீ...\nமேக்கேதாட்டு பிரச்னை: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க...\nஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை...\nயார் கையில் எத்தனை படங்கள்... டாப் ஹீரோக்களின் அடு...\nசாம்பார் சாதம் சாப்பிடும் கணவரை தேடும் ஸ்ருதிஹாசன்...\nபாக்யராஜ் வீட்ல விசேஷங்க... சாந்தனுக்கு டும் டும் ...\nஅறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிகள்\nவிஸ்டன் விருதை பெறும் முதல் இந்திய கிரிக்கெட் வீரா...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம்: இந்தியா ம...\nஇணைய நட்சத்திரங்களை உருவாக்கும் பட்டறை யூடியூப்புக...\n45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி: திருச...\nஆண்கள் கிரிக்கெட் அணியில் இட��் பிடித்த பெண்\n‘எல் நினோ’வினால் இந்த ஆண்டு மழையின் அளவு குறையும்\nமனைவியின் நகையை விற்று படமாக்கிய ரே\nஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்...\n(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்\nசெம்மரக் கடத்தல்...ஸ்டார் ஹோட்டல்...சினிமா... கோடி...\n”ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் \nஏப்ரல் 23: உலக புத்தக தினம்\nநில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அர...\nசெம்மரக் கடத்தலில் 'பருத்திவீரன்' சரவணன் கைதானதாக ...\nஏழை, ஏன் ஏழையாகவே இருக்க மாட்டான்\n'பிரஷர்' ஏற்றும் ப்ளெக்ஸ் போர்டு தேவையா\nசெம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்...\n'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வி...\nசூப்பர் ஓவரில் விளையாட இந்திய வீரர்களுக்கு 'தில்' ...\nஇவ்வளவுதான் அமெரிக்க ஹாலிவுட் படங்கள்…வாட்ஸப் கலாட...\nநதி போல ஓடனும்...தன்னம்பிக்கை கருணாகரன்\nமாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாப...\nஐம்பது வயதில் அசத்தல் வெற்றி\n“விக்ரம் போன் நம்பர் என்னிடம் இல்லை\nசாதி கலவரத்துக்கு காரணமான ப்ளெக்ஸ் போர்டு\nஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி...\n'கங்குலி இல்லையாம்.. அப்போ ரவி சாஸ்திரியா\nஇந்திய மக்களின் மனம் கவர்ந்த ஐ.பி.எல். அணி சென்னைத...\nபணத்தை வாங்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு \nசிக்கனத்தின் விலை பயணிகள் உயிரா\nஓ காதல் கண்மணி - படம் எப்படி \nகாஞ்சனா 2 - படம் எப்படி\n' ‘பிளைட்’ பார்த்தசாரதி மர்ம மரணம...\nசவால் விட்டார் சாரதா... சமாளித்தார் மனோரமா\nஅமிதாப் வாங்கித் தந்த ஆட்டோ\nமன்மத வருடம் புதன் பலன்கள்\nஉயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும...\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் 9வது அணி\nஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் ...\nநோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்\nதோனி பற்றிய யுவராஜ் தந்தை விமர்சனம்: அனுஷ்காவுக்கா...\nதிரையை மிரட்டிய ஃப்யூரியஸ் 7... உலகின் டாப் 10 கார...\n119 காலி பணியிடத்தை நிரப்ப கோடிக்கணக்கில் லஞ்சம் ...\nமக்களை பாதிக்குமா 'நெட் நியூட்ராலிட்டி' பிரச்னை\nசிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா\nபாராட்டுங்கள், கேலி செய்யாதீர்கள், மன்னிப்புக் கேள...\nவேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி ...\nசுகன்யா சம்ரிதி, பிபிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட்: யார...\n'ராவணன் போல தோனி கதை முடி���டையும்' - யுவராஜ் தந்தை...\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்...\nராகிங் புல் - உலக சினிமா\nஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nபழைய டயரிலும் பணம் பார்க்கும் பெல்ட் சிவா\nதிருட்டு கேமரா வைத்திருப்பதை நாமும் கண்டுபிடிக்கலா...\nஏப்ரல் 7: நடிகர் ஜாக்கி சானின் பிறந்த நாள் - அவரிட...\nஏப்ரல் 7: ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.\n'ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்க...\nகோடீஸ்வரர்களை உருவாக்கும் அரசின் சாதனை\nவேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்\nஇலங்கையை வழிக்கு கொண்டு வருவது எப்படி\nகிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதிலும் வல்லவர்கள்...\nதமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒ...\nபெற்றோரே... குழந்தைகளின் பேச்சுக்கு காதுகொடுங்கள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/blog-post_473.html", "date_download": "2018-07-17T13:27:47Z", "digest": "sha1:JGHDW4I5UFW4ANIWWUXEYAI6FHACGJ6B", "length": 22646, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் சிறுவர்கள் (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே ச��வை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் சிறுவர்கள் (படங்கள்)\nஅதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்...\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இக்குளத்தில் தற்போது போதுமான அளவில் ���ீர் நிரம்பி பளபளப்பாக காட்சியளிப்பதால், குளிப்பதற்கு பொதுமக்களை சுண்டி இழுத்து வருகிறது.\nதினமும் இக்குளத்தில், பொதுமக்கள் குளித்து மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தொடர் விடுமுறையில் பொழுதை கழித்து வரும் பள்ளிச்சிறுவர்கள் உற்சாகமாகக் குளித்து வருவது அப்பகுதி வழியே கடந்து செல்லும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. குளத்தில் டைவ் அடித்தும், நீந்திச் சென்றும், முக்குளித்தும், நேரம் போவது தெரியாமல் கண் சிவக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர்.\nகுளித்து முடித்துவிட்டு குளத்தின் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்து பசுமையாகவும், அதிரையின் அடையாளமாகத் திகழும், மருத்துவ குணமுடைய மருத மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர்.\nகுளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், சிறுவர்கள் தனியாகக் குளிக்க வேண்டாம். தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து குளிக்கவும். ஆழப்பகுதிக்கு நீச்சலடித்துச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/blog-post_494.html", "date_download": "2018-07-17T13:40:47Z", "digest": "sha1:IUOKZ5KXIZPCYM3BAYJ4TDGIAD3HTEBH", "length": 13871, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "இலங்கைப் பெண்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்கம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nஇலங்கைப் பெண்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.\nபாராமரிப்பு Caregiver பணிப்பெண் சேவையில் 100ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇவர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சதது 35ஆயிரம் ரூபா ��ம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்பப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.\n011 27 91 814 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்தடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ள முடியும் என்று வெளிநாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/12", "date_download": "2018-07-17T13:06:04Z", "digest": "sha1:MTXRPZGPSIZKWVK273WUEP42D2BX7QOR", "length": 10728, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | May | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்\nதமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன.\nவிரிவு May 12, 2018 | 4:38 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி\nபோர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இரா���ுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 12, 2018 | 4:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுலனாய்வு அதிகாரி கொலை வழக்கின் சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவிரிவு May 12, 2018 | 4:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்ட திவயின ஊடகவியலாளர் கைது\nஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nவிரிவு May 12, 2018 | 4:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள்\nஅவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nவிரிவு May 12, 2018 | 4:14 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்\nகாணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.\nவிரிவு May 12, 2018 | 4:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை\nபெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.\nவிரிவு May 12, 2018 | 4:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இ���்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-512-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-07-17T13:21:21Z", "digest": "sha1:JW4LZUL4HZOIMKIDF3PTIHYF5IAIHIZV", "length": 16561, "nlines": 293, "source_domain": "lankamuslim.org", "title": "தேர்தல்கள் தொடர்பில் 512 பேர் கைது !! | Lankamuslim.org", "raw_content": "\nதேர்தல்கள் தொடர்பில் 512 பேர் கைது \nஎதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் காவல்துறை தேர்தல் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பில் 176 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அது குறித்து 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, தேர்தல்கள் குறித்து 205 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது தொடர்பில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஓகஸ்ட் 7, 2015 இல் 11:06 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பொருத்தமானவர்களை மட்டுமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுங்கள் – ஜனாதிபதி\n‘நாக பாம்பின் ‘ புதிய கண்டுபிடிப்புக்கள்: இலங்­க���யில் 1000 ஐ.எஸ் இயக்­கத்­தினர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nஇலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nஅழைப்பிதல்: நூல் வெளியீட்டு நிகழ்வு\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« ஜூலை செப் »\nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது lankamuslim.org/2018/07/14/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-17T13:13:36Z", "digest": "sha1:W52J5SZJW3EEG5AJJSISCMJKP7ZEC2NU", "length": 22043, "nlines": 440, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: January 2012", "raw_content": "\nதேவதை யொருத்தி தேரில் ஏறி\nதிக் விஜயம் செய்யப் போகின்றாள்\nமாநில மெல்லாம் மதுரை ஆக்க\nசரணம் சரணம் எனப் பணிந்தார்\nபற்றிய வாளைச் சுழற்றிக் கொண்டு\nநான்முகன் நங்கையைப் பணிந்து விட்டான்\nநாரணன் தங்கையை வணங்கி விட்டான்\nகயிலை மலைக்கு வலையை வீசிட\nபொற்சிலம் பொலிக்க சிற்சபை ஆடும்\nபொன்னம் பலத்தான் வந்து விட்டான்\nஉலகில் அழகன் இவன் தானோ\nஉமையவள் மயங்கும் சிவன் தானோ\nஇமைக்க மறந்து பார்த்து நின்றாள்\nஉள்ளம் இரண்டும் இடம் மாற\nபோரை மறந்தாள் வாள் மறந்தாள்\nதொடுத்த அம்பினை விடுக்க மறந்தாள்\nகாதல் கனிய கசிந்து நின்றாள்\nகாதலனும் நிலை புரிந்து கொண்டான்\nமதுரை வருவேன் மணப்பேன் என்றே\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nசுப்பு சார் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nதாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா\nபெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா\nமெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா\nபுன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா \n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nநிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nநின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா\nநின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா\n\"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்\nஎங்கும் எதிலும் உன்றன் மாயே\nஅம்மா நீயே என்றன் தாயே\nஎங்கும் எதிலும் உன்றன் மாயே\nசேயே என்று அணைத்தென் தாயே\nபொன்னார் மேனி பகிர்ந்த தாயே\nமின்னார் மெலிந்த இடை கொண்டாயே\nபண்ணால் உன்னைப் பாடும் பெண்ணை\nகண்ணால் காத்து அருள் செய்வாயே\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nஇன்றென்ன செய்தாய் என் மனமே\nசுப்பு தாத்தா சஹானாவில் பாடித் தந்திருக்கிறார். மிகவும் நன்றி தாத்தா\nஇன்றும் சூரியன் மறைந்து விட்டது;\nஇன்னொரு நாளும் முடிந்து விட்டது...\nபொழுதும் போகுது புவியும் சுற்று��ு;\nகாலம் கடக்குது நேரம் பறக்குது;\nவேளை வந்துன்னைச் சேரும் முன்னே\nவிரைந்தே பற்றிடு அவள் பதமே\nLabels: அன்னை, கவிதை. பாடல், கவிநயா, தேவி\nசுப்பு தாத்தா சுகமாகப் பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா\nபாரமெல்லாம் இறக்கி வைக்க பாதங்களைத் தேடி வந்தேன்\nசாரமெல்லாம் நீயே யென்று சத்தியமாய் கண்டு கொண்டேன்\nசின்னஞ்சிறு மருங்கினிலே செய்யப்பட்டு அணிந்தவளே\nகன்னங்கருங் கூந்தலிலே கார்முகிலைக் கொண்டவளே\nபென்னம்பெரும் விழிகளினால் பேரருளைப் பொழிபவளே\nமின்னலெழிற் புன்னகையால் உள்ளங்களைக் கவர்பவளே\nதாமரைப்பூப் பாதங்கள் தரணியெல்லாம் காக்கும்\nவந்தவரை வணங்குவரை வாஞ்சையுடன் வாழவைக்கும்\nஅம்மாவென் றழுதுநின்றால் ஆதரவாய் அணைக்கும்\nஅன்பாகத் தொழுதுநின்றால் அஞ்சலென்றே உரைக்கும்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா. பாடல், தேவி\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்\nமுன்பு ஒரு முறை மௌலி ஸ்ரீ சாரதா புஜங்கத்தின் பொருளை எழுதியிருந்தார். அதை வைத்து எழுதிய பாடல் இங்கே... நன்றி மௌலி.\nஅன்புடனே பதம் பணிந்தோமே - உந்தன்\nஅமிர்தத்தை கரத்தினில் கொண்டாள் - அன்னை\nகருணையுடன் காத்திடுவாளே - அன்னை\nகலைகளுக்கு நாயகியாவாள் - அன்னை\nதுங்கைநதிக் கரையோரத்தில் - ஞான\nஅணிகளுடன் ஒளிர்ந்திடுவாளே - அன்னை\nஎழில்மிகுந்த எங்கள் சாரதை - அவளின்\nகுஞ்சலங்கள் அணிந்திருப்பாளே - அன்னை\nஇந்திராதி தேவர் பணிந்திட - அன்னை\nமின்கொடிபோல் மேனியைக்கொண்டாள் - அன்னை\nஉலகெங்கும் அவளாய்நின்றாள் - அன்னை\nஎழுந்தருளி அருள்புரிவாளே - அன்னை\nஇதயமெனும் தாமரைமலரில் - அன்னை\nஅன்பிற்கே இலக்கணமாவாள் - அன்னை\nநான்முகனும் வணங்கிடுவாரே - சாரதையை\nஒளிவீசும் நகைபுரிவாளே - அன்னை\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nஎங்கும் எதிலும் உன்றன் மாயே\nஇன்றென்ன செய்தாய் என் மனமே\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ettuththikkum.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-07-17T13:34:57Z", "digest": "sha1:QCQOTKDDDFRBXW4M3YG5EOG75T4GJUBR", "length": 28649, "nlines": 403, "source_domain": "ettuththikkum.blogspot.com", "title": "எட்டுதிக்கும்: மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்", "raw_content": "\n‘சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\nதையல் விட்ட ரேஷன் கார்டு\nகுட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்\nஒரு நூறு ரூபாய் நோட்டு\nபழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு\nமீன்காரன் / பக். 20/ 2003\nஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது\nவெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது\nஅவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்\nஅவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்\nமனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது\nஅவள் இல்லாத ஒரு பெரும் உலகம்\nஅப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்\nஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது\nஅவளை நினைத்து அவன் தலை குனிந்து\nநசிந்தவனைப் போல நடக்க நேரும்\nஅவளை எப்போதும் கனவில் காண்பானே\nமீன்காரன் / பக். 47 / 2003\nபடகைப் பற்றி ஒரு கவிதை\nபுத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்\nஎடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.\nகடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ\nகுடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ\nஅவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே\nஅவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ\nதோணியில் அவர்கள் எங்கே போக\nஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்\nபொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்\nஎழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்\nதங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்\nஎதைப் பற்றியதாக இருக்க வேண்டும்\nசரி, அது படகைப் பற்றியதுதான்.\nமீன்காரன் / பக். 37 / 2003\nவாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்\nகவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்\nமீன்காரன் / பக். 54 / 2003\nசில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்\nபாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு\nகீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது\nநாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா\nஅசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்\nநீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்\nஅல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்\nபரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்\nநான��� கவிதைகள் எழுத முயல்கிறேன்\nநமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்\nஎழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்\nஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005\nஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்\nஅவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக\nநான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்\nஅதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது\nநான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:\nஇந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து\nசற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்\nஇனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை\nஅவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.\nஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005\nநேசம் பரிமாறி நிலவை நேசித்து\nஇரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ\nசோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்\nநிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்\nபேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,\nகூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ\nபாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி\nவிழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்\nமெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.\nவாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய\nநீ வளர்க்கும் நாய், குரைத்தபடி\n பதிலுக்கு என்ன சொன்னாய் நீ\nபெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்\nதுள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்\nவீட்டின் கதவை விரியத் திறந்து நீ\nசிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.\nதாயிழந்த குழந்தாய், உனக்கு நான்\nஎன்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்\nஎன் கை வெறுமை, இதயம் விஷமயம்\nஇல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.\nஎன் கவிதை காட்டு நாவல் பழம்\nஎன் கவிதை தாயின் உதடுகள்\nதுக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.\nகறுத்த கல் / பக். 16 / 2000\nஎனக்கு முன்பே பிறந்த கல்லிது\nகறுத்தவன் என் கடுமையுள்ள கல்\nசடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.\nமகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ\nபசிக்கு மேலாகச் சாரல் மழை.\nஇருட்டில் பாடும் மலைப் பறவை\nஇருட்டினூடே வரும் அண்டை வீட்டான்\nஇவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்\nஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.\nகறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்\nஉடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை\nமறந்தாலும் உன்னை மறவேன் நான்.\nஉன் உள்ளம் குடைந்து போகணும் நான்\nஇறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்\nமூடி திறந்து பார்க்கணும் நான்\nதெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்\nஅவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்\nகடும் குளிரில் கறுத்த வெறுமை\nமறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ\nகருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ\nகறுத்த கல் / பக்.36 / 2000\nஎஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.\nதொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.\nநன்றி : சுகுமாரன் & காலச்சுவடு\nLabels: Kavithaigal, S.Joseph, Sukumaran, எஸ். ஜோஸப், கவிதைகள், சுகுமாரன், மலையாளக் கவிதைகள்\nமீயதார்த்தமான (hyperreal) லேசர் பூக்கள்\nஐரோப்பிய இலக்கிய அறிமுகங்கள் - Brammarajan’s Polyphonic poems\nநவீன மொழிபெயர்ப்புகளை வாசிக்க - திணை இசை சமிக்ஞை\nஏ. கே. ராமானுஜன் (3)\nஓ. வி. விஜயன் (2)\nவினோத் குமார் ஷுக்லா (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (2)\nபாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்\nமலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்\n“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.\nஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிக���ுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2012/10/blog-post_27.html", "date_download": "2018-07-17T13:45:46Z", "digest": "sha1:M66NYH7KNBHBBM5E4BEGVUAM3Z7IV4ZQ", "length": 22203, "nlines": 282, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு", "raw_content": "\nபெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் \nஇப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வமாகக் வந்திருப்பிர்கள். இக் கேள்விக்கெல்லாம் விடை தெரிந்தால் பலருடை குடும்ப வாழ்க்கை இனிதாகவே இருக்கும் .ஆனால் பெண்களின் மனதினை ஆழ்கடலுக்கு ஒப்பிடுவார்கள் .ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த ஆழ்கடலின் ஆழத்தினை அளவிட்டுப்பார்த்து விடலாம் .அதாவது பெண்களின் மனதை பற்றி அறிந்து கொள்ளலாம்\nபெண்களின் மனதை அறிந்து கொள்ள தேவைபடுவது எல்லாம் கொஞ்சம் அன்பும். பாசமும்,அக்கறையும் அத்துடன் நீங்கள் உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கின்றிர்கள் என்ற நம்பிக்கையுமே.இதைப்படிக்கும் .ஆண்களே சொல்லுங்கள் உங்களுக்கு உடல் நலம் இல்லாமல் போகும் பொது உங்கள் மனைவி உங்கள் மீது காட்டும் கரிசனைக்கும் ,உங்கள் மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போகும் போது நீங்கள் காட்டும் கரிசனைக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். இதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆவீர்கள் .\nசரி விடையத்துக்கு வருகிறேன் .பெண்களைப்பற்றி சில உளவியலாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகளை இனி நான் சொல்லப்போகிறேன் .நான் சொல்லுவது சரிதானா என நீங்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்,\nபெண்கள் பல திறன் கொண்டவர்கள் .அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும்..போனில் பேசிக்கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்து கொண்டு பொஸ் வருகின்றாரா எனவும் கவனிக்க அவர்களால் முடியும்.ஒரே நேரத்தில் அடுப்பில் நாலு கறி வைத்து சரியாக உப்பு, புளி,காரம் போட்டு சமைக்க முடியும் .அவர்களின் முளையும் அதற்கேற்ப பல்முகத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் எல்லாவறையும் செய்ய முடியாது.\nஆண்கள் பொ��் பேசினால் பெண்களால் உடனேயே கண்டுபிடித்துவிடமுடியும்.ஆண்களின் முகபாவனை ,அங்க அசைவுகள் ,வார்த்தை உச்சரிப்பு இவரை வைத்து பொய் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் .ஆண்கள் பெண்களுடன் இருக்கும் போது இவற்றை எங்கு கவனிக்கிறார்கள் .விளைவு அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று சொல்லிகொண்டு தாடி வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள் .இதிலும் ஆண்கள் சொதப்பல் தான் .\nகுழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டு இருப்பார்கள் ,ஆனால் பெண்கள் பிரச்சைகளை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அன்புக்குரியவ்ர்களிடம் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவார்கள் .\nஆண்களின் சிந்தனை, செயல் எல்லாம் மதிப்பு ,வெற்றி ,தீர்வு பரறறியே இருக்கும் பொதுவாக சுயநலவாதிகள் ,அனால் பெண்களின் சிந்தனைகள் எல்லாம் குடும்பம் ,நண்பர்கள்,உறவுகள் இப்படிதான் இருக்கும் .\nபெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ,ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள் .\nஉறவுக்குள் ஒரு பிரச்சனை என்றால் பெண்களால் அவர்களின் எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாது .ஆண்கள் அப்படியல்ல .\nஒரு ஆண் சந்தோசமா இருக்க நல்ல வேலை வேண்டும் கூடுதலாக சந்தோசமாக இருக்க மது ,மாது ஏதாவது வேண்டும் .அனால் பெண்களுக்கு கணவன்,பிள்ளைகள் ,நல்ல உறவு நல்ல உறவினர்கள் ,நல்ல பொழுது போக்கு,நல்ல சந்தோசம் இப்படி எல்லாமே நல்லாகை இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அடைவார்கள்\nபெண்கள் எதனையும் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்.ஆசைகளையும் ஒளிவு மறைவாகவே வெளிப்படுத்துவார்கள் ஆண்கள் நல்லதோ கெட்டதோ விடையத்தை பட்டேன போட்டு உடைத்துவிடுவார்கள்.ஆசையையும் கொட்டித்தீர்த்து விடுவார்கள் .\nபெண்கள் இதயத்தால் சிந்தித்தால் ஆண்கள் மூளையால் சிந்திப்பார்கள்\nஇப்படிப்பட்ட, பெண்களை புரிந்து கொண்டவர்களை நாம் என்ன பெயரால் அழைக்கிறோம் தெரியுமா “காதல் மன்னன் “என்று .அதாவது பெண்களின் மனதை புரிந்து கொண்டவன், பல பெண்களை வசிகரிப்பவனை பாருங்கள் என்னத்தை பார்த்து பெண்கள் இவனிடம் மயங்குகிறார்கள் என்ற கேள்வி நம்மிடம் எழும் .பெண்களை வசிகரிக்க,ஆழகு ,அந்தஸ்து ,பணம், படிப்பு தேவை இல்லை .தேவையானவை பெண்களின் மனதை புரிந்து கொள்ளும் ஆற்றல் மட்டுமே ..பெண்களே என்ன சொல்கின்றீர்கள் \n.இப்போ��ு காதல் மன்னன் ஆக நீங்கள் தயாராஇதை வாசித்த பின்னர் உங்கள் மனைவியின் அல்லது காதலியின் மனதினை புரிந்து கொள்ள நிங்கள் முயற்சி செய்வீர்களாயின் நீங்கள் காதல் மன்னன மட்டும் அல்ல நீங்கள் ஒரு மன்மத ராஜாவும் கூட .\nசரி இங்கே ஒருவர் எமக்கு சொல்லித்தருகின்றார் எப்படி பெண்களை “பிக்கப் பண்ணுவது “என்று .படித்தும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதாவது பெண்களை புரிந்து கொள்ளமுடியாதவர்கள் அதன் காரணமாக பெண்களை “பிக்கப்”பண்ண முடியாதவர்கள் இவ் வீடியோவை பார்த்து பெண்களை “பிக்கப்\" பண்ண கற்றுக்கொள்ளலாம். எது வசதியோ அதனைப் பின்பற்றலாம் .முயற்சி திருவினையாக்கும் .\nகரிகாலன் எப்படி என்று கேட்கலாம் ,நான் எங்கேயும் எப்போதும் ராஜா தான் அதாகப்பட்டது மன்மத ராஜா தான்\nபதிந்தது கரிகாலன் மணி 3:03 am\nLabels: அறிவியல், அனுபவம், அன்பு, ஆண்கள், காதல், பெண்கள், விமர்சனம்\nஉண்மை என்கிற வார்த்தை இருக்கிறதா என்று தேடினேன்... நல்ல வேளை இருக்கிறது...\nபெண்களை “பிக்கப்”பண்ண முடியாதவர்கள் இவ் வீடியோவை பார்த்து பெண்களை “பிக்கப்\" பண்ண கற்றுக்கொள்ளலாம்.///\nபாஸ் அப்படியே தொட்டுட்டீங்க மனச :))))) ஹீ ஹீ........\nதேங்க்ஸ் பாஸ் தேங்க்ஸ் lol\nகருத்துக்கள் அளித்ஹா அனைவர்க்கும் நன்றிகள் .\nஅப்பாட எப்படி முடியுது உங்களால்\nகருத்துரை இடுவதை சொன்னேன் .\nஎன்னால் ஏற்றுகொள்ள முடியாது ,\nபெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்\nஅல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா\nமனிதனைப்போலவே பேசும் அமெரிக்க திமிங்கிலம் -ஆய்வாளர...\nநகைச்சுவை புயல் வடிவேலையே மிஞ்சிய நபர் \n“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது” ஒ ரு ஊரில் ஒரு சிறுவன்...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்....\nஇந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\"\nஇருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\" தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம் வரலாறு வென்றவர்களாலே...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல��லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nபுதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்...\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு .... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-17T13:14:46Z", "digest": "sha1:32S62X7JBOAXS3GPBGJLDUBEUMZRADAZ", "length": 42124, "nlines": 313, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: August 2012", "raw_content": "\nகர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்\nஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல் வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.\nமிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான் பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.\nகர்ணன் என்னு���் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளிப்படையான குணங்கள் என கர்ணன் உயர்ந்து கொண்டே போகிறான். சிவாஜி கணேசன் தன் அசாதாரண நடிப்பால் கர்ணன் எனும் ஒற்றை மனிதனுக்கு சற்றும் சளைக்காமல் பேருருவம் கொடுக்கிறார்.\nஒரு தேரோட்டியின் மகனாக வளரும் கர்ணன், இயல்பில் சூரியனின் மகன். அவனுக்கு இயல்பாக அமைந்த தீரங்கள் எப்படி அவனிடமிருந்து பொய்வேடங்களாலும், சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன என்பதும், தான் பிறந்த குலத்தைக் காரணம் காட்டித் தனக்கு மறுக்கப்பட்ட கலைகளையும் வீரங்களையும் அவன் வேட்கையுடன், சிரமங்களுடன் எப்படி அவன் கற்றுக் கொண்டான் என்பதும், அவையெல்லாம் அவனுக்கு உபயோகப்படாமல் போகுமாறு பார்ப்பனீய உலகம் எப்படி அவனிடமிருந்து சூறையாடியதும் என்பதும் தான் கர்ணன் என்ற காவிய கதாபாத்திரம்.\nசாதியின் துல்லியமான ஒடுக்குமுறை வெளிப்படையாகப் புலனாகிறது. கர்ணன் உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனுடய உயிரையும் தானதர்மங்களால் உண்டான களிப்பையும் கூட விட்டுவைக்காமல் அந்தணவேடம் ஒன்று வந்து வாங்கிச் செல்கிறது.\nஒவ்வொரு நிலையிலும் கர்ணனிடமிருந்து வஞ்சகத்தால் சத்தியத்தின் மேல் சத்தியங்கள் பெறப்பட்டு, அவன் உடைமைகள் எல்லாம் அபகரிக்கப்படுகின்றன. இந்த சூழ்ச்சிகளையும் வஞ்சகங்களையும் அறிந்திருந்தும் கர்ணன் தன் நல்ல குணங்களை இழக்காமல் இருப்பதும், தன் துணிவின் மீது நம்பிக்கை கொள்வதும் கர்ணனைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்மை அவனுடன் இரண்டறப் பிணைக்கிறது.\nபஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும் ஏன் கிருஷ்ணனும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தம்மை மாற்றி மாற்றிப் பேசிச் சமாளிக்கும் போது, கர்ணன் தன் வெற்றுக் கைகளுடன் சந்தர்ப்பத்தின் கைதியாகி நிற்கிறான். போர்க்களத்தில் கையாளப்படும் வியூகங்கள் போல கர்ணன் என்னும் சூரியனின் மகன் மீது, தேரோட்டியின் வளர்ப்பு மகன் மீது, இயல்பிலேயே கொடையுள்ளம் கொண்டவன் மீது, சொன்ன சொல் தவறாதவன் மீது எல்லா வியூகங்களும் கையாளப்படுவது எந்தச் சிரமமும் இல்லாமல் அற்புதமான வசனங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின�� திரைக்கதை அமைப்பு, பார்ப்பனீய அமைப்பைத் தெளிவுபடுத்துவதையே முழு நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.\nஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் பாடலும் இசையும் எழும்பி, 'கர்ணன்' எனும் மனிதக் குறியீட்டைப் புரிய வைக்க உதவுகின்றன. பாடல்களில் வரும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்திலும் சாதியை மறுக்கும் நுட்பம் பொதிந்திருக்கிறது. இத்தனைக்கும் வணிகத் தளத்தில் இயங்கி வசூலை அள்ளிய படம் சமயம் வாய்த்தால் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், ஆகஸ்ட் 13, 2012 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கர்ணன் திரைப்படம், குட்டி ரேவதி, திரைக்கதை, பார்ப்பனீயம்\nமெல்ல அவை பொங்கி மலர்வதை\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், ஆகஸ்ட் 06, 2012 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்னும் சில கவிதைகள் - இம்மாத உயிர் எழுத்து இதழில்\nஇலட்சம் அறைகளாய் பெருக்கம் பெற்றிருக்கிற\nதேனீக்களின் கூட்டில் இனிமையின் ரசம் பேருருக் கொண்டு\nஅடையாய்க் கூடாய் அந்தரக் கிளையில் தொங்குகிறது\nகீழே அதை மாந்து நிற்பவனின் நெஞ்சில்\nஎட்டாத உயரத்தின் ஓர் ஆசையாய் ஊசலாடுகிறது\nஇத்தேன் கூட்டைச் சுமந்து அலையும்\nஎன் பேருவகையை ருசிக்க வந்தவனையும்\nகூட்டில் ஓர் அறையாக்கி அணைத்துக் கொள்கிறது\nஅவன் மகரந்தத்தையும் தேனாக்கித் தின்கிறது\nஅவன் வியர்வையையும் நாநுனியில் இனிப்பாக்கிக் களிக்கிறது\nஉயிரைக் கோதும் இலட்சம் ஈக்களின் எண்ண மூட்டத்தில்\nகூட்டின் அறைகள் பெருகிக் கொண்டே இருக்க\nஅவனுக்கான பாடல் கூவலுடன் எழும்புகிறது\nஉயிரின் இனிய வேதனை சொட்டுச் சொட்டாய்\nஅதன் அனுபவத்தை கையேந்திப் பருகிட\nஅருகில் வந்தவனுக்கு கையில் அள்ளித் தருகிறது\nஒவ்வொரு அறையையும் நிமிண்டும் சுவையின் குறுகுறுப்பில்\nகசியும் தேனை சேகரமாக்கும் கனவுகளின் பேரீசல்கள்\nசுழன்று சுழன்று பறக்கும் நினைவின் பெருவண்டுகள்\nபரந்த நிலவெளியை நீரில் நனைந்த உடையென\nவாரிச் சுருட்டி எழுந்த இவ்வுடலின்\nநீல வண்ணப்பட்டாடை அவன் பார்வை விரித்த வானம்\nஎனைத் தன்னிரு கரங்களால் சுழற்றி இழுத்த விசையில்\nகொத்துக் கொத்தாய்க் கொன்றைப் பூக்கள் முளைத்தெழும்\nபூ உதிர்ந்த வெளியில் காற்று சரசரத்துப் போகும்\nஉயிரைக் கவர்ந்து தந்த முத்தத்தில்\nபாறைகள் மீதாய்ச் சீறியேறி பெருமுழக்கத்துடன் வீழும்\nஇடையறா முயக்கங்கள் இடையனின் கிடையோட்டிய\nமேய்ச்சல் வெளிகளில் பசும்புற்களைப் பரப்பும்\nமழை பெய்த நிலத்தை உழுதுழுது நடந்த\nபயிர்க்கால்கள் போல யாக்கையெங்கும் வேரோடிய\nரோமங்கள் அவனைத் தேடித் தேடி அழைக்கும்\nஉடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில்\nகர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்\nஅந்தக் கடலாகி நிற்கும் அவள் கண்ணீரில்\nஎத்தனை ஆயிரம் அலைகளாய் எழும்பி நிற்கின்றன\nஎன்று அவள் அறியவே இல்லை\nஉப்பு நீரிலும் மடியா தாவரங்களை விளைவிக்கிறாள்\nசப்தங்கள் அடங்கிய அவள் உலகத்தில்\nபுற வெளி அறியாத உயிர்களை உலவ விடுகிறாள்\nபாறைகளை மோதி அறையும் அவள் கைகள்\nகரையேறத் துடிக்கும் அவளின் மதலைகளை\nகடலுக்குள் இழுத்து ஆழம் விளையாட அனுப்புகின்றன\nதன் எல்லா பொக்கிஷங்களின் வண்ணங்களையும் மறுத்து\nதன்னிடம் ஏதுமில்லை ஏதுமில்லை என கைவிரிக்கிறாள்\nஅவள் உறங்காமல் இயங்கிக் கொண்டே இருக்கிறாள்\n4. வீட்டிற்குள் வளரும் மரம்\nஅகத்தின் சுவர்களில் இதயத்தின் தரையில்\nநூலாம்படை பூத்து வேர்களோடி கிடக்கிறது\nஅதை விரித்துப் பார்க்கும் துணிவில்\nவேர்களைப் பிய்த்தெடுக்கும் வன்முறை இல்லை\nபுத்தகம் தன் இலட்சம் கைகளை விரித்துக் கொண்டு\nநிமிர்ந்தெழுந்து நிற்கிறது கூரையை முட்டி மோதி\nகைவிரித்த கிளைகளில் நான் கையூன்றி நகர்ந்த சம்பவங்கள்\nசில குறிப்புகள் துளிர்த்து இலைகளாகி சில சருகுகளாகி\nகாற்று ஒரு பொழுதும் அதைத் தூக்கிச்செல்லாது\nஅதன் ஒரு கனியையும் எந்த அம்பும் வீழ்த்தாது\nகூரை இடிந்து போகும் வரை மரம் வளரட்டும்\nஅந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது\nநிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்\nஇறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்\nதன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்\nவேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை\nசிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்\nசூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை\nதன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி\nஅதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்\nநீண்ட நேரமாக கடலின் மேலே\nநின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று\nதலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும்\nகடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை\nகரைவிரிந்த அந்த நீர்நிலை எப்பொழுதோ\nதன்னை ஒரு கண்ணாடிப் பாளமாக்கிக் கொண்டது\nநிசப்தமான ஓர் ஆடையை அணிந்து கொண்டது\nஅகண்ட வானத்தை அதன் சிறகு விரிக்கும் மேகங்களை\nநட்சத்திர விழிகளை ஏன் காயும் நிலவைக் கூட\nதன்னில் பிரதிபலித்தது தண்ணீராய் நிறைந்தது\nஒரு பருந்து அதன் மேலே பறந்து செல்கையில்\nதன் வழியாகப் பறக்க இன்னொரு வானம் தந்தது\nசூரியன் முன் தன் பொற்காசுகளை வெளிப்படுத்தினாலும்\nஎவராலும் களவு கொள்ள முடியாத பொற்கலமென\nஅது தன்னை ஆழம் ஆக்கிக் கொண்டது\nஅதன் மீது நீளும் மரங்களின் கிளைகளில்\nஊஞ்சல் ஆடும் பறவைகள் கால் நனைத்துக்கொள்கையிலும்\nஒரு கற்பனையான மீனை நகங்கொத்திப் போகையிலும்\nசிரிப்பின் சிற்றலைகளால் நீர்நிலையை நிறைத்துக் கொள்கிறது\nதன் அழகையே தான் பார்த்துக் கொள்ள\nதன் அத்தனைக் கைகளாலும் தாமரைகளை உயரே நீட்டுகிறது\nஅக அழுக்குகளை இரையென தின்னும் மீன்களால்\nஅதன் அந்தரங்கம் நீரின் அரண்மனையாகிறது\nதன் கரை வந்து சுமைகளை இறக்கி வைத்து\nஒரு சிரங்கை நீரள்ளிப் பருகப் போகும் பயணிக்காகத்\nதன்னை எதனாலும் பழுது படுத்திக் கொள்ளாமல் காத்திருக்கிறது.\nநன்றி: பஷீர், சுதீர் செந்தில்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, ஆகஸ்ட் 04, 2012 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: உயிர் எழுத்து, கவிதைகள், குட்டி ரேவதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மா...\nஇன்னும் சில கவிதைகள் - இம்மாத உயிர் எழுத்து இதழில்...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய ��றுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2018-07-17T13:48:22Z", "digest": "sha1:PXXCWC5UPJJQYJFQIKDCJMI2NEARDFXZ", "length": 3415, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’ Archives - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nTag Archives: ‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’\n‘மனைவிக்கு கணவன் பாதுகாவலன் அல்ல’: உச்ச நீதிமன்றம்\nசெய்திக் கட்டுரை நாட்டை திரும்பி பார்க்க வைத்த வழக்குகளில் ஒன்று கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹாதிய என்ற அகிலா வழக்கு.இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை மக்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறது.அது கேரளா உயர்நீதிமன்றம் என்றாலும் சரி ,உச்ச நீதிமன்றம் என்றாலும் சரி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆளும் கட்சியின் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/13", "date_download": "2018-07-17T13:07:16Z", "digest": "sha1:HBSVKGTRUGXRFEMYXPADGMDT5SBLXVHL", "length": 11555, "nlines": 112, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | May | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 13, 2018 | 16:53 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈரானிய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்\nஈரானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 16:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை வெளியிட்ட உறவினர்கள்\nகாணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது.\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்\nபோருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் உள்நாட்டு செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 3:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇன்று கொழும்பு வருகிறார் இந்திய இராணுவத் தளபதி\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 3:28 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவே பொருத்தமான வேட்பாளர் – ஜோன் செனிவிரத்ன\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 3:26 // கொழும்புச் செய்தியாள���் பிரிவு: செய்திகள்\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களை சந்திக்க முடியவில்லை – சிறிலங்கா அதிகாரிகள்\nமலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 3:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஈரானுக்குச் சென்றார் சிறிலங்கா அதிபர்\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு May 13, 2018 | 3:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/10/15.html", "date_download": "2018-07-17T13:50:23Z", "digest": "sha1:ZER4IFLT6NFNYNZAXP5GBHSWKVIGOPRQ", "length": 12892, "nlines": 50, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : 15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம்: மின்வாரியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் !!", "raw_content": "\n15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம்: மின்வாரியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் \n15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம்: மின்வாரியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் \nதமிழக மின்வாரிய அலுவலகங்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, புதிதாக துப்பரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக,தமிழகம் முழுவதும் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தேவைப்படும் பணியாளர் விவரங்களை, தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டு வருகிறது.தமிழகத்தில் 2.5 கோடி மின் நுகர்வோர் இருக்கின்றனர். இவர்களுக்கான மின் உற்பத்தி, விநியோகம், மின் கட்டணக் கணக்கீடு, வசூல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, மின்சார வாரியத்தில் 72 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. பல அலுவலகங்களில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. குறிப்பாக 2001-க்குப்பின் தொடங்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதனால், கழிப்பறை பராமரிப்பு, தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.இதனால், மின்வாரிய அலுவலகங்களில் கழிப்பறைகள் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட தலைமைப் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பெருக்குதல், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு புதிய பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால், அலுவலகத்துக்கு தேவைப்படும் பணியாளர் குறித்து உடனடியாக கருத்துரு அனுப்புமாறு கேட்டுள்ளனர்.துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nputhiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்\nputhiyavideo | புதிய வீடியோ\ntnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 பணிகள் | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன . இது பற்றிய விரிவான ...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச��சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம்\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-25-tnpsc-trb-gk.html", "date_download": "2018-07-17T13:46:30Z", "digest": "sha1:VJYETWS7LNVWNMHQD6B6CQM6L5L4GTDK", "length": 16482, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-25 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார்.\nANSWER : இ) போர்த்துகீசியர்கள்\n2. இரானிக்கட் நோய் தாக்குவது.\nஈ) கோழி, வாத்து போன்ற பறவைகள்\nANSWER : ஈ) கோழி, வாத்து போன்ற பறவைகள்\n3. பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப் படுத்தப்படுவது.\nஈ) மண்ணிலுள்ள நச்சுப் பொருள்கள்\nANSWER : அ) பூச்சிகள்\n4. குளோரின் என்பது ஒரு.\nஆ) வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்\nANSWER : ஆ) வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்\n6. இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது எது.\nANSWER : ஈ) பச்சை காய்கறிகள்\n7. விளையாட்டு வீரருக்கு உடனடி சக்தியை அளிக்க உதவுவது.\nANSWER : அ) கார்போஹைட்ரேட்\n8. இந்தியாவில் மிக நகரமயமாக்கப் பட்ட மாநிலம்.\nANSWER : இ) மகாராஷ்டிரா\n9. தோலில் கூடுருவிச் சென்று மனித குடலில் செல்லும் புழு.\nANSWER : ஆ) கொக்கிப் புழு\n10. டார்ச்சு மின்கலத்தில் ஒரு ஜதை டர்மினல்களில் அடங்கியது.\nANSWER : ஈ) பித்தளை-கார்பன்\n11. பாலில் கொழுப்புச் சத்து குறைவது.\nANSWER : ஆ) கோடை காலத்தில்\n12. எல்லோருக்கும் பொருந்தக்கூடிய இரத்தவகை.\nANSWER : ஆ) பிரிவு ஓ\n13. இந்திய அரசியலமைப்பில் எட்டாவது பிரிவின்படி அங்கீகரிக்கப் பட்ட மொழிகள்.\n14. பாராளுமன்றத்தின் அங்கத்தி னருக்கு தகுதியான வயது என்ன.\n15. பண மசோதாவைப் பொறுத்த மட்டில் ராஜ்யசபையின் அதிகாரம்.\nANSWER : ஆ) பரிந்துரை\n16. உருவ வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட காலம்\nANSWER : அ) இதிகாச காலம்\n17 பின்வருவனவற்றில் எது இந்து ஆசிய மொழியல்ல.\n18. மலட்டு எதிப்ப்புச் செயலக்கு உதவும் வைட்டமின்.\nANSWER : ஈ) வைட்டமின் ஈ\n19. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் அதிகமான வேர்க்கடலையை உற்பத்தி செய்கி���து.\nANSWER : ஆ) ஆந்திரப்பிரதேசம்\n20. கிலோவாட் எதன் அளவு.\nANSWER : இ) மின்சாரம்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) லைசோசோம் CLICK BUT...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.\tஅ) இருதலைத் தசை\tஆ) முத்தலைத் தசை\tஇ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை\tஈ) காஃப...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. உணவை வெட்டவும், கிழிக்கவும் உதவும் பற்கள். அ) முன்கடைவாய்ப் பற்கள் ஆ) பின்கடைவாய்ப் பற்கள் இ) கோரைப் பற்கள் ஈ) வெட்டுப் பற்கள் ...\n1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. அ) காஞ்சிபுரம் ஆ) நீலகிரி இ) திருநெல்வேலி ஈ) நாகப்பட்டினம் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. செல்லுக்குள் நடைபெறும் கடத்தல் பணிகளுக்கு உதவும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/medical/", "date_download": "2018-07-17T13:11:26Z", "digest": "sha1:HGU2WFNV5RQWC3GBJGBOJFTKCMSMILEB", "length": 3167, "nlines": 50, "source_domain": "www.xtamilnews.com", "title": "medical | XTamilNews", "raw_content": "\nமல்லிகைப் பூவில் மறைந்திருக்கும் மருத்துவம் பற்றி தெரியுமா\nJasmine flower medical benefits மணக்கும் மல்லிகைப்பூவின் ரகசியங்களும்… மருத்துவ அதிசயங்களும்… மல்லிகை பூ சூடாத பெண்ணே தமிழ்நாட்டில் இல்லை...\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nசொந்த மருமகளை மானபங்கப்படுத்திய மாமனார் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovemoneymore.blogspot.com/2012/09/blog-post_4.html", "date_download": "2018-07-17T13:30:03Z", "digest": "sha1:RIKEW77MEP25I6XDV6BQ2FZL32LVF655", "length": 19622, "nlines": 202, "source_domain": "lovemoneymore.blogspot.com", "title": "மீட்டருக்கு மேல் வாழ்த்துகிறோம்! | Love, Money, Friends, Jokes & more in tamil காதல், நட்பு , பணம், ஜோக்ஸ் & பல - தமிழில்", "raw_content": "\n'மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை\nசெய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே\nபேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.\nஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.\n'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்\nவீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா() பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா.. என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா.. நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல\nநின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.\nஇவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த\nரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி\n''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ\nஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த\nஅர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி\nபணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்\nPosted in: சாதனைத் தமிழர்,பொதுநலம்\nகோபு - எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது .. நண்பன் - தெரிஞ்சா கவலைப் படுவாங்களா ..\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்\nஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம...\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n( ஒரு இடைவேளை நேரம்\nபுகைப்படம் இறந்த காலத்தின் உயிரோட்டமுள்ள நிகழ்வுகளை நிகழ் காலத்தில் நிஜமாய் காட்டும் நிழல்\nகா. ந. அண்ணாதுரை அறிஞர் அல்ல இவர் \nஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழ...\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nதெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் ம...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nSoftware Engineers மொத்தம் ரெண்டு வகை, காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலை...\nஎல்லோர் வீட்டிலும் மயில் கோலம் போடுவார்கள் என்னவள் வீட்டில் மட்டும் ஒரு 'மயில்' கோலம் போடுகிறது\nஓ Jesus நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nத மிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nஇது வறுமைக் கோடு சார்.\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ...\nஉலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது\nவிண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ...\nஅடுத்த 40 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் கண்டுபிடி...\nசந்தா சிங் vs பந்தா சிங்\nநீ முறைக்கும் அழகை ரசிக்கவே, உன் பின்னால் வருகிறே...\nஇ மெயில் - கண்டுபிடித்தது ஒரு தமிழன் (Email foun...\nசார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்...\nஉலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியா...\nகாட்டு பகுதியில் ஐ டி வாழ்க்கை - Life in IT - Th...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஇது வறுமைக் கோடு சார்.\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந���து கோரசா பாடற ...\nஉலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது\nவிண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ...\nஅடுத்த 40 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் கண்டுபிடி...\nசந்தா சிங் vs பந்தா சிங்\nநீ முறைக்கும் அழகை ரசிக்கவே, உன் பின்னால் வருகிறே...\nஇ மெயில் - கண்டுபிடித்தது ஒரு தமிழன் (Email foun...\nசார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்...\nஉலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியா...\nகாட்டு பகுதியில் ஐ டி வாழ்க்கை - Life in IT - Th...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/02/blog-post_8414.html", "date_download": "2018-07-17T13:47:47Z", "digest": "sha1:RSS3HDWRGTQWL6OQMQOXGGJVLFAVZTLB", "length": 12080, "nlines": 192, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: மண்ணில் வந்த நிலவே...", "raw_content": "\nஎன் மடியில் பூத்த மலரே\nஅன்பு கொண்ட செல்லக் கிளி\nகண்ணில் என்ன கங்கை நதி\nஎன் மடியில் பூத்த மலரே\nLabels: கவிஞர் தாமரை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nஒன்னும் புரியல செல்ல தெரியல...\nநீ யெப்போ புள்ள சொல்ல...\nமழையும் நீயே வெயிலும் நீயே...\nஅன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி...\nஎன் ஜீவனின் பாடலை கேளடி என் பேச்சிலும் மூச்சிலும் நீயடி பொன் வீணை பெரும் மண்ணில் விழ நான் விடுவேனோ உனக்காக உயிர் போகும் போதிலும் அ...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nMovie name : வியாபாரி Music : தேவா Singer(s) : ஹரிஹரன் Lyrics : ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடிய...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nராஜ ராஜ சோழன் நான்...\nபடம் : ரெட்டைவால் குருவி (1987) இசை : இளையராஜா பாடியவர் : K.J.யேசுதாஸ் பாடல் வரி : வாலி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான...\nஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...\nபடம்: அஞ்சான் இசை: யுவன் ஷங்கர் ராஜா பாடியவர்: Andrea Jeremiah , Surya வரிகள்: ந. முத்துகுமார் Ek Do Teen HD... by pakeecreation ஓ ஓ ஓ ...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nமண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...\nSong : Mannil Indha Kadhal Movie : Keladi Kanmani Year : 1990 மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/09/blog-post_04.html", "date_download": "2018-07-17T13:47:46Z", "digest": "sha1:T363QRGQI2JAA5KSWZWANGLBHNRLXKRC", "length": 13778, "nlines": 249, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-ஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் செய்ய", "raw_content": "\nவேலன்:-ஓரே சமயத்தில் பல பை��்களில் திருத்தம் செய்ய\nநம்மிடம் ஆபிஸ் பைல்கள் இருக்கும். அதில் ஓரு பைலில் உள்ள\nதகவலை அடுத்த பைலுக்கு சென்றுபார்த்து திருத்தம் செய்ய வேண்டும்.\nநாம் என்ன செய்வோம். முதல் பைலை திறந்து வேண்டிய வார்த்தை\nகளை தேர்வு செய்து அடுத்த பைலை திறந்து அதில் சேர்ப்போம்.\nஆனால் ஓன்றுக்கும் மேற்பட்ட பைல்களை திறந்து கொண்டு\nமாற்றங்கள் செய்யலாம். இந்த மாற்றத்தை நாம் ஆபிஸ் 2003-ல்\nஎப்படி செய்வது என பார்க்கலாம்.\nமுதலில் நீங்கள் ஆபிஸ் 2003 -ல் பைலை திறந்து கொள்ளுங்கள்.\n(FIle/Open கிளிக் செய்தோ Ctrl+O மூலமோ தேர்வு செய்யலாம் ).\nமாற்றம் செய்யவேண்டிய மற்றும் ஓரு பைலையும் திறந்து கொள்\nளுங்கள். முதலில் திறந்த ஆபிஸ் பைலில் Toolbar-ல் உள்ள Window\nகிளிக் செய்தபின் வரும்Arrange all என்பதை தேர்வு செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.\nஇப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்துவைத்துள்ள\nபைல்கள் இரண்டு தேர்வாகி இருப்பதை காணலாம். கீழே உள்ள\nஉங்கள் விருப்பப்படி பைலில் மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு படுக்கை வாட்டத்தில் வேண்டுமானாலும் வைத்துக்\nகொள்ளலாம். அல்லது அருகருகே நெடுக்கு வாசத்தில் வேண்டும்\nஆனாலும் வைத்துக் கொள்ளலாம். நெடுக்கை வாட்டத்தில்\nவேண்டும் எனில் அதில் உள்ள Compare side by side கிளிக்\nசெய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்தபின் நீங்கள்\nஒவ்வொரு பைலையும் மூடிவிடுங்கள். முதலில் உள்ள\nபைலைமட்டும் வைத்துக்கொண்டு Window பட்டனை கிளிக்\nசெய்து Arrange All கிளிக் செய்தால் பைல்லானது முழுவதுமாக\nஓன்றுக்கு மேற்பட்ட பைல்களை திறந்து கொள்ளலாம். ஆனால்\nஇரண்டுக்கு மேல் விண்டோவில் திறந்தால் பணிபுரிவது சிரமமாக\nஇருக்கும். அதனால் இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்.\nபதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.\n வரும் 09.09.09 தேதி அன்று காலை\n09.09.09 மணிக்கு வரும் நேரம் அடுத்த தலைமுறைக்கு தான்\nமீண்டும் வரும்.(எனது இணைய நண்பரின் திருமண நாளும்\nஅன்றுதான்.அவருக்கு என்சார்பாகவும் உங்கள் சார்பாகவும்\nஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் இதுவரை\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநல்ல தகவல் திரு.வேலன்...பகிர்ந்தமைக்கு நன்றி...நான் கருத்துரையிடுகையில் நீங்கள் நல்ல நித்திரையில் இருப்பீர்கள் என்பது எனக்கும் தெரியும் நண்பரே...காரணம் நான் பிரான்ஸ் நேரப்படி 8 மணிக்கு மேல் தான் வந்து உங்கள் படைப்புகளை பார்வையிடுவேன். அதிலிருந்து + 4.30 நேரம் உங்களுக்கு முன்னோக்கி....\nவேலன் சார் உங்களிடம் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தேன் தாங்கள் இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை...\nஉங்களுக்கு ஒரு \"News letter\" அனுப்பவேண்டும் வேலன்....\nநல்ல தகவல் திரு.வேலன்...பகிர்ந்தமைக்கு நன்றி...நான் கருத்துரையிடுகையில் நீங்கள் நல்ல நித்திரையில் இருப்பீர்கள் என்பது எனக்கும் தெரியும் நண்பரே...காரணம் நான் பிரான்ஸ் நேரப்படி 8 மணிக்கு மேல் தான் வந்து உங்கள் படைப்புகளை பார்வையிடுவேன். அதிலிருந்து + 4.30 நேரம் உங்களுக்கு முன்னோக்கி....\nவேலன் சார் உங்களிடம் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தேன் தாங்கள் இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை...\nஉங்களுக்கு ஒரு \"News letter\" அனுப்பவேண்டும் வேலன்....\nமெயில் அனுப்பி விட்டேன் நண்பரே...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்....\n//எனது இணைய நண்பரின் திருமண நாளும்\nஉய் ...உய் ....உய் ...உய் ..\nமச்சி,,, மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)\n//எனது இணைய நண்பரின் திருமண நாளும்\nஉய் ...உய் ....உய் ...உய் ..\nமச்சி,,, மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nவேலன்:-மூன்று மனிதர்களும் மூன்று பேய்களும்\nவேலன்:- புகைப்படத்தை பென்சில் டிராயிங் படமாக மாற்ற...\nவேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்க\nவேலன்:-போட்டோஷாப் பாடம் 23 (Crop Tool)\nவேலன்:-ஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2011/02/blog-post_28.html", "date_download": "2018-07-17T13:33:14Z", "digest": "sha1:OTCLONWF4ZB2OACUK6K4SLD7C3UVFV7R", "length": 13713, "nlines": 288, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி?", "raw_content": "\nவேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nஇணைய பக்கங்களை பார்வையிடும் சமயம் சிலசமயம் நமக்கு அந்த இணைய பக்கம் முழுவதுமோ - அல்லது குறிப்பிட்ட பகுதியோ -அல்லது -குறிப்பிட்ட படமோ தேவைபடலாம். அதற்கு நாம் வெவ்வேறு சாப்டவேர்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் கூகுள் குரோம்மில் அதற்காகவே ஒரு சின்ன வசதியை இணைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அந்த முகவரிதளத்தை டவுண்லோடு செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் கூகுள் குரோம் ப்ரவுசரில் வலது மூலையில் ஐ-கான் வந்து அமர்நதுகொள்ளும்.\nஇதில் நமக்கு முழுபக்கம் மட்டும் தேவையானால் தேர்வு செய்துகொள்ளலாம்.\nஅதில் உள்ள புகைப்படம் மட்டும்தேவையானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்க்ள.\nபகுதி மட்டும்தேவையானாலும் தேரவுசெய்துகொள்ளலாம். அதில் நமக்கு வேண்டிய டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.வட்டம் போடலாம்- செவ்வகம் வரையலாம். வண்ணங்கள் நிரப்பலாம். பிடிக்காத வாரத்தைகளை அழித்துவிடலாம்.\nவேண்டிய அளவுக்கு கிராப் செய்யலாம்.\nஉங்களுக்கு எளிய விளக்கத்திற்கு வீடியோ இணைத்துள்ளேன்\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபயனுள்ளதாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.\nவணக்கம், சார்.... நீங்க கூறியது போல ட்வுன்லோட் பன்னாலும்,\n அதுக்கு என்ன காரணம்... என்று கூறினால் பயனுல்லதாக அமையும்.\nFirefox உலவியை பயன் படுத்துபவர்களுக்கு இந்த Add on மூலம் மேல குறிப்பிட்ட வசதியை பெறலாம்\nபயனுள்ள தகவல் , என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள்..\nகழுகின் கால்களில் மாட்டிய ஆடு பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்,ஸ்ட்ரோக்.\nநன்றி ஜமால் சார்..நீண்ட இடைவெளிக்குபிறகு வந்தமைக்கு நன்றி...வாழ்க வளமுடன்.\nபயனுள்ளதாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.\nவணக்கம், சார்.... நீங்க கூறியது போல ட்வுன்லோட் பன்னாலும்,\n அதுக்கு என்ன காரணம்... என்று கூறினால் பயனுல்லதாக அமையும்.ஃ\nமீண்டும் ஒரு முறை முயற்சிசெய்துபாருங்கள். சரியாக வரும். வருகைக்கு நன்றி..\nFirefox உலவியை பயன் படுத்துபவர்களுக்கு இந்த Add on மூலம் மேல குறிப்பிட்ட வசதியை பெறலாம்\nதகவலுக்கு நன்றி பாலாஜி...இதைப்போல இன்டர்நெட் எக்ஸ்பிளேரருக்கும் உள்ளது..வாழ்க வளமுடன்.\nநன்றி ஞானசேகர்ன் சார்..தங்க்ள வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..\nபயனுள்ள தகவல் , என் முகவரிக்கும் வந்து செல்லுங்கள்..\nகழுகின் கால்களில் மாட்டிய ஆடு பெங்குவின் -வாழ்வியலும் வளர்ச்சியும் -படங்களுடன்,ஸ்ட்ரோக்.\nவேலன்-கூகுள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nவேலன்-கம்யூட்டர் தானே ஷெட்டவுண் ஆக.\nவேலன்-எர்த் வியூ -Earth View-வால்பேப்பர் ���ற்றும் ஸ...\nவேலன்-அழகிய குழந்தைகளின் வால்பேப்பர் படங்கள்.\nவேலன்-போட்டோஷாப் -ஸ்டைல் இணைப்பது எப்படி\nவேலன்-போட்டோஷாப் ஸ்டைல் எழுத்துக்கள் -பாகம் 1\nவேலன்-திருமண டிசைன்கள் பாகம் 1\nவேலன்-டிவி சீரியல்களை தவறாமல் பார்க்க\nவேலன்-வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/14", "date_download": "2018-07-17T13:05:28Z", "digest": "sha1:YNO6LKF5QFSRTJ5O6Z2HRHOIDT37XEKY", "length": 9104, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | May | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று பிற்பகல் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு May 14, 2018 | 17:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nசிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory) ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 14, 2018 | 17:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆசிய நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்- ஈரானிய ஆன்மீகத் தலைவர்\nஆசிய நாடுகள் இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 14, 2018 | 17:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nசிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nவிரிவு May 14, 2018 | 17:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா – இந்திய இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு May 14, 2018 | 17:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n522 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு 866.71 மில்லியன் ரூபா\nவடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 522 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.\nவிரிவு May 14, 2018 | 17:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-07-17T13:52:15Z", "digest": "sha1:52UTVH6N4UKCRMVYVGBSSHB3CAU36ZOH", "length": 5063, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமிட்டால் வெற்றிவீரர் அறக்கட்டளை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோஷ்னா சின்னப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்மீத் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ulavan.wordpress.com/2013/08/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-17T13:09:30Z", "digest": "sha1:P7DM7IZUYLGXXFYO6SHIY5X4N7V2OXYA", "length": 8163, "nlines": 69, "source_domain": "ulavan.wordpress.com", "title": "கணவர், பிள்ளைகளை தீயிட்டு எரிக்க முயற்சி: மனைவி கைது | உழவன்", "raw_content": "\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகணவர், பிள்ளைகளை தீயிட்டு எரிக்க முயற்சி: மனைவி கைது\nதிருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட தொழூவூர் நேதாஜி நகரில் வசித்து வருபவர் கன்னியப்பனின் மகன் சுந்தர்ஜி (47). இவர் முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக பெங்களூருவைச் சேர்ந்த சகிலா (37) என்பவரை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டு அவருடன் வாழந்து வந்ததாக கூறப்படுகிறது. முதல் மனைவிக்கு பிறந்த 2 பிள்ளைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சுந்தர்ஜி அவரது மனைவி சகிலா மற்றும் பிள்ளைகள் ஹரிஹரன்ஜி (11), விக்ரம்ஜி (9) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுந்தர்ஜியின் முதுகில் சூடாக உணர்ந்ததால் உடனே எழுந்து பார்த்தபோது முதுகு புறம் தீப��பிடி\nத்து எரிந்தது.மேலும் இரு பிள்ளைகள் மீதும் தீ எரிந்துக் கொண்டிருந்தது. அப்போது வீட்டில் 2-வது மனைவி மட்டும் தூரமாக அமர்ந்திருந்தார். உடனே சுந்தர் தனது மீதிருந்த தீயையும், பிள்ளைகள் மீது எரிந்த தீயையும் அணைத்தார். இருப்பினும் மூவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இதுகுறித்து சுந்தர்ஜி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சகீலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nFiled under: அனைத்து பதிவுகளும், அனைத்தும், இணையதளம், இந்தியா, உடைந்த கடவுள், உழவன்۞, செய்திகள், தகவல், தமிழர் நல்வாழ்வு, தமிழ்நாடு, விடுதலை, Uncategorized |\n« தனது நிர்வாணப் படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய பிரதமரின் மகள் சகோதரியின் மானத்தைக் காப்பாற்ற போராடியவர் கொலை: 2 பேருக்கு மரண தண்டனை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசல்மான்கானுடன் படுக்கையறை காட்சியில் அசின்\n9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது\nகுடாநாட்டை கலாசார சீரழிவுகளின் தலைநகரமாகும் நடவடிக்கை - அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பு.\nகவர்ச்சி நடிகை நமிதாவின் வெளிவராத கவர்ச்சிகரமான வீடியோக்காட்சி\nஅண்ணியை மிரட்டி உல்லாசம் அனுபவித்த வாலிபர்\nஇஸ்ரேலிய பெண் இராணுவத்தினரின் அரை நிர்வாண ஆட்டம் வெளியான வீடியோவால் பரபரப்பு (Video, Photo)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t94123-topic", "date_download": "2018-07-17T13:13:22Z", "digest": "sha1:J6FHMJRNZWYHSCPHUNSCIDSMZZKRJMMU", "length": 26530, "nlines": 255, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பே��ுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 ம���ி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nவிஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nவிஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள,”விஸ்வரூபம் படம், இம்மாதம், 11ம் திகதி வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக, டி.டி.எச்., வசதி மூலம், “டிவியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு, சினிமா தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினரும், தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்பினாலும், படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇப்படப் பிரச்னை தொடர்பாக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா கூறியதாவது:\n“விஸ்வரூபம் படத்தின், “டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது, படத்தில், இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என, சந்தேகம் ஏற்படுகிறது.\nஇதனால், இப்படத்தை எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, பிரத்யேகமாக திரையிட்டுகாட்ட வேண்டும் என, கேட்டோம். எங்களின் ஐயத்தை போக்கவேண்டிய நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். படம் வெளியாவதற்கு முன்பாக, எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். இல்லையென்றால், பட வெளியீட்டிற்கு, ஜனநாயக வழிகளில், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, முகமது ஹனீபா தெரிவித்தார்.\n“டி.டி.எச்., என்பது, தியேட்டர், சினிமா தொழிலை மெல்ல கொல்லும், “சயனைடு விஷம். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைக்கும் முயற்சி. டி.டி.எச்.,ல் வெளியாகும் கமல், மணிரத்னம் என, யார் படமாக இருந்தாலும், தியேட்டரில் ஓட்டமாட்டோம் என, திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கூட்டத்தில், “டி.டி.எச்.,ல் வெளியிடப்படும் எந்த சினிமாவையும், தியேட்டரில் திரையிடமாட்டோம். வினியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n“விஸ்வரூபத்திற்கு தடை கோரிய வழக்கு :\n“நடிகர் கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படம், 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கு பாதிப்பு ஏற்படும் என, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\nரெஜன்ட் சாய்மீரா நிறுவனம் சார்பில், ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனு: மர்மயோகி படத்துக்காக, நடிகர் கமல், எங்களிடம் பணம் பெற்றார். இப்படம் தயாரிக்கப்படவில்லை. எங்களுக்கு, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. 10.50 கோடி ரூபாய், தருவதற்கு உத்தரவிடக் கோரி, கமலுக்கு எதிராக, வழக்கு தொடுத்துள்ளோம். விஸ்வரூபம் படத்தை வெளியிட்டு விட்டால், எங்களுக்கு பணம் கிடைக்காது. எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரர் சந்திரஹாசன், தாக்கல் செய்த பதில் மனு: மர்மயோகி படத்தால், ஓராண்டு காலம், கமலுக்கு வீணாகி விட்டது. அதன் மூலம், 40 கோடி ரூபாய், அவருக்கு இழப்பு ஏற்பட்டது. சாய்மீரா நிறுவனத்துக்கு, எந்தப் பாக்கியும் இல்லை. விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களை வெளியிடும் போது, பணத்தை திருப்பிச் செலுத்துவதாக, எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. கோர்ட் நடவடிக்கைகளை, மனுதாரர் தவறாக பயன்படுத்துகிறார்.\nமனுதாரர் கோரியது போல், தடை விதித்தால், எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். தமிழிலும், இந்தியிலும், விஸ்வரூபம் படத்தை தயாரிக்க, 90 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.படம் வெளியாக, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கும் பாதிப்புஏற்படும். எங்களுக்கு இடையூறு ���ெய்வது தான், மனுதாரரின் நோக்கம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை, இம்மாதம், 8ம் திகதிக்கு, நீதிபதி வி.கே.சர்மா தள்ளி வைத்துள்ளார்.\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nகூத்தாடிகள் இரண்டு பட்டால் மீடியாக்களுக்கு கொண்டாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nரம்ஜான் அன்று நான் உங்கள் வீட்டிற்கு வருவேன்., பானை நிறைய எனக்கு பிரியாணி தர வேண்டும் ... கமல் ஹாசன்\nஇதை எதற்கு போட்டேன் என்று தெரியவில்லை என்றால் நீங்களும் என்னை போல கமல் ரசிகரே ...\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nபுரட்சி wrote: ரம்ஜான் அன்று நான் உங்கள் வீட்டிற்கு வருவேன்., பானை நிறைய எனக்கு பிரியாணி தர வேண்டும் ... கமல் ஹாசன்\nஇதை எதற்கு போட்டேன் என்று தெரியவில்லை என்றால் நீங்களும் என்னை போல கமல் ரசிகரே ...\nஉங்கள் பின்நவினத்துவ பின்னூட்டம் கண்டு சப்பாத்திபோனேன்\n(பூரித்துபோனேனுத்தான் எழுத நினைச்சேன் பூரி அதிக என்னை அதான் சப்பாத்திய போட்டுட்டேன்)\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nபுரட்சி wrote: ரம்ஜான் அன்று நான் உங்கள் வீட்டிற்கு வருவேன்., பானை நிறைய எனக்கு பிரியாணி தர வேண்டும் ... கமல் ஹாசன்\nஇதை எதற்கு போட்டேன் என்று தெரியவில்லை என்றால் நீங்களும் என்னை போல கமல் ரசிகரே ...\nRe: விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும் -இஸ்லாமிய இயக்கங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/aruvi-movie/", "date_download": "2018-07-17T13:19:23Z", "digest": "sha1:OQSEXVG65JYZ4QLYB7A6LURXTRIOZCQT", "length": 4614, "nlines": 128, "source_domain": "ithutamil.com", "title": "Aruvi movie | இது தமிழ் Aruvi movie – இது தமிழ்", "raw_content": "\nTag: Aruvi movie, அருவி திரைப்படம், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், தினேஷ் ராம், லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\nகாசு மேலே காசு விமர்சனம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magadham.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-07-17T13:21:41Z", "digest": "sha1:DRIQFDHNPJCMXPNAO5X257VWJPX5QBMR", "length": 6189, "nlines": 29, "source_domain": "magadham.blogspot.com", "title": "மகதம்: மின்சார அடுப்பு!", "raw_content": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.\nமின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்\nத மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக்கொள்வோம். ஒருகேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனி ல், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கி னால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.\nமின் அடுப்பின் மூலம் ஒரு நாளை க்கு ஒரு குடும்பத்திற்குத் தேவை யான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல் லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப் பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமை த்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.\nஉங்களின் வீட்டில் அதிக பட்ச மாக 500 யூனிட்டுக்குள் மின்சா ரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற் கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும்மானியமில்லாத விலையில் ஆண்டு க்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு மிகக் குறைவுதான்.\nஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இரு ந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8ரூபாய் தரும்பட்சத்தில், அதற்கா கும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.\nசாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன் படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங் கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம் தான் இதற்கும் தேவைப்படும். ஆவி யில் வேக வை க்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள் ளலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ் மின்னூல்கள் அனைத்தும் தொலைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆகவே அனைத்து நூல்களும் 3 அங்குல திரை முதல் 9 அங்குல திரை வரை பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அனைத்திற்கும் பொதுவாக 5 அங்குல திரைக்கு வடிவைமக்கப்பட்டுள்ளது, நூல்கள் அனைத்தும் PDF மற்றும் EPub வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2013/02/blog-post_17.html", "date_download": "2018-07-17T13:34:32Z", "digest": "sha1:LBDC4TFGWHX6BA2YAXUGUKIYYGALNK3D", "length": 12929, "nlines": 65, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: இது விபச்சாரத்தை விட இழிவானது", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஇது விபச்சாரத்தை விட இழிவானது\nகுமுதம் ரிப்போர்ட்டர்' இதழைக் கண்டித்து சுபவீ உரை\nகருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர்கள்தாம் நாம். ஆனால் அநாகரிகமாகவும், அருவெருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர்களையும், குஷ்பூவையும் தொடர்பு படுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப்பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nஒரு பெண் நடிகையாய�� இருந்தால் அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா இந்தப் இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா இந்தப் இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா அரசியல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா அரசியல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் ஆபாசமாகவும், அருவருப்பாகவும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா இதனை விட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே\nமணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு 1957ஆம் ஆண்டு சட்ட எரிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த, மணல்மேடு வெள்ளைச்சாமி. பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்து போனார்கள். இருவரின் உடல்களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து, அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து வாதாடி, மீண்டும் பிணங்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அந்தப் பிணங்களை ஏந்தியபடி திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா இல்லாத போதும் கட்சிக்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார்தான். இந்த வரலாறெல்லாம் வரதராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது\nகண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதை விட இழிவானது.\n(16.02.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி மேலே தரப்பட்டுள்ளது. பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்து எறிந்தார்)\nPosted by சுப.வீரபாண்டியன் at 18:37\nகுமுதம் ரிப்போர்ட்டரில் வெளி வந்த செய்தி மிகவும் கண்டிக்கத் தக்கது.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட ச���ய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=39810", "date_download": "2018-07-17T13:54:08Z", "digest": "sha1:DVNVFWUPQHIDGMALVZWW36AXXSJNVBLM", "length": 6465, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு! - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்து���்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nதமிழக சட்டசபை கூட்டம் 4 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு\nபட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது.\nமானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. வெளிநடப்பு செய்தது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.\nஅதன் பிறகு 27–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.\nஇந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதமும், பதில் உரையும் இடம் பெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இந்த தொடரில் இல்லை. அடுத்த அலுவல் ஆய்வு குழுகூடி விவாதம் நடத்துவது பற்றி முடிவு செய்யும்.\nஅலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அறிவிப்பு சபாநாயகர் தனபால் தமிழக சட்டசபை தமிழக சட்டசபை கூட்டம் பட்ஜெட் மீதான விவாதம் மானிய கோரிக்கை 2015-03-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசட்டசபையில் புதிய மசோதா; வளர்ச்சி திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்\nசுப்ரீம் கோர்ட்டு கெடு; தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா நிறைவேற்ற முயற்சி\nதமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது\nசட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு; எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு\nசட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுப்பு, சபாநாயகர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை – தினகரன் வெளிநடப்பு\nவெளி மாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21647&cat=3", "date_download": "2018-07-17T13:18:17Z", "digest": "sha1:PWW5IV3KXLQ5MGE4MCL6EJD4UONTYEAJ", "length": 11271, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "பூஜையறை டிப்ஸ் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\n* பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லா��� பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.\n* ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.\n* பெரிய அகல் விளக்குகள் வாங்கி வைத்து அவற்றில் மெழுகுவர்த்தி, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்றலாம், கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி\n* எலுமிச்சம் பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை பூஜையறையில் போடலாம்.\n* சூடான டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.\n* கற்பூர பாட்டிலில் நாலைந்து மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.\n* மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தியும் மயிலிறகிற்கு உண்டு.\n* பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்தபின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர்கொண்டு ஒத்தி விளக்கை அணைக்கலாம்.\n* பூஜை செய்த மணமிக்க மலர்களை வீணாக்காமல், அடுத்தநாள் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்து மணமுள்ள சீயக்காயாகப் பயன்படுத்தலாம்.\n* மழை நாட்களில், தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கலாம்.\n* பூஜையறை கதவுகளில் சிறுசிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும்போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.\n* ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நீண்டநேரம் எரிந்து மணம் பரப்பும்.\n* வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், இன்னொரு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். திரும்ப வரும்வரை அவையே தெய்வங்களுக்கு பிரசாதங்கள்\n* காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவதும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.\n* வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.\n* ஆண��� இல்லாத படத்திற்கு பூ வைக்க, பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு சுவாமி படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இந்த மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.\n* பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.\n* அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம்\n* பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.\n* வீட்டில் கட்டாயம் குலதெய்வ படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்த கோதண்டராமர்\nமுசிறி வெள்ளூர் திருக்காமேசப் பெருமான் கும்பாபிஷேக வரலாறு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nகுரோஷியா கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=04-25-14", "date_download": "2018-07-17T13:21:12Z", "digest": "sha1:IR73RRPHYB5HUQUYAGFIXUROWKSHUBAN", "length": 21049, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஏப்ரல் 25,2014 To மே 01,2014 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\n'ஹிந்து பாகிஸ்தான்' விவகாரம்: சசி தரூருக்கு கொலை மிரட்டல் ஜூலை 17,2018\nசோதனைக்கும், விசாரணைக்கும் வழிவிட்டு : பழனிசாமி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 17,2018\nபிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த, 'ரெய்டில்' ரூ.120 கோடி பறிமுதல் ஜூலை 17,2018\nபாதிரியார்கள் முன்ஜாமின் மனு மீது இன்று விசாரணை ஜூலை 17,2018\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி ஜூலை 17,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nசென்றவாரம்: மங்காத்தாவை மேஜிக் மூலம் இருந்த இடத்திலேயே ஓட வைத்தது கருப்பு பூனை, இனி -ஓடிக்கொண்டே ஆனால், ஓர் அங்குலம் கூட நகராமல், நின்ற இடத்தில் இருந்தபடியே கால்களை மாற்றி, மாற்றி ஊன்றி ஓடுவது போல், \"பாவ்லா' காட்டும் மங்காத்தாவின் செயலைக் கண்டு சிரித்துச் சிரித்து எல்லாருக்கும் வயிறு புண்ணாகி விட்டது. பாவம் மங்காத்தாவோ அவஸ்தைப்பட்டாள். அவளால் கால்களை ஊன்றி ..\n2. நான் தான் அழகி\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா.தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவன் அவ்வப்போது அருகி லுள்ள காட்டிற்குச் சென்று நன்கு விளைந்த மரங்களை வெட்டி வருவான். அம்மரங் களில் அழகான மேசை, நாற்காலி போன்ற வற்றை உருவாக்கி, அருகிலுள்ள ஊர்களில் விற்று வருவான்.தியாகு மிக எளிமையான மனிதனாக இருந்தாலும், அவனது மனைவி ..\n3. உழைப்பவர் இல்லாமல் உலகில்லை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nஉழைப்பு என்பது வாழ்நாளெல்லாம் வருவது. உழைப்பிற்கு என ஒரு நாள், அது \"உழைப்பாளர் தினம்' மே தினம்.தமிழக மே தினம்:தமிழ் நாட்டில் உழைப்பாளர்களின் தினமான \"மே' தின விழாவை வேர் ஊன்ற செய்தவர் சிங்காரவேலர் என்னும் சிந்தனையாளர். இன்றைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவது சிங்காரவேலர் பெயரில் அமைந்துள்ள கட்டடத்தில்தான்' மே தினம்.தமிழக மே தினம்:தமிழ் நாட்டில் உழைப்பாளர்களின் தினமான \"மே' தின விழாவை வேர் ஊன்ற செய்தவர் சிங்காரவேலர் என்னும் சிந்தனையாளர். இன்றைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவது சிங்காரவேலர் பெயரில் அமைந்துள்ள கட்டடத்தில்தான்மே தினம் பற்றிய சிந்தனையை மக்கள் மத்தியில் ..\n4. என்னப்பாடுவது - மினித்தொடர் (2)\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\n˜மசையின் மேலிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. பெரிதாக ஏப்பம் விட்டன.நடந்த களைப்பு உண்ட மயக்கம் நான்கிற்கும் தூக்கம் வரத் தொடங்கியது. \"எங்கே நன்றாகத் தூங்கலாம்' என்று அவை அந்த வீட்டை ஆராய்ந்தன.அங்கிருந்த அடுப்பின் அருகே படுத்தது பூனை. கதவின் அருகே படுத்துக் கொண்டது நாய். பரணில் குறுக்காக இருந்த வாரையின் மேல் அமர்ந்தது சேவல்.வீட்டிற்குள் இடம் இல்லாததால் வெளியே வந்தது ..\n5. மே தினம் சூசை தினம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nஇயேசு ஆண்டவரின் இளமை காலத்தை பற்றி, \"பைபிளில்' கூறப்பட்டுள்ளது. பெற்றோருக்கு பணிந்து நடந்து, ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இயேசு பெருமானின் போதனைகளை கேட்டவர்கள், \"நாசரேத்தூர் தச்சனின் மகன் அல்லவா' என அவரை வியந்தனர்.இறை மகன் இயேசு, தந்தையின் நிலையில் இருந்த சூசை முனிவரோடு உழைப்பின் மேன்மையை போற்றி ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nவெப்பத்தின் தன்மைகளை ஆராய்ந்தவர் வெடி மருந்து மற்றும் பீரங்கிகளைக் கண்டு பிடித்தவர் என்ற பெருமைகளுக்குரிய பெஞ்சமின் தாம்ஸன் எனப்படும் \"கவுண்ட் ரம்ப் போர்டு' என்ற விஞ்ஞானி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த மாசெசூஸெட்ஸ் தீவில் ஓர் ஏழை விவசாயியின் மகனாகப்பிறந்து, பிற்காலத்தில் பிரபுவாகவும், அமைச்சராகவும், கவர்னராகவும் உயர்ந்தவர்.இவரது வாழ்வு வீரசாகசங்கள் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்வெளிச்சமும் நடுக்கமும்நிலநடுக்கம், மனித உயிரைப் பறிக்கும் மிகப் பெரும் சக்தி இதற்கு உண்டு. பெரும்பாலான நிலநடுக்கங்கள் சிறிய அளவில் வந்தாலும், வராது வந்த மாமணி போல் திடீரென ஏற்படும் மிகப் பயங்கரமான நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆனால், நிலத்தில் ஏற்படும் அதிர்வு களுக்கு வானத்தின் சில அம்சங் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nரஷ்யாவில் லெனின் கிரேடு நகரத்தைச் சேர்ந்த அபனாசியா அப்ரா மோவனா என்ற பெண் 107 வருடம் வாழ்ந்தார். இந்தப் பெண் தனது ஆயுள் முழுவதுமே பழங்கள், காய்கறிகள் பால் மற்றும் உருளைக்கிழங்கி லிருந்து தயாரிக்கப்பட்ட \"கிவ்வெல்' என்ற பானம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். பல் நோய்க்காக ம���தன் முதலில் டாக்டரை நாடியது அவரது 99 வது வயதில்தான் என்றால் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nஒரு குளத்தில் ஒரு வாயாடி ஆமை இருந்தது. அதே குளத்தில் மீன் பிடிக்க வரும் இரண்டு நாரைகளோடு ஆமைசிநேகமாக இருந்தது.மழை இல்லாமல் குளம்வற்றியது. நாரைகள், \"\"ஆமையண்ணா நாளையிலிருந்து நாங்கள் வர மாட்டோம். வேறு குளம் பார்த்து வைத்திருக்கிறோம். இதில் மீன்கள் இல்லாததால் அங்கு போகிறோம் நாளையிலிருந்து நாங்கள் வர மாட்டோம். வேறு குளம் பார்த்து வைத்திருக்கிறோம். இதில் மீன்கள் இல்லாததால் அங்கு போகிறோம்'' என்றன.ஆமை வருத்தத்துடன், \"\"இறக்கை இருக்கறவன் எப்படி வேணா பறக்கலாம்'' என்றன.ஆமை வருத்தத்துடன், \"\"இறக்கை இருக்கறவன் எப்படி வேணா பறக்கலாம் எனக்கு வேறே கதி ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nதுணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்உதாரணமாக, இளம் நீல நிறத்திலுள்ள ஒரு துணியை நீரில் நனைத்தால் அது சற்று அடர்ந்த நீல நிறத்தில் தோற்றமளிக்கும். இந்த நிறமாற்றம் சிந்தெடிக் மற்றும் பட்டுத் துணிகளில் அதிகம் ஏற்படுவதில்லை.ஒரு பொருளுக்கு நிறம் உண்டாவது, அப்பொருள் மீது விழுகிற வெள்ளை ஒளிக்கற்றையில் குறிப்பிட்ட நிறத்தை அப்பொருள் அதிக ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/12/blog-post_4.html", "date_download": "2018-07-17T13:33:58Z", "digest": "sha1:2JFIHCGGDFDUKQE2XTFILHTCLQPIPJQB", "length": 36292, "nlines": 590, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்\n“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு \nபடகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது\nஆவா தலைவர் உட்பட அறுவர் கைது\n30 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது மக்களின் நிலப்பபகுதி\n“வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று”வவுனியாவில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஜெனிவா தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் : மார்க் பீல்ட்\n01/12/2017 ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்று பிரித்­தா­னியா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\nகடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, இந்த விவ­கா­ரத்தை தாம் எழுப்­பி­ய­தாக, ஆசிய -பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னி­யாவின் இரா­ஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்ளார்.\n“ஒக்டோபர் மாத தொடக்­கத்தில் யாழ்ப்­பாணம் மற்றும் கொழும்­புக்கு, மேற்­கொண்­டி­ருந்த பய­ணத்தின் போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­விடம் எடுத்துக் கூறி­யி­ருந்தேன்.\nஇரா­ணு­வத்­தினர் வச­முள்ள அனைத்து தனியார் காணி­க­ளையும் விடு­வித்தல், காணாமல் போனோர் பணி­ய­கத்தை செயற்­ப­டுத்தல், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல் உள்­ளிட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அந்த வாக்­கு­று­திகள் அமைந்­துள்­ளன.\n34/1 தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கும், இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்\" என்றும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\n“ஒகி” என்ற சூறாவளி இலங்கையை விட்டு விலகிச் செல்கிறதாம் இருப்பினும் மழை நீடிக்க வாய்ப்பு \n01/12/2017 இலங்கையின் கொழும்புக்கு மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் 300 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த “ஒகி” என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்று சென்றுள்ளதாகவும் இதனால் அது இலங்கையில் இருந்து விலகிச்சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் பல பகுத��களிலும் அழடமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.\nகுறிப்பாக வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் வேளையில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடற் பகுதியில் மணித்தியாலத்திற்கு 90 முதல் 100 இற்கு இடைப்பட்ட கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஏனைய கடற் பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன், மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் காற்று வீசுமெனவும் கடற் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடல் பயணங்கள், நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. நன்றி வீரகேசரி\nபடகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் சிலாபம் அருகே கைது\n30/11/2017 அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரை கடற்படையினர் கைது செய்தனர்.\nநீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன்பிடியில் ஈடுபடுத்தக்கூடிய குறித்த படகு சிலாபம், முத்துபந்த்திய கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.\nகடற்படையினர் தம்மை நோக்கி வருவதைக் கண்ட சிலர் படகில் இருந்து தப்பிச் சென்றனர். படகில் எஞ்சியிருந்த எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.\nபடகின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். நன்றி வீரகேசரி\nஆவா தலைவர் உட்பட அறுவர் கைது\n30/11/2017 யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுத் தலைவர் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா, கோண்டாவில் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் அறுவரும் பியகமவிலும் பரந்தனிலும் வைத்து தலா மும்மூன்று பேராகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரிகளே பியகமவில் வைத்து மூவரைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n30 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது மக்களின் நிலப்பபகுதி\n30/11/2017 இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nவசாவிளான் உத்தரிய மாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நிலப் பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nயாழ். ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளனர்.\nஎனினும், வசாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nஇந் நில விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி, யாழ் அரசதிபர், வலிவடக்கு பிரதேச செயலர் உள்ளிட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.\n“வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று”வவுனியாவில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\n02/12/2017 வடமாகாண வேலையற்றபட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.\nமத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் “நல்லாட்சி அரசே நாடகமாடாதே” , “ கொடு கொடு வேலையைக்கொடு ” , “தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ” , “இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டதுபோதும் இனியும் ஏமாறத் தயாரில்லை ” , “ வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படவில்லை” என்று கோசமிட்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டதுடன் வியாபார நிலையங்களுக்குச் சென்று எமது போராட்டம் தொடர்ந்து இவ்வாறாக செல்வதை நாம் விரும்பவில்லை எமது போராட்டத்தை வடமாகாண மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக விரைவில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.\nஎனவே எமது போராட்டத்தில் தாங்களும் பங்குபற்றி எமது தொழில் உரிமைக்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்து ஆதரவு வழங்குமாறு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.‌ நன்றி வீரகேசரி\n - எம் . ஜெயராமசர்மா\nசிட்னி கலை - இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்...\nபயணியின் பார்வையில் - அங்கம் 24 சண்முகம் சிவலிங்க...\nஎங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥 - கா...\nஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்...\nதீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்...\nமெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர...\nதிருத்தொண்டர் மாண்பு சொற் பொழிவுகள் - சிட்னி முர...\nஆறுமுகநாவலர் குருபூசை 08/12/2017 - சிட்னி முருகன்...\nசைவ மன்றம் தகவல் தினம் 10/12/2017\nதிருத்தொண்டர் மாண்பு சொற் பொழிவுகள் - Carrum Down...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/06/68.html", "date_download": "2018-07-17T13:24:56Z", "digest": "sha1:FRWCKZIEENXCU6NM2VRJXB4LNNRCKGN3", "length": 66550, "nlines": 685, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: மலையகத்தில் முகம் தொலைந்தவன்....68", "raw_content": "\nஇந்த தொடரில் இந்த அங்கத்தில் அந்த உண்மையான கல்லூரியின் பெயரைச் சொல் முடியாத சூழ்நிலைக்கைதி ராகுல் தொடரில் வரும் மங்கைகள் சமூக வாழ்வு கருதி அவனை மன்னிக்கவும் சக பாடசாலைத்தோழிகளே\n................................. நண்பனுக்கு எழுத்தாணி தனிமரமும் வேண்டுவது மன்னிப்பை மட்டுமே நான் ஒன்றும் அறியேன் பராபரமே\nஅறிவு எங்க இருக்கும் .\nஅதில் தான் நான் வேலை செய்யிறன்.\nஉன் பொது அறிவு இப்படி இருக்கு \nபெண்கள் படிக்கும் கல்லூரியும் சோலைதான் .\nஇப்ப சேர��த்து சொல்லு அறிவுச் சோலை என்று வரும் .\nஇப்படியும் ஜோசிக்கலாம் தமிழ் ஒரு கடல் .\nநல்லாப்படி என்று சொன்னதே அந்த மட்டக்களப்பு ஆசிரியர் தான் ராகுலுக்கு\nசுருட்டுக்கடையில் சாமான் வாங்கும் போது..\n\"அறிவுச் சோலையின் . . வரலாலாறு அதிகம் வெளியில் சொல்ல வேண்டியது.\nஅதில் படித்த முன்னால் மாணவிகள் ஆக இன்றும் நாட்டின் பல பாகத்தில் மிகப்பெரிய நிறுவணங்களை வழிநடுத்தும் பொறுப்பில் இருப்போரும் \nகடல்கடந்து வந்தாலும் இல்லறம் என்ற நல்லறத்தில் இணைந்து உலகின் பல பாகத்திலும் வாழம் முன்னால் மாணவிகள்\n.இதில் படிப்பித்த ஆசிரியைகள் பலர் இலங்கையின் பல பாகத்தில் இருந்தும் வந்தவர்கள் .\nமட்டக்களப்பில் இருந்து வந்த ஆசிரியை கம்பனையும் விபுலனந்தரையும் சொல்லுக் கொடுக்கும் வரம் பெற்றவர்கள் அந்தப்பாடசாலையில் படித்த வெள்ளைப்பூக்கள் தான் .\nஇது தனியாக வெள்ளைப்பூக்கள் கல்லூரிதான் ..\nஆண்கள் வாத்தியார் யாரும்வில்லை. தபால்க்காரன் கூட தலைமையாசிரியர் அலுவலகம் இருக்கும். முகப்பை மட்டும் தான் கடந்து போகமுடியும் .\n.ஒரு பிள்ளையார் இருப்பார் .\n.பிள்ளையாரின் இன்னொரு நாமம தான் இந்த தலைமையாசிரியையின் கணவர் பெயரும்.\nசிறிமா எவ்வாறு போட்டி நிறைந்த அரசியலில் தனித்துவமாக நின்று போராடினாவோ அந்தளவுக்கு போட்டி மிக்க கல்விப்பணியில் இருந்து நேரிய பார்வையில் நிமிர்ந்துதூய எண்ணத்தோடு தன் குடும்பத்தை போல அறிவுச்சோலையை கொண்டு நடத்திய பெருமாட்டி திருமதி பிள்ளையார்\nகல்லாப்பிழையும் கருதாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே \"\nஎன்று தேவாரம் பாடும் நேரத்தில்.\nயார் யார் இன்று தாமதமாக வந்தார்கள் பள்ளிக்கு என்று நோக்குவதில் அவரின் கண்ணாடிப்பார்வை கடந்து வரும் அக்கினித் தாண்டவம்.\nஆனாலும் அன்பின் கலைக் கூடம் அவர்களின் இல்லம் ..\nகம்பனும் கால்ர்மார்க்சும் சேர்ந்து இருக்கும் வீடு.\nஅதில் பிள்ளைகள் ஒரு வீடு இரு வாசல்.\nஒரு பையன் இரு மகள்கள்.\nஇது ஏன் இப்படி விளக்கம் ராகுல்.\n\" ஊரில் எங்க பாட்டி சொல்லுவாடா மகனுக்குத் தான் வீடு.\nமகள் வாசல் தாண்டி இன்னொரு வீட்டில் வாழப்போய்விடுவாள் .என்று ஆனால் இப்ப வீடே இல்லை பலருக்கு .ம்ம்ம்\nபொங்கி வருவா தமிழ்தின போட்டி என்றால் ராகுலுக்குப் போட்டியாக இந்த அறிவுச் சோலையில் இருந���து .\nநன்றாக பேச்சுவரும், கவிதைவரும் ,கட்டுரை ,விவாதம் ,என விரும்பி வருவாள்.\nகூடவே ஒரு கீதம் இசைக்கும் சங்கீதம் பாடுவா .\nவேலணை அனைந்தால் மூன்றாம் கட்டையில் பாடும்போது.\nராகுல் தேடுவான் எந்தக்கொப்பியில் இதை எழுதி வைத்தேன்.\nமுதல் சுருதி சேர்க்கும் போது .\nசங்கீத டீச்சர் திட்டுவா என்ன சுருட்டுக்கடையில் கொப்பி சிறையில் இருக்கோ \nபாட்டுப் பாடம் ஆக்காமல், ,படிக்காமல் கொம்மான் கடையில் குந்தியிருந்தனியோ\nஇந்தப்பயத்தில் தான் அதிகம் அந்த காவேரியிடம் பேசமாட்டான் ராகுல்.\nதெளிந்த அறிவைக்கூட பயன்படுத்தத் தெரியவில்லை ராகுலுக்கு .\nஉயர் தரம் படிக்க வேற துறைக்கு தொலைநகரம் சென்றுவிட்டாள் காவேரி சாதாரன பரீட்சைக்கு முன் நடந்த பிரிவு விழாவில் .அந்த அறிவுச் சோலையில் இருந்து விலகி அழுது கொண்டு பிரிந்து சென்றாள் என்றார்கள் .நண்பர்கள் ராகுலுக்கு அது எல்லாம் அவனுக்கு அவசியமாகப்படவில்லை கடந்தகாலத்தில் .\nகாவேரி போன பின் தான் இந்த அறிவுச் சோலைகுள்\nஇந்த அறிவுச் சோலைக்குள் கால் வைத்த ஆண்களில் வேலிதாண்டி வந்த வேற்றுவாசிகள் போல சில ஆண்களில் கலைத்தாயின் கல்லூரியில் படிக்கும் ராகுலும், சுகுமாரும் டியூசன் போகும் இருவர் .\nஅப்போது தான் முதல் ஆண்டில் படிக்கும் இருவர் ராகுலுக்கு அறிமுகம் ஆனவர்கள்.\nஅவர்கள் இன்று பல பொறுப்பில் இருப்பார்கள் என்றாலும் ராகுலும் சுகுமாரும் உள்நுழைவது பள்ளி முடிந்து எல்லாப்பூக்களும் வெளியில் சென்ற பின் தான் .\nஅதுவரை முன்ன வந்தாலும் காத்திருப்போம் முன்னால் சிறு தூரத்தில் இருக்கு தேனீர்கடையில்.\nஇதில் இருப்பதை பார்த்துக்கொண்டு போவாள் சுகியும் அவளுடன் பெரிய மச்சாளும் .\nமச்சான் படிக்க வாந்து இருக்கின்றானா இல்லை போறவார பிள்ளைகளுக்கு ஜொல்லுவிட வந்த மல்லூவேட்டி மைனரா இல்லை போறவார பிள்ளைகளுக்கு ஜொல்லுவிட வந்த மல்லூவேட்டி மைனரா என்று சுகிக்குத் தெரியும் ராகுல் ஒரு ஜொல்லுவிடும் மச்சான் என்று \n//கொம்மான்.- மாமா- யாழ் வட்டாரச் சொல்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/06/2012 11:15:00 am\nலேபிள்கள்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்\nஉச்சக் கட்டத்தை நெருங்குது போல\nவந்திட்டேன்...சிக்னல் கிடைச்சுது நேசன்......கோப்பி தாங்கோ.கனநாளாப்போச்சு \nகாக்கா வரமுந்தித் தாங்கோ தாங்கோ..................அப்பாஆஆஆஆ எனக்குத் தாங்கோ \nஏன் இண்டைக்கு இவ்வளவு லேட்டாப்போச்சு நேசன்.கருவாச்சி படுத்திருப்பா \nவாங்க யோகா ஐயா நலமா இரவு வணக்கம் பால்க்கோப்பி குடியுங்கோ\nஉச்சக் கட்டத்தை நெருங்குது போல// ம்ம்ம் அப்படியா நீங்க தான் சொல்லனும் முடிவு// ம்ம்ம் அப்படியா நீங்க தான் சொல்லனும் முடிவு\nவந்திருக்கிறவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும் இரவு வணக்கம்,இந்தாங்கோ பால்கோப்பி நேசன் தந்தது குடியுங்கோ,மகளே\nவாங்க ஹேமா நலமா மன்னிக்கவும் அரபுலக நண்பன் அதன் பின் காவேரி வந்தால் நேர் அலையில் எல்லாரும் முடிவில் தேவையே தனிமரத்திற்கு ஒத்துழைப்பு முக்கியம்ம்ம்ம் சாரி ஹேமா\nகருவாச்சி வருவா எப்படியும் உள்ளூணர்வு சொல்லுது\nபெண்கள் படிக்கும் கல்லூரியும் சோலைதான் .//\nந்திருக்கிறவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும் இரவு வணக்கம்,இந்தாங்கோ பால்கோப்பி நேசன் தந்தது குடியுங்கோ,மகளே\n6 June 2012 11:23 /// சொல்லுங்க யோகா ஐயா கொஞ்சம் தாமதம் வேலை தாண்டி எல்லாரும்` நட்பு தேவையே \n//மகள் வாசல் தாண்டி இன்னொரு வீட்டில் வாழப்போய்விடுவாள் .என்று ஆனால் இப்ப வீடே இல்லை பலருக்கு .ம்ம்ம்\nஇது உண்மையான வார்த்தை.சண்டை போட்டவை ஆருக்குமே இல்லாமல் போன வீடு வாசல் \nபெண்கள் படிக்கும் கல்லூரியும் சோலைதான் .//\nவடக்கில் எல்லைச் சண்டை புகழ் பெற்றது\nஇது உண்மையான வார்த்தை.சண்டை போட்டவை ஆருக்குமே இல்லாமல் போன வீடு வாசல் \n6 June 2012 11:30 ///ம்ம்ம் வலிகள்தான் பலருக்கு எனக்கும் கூட என் தாய் வீடு போய்விட்டதே\nநாங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்போம்.கலை தான் பாவம்,அயர்ந்து தூங்கி விட்டா போலஒரு மணித்தியாலம் முந்தி வந்தவ உங்கட பதிவுக்கு.\n6 June 2012 11:30// ஹீ ஹேமா சொல்ல வந்தது வாழ்த்துக்கூறும் முறைக்கு ஐரோப்பாவில் ஆனால் கிராமத்தவன் கை கொடுக்க ஜோசிப்பாங்க அடிக்க வாராங்களோ என்று\nநாங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்போம்.கலை தான் பாவம்,அயர்ந்து தூங்கி விட்டா போலஒரு மணித்தியாலம் முந்தி வந்தவ உங்கட பதிவுக்கு.\n6 June 2012 11:33 /// ம்ம்ம் விடுமுறை கிடைத்த்தா யோகா ஐயா கலைக்கு\nவந்தால் தானே தெரியும்,விடுமுறை கிடைத்ததா,இல்லையா என்றுஹேமாவுக்கு சொல்ல மறந்து விட்டேன்:கலை ஊருக்கு அப்பா,அம்மாவைப் பார்க்க போக வேண்டுமென்று ஓபீஸில் லீவு கேட்டிருக்கிறாஹேமாவுக்கு சொல்ல மறந்து விட்டேன்:கலை ஊருக்கு அப்பா,அம்மாவைப் பார்க்க போக வேண்டுமென்று ஓபீஸில் லீவு கேட்டிருக்கிறாஇன்று முடிவு தெரியும் என்றா,அது தான்.\n6 June 2012 11:34 //ம்ம் ஆனால் சில மதிமுகம்கள் விடாது தடுக்கிறது விடியலை\nகருவாச்சி கவிதாயினிக்கு காத்து காத்து தூங்கியாச்சு போல...\nவடக்கில் எல்லைச் சண்டை புகழ் பெற்றது\n6 June 2012 11:31 ///ம்ம்ம் உண்மைதான் ஒரு கதியாலுக்கு வழக்குப் பேசின ஊர் பரம்பரைகள் வழியில் ...ஹீஹீஈஈஈஈஈ\nகருவாச்சியைக் கணேல்ல.நான் கொஞ்சம் செல்ல வாறன் அப்பா...நேசன்...என்னமோ மாதிரி இருக்கு \nவாங்க ரெவெரி இரவு வணக்கம் நலமா\nசுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல...\nநேரமும் போகுது.கலை,நித்திரையாப் போனா போல தான் தெரியுது.\nகருவாச்சியைக் கணேல்ல.நான் கொஞ்சம் செல்ல வாறன் அப்பா...நேசன்...என்னமோ மாதிரி இருக்கு // அப்படி எல்லாம் மனம் தளரக்கூடாது க்ட்ந்து போவோம் பள்ளி நினைவு வந்தா மன்னிக்கவும் தனிமரம் பள்ளி போகாத கடைசி வாங்கு// அப்படி எல்லாம் மனம் தளரக்கூடாது க்ட்ந்து போவோம் பள்ளி நினைவு வந்தா மன்னிக்கவும் தனிமரம் பள்ளி போகாத கடைசி வாங்கு\nவாங்க ரெவெரி இரவு வணக்கம் நலமா\nநலம் நேசரே...எனக்கு தெரிந்தது நாலந்தாவும்..ஆனந்தாவும் தான்...\nசுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்கபாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா\nசுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல..// ஹீ அவருக்கு சொந்தங்கள் அதிகம் ம்ம் நான் தான் தனிமரம் \nநலம் நேசரே...எனக்கு தெரிந்தது நாலந்தாவும்..ஆனந்தாவும் தான்...\n6 June 2012 11:43 // ஆஹா அங்க போகும் அளவுக்கு எனக்கு அடிப்படைகூட இல்லை\nஇங்கே எவரும் தனியாக இல்லை.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,வென்று விடலாம் நேசன்\nசுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்கபாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டாபாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா\nஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ\nசுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்கபாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா\n6 June 2012 11:43// ம்ம்ம் இல்லை பள்ளி நினைவைப் பாடலாக போட்டேன் அது தான்ம்ம் தனிமரம் பாடல் போடும் ஒருத்தன் தானே பதிவில்.ம்ம் தனிமரம் பாடல் போடும் ஒருத்தன் தானே பதிவில்.\nசு��ம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல..// ஹீ அவருக்கு சொந்தங்கள் அதிகம் ம்ம் நான் தான் தனிமரம் \nதனி மரம் தோப்பாகாது...ஆனா எதையும் தாங்கும் தானே..\nஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ -:)////இருக்கும் சில வேளை(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)\nதனி மரம் தோப்பாகாது...ஆனா எதையும் தாங்கும் தானே..// முடியல ரெவெரி உள்குத்தை\nஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ -:)////இருக்கும் சில வேளை(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)\nஎப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)\nவா கலை அக்காள் இப்பதான் ஓடிவிட்டா சாரி தாயி கொஞ்சம் அண்ணா வாத்து மேய்க்கப் போனதில் லேட்டு \nஎப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)\nஇந்தாங்கோ,அக்கா பாதி (கோப்பி)குடிச்சா,மீதிய நீங்க குடிங்க\nமாமா ஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ,,,\nகொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ....\nஐயோ அக்கா வந்து இருக்காங்களே மிஸ் பண்ணிப் போட்ட்னே\nவா கலை அக்காள் இப்பதான் ஓடிவிட்டா சாரி தாயி கொஞ்சம் அண்ணா வாத்து மேய்க்கப் போனதில் லேட்டு \nஎப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)\n///மருமக மாட்டி விட மாட்டா\nகொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ...// ஹீஈஈஈஈஈஈ நான் இல்லை அது அவன் ராகுல். நான் தனிமரம் நேசனாக்கும் வாத்து மடையன்,\nமாமா ஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ,,,\nகொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ....\nஐயோ அக்கா வந்து இருக்காங்களே மிஸ் பண்ணிப் போட்டனே\n///மருமக மாட்டி விட மாட்டா\n6 June 2012 11:54 // போட்டுக் கொடுப்பா\nஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ -:)////இருக்கும் சில வேளை(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)\nகவிதாயினிய தான் திட்டமல் விடீன்களா அண்ணா ...\nஅம்மணி எஸ் ஆகிட்டங்கள் ...நாளை வரட்டும் ...இருக்குது ....\nமாமா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா மீ நல்லா சுகம் ...நீங்கள் அனைவரும் சுகமா ...மீ சாபிடுட்டேன் ...நீங்கள் ஏல்லறம் சாப்பிடீடீன்களா\nநலம் கருவாச்சி...இன்னைக்கு என்ன குழம்பு\nஅண்ணா நெட் ரொம்ப மக்கர் பண்ணது ..நாளை தன் பதிவு படிப்பேன் ...\nமாமா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா மீ நல்லா சுகம் ...நீங்கள் அனைவரும் சுகமா ...மீ சாபிடுட்டேன் ...நீங்கள் ஏல்லறம் சாப்பிடீடீன்களா\n6 June 2012 11:57 // நான் இனித்தான் வாத்து கருவாச்சி லீவு என்னாச்சு சாரி நானே இணையத்தில் வர பிந்திவிட்டேன் \nஅண்ணா நெட் ரொம்ப மக்கர் பண்ணது ..நாளை தன் பதிவு படிப்பேன் ...\n6 June 2012 11:59 //ம்ம் சினேகா பதில் தொடர் முடிவில் சரன்யா படம் யோகா ஐயா விள்க்கம் சொல்லுவார் அண்ணா கொஞ்சம் பிசி இந்த வாரம்\nஎன்னை ஏன் மாட்டி விடுறீங்கள்ஹ\nமாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...\nரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...\nஅப்புராம் மதியம் அவள் உப்புமா செய்து சாப்பிட்டேன் ...அது செய்ய ரெண்டே நிமிஷம் தன் டெஸ்டும் ஜூப்பர் ...\nஎன்னை ஏன் மாட்டி விடுறீங்கள்ஹ// ஹீ ராச் போல தான் நானும் தொடர் முடிவில் பேசுவோம் விரைவில்\nரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...\nஇவ்வளவு நேரம் கருவாச்சி பாக்கிங் போல..முருங்கக்கா போட்டீங்களா\nலீவு கெடைச்சது ரொம்ப சந்தோஷம்புதுசு புதுசா சாப்பாடு எல்லாம் செய்யுறீங்க.அக்காவுக்கும் அப்பப்ப செஞ்சு குடுங்க,ஹபுதுசு புதுசா சாப்பாடு எல்லாம் செய்யுறீங்க.அக்காவுக்கும் அப்பப்ப செஞ்சு குடுங்க,ஹஹ\nம்ம் சினேகா பதில் தொடர் முடிவில் சரன்யா படம் யோகா ஐயா விள்க்கம் சொல்லுவார் அண்ணா கொஞ்சம் பிசி இந்த வாரம்\nஓமம் ஆனந ..அதான் நினைத்தேன் ..முன்னடி எல்லாம் பத்து நாப்பது கு பதிவு போடுவீன்கள் இப்போம் பதி நோன்றை மனி ஆகுது ...பரவாயில்லை அண்ணா ...நீங்க உங்கள் வேலை முடிந்தவுடன் போடுங்கள் ....மீ நாளை வருவான் ...வெள்ளிக் கிழமை இரவு வர மாட்டேன் அண்ணா ..ஊருக்கு கிளம்பிடுவேன்\nகத்திரிக்காய் போட்டாலும் நல்லாயிருக்கும்...புளி தூக்கலா விட்டால்...\nமாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...\nரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...\nஅப்புராம் மதியம் அவள் உப்புமா செய்து சாப்பிட்டேன் ...அது செய்ய ரெண்டே நிமிஷம் தன் டெஸ்டும் ஜூப்பர் ...\n6 June 2012 12:06// சென்று வா தங்கையே முடிவை வந்து பார் பின் வருவேன் அண்ணா வீட்டு முகவரி தேடி\nபோக வரவே ரெண்டு நாள் வேணுமே\nமாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான்\nஎன்னை ஏன் மாட்டி விடுறீங்கள்ஹ\nமாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...\nஅக்காவ நாளைக்கிப் பாத்து நீண்ட நேரம் பேசலாம்,சரியா\nநானா பூ பறிச்சேன்........ரெவரி...களவெடுத்த பூவுக்கும் கரிசனையோ \nகருவாச்சி..இரவு வணக்கங்கள்..நாளை நீண்ட நேரம் பேசலாம்...நீங்கள்லாம் இருந்தால்..\nகவிதாயினி ...வந்தால் முழுவதும் வாசித்து அடி குடுக்கவும்...Sweat dreams...\nWe will miss u...///ம்ம் நான் கொஞ்சம் அதிகம் ரெவெரி சொல்லுகின்ரேன் வரும் வாரம்\nமாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...////போச்சுடாஎனக்கொண்ணும் தெரியாது,அண்ணா கிட்டே கேட்டுக்குங்க\nமாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...\n6 June 2012 12:12// ஹீ அவருக்கும் ராச் மகன் போல என் தம்பி அவன்\n//மாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...//\nஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள \nஓமாம் மாமா ரெண்டு நாள் ஆகும் ரயினில் ...முன்னாடியே பிளான் பண்ணினா ப்ளைன் இல டிக்கெட் போட்டு இருக்கலாம் ...இப்போம் போட்ட ரொம்ப காசு...\nமாமா நமக்குலாம் ரயிணே ஓவர் ....\nரே ரீ அண்ணா மிஸ் பண்ணலாம் மாட்டிங்கள் அண்ணா ...மீ பொட்டிய தூக்கிட்டு தானே ஊரு சுற்றுவேன் ..எப்படினாலும் உங்களை பார்க்க வந்துடுவேன் அண்ணா ...நைட் இல நெட் வந்தால் என் அண்ணன் தான் திட்டிடே இருப்பங்கள் ....அதான் நைட் வராது சிரமம் ...\nஅக்காவ நாளைக்கிப் பாத்து நீண்ட நேரம் பேசலாம்,சரியாநல்லிரவு\nஅப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் \nநானா பூ பறிச்சேன்........ரெவரி...களவெடுத்த பூவுக்கும் கரிசனை/// வாங்கோ ஹேமா சாரி சில நினைவுகளை தீண்டிவிட்டேன் போல சாரி சில நினைவுகளை தீண்டிவிட்டேன் போலம்ம்ம் முகத்தில் அடிப்பாள் காவேரி ம்ம்ம் முகத்தில் அடிப்பாள் காவேரி எனக்கு\nஐஈ கவிதாயினி காக்கா அக்கா .....\nஅக்கா எப்படி இருக்கீங்க ...சாப்டீங்களா அக்கா ...\nஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ////நீங்களுமா////அந்தப் புள்ள பாத்துக் கண் பூத்து......................நித்திரைக்குப் போற நேரத்தில வாறீங்கள்\nஅப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் \n//மாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...//\nநான் கதைக்கப் பிந்தினாலும் கொமண்ட் எல்லாம் பாத்துச் சிரிச்சுப்போட்டுப் போவன்.கலைம்மா...நிறையவே மிஸ் பண்ணுவோம்டா உன்னை.அப்பா அம்மாவோடயும் சந்தோஷமான தருணங்கள் தேவை \nகதைச்சு ஒரு முடிவுக்கு வாங்கோ\nஅண்ணா உங்களின் வீட்டில் ரோசாப்பு களவெடுத்த ஆட்கள் வந்து இருக்கினம் ...நான் பார்த்துக்கிறேன் ரே ரீ அண்ணா போயிட்டு வாங்கள்....\nநாளை கும்மி அடிப்பம் ...\nடாட்டா ...குட் நைட் ...\nவாத்துக்காரி..சுகமாடா குட்டி.எனக்கு எந்தக் கோவமும் இல்லையடா அக்காவுக்கு.ஏன் இவ்வளவு கவலை\nஅக்கா சுகம்.இப்பத்தான் சாப்பிட்டன்.நண்டுக்குழம்பு,பருப்புக்கறி.புடு அவிச்சேன் \nஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள // அது பதிவுலகில் என் தம்பி ராச் ஹேமா அவனும் நானும் பல விடயம் அடிபட்டாலும் கொஞ்சம் ஜாலி டைப்// அது பதிவுலகில் என் தம்பி ராச் ஹேமா அவனும் நானும் பல விடயம் அடிபட்டாலும் கொஞ்சம் ஜாலி டைப் அவனுக்கு சரண்யா பிடிக்கும் இரண்டாவது தொடர் எழுதுகின்றான் என்னைவிட எழுத்துப்பிழை விடாமல் நல்லாக எழுதுவான் அவனின் இரண்டு தொடருக்கும் தனிமரம் சிறப்பாக கைகொடுக்கும் இது சில விசில் குஞ்சுக்ளுக்கு பிடிக்காது ஆனால் அவன் என் தம்பி அவனுக்கு சரண்யா பிடிக்கும் இரண்டாவது தொடர் எழுதுகின்றான் என்னைவிட எழுத்துப்பிழை விடாமல் நல்லாக எழுதுவான் அவனின் இரண்டு தொடருக்கும் தனிமரம் சிறப்பாக கைகொடுக்கும் இது சில விசில் குஞ்சுக்ளுக்கு பிடிக்காது ஆனால் அவன் என் தம்பி நான் அண்ணா விட முடியுமோ தம்பியை நான் அண்ணா விட முடியுமோ தம்பியைஇன்னும்...பல பேசுவோம் ஹேமா\nகருவாச்சி..இரவு வணக்கங்கள்..நாளை நீண்ட நேரம் பேசலாம்...நீங்கள்லாம் இருந்தால்..\nகவிதாயினி ...வந்தால் முழுவதும் வாசித்து அடி குடுக்கவும்...Sweat dreams...\n6 June 2012 12:16 // நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரவு சந்திப்போம் ப்ய்ண்ம் போகும் நாயகி லைஉடன்\nரே ரீ அண்ணா மிஸ் பண்ணலாம் மாட்டிங்கள் அண்ணா ...மீ பொட்டிய தூக்கிட்டு தானே ஊரு சுற்றுவேன் ..எப்படினாலும் உங்களை பார்க்க வந்துடுவேன் அண்ணா ...நைட் இல நெட் வந்தால் என் அண்ணன் தான் திட்டிடே இருப்பங்கள் ....அதான் நைட் வராது சிரமம் ...\n6 June 2012 12:18 // வாத்து ஊர் பார்த்து வாரதில் எனக்கு சிரமம் ஏது ஆனால் நாத்தனார் கேட்டால் அண்ணா வேலைக்கு போய் இருக்கின்றார் வருவார் என்று சொன்னால் போதும்\nஅப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் \n6 June 2012 12:19 // அது அக்காள் தங்கை சோலி நான் வரல தனிமரம் தனியாக போகும்\nஅக்கா சுகம்.இப்பத்தான் சாப்பிட்டன்.நண்டுக்குழம்பு,பருப்புக்கறி.புடு அவிச்சேன் ////அடடேஅக்கா புதுச் சாப்பாடெல்லாம்(புடு)எல்லாம் செய்யிறா\nஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ////நீங்களுமா////அந்தப் புள்ள பாத்துக் கண் பூத்து......................நித்திரைக்குப் போற நேரத்தில வாறீங்கள்\nஇந்த இணையம் இப்படி சதி பண்ணுதே உன்கலட பேச முடியாமல் ...\nஅக்கா மீ ஊருக்குப் போறேன்...\nஅக்கா நீங்களும் ரெஸ்ட் எடுங்கள் ...இந்த இணையத்தோடு என்னால் முடியல் ...ரொம்ப மக்கர் ..\nநாளை முடிந்தால் வாங்க அக்கா ....உங்களோடு பழைய மாறி சண்டை போட்டு மாமா வை நடுவில நிறுத்தி ரீ ரீ அண்ணா மண்டைய உருட்டி எவ்வளவு நாளாச்சி ...மிஸ் யு அக்கா\n(நான் ஒண்டும் சொல்லேல்// எனக்கும் தெரியாது நான் களவாணி இல்லை\nநெட் வேற பிரச்சினை.நாளைக்கு நேரத்துக்கு வந்து மாமா மண்டைய உடைங்க,இப்போ நல்ல புள்ளையா எல்லாரும் போய் தூங்குங்கநல்லிரவுமாமா வும் எஸ்கேப் ஆகுறேன்\nகவிதாயினி தான் ரோசாப்பு கலவாண்டது என்டு ரே ரீ அண்ணன் அன்னைக்கே சொல்லி இருதால் ரொம்ப நல்லா இருதிருக்கும் ...பரவாயில்லை ...இதையும் வைத்து கொஞ்ச நாள் காலம் தள்ளலாம் ...\nகவிதையினி காகா��க்கா எல்லார் வீட்டிலையும் போய் களவாண்ட ரோசாப்பு வ தான கலர் கலர் காலா கலர் என்ட பதிவில் போட்டாங்கலோ ...\nகவிதையினி காகாஅக்கா எல்லார் வீட்டிலையும் போய் களவாண்ட ரோசாப்பு வ தான கலர் கலர் கலா கலர் என்ட பதிவில் போட்டாங்கலோ ...\nஹேமா அக்கா வும் எஸ் ஆகிட்ட்டங்கள் ....\nரீ ரீ அண்ணா டாட்டா\nநெட் வேற பிரச்சினை.நாளைக்கு நேரத்துக்கு வந்து மாமா மண்டைய உடைங்க,இப்போ நல்ல புள்ளையா எல்லாரும் போய் தூங்குங்கநல்லிரவுமாமா வும் எஸ்கேப் ஆகுறேன்\n6 June 2012 12:42 // நானும் யோகா ஐயா பின் போறன் குட் நைட் நாளை இரவு சந்திப்போம் எஸ்தர் வந்தால் வணக்கம் சொல்லுங்கோ யோகா ஐயா பாவம் போய வர் கொஞ்சம் நேரம் இல்லை ம்ம் நல்லா எழுதுகின்றா\n\"நகரும் நந்தவனம்\" என்று சொன்னது தான்\nம்ம் அவர மன்னிச்சிடலாம் தானே...\nகாற்றில் எந்தன் கீதம் said...\n:)))))))))) ம்ம்ம் நான் என்ன சொல்லட்டும் நேசன்.... அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே...\n6 June 2012 18:40 //நன்றி சீனீ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்\n\"நகரும் நந்தவனம்\" என்று சொன்னது தான்\n6 June 2012 19:20 // நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நான் நலம் அண்ணா\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...-சிறப்பு நன்றிகள்\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...- பின்னே சில முகங்...\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் -- -எழுபத்தைந்து\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் --74\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ..73\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ...70\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ---66\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nhttp://www.thanimaram.com/2017/10/29.html நன்றிகள் தமிழருவி இணைய வானொலிக்கும் /புரட்சி வானொலிக்கும். ----//// குளிர்காலத்தில் த...\nகாற்றில் வந்த கவிதைக்கள் -34\nநன்றிகள் தமிழர���வி மற்றும் புரட்சி வானொலிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/115485-actor-manobala-interview.html", "date_download": "2018-07-17T13:49:32Z", "digest": "sha1:5TYHAMKDOQYWZ24TE6GRRNVQPVM3RMW2", "length": 30671, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல... இதான் பிரச்னை!” - ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா #VikatanExclusive | Actor manobala interview", "raw_content": "\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன் ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் சிறுமியை வன்கொடுமை செய்ததால் ஆவேசம்\n`சிறுமிக்கு 5 சிறுவர்களால் நேர்ந்த கொடுமை’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல்’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது\n6 வாய்க்கால்கள்... 85 கிலோமீட்டர்...1,000 ஏக்கர்... நிலத்தடி நீரை அதிகரிக்க அசத்தல் திட்டம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மேட்டூரில் ஆடிப்பெருக்கு... ஆற்றில் நீராடி பொதுமக்கள் குதூகலம்\n“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல... இதான் பிரச்னை” - ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா #VikatanExclusive\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநர், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், மோகன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர், காமெடிப் படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர், தற்போது தமிழ் சினிமாவுக்குச் சிறந்த இயக்குநர்களை அறிமுகப்படுத்திவரும் தயாரிப்பாளர்... என மனோபாலாவுக்குப் பலமுகங்கள். ஒரு வருடத்திற்கு 90 படங்கள் என நடிப்பில் பிஸியாக ஓடிக்கொண்டிருப்பவரை, ஒரு மாலை வேளையில் சந்தித்தோம். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, ரஜினி - கமல் அரசியல் எனப் பல கேள்விகளை அவர்முன் வைத்தோம்...\nநீங்கள் பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த கதையைச் சொல்லுங்க..\n’’பாரதிராஜாகிட்ட உதவியாளராகச் சேருவது அவ்வளவு ஈஸியான காரியம் இல்ல. கமல்ஹாசன் என்னோட நண்பரா இருந்தனால, அவர்தான் என்னை பாரதிராஜாகிட்ட அழைச்சிட்டுப் போனார். அப்போ 'சிவப்பு ரோஜாக்கள்' படம் முடியிற ஸ்டேஜ்ல இருந்துச்சு. அதுக்கு அடுத்த படமான 'புதிய வார்ப்புகள்' படத்திலிருந்து தொடர்ச்சியா 16 படங்கள் அவரோட வொர்க் பண்ணினேன். எனக்குக் கிடைச்ச மாதிரி அவ்வளவு ஈஸியா யாருக்கும் உதவி இயக்குநர் வாய்ப்புக் கிடைக்காது. அவர்கிட்ட வொர்க் பண்ணினது கடவுள் எனக்குக் கொடுத்த கிருபை. எனக்கு சினிமாவில் எல்லாமும் கத்துக்கொடுத்து, என்னை இயக்குநரா மாத்துனது அவர்தான். அவர் எனக்கு அப்பா மாதிரி. அடிக்கடி சொல்ற ‘பயப்படாத’ங்கிற வார்த்தைதான் எனக்கு அதிக தைரியம் கொடுத்துச்சு. நான் 40 படங்கள் இயக்கியிருக்கேன், அதுக்கு அவர்தான் முதல் காரணம். அவர் இல்லைன்னா மனோபாலா இல்ல.’’\nஇயக்குநர் ஆகுறதுக்கு முன்பே நடிக்க ஆரம்பிச்சுட்டீங்க... நடிப்புல ஆர்வம் அதிகமா..\n’’அப்படியெல்லாம் இல்லைங்க. என்னோட ஃபோகஸ் எப்போதுமே இயக்கம், இயக்கம், இயக்கம்மேல மட்டும்தான் இருந்துச்சு. இயக்கத்துக்காக நிறைய படிப்புகள் படிச்சேன். நிறைய நல்ல படங்கள் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். இன்னும் என் ஆசை நிறைவேறவில்லை. ஒரு இயக்குநரா என் ஆசை நிறைவேறாமல் போனாலும், ஒரு தயாரிப்பாளரா நிறைய நல்ல படங்களை சினிமாவுக்குக் கொடுக்கணும்னு இப்போ படங்கள் தயாரிச்சுட்டு இருக்கேன்.’’\nஇயக்குநராக இருந்த நீங்கள் நடிக்க வந்ததும் ஏன் காமெடிப் படங்களில் மட்டும் நடிக்கணும்னு முடிவு பண்ணீங்க..\n“நான் நடிக்கணும்னு முடிவு பண்ணவே இல்லைங்க. நண்பர்களுடன் பார்ட்டி, விழாக்களுக்குப் போகும்போது நான் இருக்குற இடம் கலகலப்பா இருக்கும். அதைப் பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘இதை நீங்க படத்துல பண்ணலாமே. ஏன் உங்க காமெடியை எல்லாம் வேஸ்ட் பண்றீங்க’னு கேட்டார். ‘அது எப்படி சார். படத்துல நீங்க எழுதுற வசனத்தைத்தானே நான் பேசமுடியும். நான் நினைச்சதை எல்லாம் பேச முடியுமா’னு கேட்டேன். ‘நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்’னு சொல்லி, ‘நட்புக்காக’ படத்துல ஒரு நல்ல ரோல் கொடுத்து என்னை நடிகனா மாத்திவிட்டார். சத்யராஜும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். ‘உங்களுக்கு நல்ல ஸ்லாங், பாடி லாங்வேஜ் இருக்கு. தைரியமா நடிங்க’னு சொல்லுவார். அவரோட படங்களிலும் சின்னச் சின்ன ரோல் பண்ணேன்.’’\nநிறைய படங்கள் நடிச்சிருக்கீங்க... எந்தப் படத்தை உங்களுக்கான அடையாளம்னு சொல்லுவீங்க..\n“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னை காமெடி காட்சிகளில் நடிக்க வைக்கிறாங்க. அந்த சீன் நல்லா இருக்கு. அவ்வளவுதான். என்னோட ஆசையைப் பூர்த்தி செய்ற இயக்குநர்னா, அது சுந்தர்.சி சார்தான். அவரோட படங்களிள்தான் என்னை முழுமையாக யூஸ் பண்ணுவார். 'கலகலப்பு - 2' படத்திலும் ஒரு பெரிய ரோல் கொடுத்துருக்கார். அவரோட படங்களில் எல்லாம் காமெடிக்கு ஒரு குரூப் வெச்சிருப்பார். அந்த குரூப்ல நானும் இருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.’’\nஇயக்குநர், நடிகர் மனோபாலா எப்படித் தயாரிப்பாளர் மனோபாலா ஆனார்..\n“முன்னாடி இருந்தே படங்கள் தயாரிக்கணும்னு ஆசை இருந்தது. இப்போது வர்ற இயக்குநர்கள் எல்லாரும் ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட் கொண்டு வர்றாங்க. அவங்க படங்களில் நடிக்கும்போதெல்லாம் அந்த ஆசை அதிகமாச்சு. நல்ல கதையம்சம் உள்ள படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணும்போதுதான், இயக்குநர் நலன் குமரசாமி ஹெச்.வினோத்தை அறிமுகம் செய்துவைத்தார். அவர் 'சதுரங்கவேட்டை' படத்தோட கதையைச் சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே இந்தப் படத்தைதான் என்னோட முதல் படமாக தயாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம் 'பாம்புசட்டை' படத்தைத் தயாரித்தேன். அடுத்து என்னோட தயாரிப்பில் 'சதுரங்க வேட்டை - 2' ரெடியாகிட்டு இருக்கு.’’\nதயாரிப்பாளரா ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது எவ்வளவு சிரமமா இருக்கு..\n“சொல்லி மாளாது. அவ்வளவு சிரமங்களைச் சந்திக்கிறோம். பணம் போட்டுப் படம் எடுக்குறது சுலபமா இருக்கு. ஆனால், அந்தப் படத்தை தியேட்டருக்குக் கொண்டுவர்றது கஷ்டமா இருக்கு. ஒரு படத்தில் ஏதாவது பிரச்னை இருந்தா, அதை ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரம் முன்பு சொல்ல மாட்டார்கள். நாளைக்கு ரிலீஸ்னா இன்னைக்கு வந்து சொல்வாங்க. அதேபோல் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸானா, சின்னத் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்றாங்க. எங்களை ஒதுங்கிக்கச் சொல்றாங்க. இப்படிப் பல சிரமங்கள் இருக்கு.’’\n“ ‘சதுரங்கவேட்டை - 2’ படத்தோட ரிலீஸ் ஏன் தள்ளிப் போயிட்டே இருக்கு..\n“எல���லாப் படங்களுக்கும் இருக்கிற பிரச்னைதான், இந்தப் படத்துக்கும் இருக்கு. அரவிந்த்சாமியோட சம்பளத்துல கொஞ்சம் பாக்கி இருக்கு. அதை நான் கொடுத்துட்டா, அவர் வந்து டப்பிங் பேசிடுவார். இதுதான் பிரச்னை. மத்தபடி வேற எதுவும் இல்லை. ஆனால், அரவிந்த்சாமிதான் டப்பிங் பேசாம பிரச்னை பண்ணிட்டு இருக்கார்னு தவறான தகவல்களை வெளியே சொல்லிட்டு இருக்காங்க. அவர்மேல எந்தத் தப்பும் இல்லை. நான் காசு கொடுத்தா, அவர் வந்து டப்பிங் பேச ரெடியா இருக்கார்.’’\nஒரு படத்தை எப்படியெல்லாம் விற்கலாம் என்கிற விழிப்புஉணர்வு எல்லாத் தயாரிப்பாளர்களிடமும் இருக்கிறதா..\nஉங்களுடைய படங்களின் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது..\n'சதுரங்க வேட்டை- 2' எப்படி அமைந்தது..\nஇயக்குநர் நிர்மல்குமாரை எப்படித் தேர்வு செய்தீர்கள்..\nவடிவேலுவின் தற்போதைய நிலை பற்றி..\nரஜினி, கமல் அரசியல் பிரவேசம் பற்றி..\nஉங்களோட ஃபிட்னஸின் ரகசியம் என்ன.. எனப் பல கேள்விகளுக்கு மனோபாலா அளித்த பதிலைத் தெரிந்துகொள்ள, வீடியோவைக் க்ளிக் பண்ணுங்க\nநடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை\nமஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா\n“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல... இதான் பிரச்னை” - ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா #VikatanExclusive\n“மணிரத்னம் முதல் கார்த்திக் சுப்பராஜ் வரை... டாப் இயக்குநர்கள் கையில் என்னென்ன படங்கள்..\n“அன்புச்செழியனை விடுங்க... இன்னும் சிலபேர் இருக்காங்க அவங்களை என்ன பண்ணப்போறீங்க” - கந்துவட்டி அத்தியாயம்-9\nநல்ல ஒன்லைனர் மட்டும் போதுமா... வெரி ஸாரி வி.இஸட்.துரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/high-class-bluetooth-headset-sennheiser-vmx-200.html", "date_download": "2018-07-17T13:17:30Z", "digest": "sha1:6TRRINOMAV6VQOVPWDUO5NUMMJHP5QVG", "length": 10241, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "High class Bluetooth headset: Sennheiser VMX 200 | இலகு எடையில் புதிய ப்ளூடூத் ஹெட்செட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்ஹைசர் வழங்கும் குறைந்த எடை ப்ளூடூத் ஹெட்செட்\nசென்ஹைசர் வழங்கும் குறைந்த எடை ப்ளூடூத் ஹெட்செட்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nடைம்கெட்டில் : மொழி மாற்றம் செய்யும் ப்ளூடூத் ஹெட்செட் கண்டுபிடிப்பு.\nபோஸ் ப்ளூடூத் வரிசை2 ஹெட்செட் - ஒரு சிறப்புப் பார்வை\nஅதிக துல்லியத்தினை வழங்கும் புதிய புளூடூத் ஹெட்செட்\nபல நிறுவனங்கள் இப்போது ஏராளமான ப்ளூடூத் ஹெட்செட்டுகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றின் தரம் மற்றும் ஆயுள் காலம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது\nஇந்த குறையைப் போக்குவதற்காகவே சென்ஹைசர் நிறுவனம் விஎம்எக்ஸ் 200 என்ற புதிய உயர்தர ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது. இந்த நிறுவனத்தைப் பற்றி கூற வேண்டுமென்றால் சென்ஹைசர் கடந்த 50 ஆண்டுகளாக இசைப் பேழை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.\nமேலும் ப்ளூடூத் தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது. அதனால் அந்நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்செட் மிக சிறப்பாகவே இருக்கும்.\nசென்ஹைசர் விஎம்எக்ஸ் 200 இரண்டு இன்பில்ட் மைக்ரோபோன்களைக் கொண்டு வருகிறது. இதனால் இரைச்சல் மிகுந்த இடத்தில் இந்த ஹெட்செட்டில் பாடல் கேட்டாலும் வெளிப்புற சத்தம் இல்லாமல் நிம்மதியாக தெளிவாக பாடல் கேட்கலாம்.\nசென்ஹைசர் விஎம்எக்ஸ் 200 உயர்தர ஸ்பீக்கர்கள���யும் வழங்குகிறது. அதனால் இதன் ஒலி மிகத் துல்லியமாக இருக்கும். இதன் டைனமிக் ஸ்பீக்கர்கல் நியோடிமியும் மேக்னட் கொண்டிருப்பதால் இதன் செயல் திறன் மிக அட்டகாசமாக இருக்கும்.\nமேலும் இந்த டிவைசின் மொத்த எடை 10 கிராம் மட்டுமே. அதனால் இதை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும்.\nசென்ஹைசர் விஎம்எக்ஸ் 200ன் பேட்டரி திறன் அபாரமானது. அதாவது 6 மணி நேரம் தொடர்ந்து இந்த ஹெட்செட்டை பயன்படுத்தினாலும் இதன் பேட்டரி தாங்கும் வலிமை கொண்டது. இதன் ஸ்டேன் பை நேரம் 10 நாட்களாகும்.\n2 மணி நேரத்தில் இது முழு சார்ஜை பெற்று விடும். மேலும் இது ப்ளூடூத் 3.0 + இடிஆர் கொணடுள்ளது. அதனால் இது எச்எஸ்பி + எச்எப்பி போன்றவற்றை சப்போர்ட் செய்யும். மேலும் இது அடாப்டர் மற்றும் யுஎஸ்பி கேபிளையும் வழங்குகிறது.\nசென்ஹைசர் விஎம்எக்ஸ் 200ஐ எந்த ஒரு ப்ளூடூத் டிஜிட்டல் டிவைசோடும் மிக எளிதாக இணைக்க முடியும். இதை நமது காதுகளில் மிக எளிதாக பொருத்த முடியும். இதன் விலை மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomicsulagam.blogspot.com/2009/02/review-n5-muthu-comics-311-norungiya.html", "date_download": "2018-07-17T13:50:12Z", "digest": "sha1:VMV6FCZR5PXAYK6MNNZ3LUCLRUOQNVTM", "length": 71349, "nlines": 1079, "source_domain": "tamilcomicsulagam.blogspot.com", "title": "Review N5: Muthu Comics # 311 Norungiya Naanal Marmam - நொறுங்கிய நாணல் மர்மம் – Detective Julian – Buck Ryan – Feb 2009 ~ Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்", "raw_content": "\n இல்லையில்லை மீ த தர்டு அத்க்குள்ள மின்னல் வேகத்தில் நண்பர்கள் பின்னூட்டமிட்டு விட்டனர் அத்க்குள்ள மின்னல் வேகத்தில் நண்பர்கள் பின்னூட்டமிட்டு விட்டனர் அடுத்த முறை எப்படியாச்சும் ஃபர்ஸ்ட்டு வந்துடனும்\nஇந்தப் புத்தகம் எனக்குப் போன வாரம் வெள்ளியன்றே கிடைத்து விட்டது. ஆனால் நான் இருப்பது வேறு ஊரில் என்பதால் ‘கொரியர்’-ல் வரவழைத்து படித்து விட்டேன்.\nகதையை விட அதைப் பற்றி நீங்கள் கொடுத்துள்ள பின்புலத் தகவல்கள் சுவாரசியமாக உள்ளன\nதகவல்களை முந்தித் தருவது தமிழ் ���ாமிக்ஸ் உலகம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nரோஜர் மூர் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்\nஒர் பதிவிற்காக நீங்கள் செய்த முன் ஆயத்தங்கள் என்னை அசர வைத்துவிட்டன.\nபாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.தேடலும்,உழைப்பும் இணைந்த பதிவு தோல்வி அடைவது இல்லை என்பதற்கு உங்களிடமிருந்து மற்றுமோர் உதாரணம்.\nஅற்புதமான ஸ்கேன்கள், இதழ்களை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின என்றால் அது மிகையல்ல.\nஇதழ் கையில் கிடைத்ததும் படித்து விட்டு என் வோட்டை அளிக்கிறேன்.\nலயன் காமிக்ஸ் பற்றிய பிந்திய தகவல்களிற்கு நன்றி. ஆனால் மீண்டும் ஒர் மாண்ட்ரெக்கா.. தாங்கமுடியாது சாமி. ஆறுதல் தருவது மாயாவியின் கதையினைப் பற்றிய அறிவிப்பு.\nஎன் பதிவினை சிறப்பாக குறிப்பிட்டதிற்கு நன்றிகள்.\nஎங்களுக்கு எல்லாம் இன்னும் புத்தகம் வரவில்லை. ஆனால் நீங்கள் என்னடா வென்றால் இப்படி ஒரு அருமையான பதிவு இட்டு உள்ளீர்கள்.\nஇதில் இருந்தே லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் உங்களுக்கு வேண்டிய நபர் யாரோ உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.\nஎனக்கு ஒரு சந்தேகம்: இந்த பரலோகப் பரிசு கதை உண்மையில் டேடேக்டிவே ஜூலியன் கதை தானா எனென்றால் அதில் உள்ள படங்களும் கதை அமைப்பும் பெர்ரி மேசன் கதை போலவே இருக்கும். சற்று கவனியுங்கள்.\nஇந்த பதிவை பாராட்டும் அதே சமயத்தில் சில பல கேள்விகளை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. மன்னிக்கவும்:\n1. இந்த நொறுங்கிய நாணல் மர்மம் அட்டை படம் ஒரு ஆங்கில நாவல் அட்டை படத்தை நினைவு படுத்தியது. எனக்கு சரியாக நினைவு இல்லை. நண்பர்கள் (ரபிஃ ராஜ, காமிக்ஸ் டாக்டர், ஜோஸ், முத்து விசிறி, புருனோ பிரேஜில்) நினைவு படுத்தவும்.\n2. பரலோகப் பரிசு புத்தகம் உண்மையில் ஜூலியன் கதையே கிடையாது. அது டிரேக் அல்லது பெர்ரி மேசன் கதையாக இருக்க கூடும். நீங்கள் உள் படங்களை கூர்ந்து கவனித்தால் அது உங்களுக்கு புலப்படும். நமது விஜயன் சாரின் திரு விடையாளல்களில் இதுவும் ஒன்று.\n3. ரோஜர் மூர் கதை லயன் செஞ்சுரி ச்பெச்சளில் வந்தது அல்லவா என்ன கொடுமை. அதை ஜேம்ஸ் பாண்ட் என்று கூறுவார் நமது விஜயன் சார்.\n4. மேலும் இந்த ஸ்பெஷல் புத்தகம் தான் மிகவும் சர்ச்சைக்குரிய ஸ்பெஷல் ஆகும். ஏனெனில் இதில் தான் இரண்டு டூப்ளிகேட் கதைகள் (ரோஜர் ம��ர் = ஜேம்ஸ் பாண்ட் மற்றும் பேட்மேன் = ஸ்ப்ய்டர்) வெளி வந்தன.\nபின் குறிப்பு: நான் ஏற்கனவே கூறியது போல மர்ம மனிதன் மார்டின் கதைகளை பற்றி ஒரு கேள்விக் குறி எழுப்பி உள்ளார் திரு விஜயன் சார். இதன் பின் புலம் நமக்கு தெரியும் அல்லவா (ஆங்கிலத்தில் வந்த மார்டின் கதைகள் எல்லாம் முடிந்து விட்டன. எனவே என்ன நடக்கும் என்று நான் ஏற்கனவே வினா எழுப்பி இருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கும்). என்ன கொடுமை சார் இது\nஇப்போதே கதையை படிக்க தூண்டும் பதிவு.\nபுத்தகம் கைக்கு வந்தவுடன் என்னுடைய மதிப்பெண்'ஐ அளிக்கிறேன்.\nஇந்த கதையை பற்றிய உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரை மிகவும் அருமை.\nஅம்மா ஆசை இரவுகள் விசிறி.\nஇந்த கதையை பத்தி எதுவுமே சொல்லாமே விட்டீட்டிங்களே\nபயங்கரவாதி டாக்டர் செவன்: நன்றி தலைவரே. உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என்றே தோன்றுகிறது.\nசங்கரவிஸ்வலிங்கம்: அயல் நாட்டு தலைவரே, இந்த மாண்ட்ரேக் கதை சிறப்பான ஒன்றாகும். இந்த கதை (தொடர்ச்சியும் உள்ளது) உங்களுக்கு மாண்ட்ரேக் மீது உள்ள கருத்தை மாற்றும் என்று நம்புகிறேன். ஆனாலும், நீங்கள் சொல்வது போல நமது எடிட்டர் மாண்ட்ரேக் கதைகளில் சற்று கவனம் செலுத்தி நாகம், எட்டு, மாண்ட்ரேக்'ன் ஆரம்ப காலம் போன்ற தொடர்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.\nக கொ க கூ: நண்பரே, நீங்கள் கூறும் இரண்டு கருத்துக்களில் முதல் கருத்துக்கு மறுப்பு தான் என் பதில். முதல் பத்தியை படித்தவுடன் புரிந்து இருக்கும் என்றே நம்புகிறேன். இரண்டாவது கருத்து - நீங்கள் கூறியது முற்றிலும் சரி.\nசெழி; நன்றி. இந்த அட்டை படம் த செயின்ட் என்ற பெயரில் வந்த ரோஜர் மூர் கதையின் அட்டை படம் ஆகும்.\nஅம்மா ஆசை இரவுகள் விசிறி: விரைவில் படித்து விட்டு மதிப்பெண் அளிப்பெர்கள் என்று நம்புகிறேன்.\nஜோஸ்: சாமியோவ், கதையை நீங்கள் எல்லாம் ரசிக்கணும் என்பதால் தான் எதுவுமே சொல்லலை. ஆனால் நல்ல கதை என்று சொல்லி இருக்கிறேனே\nகடந்த ஒரு மாதமாக (more than that) எந்த பதிவையும் படிக்க இயலவில்லை, எப்படி இருக்கிறீர்கள் நண்பர்களே நிறைய வாசிக்க வேண்டி இருக்கிறது...ஒவ்வொன்றாக படிக்கிறேன்\nசித்திர புத்தக மகா ரசிகன்...\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nBob Morane சாகச வீரர் ரோஜர்\nBuck Ryan ராயன் / டிடெக்டிவ் ஜூலியன்\nDavy Crockett டேவி கு���ோக்கட்\nIznogoud - மதியில்லா மந்திரி\nJess Long ஜெஸ் லாங்\nModesty Blaise மாடஸ்டி பிளைசி\nRoger Moore ரோஜர் மூர்\nTiger Joe வனவீரர் டைகர் ஜோ\nIceBerg Comics ஐஸ்பெர்க் காமிக்ஸ்\nThigil Library திகில் லைப்ரரி\nMini Lion Junior Lion மினி லயன் & ஜூனியர் லயன்\nஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை \nமலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்\nராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nஏற்காடு மாயாவி சிவா’s Comics Comics\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nErode Stalin's தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nFrance ஷங்கர் விஸ்வலிங்கம்'s கனவுகளின் காதலன்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nக.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகாமிக்ஸ் போராளி சேலம் பரணியின் காமிக்ஸ் பதிவுகள்\nயுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் \"அம்மா\"ரிக்கா\nசென்னை பரிமேலழகன்'s காமிக்ஸ் ப்ளாக்\nதமிழ் நாட்டில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிர் அரங்கம்\nபாண்டி கார்த்திகேயனின் காமிக்ஸ் கலாட்டா\nSatan's அழகிய படங்களுடன் கூடியது\nமகளிர் தினம் – லாட்வியக் கிளை\nதிருச்சி கருமண்டபம் செந்தில்'s Blankkers\nபுத்தக திருவிழாவின் போது எடுத்த புகைப்படங்கள்\nKanchipuram லக்ஷ்மி நாராயணன்'s காமிக்ஸ் கடல்\nலூசு - father of லூசு பையன்\nComment in பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...\nபெங்களூரு ஸ்ரீனி's tamil scanlation\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nHaja's எங்கும் காமிக்ஸ், எதிலும் காமிக்ஸ்\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nவெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nLucky Limat - லக்கி லிமட்\nJustin Philips (ஜஸ்டின் பிலிப்ஸ்) (1)\nஎடிட்டர் S விஜயன் (2)\nஎன் இனிய ஜீனோ (1)\nஏஜென்ட் பிலிப் காரிகன் (1)\nஏஜென்ட் ஜான் ஸ்டீல் (1)\nஒற்று உளவு சதி (1)\nஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (1)\nஓவியர் மணியம் செல்வன் (1)\nகங்கை புத்தக நிலையம் (1)\nட நஹஷி கோட்ஸ் (1)\nடெக்ஸ் வில்லர் கதாசிரியர் போனெல்லி (2)\nதலை வாங்கி குரங்கு (3)\nதி இந்து தமிழ் நாளிதழ் (5)\nநியூ லுக் ஸ்பெஷல் (1)\nமாய மூன் காமிக்ஸ் (1)\nமினி லயன் காமிக்ஸ் (2)\nமுத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் (1)\nலயன் / முத்து காமிக்ஸ் (3)\nஜேம்ஸ் பாண்ட் 007 (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://athvikha.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-17T13:03:23Z", "digest": "sha1:UZQM3OORDR7JXYPSE425MBK5ZKAO6EZ5", "length": 57009, "nlines": 945, "source_domain": "athvikha.blogspot.com", "title": "கவிச்சாரல்: 07.10", "raw_content": "\nஅணு அணுவாக வலிக்கும் வலியதில் அன்பே வலியது..\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (3)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nநீ நான் யாராயினும் உள்ளந்தனில்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஅதில் தன்னலமற்று உழைக்கிறது உள்ளக்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nபோலி உலகமிதை என்ன சொல்வது\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஉறுப்பெறுகிறதோ நா வாழும் உன்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஉன் இதயந்தன்னில் நான் சிறைவாசம்\nஏமாற்றம் தான் மீதம் நிதநிதம்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஏதேதோ நாம் தேடும் உலகிதினில்\nஏமாற்றம் தான் மீதம் நிதநிதம்\nஇலவசக் காட்சி லாவகமாக கிட்டும்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nதேடலில் துவங்கிய உலகிது தேவை\nகாட்டும் விரலது- இடைநடுவே யாம்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஎண்ணற்ற துன்பம் எமக்கு ,\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nகுறைவான காதலுனதை சரி செய்ய\nதருணங்களெதிலும் தாங்கித் தாங்கி எனை\nதாக்கி அழிப்பததில் மாறாது சிதைப்பதிலும்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nபொய்யானவர் நா மட்டும் மெய்யாகுமாஎன்ன\nகற்பு எனும் வடிவம் கொடுத்தால் என்ன\nநட்பு கானும் சொந்தமற்ற சொந்தத்திற்கு.\nநேசமாக பாச நத்தவனமதை எமக்களித்த\nவேசத்தோடு நட்பதை சுயபழியிடும் நிரோதமும்\nஅன்னமாதலால் அதற்கு பாலும் தண்ணீரும் ,\nமனிதராதலால் தான் எமக்கு பாலும் கள்ளும்.\nநாணல் அல்ல நட்பு,நாணி தலை குனியும்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nவண்டினங்களின் சிறகு நுன் காற்றா\nஅன்பை நேசிக்கும் மலரது அறியும்\nதன்னில் வாசம் செய்யும் வண்டின்\nரீங்காரம் தான் அன்பின் பாஷையென்று..\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nமதியை கூட விதி தான்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஅதை விட யாரையும் நம்பாதே\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஎன் கடந்த கால அன்பரே\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nபறந்தேன் நான் விட்டில் பூச்சி\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஉன் வசம் இருந்தும் ஏன்\nஎன் அன்பு எப்படி விலை\nநீ, நெருடல் துளியும் இல்லாமல்\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (1)\nஇடுகையிட்டது அத்விகா கருத்துரைகள் (0)\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய வ��ம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஏமாற்றம் தான் மீதம் நிதநிதம்\nபொய்யற்ற ஓர் ஜீவன் நீயேஅம்மா.ஆயிரம்சொந்தம் வந்தாலும் இறுதிவரையில் நிலைப்பதுன்னுறவுமட்டுமே எமைமட்டுமல்லயெம் பாரங்களையும்\nசேரும் சொந்தங்களோ இறுதிவரை நிலைப்பதில்லை,நல்ல நண்பனின் நட்போ சாகும் வரையில் எம்மை விட்டு பிரிவதில்லை.\nகாலம் முழுதும் சேர்ந்திருக்க ஆசைதானாயினும். ஏதோவொரு வழியற்ற வழியொன்றதால் வலிக்குதென்இதயம்.\nஉண்மையான காதலின் ஆழம் இதுவரை யாராலும் விளங்கவோ,விளக்கவோ படாதது.கண்களால் வந்த காதல் கண்களுக்குமட்டுமே விருந்தாகாமல் மற்றக் கண்களுக்கும் விருந்தாக்கப் படாமல் இதயத்தோடு கலந்து இனிதே வாழட்டும்.\nகரையும்நினைவுகளில் நிஜமானவளென்றுமே நீமட்டும்தான் உன்நினைவில் கழியும்பொழுதுகள் தவக்கோலங்களே..\nசோகத்தின் முகவரி எதுவெனக்கேட்டால் அது உனதெனதுபெயரே.இலக்கம் இல்லாமலேயே எம்மை வந்து சேரும் அஞ்சல்..\nகாதலின் வேட்கைதான் கண்ணீரின்சாதனைமனதில் நாம்விதைத்தகனவுகள்கானல் நீரில் நாம்தீட்டியகடிதங்கள் ஜென்மங்கள்முழுதும்மழுது தீர்த்தாலும்உறவற்றுப்போன உன்னன்புக்கு ஈடேது\nநன்றியென்னறசொல்லில் உன்னன்பை சிறைசெய்ய இயலாது, இருந்தும் நன்றியென்ற சொல்லுக்கு மறுவடிவமோ இன்னும் கண்டறியப்படவில்லை அதனால் தானிந்தநன்றி.\nநிழலின் பரிணாமங்கள் என்றும் இருளதற்கே பரிந்துரைக்கப் படுகிறது.. அதேபோல் ஏனென்ன்ற கேள்வியும் என்றுமே தனிமையதையே நேசித்து எம்மையும்மதற்குத் துணையாக்குகிறது, தன்தனிமையைப் போக்குவதற்காக..\nஎம்மை நேசிக்கும் பந்தங்களே, சொந்தமாக சந்தேகத்தை ஆதரிக்கும் போது, விடியும் திசையோ விதியை சார்ந்தது...\nதுயரே வரமெனப்பெற்ற எனக்கு,சுகவரி சொன்ன தேவனே, வாழும்வரையுன் நிழலெனத் தொடர்ந்திருப்பேனெனன்பே.\nஉன் வாழ்கையை எழுதியவன் யாரோ அதைவாழும் நாட்கள் மட்டுமேயுன்னோடானது. உறவின் உச்சக்கட்டம் சாதலையேசார்ந்தது,அதையும் கொஞ்சம் புரிந்து கொள்மனிதா\nஉள்ளுணர்களெம்முள்ளே மௌணமாக மரணிக்கிறதின்று உண்மையதின் நிசப்தத்தின் மெய்யிதுவோ சிதரலுணர்வுகளின் மரணமதிலுணர்கிறோம் பெற்றவரின்பாசமதை. சிலதரக்காலத்தின் விடுகதையதற்கு விடையாவதெம் காதலே அன்றிவேறில்லை தவிக்கிறது தினதினம்மனது உறவுகளினதுசஞ்சீவிகேட்டு...\nஎன்னுள்ளம் மட்டுமல்ல உயிரும் உன்கையில்தான். நெஞ்சிலெழும்அன்பலையில் மூழ்கிப்போனவள் நானே ஜென்மஜென்மங்கலானாலும் எனைப்பந்தாடுவதுன் நினைவு மட்டுமே...\nகுற்றம் புரியாமலயே வேதனைகளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பது தான்னிந்தக் காதலின்எழுதாதவிதியோ\nஉறக்கத்திலுமுன் நினைவுகளை மறக்காது உன்பக்கம் திருப்பும் விந்தை என்னவோ உன்னோடான என்நினைவுகளுக்கே இருக்கிறது.\nஉறவுகள்தொடர்கதையில் கானாமல்போவதென்னவோ நாம்தான் உயிர்பிரிந்தாலும்\nஉன்பிரிவின் ஒவ்வொரு நொடியிலுமென்னாயுளின் மறைநிசப்தமதுவே ஒழிந்திருக்கிறது. மௌனங்களேயென் வாழ்வானாலும் அதையும் மொழிபெயர்க்கவுன் உள்ளமதுவே வேண்டும் தருவாயா என்னாயுள் உள்ளவரை.\nவாழ்நாற்களுக்கேசொந்தமற்ற நாம்சொந்தங்களைநாடி விதியைச் சாடுவதேனோ\nஉள்ள மனக்கிடுக்கை மட்டுமே உறவாகிவிட்ட எமக்குபோகும் வழியோ தெரியவில்லை ஆனால் பயணம் மட்டும்தொடர்ந்து கொண்டேதான்னிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t55954-topic", "date_download": "2018-07-17T13:35:12Z", "digest": "sha1:YPYNW3W2DMWDUOTATGAJA6ZVQLTGZMMO", "length": 14967, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தீபாவளிக்கு நண்பன் ரிலீஸ்", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபொதுவாக ஷங்கர் படம் என்றாலே முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும்.\nஆனால் இப்போது இவரது இயக்கத்தில் வேகமாக\nஉருவாகி வரும் \"நண்பன்\" படம் ஓராண்டிற்கு உள்ளே முடியும் என்றும், இப்படம்\nதீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.\nஇந்தியில் சக்கபோடு போட்ட \"3-இடியட்ஸ்\" படம் தமிழில் \"நண்பன்\" என்ற\nபெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி\nவர���கிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்து\nவருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nஷங்கர் எப்பவும் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது\nஎடுப்பார். ஆனால் நண்பன் பட சூட்டிங்கோ ஜெட் வேகத்தல் சென்று கொண்டு\nஇருக்கிறது. கடந்த மாதம் தான் ஊட்டியில் தனது சூட்டிங்கை துவக்கினார்.\nஆனால் அதற்குள் 2 கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டார். இன்னும் சில\nதினங்களில் மூன்றாம் கட்ட சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார். அத்துடன்\nபடத்திற்கான இசையமைப்பு வேலையும் வேகமாக நடைபெற்று வருகிறது.\nநண்பன் படத்திற்காக தற்போது லண்டனில் மியூசிக் கம்போசிங் பணியில்\nஈடுபட்டு இருக்கும் ஹாரிஸ், இரண்டு பாடல்களை கம்போசிங் பண்ணி\nமுடித்துவிட்டார். விரைவில் மீதி பாடல்களையும் முடிக்க இருக்கிறார். இதனால்\nபடத்தின் ஓடியோவை செம்படம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஅத்துடன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றனர்\nRe: தீபாவளிக்கு நண்பன் ரிலீஸ்\nபடம் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்\nRe: தீபாவளிக்கு நண்பன் ரிலீஸ்\nபடம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்\nRe: தீபாவளிக்கு நண்பன் ரிலீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/8859069-?__xtblog_blog_page=4&__xtblog_block_id=1", "date_download": "2018-07-17T13:46:02Z", "digest": "sha1:23RX2ON6XHSTQ2UB533KJ4EVEPY5YIFH", "length": 5080, "nlines": 27, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "மறக்க முடியாத முதல் முத்தம்! - Indian Sex Videos | தமிழ் காம கதைகள் | Tamil Adult Story | காம லீலைகள் | Indian Fuck | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories", "raw_content": "மறக்க முடியாத முதல் முத்தம்\nமறக்க முடியாத முதல் முத்தம்\nஒவ்வொரு மனிதனும் மறக்க முடியாத சில விஷயங்களில் அவன் பெறும் முதல் முத்தமும் அடங்கும். முத்தத்தின் ஓசை நினைத்தாலே உள்ளத்தின் உயிர் நாடி வரை துள்ளி எழ வைக்கும்.\nவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகளை சந்தித்திருப்போம். எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் முதல் முத்தத்தை மறக்கவே முடியாது. இதயம் நனை���்த முதல் மழை அல்லவா அது... எப்படி மறக்க முடியும்.\nபோன வாரம் என்ன செய்தாய் என்று கேட்டால் யாருக்கும் சரியாக சொல்லத் தெரியாது... ஆனால் உனக்கு முதல் முத்தம் கிடைத்தது எங்கிருந்து என்று கேட்டால் புல்லரித்துப் போய் கதை கதையாக சொல்வார்கள்.\nஎன் இதயத்தின் ஒவ்வொரு செல்லிலும் என் செல்லத்தின் முத்தச் சின்னங்கள் மனதெல்லாம் காதல் வெள்ளம் முட்டி மோதி தட்டுத் தடுமாறி போனதே என் உள்ளம் என்று முதல் முத்தம் பெற்றவர்கள் காதல் பாடல் பாடுவார்கள். காதல் போதையில் தடுமாறிப் போவார்கள். மென்மையாக இச் இச் என்று வைத்தபோது மனமெல்லாம் துடித்து துவண்ட தருணத்தை மறக்க முடியுமா... உதடுகளைக் கவ்வி இழுத்து கவர்ந்து கொடுத்த முத்தத்தையோ, பெற்ற முத்தத்தையே மறக்க முடியுமா\nசரி இதை விடுவோம்.. முதல் முத்தத்தை ஏன் நாம் மறக்க முடிவதில்லை தெரியுமா... எழுச்சியுடன் கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை நமது மூளை அவ்வளவு சீக்கிரம் மறப்பதில்லையாம்.\nமுதல் முத்தம் என்றில்லாமல், முதல் குழந்தை பிறப்பு, முதல் விருது உள்ளிட்ட எந்த விஷயத்தையும் மூளை சீக்கிரம் மறக்காதாம். அதனாலதான் இவையெல்லாம் நமது மனதில் பளிச்சென நிற்கிறதாம்.\nஆய்வுகள் சொல்வது இப்படி... ஆனால் ஆத்மாக்களின் ஸ்பரிசம் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது என்பது அனுபவஸ்தர்களின் கருத்து...\nBack to posts மறக்க முடியாத முதல் முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/blog-post_896.html", "date_download": "2018-07-17T13:33:42Z", "digest": "sha1:PTOVT3ABP6YIPLWPTSJIF5ILI4YU5NSZ", "length": 37621, "nlines": 77, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: நித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்", "raw_content": "\nநித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்\nநித்திய ஜீவனை நினைவுபடுத்தும் நிழல்\nஎம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்\nகோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.\nகடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.\nவெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில், நிழல் தொடர்பாக மார்க்கம் கூறும் செய்திகளைத் தெரிந்து கொள்வோம். குர்ஆன் ஹதீஸ் நிழலில் பயணத்தைத் தொடர்வோம்.\nநாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.\nஇந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.\nதான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.\nஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும் அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மர��்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா\" என்று கூறினார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே\" என்று கூறினார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்'' என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்'' என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்'' என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)\nஆதாரம்: திர்மிதீ (2292), முஸ்லிம் (4143)\nகாலையிலும் மாலையிலும் வெவ்வேறு திசையில் நிழல் விழுவதைப் பார்க்கிறோம். எந்தவொரு காரணமும் இல்லாமல் நிழல் விழுவதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அனைத்துப் படைப்பினங்களும் படைப்பாளனான அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டுப் பணிகின்றன. அவன் விதித்தபடி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் நிழலும் ஒரு அங்கம். எந்த நேரத்தில் எப்படி விழவேண்டும் என்று வல்ல இறைவன் செயல்திட்டம் வகுத்தானோ அதன்படி அங்குலம் மாறாமல் அப்படியே அடிபணிகிறது நிழல்.\nஇறைவனுக்கு மாறுசெய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் மனித இனம் இதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அப்படிச் சிந்தித்தால் நாம் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம். இதோ, இறைவனே இறைமறையில் கேள்வியைத் தொடுக்கிறான் பாருங்கள்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.\nஅல்லாஹ் படைத்த ஒவ்��ொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.\nசூரியன் எந்தத் திசையில் இருக்கிறதோ அதற்கு எதிர் திசையில் நிழல் தோன்றும். இதன் மூலம் நிழல் ஏற்படுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான திட்டமிடப்பட்ட கச்சிதமான ஏற்பாட்டிற்குச் சொந்தக்காரன் ஏக இறைவன் ஒருவனே என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதம்மை இறைவன் என்று சொல்பவர்களும் அல்லது தமக்கும் இறைவனின் ஆற்றல் இருக்கிறது என்று வாதிடுபவர்களும் இந்த நிழலுக்குச் சொந்தம் கொண்டாடும் அருகதை அணுஅளவும் அற்றவர்கள் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள். அந்த இறைவன் நினைத்தால் நிலைமாறும் விதத்தில் வைத்திருக்கும் நிழலை நிலையானதாக ஆக்கிவிடுவான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் நினைத்தால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலகையும் நிழல் கொண்டதாக மாற்றமுடியும். இன்னும் ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிழலை நிரந்தரமாக வைக்கவும் முடியும். இதற்கான சான்றுகளைக் காண்போம்.\nஉமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கினோம். பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.\n(பனூ இஸ்ராயீல் சமுதாயமாகிய) உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். \"நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.\n(பனூ இஸ்ராயீல் சமுதாயமான) அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்ட போது \"உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக'' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். \"உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்'' என்று அவருக்கு அறி��ித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். \"உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்'' (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.\nஉஹுதுப்போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரேதத்தை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (பிரேதம்) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் \"யார் அந்தப் பெண்'' என்று கேட்டார்கள். \"அம்ருடைய மகள்'' என்றோ அல்லது \"அம்ருடைய சகோதரி'' என்றோ (கூடியிருந்தோர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் \"நீ ஏன் அழுகிறாய்'' என்று கேட்டார்கள். \"அம்ருடைய மகள்'' என்றோ அல்லது \"அம்ருடைய சகோதரி'' என்றோ (கூடியிருந்தோர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் \"நீ ஏன் அழுகிறாய்'' அல்லது \"நீ அழ வேண்டாம்'' என்று கூறிவிட்டு, \"பிரேதம் தூக்கப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து அதற்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)\n(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்கüடம், \"(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது \"அகபா'' (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன���. அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலüக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். \"கர்னுஸ் ஸஆலிப்'' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, \"உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அüத்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்கüடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, \"முஹம்மதே'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது \"அகபா'' (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலüக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். \"கர்னுஸ் ஸஆலிப்'' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, \"உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அüத்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்கüடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, \"முஹம்மதே நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு வி�� வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, \"(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்கüன் சந்ததிகüல் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.\nஆதாரம்: புஹாரி (3231), முஸ்லிம் (3674)\nநிழலற்ற நாளில் நிழல் பெறுவோர்\nபூமியில் குறிப்பிட்ட காலம் வாழும் நமக்கு, சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஏக இறைவன் நிழலைக் கொடுத்திருக்கிறான். ஆனால் ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, அவன் முன்னால் அடிமைகளாய் அனைவரும் மஹ்ஷர் மைதானத்தில் ஒன்றுதிரட்டப்பட்டு நிற்கும் அந்த மறுமை நாளின் போது. அவனது நிழல் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. மரங்களோ செடி கொடிகளோ கட்டிடங்களோ நிழல் கொடுக்கும் எந்தவொன்றும் இருக்காது.\nஅப்போது, அந்த அதிபதியின் நிழலில் சில வகையான பண்புகள் கொண்ட மனிதர்கள் மட்டும் இருப்பார்கள். வேறு நிழலற்ற அந்த நாளில் மற்றவர்களின் நிலையை குறித்து யோசிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது இல்லையா எனவே. இங்கு நிம்மதியளிக்கும் நிழலைக் கொடுத்ததற்காக நாம் தினந்தோறும் தவறாது ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவன் நம்மீது காட்டும் கருணையை இரக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது ஆற்றலை உணர்ந்து அவன் சொன்னபடி வாழ வேண்டும்.\nஅல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாüல் ஏழு பேருக்கு நிழலில் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் \"நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறியவர். 6. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅ���்லாஹ் மறுமை நாளில், \"என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்'' என்று கூறுவான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n...பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.\nநம்பிக்கைக் கொண்டு, நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கத்தைத் தருவதாக இறைவன் வாக்குறுதி வழங்கியிருக்கிறான். அத்துடன், அந்தச் சொர்க்கத்திற்கு செல்வதற்கேற்ப செயல்படுவதில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அதன் தன்மையை, அதில் இருக்கும் இன்பங்களைத் திருமறையில் வல்ல இறைவன் குறிப்பிட்டுள்ளான்.\nஆறுகள், சோலைகள், கனிகள் என்று அங்கு இருக்கும் இன்பங்களைக் குறிப்பிடும்போது நிழலைப் பற்றிப் பல இடங்களில் பேசுகிறான். இங்கு இருப்பது போன்று இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கும் நிழலானது நீண்டதாகவும் நிலையானதாகவும் மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்று எடுத்துரைக்கிறான். அத்தகைய நிழல்களில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் என்றும், அவர்களுக்காகவே அந்த நிழல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வல்ல இறைவன் குறிப்பிடுகிறான். இவ்வாறு, சொர்க்கத்தின் இன்பங்களில் நிழல் என்பது முக்கிய ஒன்றாக இருக்கும் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.\nநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம். (திருக்குர்��ன் 4:57)\n(இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏக இறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே.\nஅந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள். அவர்களும், அவர்களது துணைகளும் கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும். ஸலாம் இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.\n(அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள் வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டி விடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.\nஎனவே, அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த இருக்கைகள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.\nஇன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2015/05/4k.html", "date_download": "2018-07-17T13:38:50Z", "digest": "sha1:36XIU7OOXALT4M5HAXGGC3BTJBNWLAPZ", "length": 7912, "nlines": 213, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-4K வீடியோ டவுண்லோடர்.", "raw_content": "\nயூடியூப் வீடியோக்களை தனிதனியாகவோ -மொத்தமாகவோ வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடஇந்த 4K VIDEO DOWNLOADER பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇப்போது நமக்கு தேவையான யூடியூப் வீடியோவின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்யவும். பின்னர் இந்த சாப்ட்வேரினை திறந்து பேஸ்ட் யூஆர்எல் கிள���க் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது வீடியோவானது காப்பி ஆகும்.\nஇப்போது வீடியோவின் அளவு மற்றும் தரம் எந்த பார்மெட் வேண்டும் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் போன்ற விவரங்களை தேர்வு செய்யவும்.\nஇறுதியாக டவுண்லோடு தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் நீங்கள் தேர்வு செய்த வீடியோக்கள் அதன் கொள்ளளவு மற்றும் தரவிறக்கம் ஆகும் நேரம் தரவிறக்கம் ஆகிக்கொண்டிருக்கும் அளவு போன்றவை நமக்கு தெரியவரும். கடைசியாக நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோகளை நாம் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநல்ல பதிவு அண்ணா... மிக்க பயனுள்ளது நன்றி அண்ணா\nநன்றி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nநல்ல பதிவு அண்ணா... மிக்க பயனுள்ளது நன்றி அண்ணா\nஏன் டவுன் லோடு ஆகவில்லை\nஏன் டவுன் லோடு ஆகவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/05/16", "date_download": "2018-07-17T13:04:14Z", "digest": "sha1:BOQZWYPKKXJ5IJZ2PUGINBJRJDGPDTQ2", "length": 10439, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | May | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nவிரிவு May 16, 2018 | 3:25 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nபோர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 16, 2018 | 3:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி, பௌத்த தகவல் கேந்திர நிலையம் நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.\nவிரிவு May 16, 2018 | 2:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், தொழிற்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nவிரிவு May 16, 2018 | 2:33 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு\nசிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\nவிரிவு May 16, 2018 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது.\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப��பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2016/11/tamilwin-latest-news-plus-9-more_30.html", "date_download": "2018-07-17T13:43:49Z", "digest": "sha1:WCAIUQQR3N4W4OEO2PSX43TNCB54AERK", "length": 16776, "nlines": 166, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamilwin Latest News: “இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...” plus 9 more", "raw_content": "\nTamilwin Latest News: “இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...” plus 9 more\nTamilwin Latest News: “இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...” plus 9 more\nஇருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...\nரவிராஜ் கொலை வழக்கு ...\nதமிழ் மக்களுக்கு விசேட ...\nதுமிந்த சில்வாவின் முகநூலில் ...\nஅவர்களை உயிருடன் விட வேண்டாம் ...\n2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார ...\nகருணாவுடன் இணைந்து ரணில் ...\nவெல்லவாய பகுதியில் முச்சக்கர ...\nஇலங்கை போக்கு வரத்து சபை ...\nகருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. ...\nஇருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், ஏழு முறை.\nரவிராஜ் கொலை வழக்கு ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச\nதமிழ் மக்களுக்கு விசேட ...\nபுதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு\nதுமிந்த சில்வாவின் முகநூலில் ...\nபாரத லச்மன் கொலை வழக்கின் மரண தண்டனை கை���ியாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை.\nஅவர்களை உயிருடன் விட வேண்டாம் ...\n\"அவர்களை கொல்லுங்கள் என்று கத்தியபடி ஆவேசமாக தகாத வார்த்தைகளில் திட்டியபடி தாக்க ஓடிவந்தனர் ஈ.பி.டி.பியினர்.\"இவ்வாறு யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.\n2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார ...\n2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார நெருக்கடி ஏற்படாதென மின்சக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலங்களில் இலங்கை ஊடகங்களில், 2018ஆம் ஆண்டில் நாட்டில் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் என்ற\nகருணாவுடன் இணைந்து ரணில் ...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ஐக்கிய முன்னணியின்\nவெல்லவாய பகுதியில் முச்சக்கர ...\nவெல்லவாய - தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே.\nஇலங்கை போக்கு வரத்து சபை ...\nடிசம்பர் 01ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் அகியோரின் விடுமுறையை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு.\nகருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. ...\nகைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா தொடர்பில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார.\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/vans-buses-lorries", "date_download": "2018-07-17T13:26:09Z", "digest": "sha1:3IWTJATX5CBWV64YELGH5N7FFYO62MEK", "length": 6016, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் கொழும்பு 3 இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/20/best-plans-from-airtel-reliance-jio-vodafone-idea-011769.html", "date_download": "2018-07-17T13:48:45Z", "digest": "sha1:KIGWETRZIDCAQUI4JGE424OVO5CQYCGC", "length": 18932, "nlines": 237, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எது சிறந்த ஆஃபர்..? ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..! | Best plans from Airtel, Reliance Jio, Vodafone and Idea - Tamil Goodreturns", "raw_content": "\n» எது சிறந்த ஆஃபர்.. ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் தோல்வியும், வெற்றியும்..\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ��ியோ சோகம்..\nஜியோவுக்கு சாதகமான முடிவினை எடுத்த ஏர்டெல்..\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..\nசந்திரசேகரனின் 5 ஆண்டுத் திட்டம்.. டாடா-வின் எதிர்காலம்..\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nஇந்திய டெலிகாம் சந்தையில் கடந்த சில மாதங்களாகவே வர்த்தகப் போட்டியின் காரணமாக நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தொடர்ந்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் மலிவான கட்டணத்தில் அதிகளவிலான சேவைகளை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ள முக்கியமான திட்டங்கள் உங்கள் பார்வைக்கு.\nதினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n82 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n82 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n84 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 1.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n84 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n84 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n91 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n84 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n84 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2.5 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n28 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n82 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 1.4 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n90 நாட்கள் முதிர்வு காலம்\nதினமும் 2 ஜிபி இண்டர்நெட் டேட்டா\nஇந்தியா முழுவதும் இலவச அழைப்புகள்\n82 நாட்கள் முதிர்வு காலம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/makara-jyothi/", "date_download": "2018-07-17T13:07:34Z", "digest": "sha1:QN7RPO6YCC7GCHFPKWBUN4PJJHBXH6EQ", "length": 4714, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "Makara jyothi Archives - Aanmeegam", "raw_content": "\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nவரலட்சுமி விரதம் மற்றும் அதன் சிறப்பு பலன்கள்\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ammanpaattu.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-17T13:16:36Z", "digest": "sha1:UYMOOS4KK22EUGRRFM7QBBMAFHTMY5ZT", "length": 9603, "nlines": 300, "source_domain": "ammanpaattu.blogspot.com", "title": "அம்மன் பாட்டு: January 2016", "raw_content": "\nஅம்பிகை அஷ்டகம் - 6\nஇதைத் தா அதைத் தா என்கின்றேன்\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nபிள்ளை எனை நீ காவாயோ\nஅம்பிகை அஷ்டகம் - 5\nஏங்கித் தவிக்கும் குரல் கேட்டும்\nஎன்னை ஈன்ற என் தாயே\nபிள்ளை எனை நீ காவாயோ\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅம்பிகை அஷ்டகம் - 4\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\nஅம்பிகை அஷ்டகம் - 3\nLabels: அன்னை, கவிதை, கவிநயா, தேவி, பாடல்\n*அந்த அழகிய மாநகர் மதுரையிலே\n*அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக\n*தமிழ் நீ தமிழ் நீ\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*மீனாட்சி என்ற பெயர் எனக்கு\n*ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் (1)\nபிள்ளை எனை நீ காவாயோ\nலலிதா நவரத்தின மாலை (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/kathuarape-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-17T13:24:28Z", "digest": "sha1:6DJRHRR5DIVPVBTP7XKMQT2B63CYEJ5J", "length": 12948, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "வழக்கறிஞருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு இந்தியா #KathuaRape: ’சிறுமியின் தந்தை, வழக்கறிஞருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’\n#KathuaRape: ’சிறுமியின் தந்தை, வழக்கறிஞருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும், சிறுமியின் தந்தைக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம், ரசானா பகுதியைச் சேர்ந்த முஹமது யூசூஃப் என்பவரின் மகள் அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, காவலர்கள் உட்பட எட்டு பேர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர்.\nசிறுமி அசிஃபாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கினை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுமியின் குடும்பத்துக்கும், சிறுமி தரப்புக்கு ஆஜராகும் வழக்கறிஞருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டடு, வழக்கின் விசாரணையை ஏப்.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nமுன்னதாக சிறுமி தரப்பில் ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தீபிகா சிங், இந்த வழக்கில் ஆஜராகும் தனக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதாகவும், தானும் இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் எனவும் அச்சம் தெரிவித்திருந்தார்.\nஇதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nமுந்தைய கட்டுரை’போலீசார் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்’\nஅடுத்த கட்டுரைகாங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது ஏன்\nஸ்டெர்லைட் பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வேதாந்தா அழைப்பு\nநான் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுடன் நிற்பேன்; நான் காங்கிரஸ்வாதி – ராகுல்காந்தி\nநீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்கள் டாக்டருக்கு படிக்கிறார்கள் – பிரபல நாளிதழ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2018/01/blog-post_30.html", "date_download": "2018-07-17T13:12:53Z", "digest": "sha1:OD6Y2XWXBWPB5DODNG4EASV74PV6BXC4", "length": 34398, "nlines": 273, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்", "raw_content": "\nவேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்\nவேலைக்காரன் த��ரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்\n\"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட...\"\nபடத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் \"மார்க்கெட்டிங் வெற்றி\" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான \"உழைக்கும் வர்க்கம்\" என்பதை, இந்தத் திரைப்படத்தில் \"வேலைக்காரர்கள்\" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.\nஇருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது \"நாகரிகமாக\" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.\nஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது \"முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது\" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.\nகார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் \"படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்\" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர்.\nஅத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.\nஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிர��ிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.\nகாசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.\nதமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற \"சட்டவிரோத செயல்களை\" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான் நடக்கிறது.\nஇருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.\nநெதர்லாந்தில் ஒரு தடவை, \"உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது\" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், \"எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்\" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய \"எல்லாம் தெரிந்தவர்கள்\" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.\nமேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப��புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.\nமேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.\nமேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் \"நாகரிக வளர்ச்சி\" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.\nதிரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.\nஅதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன.\nஅவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.\nஇரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்��ினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது.\nஉலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. \"வேலை செய்வதும்\" ஒரு போராட்ட வடிவம் தான்.\nஅமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.\nஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.\nதொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது.\nஇறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.\nLabels: கார்ப்பரேட், சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் ���ோராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின...\nபல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழ...\nமுதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2008/04/3.html", "date_download": "2018-07-17T13:44:35Z", "digest": "sha1:XIOOXUONJGG6KJWOANPG6ZQJAILV67F2", "length": 6373, "nlines": 138, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: பத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3", "raw_content": "\nபத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3\nபோராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்\nஎம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று\nஅவர்களுக்கு எனது 3வது ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்......\nஅன்பான வாழ்க்கை - சிவராமுக்காக...........\nபோராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்\nஎம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று\nஅவர்களுக்கு எனது கண்ணீர் சொறிந்த\nஉண்மை தான் மாயா. இவரின் சேவையை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nபோராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்\nஎம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று\nஅவர்களுக்கு எனது கண்ணீர் சொறிந்த\nஉண்மை தான் மாயா. இவரின் சேவையை யாரும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஒருவரது பத்தியை வாசிப்பதற்காகவே பத்திரிகையை வாங்கிய காலம் எல்லாம் சிவராம் அவர்களோடு போய்விட்டது. அந்த வெற்றிடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறது. அவருக்கு எமது அஞ்சலிகள்.\nபத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3\nஇலங்கையில் மீண்டெழுந்த சூரியன் FM\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirakugalteam.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-17T13:11:00Z", "digest": "sha1:RD5FQSYTPORRJM3WR3O42F42RNAXRUCO", "length": 9489, "nlines": 62, "source_domain": "sirakugalteam.blogspot.com", "title": "News: September 2011", "raw_content": "\nசுசீந்திரன் விறுவிறுப்பாக இயக்குகிறார் : விக்ரம்\nஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்\nராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறியது: இதில் ஜிம் பாயாக வரும் நான் சினிமாவில் வில்லன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பேன். ஆக்ஷன், கூத்து, லூட்டி என எல்லாம் கலந்த கதை. ‘தெய்வத் திருமகள்' படத்துக்கு பிறகு ‘தூள்', ‘சாமி' பாணியிலான ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக ‘ராஜபாட்டை' அமைந்திருக்கிறது. என்னை பல்வேறு கெட்டப் பில் இதில் காட்டி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடி குழு', ‘அழகர்சாமியின் குதிரைÕ என யதார்த்தமான படங்களை தந்தவர், இப்படியொரு ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லி அசத்தினார். தரணி, ஷங்கர் போல் இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் கமர்சியல் படம். மேம்போக்காக சொல்லாமல் நல்ல மெசேஜும் இதில் இருக்கிறது. இதே டீமுனுடன் மற்றொரு படம் செய்ய உள்ளேன். விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் முடிந்தபிறகு அப்��டத்தில் நடிப்பேன்.\nவிமான விபத்து: 18 பேர் பலி\nஇந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 18 பேரும் உயிரிழந்தனர்.\nஅந்நாட்டின் பகோராக் என்ற கிராமத்தில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.\nவிமான விபத்து குறித்து பகோராக் கிராம மக்கள் தகவல் கொடுத்த பிறகே அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனால் மீட்பு பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கின.\nஇவ் விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட ஒரு படகு விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிபி.சரண் : சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.\nமது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் சோனா என்மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என எஸ்பிபி.சரண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 14-ம் தேதி நடந்த விருந்து ஒன்றின்போது சரண் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்திருந்தார்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சரண் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nநான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். மங்காத்தா படத்தின் வெற்றியைக் கொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.\nநடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. என்னிடம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டார். இதனால் அவரை நான் எச்சரித்தேன். அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கில் நான் தவறு எதுவும் செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சரண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nTags : சோனா ,எஸ்பிபி.சரண்\nசுசீந்திரன் விறுவிறுப்பாக இயக்குகிறார் : விக்ரம்\nவிமான விபத்து: 18 பேர் பலி\nஎஸ்பிபி.சரண் : சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/some-secrets/?shared=email&msg=fail", "date_download": "2018-07-17T13:04:02Z", "digest": "sha1:IM7SCAD4APKICKBZB7LQ5VLH3LCETWZE", "length": 16519, "nlines": 101, "source_domain": "techguna.com", "title": "டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - Tech Guna.com", "raw_content": "\nHome » கணினி » டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nபழங்காலத்தில் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், கலாச்சாரம், தேசம் அற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போதுதான், வேட்டையாடுதல், மண் பாண்டம் செய்தல், நெருப்பு உருவாக்குதல் போன்ற கலைகளை மனிதன் மெல்ல கற்று தேர்ந்தான்.\nஅதன் பின்பு ஒரே இடத்தில் இருக்க மறுத்து, பல புதிய இடங்களை கண்டுபிடிக்க ஆட்டு மந்தையை போல கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து, சந்ததிகளை உருவாக்கி, தேசம், ஜாதி, மதம், விஞ்ஞானம் என்று இன்று வளர்ந்து நிற்கின்றோம்.\nவிஞ்ஞானம் என்று சொல்லும் போது அதில் எவ்வளவோ இருப்பினும், இன்டர்நெட் பற்றி இந்த கட்டுரையில் பேச போகின்றோம்.\n யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எப்படி ஒரு தேசம் விட்டு, இன்னொரு தேசம் பாய்கிறது என்று யாரவது என்றாவது யோசித்தது உண்டா\nபெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூட இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கலாம். தெரியாவிட்டால் அதை பற்றி கவலை ஏதுமில்லை. இருப்பினும் ஒன்றை மட்டும் நீங்கள் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.\nஎப்போது முதன்முதலாக உங்களது ஸ்மார்ட் போன் அல்லது கணினியை இன்டர்நெட் வுடன் இணைத்தீர்கள்களோ அன்றே உங்களது ரகசியங்கள் காற்றில் கசியத்தொடங்கிவிட்டன. 2013 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பின் கீழ் பணியாற்றிய எட்வர்ட் ஸ்நொடன் என்பவர் சில உண்மைகளை வெளியிட்டார். உலகமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் மூழ்கியது.\nஅவர், குறிப்பிட்டதில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.\nஇந்த உலகில் யார�� வேண்டுமானாலும், இண்டர்நெட்டை கொண்டு கண்காணிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவரது பெயரை குறிப்பிட்டால் போதும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் யார் யார் அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், கடைசியாக எங்கே சென்றார்கள் என்ற விபரங்களை நொடி பொழுதில் கண்டுபிடித்து விடலாம்.\nஉங்களது வீட்டில் கணினியோடு வெப் கேம் இணைக்கப்பட்டு இருந்தால் அதன் மூலம், உங்களது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை லைவாக பார்க்க முடியும்.\nஎல்லாவற்றுக்கும் மேலே உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் படங்கள் மெசேஜ்கள் போன்றவற்றை எப்போது வேண்டுமானாலும் எங்களால் பார்க்க முடியும்.\nமேற்ச்சொன்ன அனைத்தையும் இவர் வெளியிட்டமைக்காக ஸ்நொவ்டன் இன்று அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறார். தற்போது ரஷியாவில் இருப்பாதாக செய்திகள் மட்டும் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றது. இவரை பற்றி எதிர் வரும் தொடர்களில் பார்ப்போம்.\nஇது அனைத்தும் சாத்தியமா என்று யோசித்துப் பாருங்கள். அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று உங்களது மனதில் நினைப்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.\nஎன்றைக்கு நீங்கள் “I Agree” என்ற வார்த்தையை கிளிக் செய்கிறீர்களோ அன்றிலிருந்து நீங்கள் கண்காணிப்பு வட்டத்திற்குள் வந்துவிடுகிறீர்கள். சாதாரண ஆப் முதல் கணினி மென்பொருள் வரையில் இந்த “I Agree” அல்லது “I Accept” என்ற சொல்லை கடக்காமல் உள்ளே செல்ல முடியாது.\nஎல்லாம் ரகசியம், உங்களை தவிர உங்கள் தகவல்களை வேறு யாரும் பார்க்க முடியாது, பயன்படுத்த முடியாது என்பதெல்லாம் பொய். எப்போதும் உங்கள் தகவல்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.\nஉங்கள் வீட்டில் உங்கள் கணினியை எத்தனை மணிக்கு ஆன் செய்தீர்கள் முதற்கொண்டு என்னென்ன வெப்சைட்களை அதிகம் பார்க்கிறீர்கள் என்பது வரை எல்லா தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.\nஉங்களின் புரிதலுக்காக ஒரு எடுத்துக்காட்டை கூறுகிறேன். உங்களுக்கு ஒரு நல்ல தையல் மெசின் தேவை, அதற்காக கூகிளில் சென்று “Sewing Machine reviews” “Tailoring Machine price” போன்ற டைலரிங் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை கொண்டு தேடுவீர்கள். நீங்கள் தேடியதுக்கான விடைகளும் மலைப்போல உங்கள் முன் குவியும். நீங்கள் பார்க்க ��ினைக்கும் சில லிங்குகளை பார்த்துவிட்டு, அதன் பிறகு உங்கள் வேலையை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் தேடியது மட்டும், உங்களது ப்ரௌசரில் அப்படியே பதிந்து நிற்கும்.\nஅதன் பிறகு மீண்டும் உங்களது கணினியை திறந்து வேறு எதாவது வெப்சைட்களுக்கு சென்றால், தையல் மெசின் பற்றிய விளம்பரங்கள் உங்களது கண்ணில் நிறைய படும். இதற்கு பெயர்தான் “Retargeting”. நீங்கள் வாங்க விரும்பும் எண்ணத்தில்தான் இதையெல்லாம் பார்த்தீர்கள் என்பதை சரியாக கணித்து உங்களை வாங்க தூண்டவே இந்த விளம்பரங்கள் எல்லாம். இதன் மூலம் உங்களது தேடுதல் எதுவும் ரகசியமாக காக்கப்படுவதில்லை என்பதை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்.\nகடந்த வருடம் கூட அமெரிக்க உளவு அமைப்பு ஆப்பிள் ஃபோனை எங்களால் ஹாக் செய்ய முடியும் என்று சொன்னதே அது எப்படி சாத்தியம். ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஃபோனை எப்படி இவர்கள் ஹாக் செய்கிறார்கள். இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளார்கள்.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\n இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\n இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை\nஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா\nசாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nவெப் டிசைனிங் பயிற்சி - வோர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/10/1_31.html", "date_download": "2018-07-17T13:35:27Z", "digest": "sha1:735CTT6VZRLMMUDMNXHDYKVJO6DUA5V3", "length": 20070, "nlines": 151, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\nதிருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 அக்தோபர் 2015 கருத்திற்காக..\nஉலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக, வழி தவற விழையார்க்கு ஊன்றுகோலாக, முயற்சியுடையார்க்குத் தூண்டுகோலாக, இலக்கியச் சுவையுடன் கூடிய இனிய நூலாக விளங்குகிறது.\nமக்கள் நூலாகத் திருக்குறள் விளங்குவதால்தான் காலந்தோறும் திருக்குறளுக்கு உரைநூல்களும் விளக்க நூல்களும் தோன்றுகின்றன. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் தமிழ்ப்போராளி குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார். திருக்குறளைப் பகுதி, பகுதியாகப் பகுத்துத் தந்தால் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கருதினார். எனவே, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதுபோன்று திருக்குறளை, அரசியல், இல்லறம் முதலான பல்வேறு பகுப்பு அடிப்படையில் நூல்களை எழுதி வெளியிட்டார். பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில், திருக்குறள் விளக்கக் கதைகள் என்பன போன்று பகுதி, பகுதியாக விளக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கப் படைப்பாளியாகப் பேராசிரியர் வெ.அரங்கராசன் திகழ்கிறார்.\nஏழு சீர் திருக்குறளுக்கு ஆறு சொல்லில் உரை தரும் இவரின் ‘திருக்குறள்அறுசொல்உரை’ இவரின் உரை ���யத்திற்கும் எழுத்து வன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது. அதன்பின்னரும் பல்வேறு தலைப்புகளில் திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நூல்களைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த அடிப்படையில் வெளியான ‘குறள்பொருள் நகைச்சுவை’, குறட்சுவையும் நகைச்சுவையும் என்னும் இவரது இரு நூல்களும் இவரின் திருக்குறள் புலமையையும் நகைச்சுவைத் திறனையும் எடுத்துக் காட்டுவனவாகும்.\nஇப்பொழுது ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ என்று நமக்கு இலக்கிய விருந்து அளித்துள்ளார். ‘திருக்குறள் தேனீ’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகக் குறள்மலர்களில் உள்ள தேனை எடுத்துப் பக்குவமாக நமக்கு அளிக்கிறார். அதே நேரம், பிறரிடமிருந்து வேறுபட்டு, நகைச்சுவையுடன் இணைத்துக் குறட்சுவையை நமக்கு ஊட்டுகிறார். நகைச்சுவைத் தேனில் அறிவுரை மருந்தைக் குழைத்துத் தருவதால் இவரது நூலினை எடுத்தவர்கள் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள்.\n‘திருக்குறள் தேனீ’, ‘குறளாய்வுக் குரிசில்’, ‘திருக்குறள் பரப்புநர்’, ‘நகைச்சுவை நாயகர்’ என இவருக்கு வழங்கப் பெற்ற விருதுகளே திருக்குறளில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் நகைச்சுவைத்திறனையும் எளிதில் விளக்கும். ‘உலகத்திருக்குறள் உயராய்வு மையம்’ முதலான திருக்குறள் அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து திருக்குறள் தொண்டும் ஆற்றி வருகிறார். பொழிவுகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல வழிகளிலும் திருக்குறளைப் பரப்பி வருகிறார்.\nநகைச்சுவையை விரும்பாதோர் நானிலத்தில் உள்ளரோ இலரே எனவே, நகைச்சுவையுடன் அளிக்கும் இவரின் திருக்குறள் படைப்புகள் படிப்போரின் விருப்பங்களாக மாறி விடுகின்றன. அயற்சொல் கலவாத நல்ல தமிழ்நடை, கவிதைத் தொடர் இழையோடும் சுவையான நடை, உள்ளத்தை ஈர்க்கும் சொல்லாட்சியுடன் கூடிய உயரிய நடை என இவரது படைப்புகள் நடைச்சிறப்புடன் திகழ்கின்றன. இவ்வகையில் இவரின் படைப்பான ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ என்பது மற்றுமோர் இலக்கிய விருந்தாகும்.\nஇந்நூலில் நான்கு திருக்குறளை எடுத்துக்கொண்டு பல்சுவை நோக்கில் விளக்குகிறார். சுவைக்கவும் சிந்திக்கவும் இவர் தரும் தலைப்புகளும் திருக்குறள்களும் வருமாறு:\nமுதலில் வீடு, அடுத்தது நாடு\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nவெல்லும்படிச் சொல்லைச் சொல்லும் வல்லமை\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம\nநல்வழிப் பொருளே நன்மைகள் நல்கும்.\nஅறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து\nதீ(து) இன்றி வந்த பொருள்.\nஒவ்வொரு தலைப்பிலும் தொடக்கத்தில் திருக்குறள் பற்றிய ஆன்றோர் உரை, இயல்பான உரை, விரிவான உரை, பிறரின் மாறுபட்ட உரைவிளக்கங்கள், விளக்கவுரை, இவருடைய கவிதை, நகைச்சுவைக் கதை, நகைச்சுவைத்துணுக்குகள், திரைப்பாடல் எனப் பலவகையிலும் திருக்குறள் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறார்.\nதிருக்குறளின் மையக்கருத்தை விளக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார். சான்றாக, ‘இயல்புடைய மூவர் யார்’ என்பதற்கு 61 அறிஞர்களின் உரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இவற்றுள் சிலரின் கருத்துக்கேற்ப மூவர் என்பது பெற்றோர், மனைவி மக்களைக் குறிக்கும் என்கிறார். அதற்கு விளக்கமாக, “இயல்பாக – இயற்கையாக வந்து அமையும் உறவினர்களாகிய பெற்றுவளர்த்து ஆளாக்கிய பெற்றோர், பேணிக்காக்க வந்த மனைவி, பேறுகளுள் எல்லாம் பெரும்பேறாய் வந்தமைந்த பிள்ளைகள் ஆகிய மூவகையினர்” எனச் சிறப்பாக நமக்குத் தெரிவிக்கிறார். திருமணமாகாதவர்க்கு மனைவி, மக்கள் பொருந்தாது மணமாகியும் மகப்பேறு வாய்க்காதவர்க்கு மக்கள் என்பது பொருந்தாது எனவேதான் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவர், தொண்டர், அறிவர் என்பார். எனினும் தம் கருத்தை அழகுற விளக்கியுள்ளார். “மனைவி என்பவள் குருதிவழி உறவினளாக இருப்பினும் இல்லாவிட்டாலும் இல்லாளாக வந்த பின்னர், அக்குடும்பத்தின் குருதி ஓட்டத்தில் கலந்து விடுகிறாள். அதனால் இல்லத்தரசியும் இயல்புடைய உறவள் எனும் நிலைக்கு மாறிவிடுகிறாள். தாய், தநதைக்கு எத்துணை உரிமையும் கடமையும் முதன்மைப்பாடும் உண்டோ அத்துணையும் அவளுக்கும் அமைந்து விடுகிறது. அதனால் செயற்கை உறவளாக இருந்திருந்தாலும் குடும்பத்துக்குள் வந்தபின் இயற்கை உறவளாக மாறிவிடுகின்றாள்”. என இவர் தரும் விளக்கம் பெண்களின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. மாறுபடுவோர் ஏற்பதற்காகப் பிறர் விளக்கமும் அளித்துள்ள பாங்கும் பாராட்டிற்குரியது.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 3:06 PM\nதிருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வ...\nவல��மச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 ...\nவலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15...\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14...\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்ல...\nமெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண ...\nவள்ளுவர் மாலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள...\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள...\nஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கு...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13...\nவலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/12/lrt3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-17T13:57:49Z", "digest": "sha1:EU7IBI2JC2SCLBGCLB4BTR4WLUIVAQBR", "length": 10784, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "LRT3 திட்டம்: குறைந்த செலவில் தொடரப்படவுள்ளது – லிம் குவான் எங் – Vanakkam Malaysia", "raw_content": "\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nSST வரியால் செலவினம் இரு மடங்கு அதிகரிக்கும்\nமலாயா தலைமை நீதிபதி: டான்ஶ்ரீ ஸாஹாரா இப்ராஹிம்\nவியாழன் கிரக நிலாவில் எரிமலை\nநாடற்றோர் வழக்கு: வரலாற்றில் முதல் முறை; 9 நீதிபதிகள் விசாரிப்பர்\nகால்பந்து ரசிகர்களுக்கு புடின் தந்த இன்ப அதிர்ச்சி\nLRT3 திட்டம்: குறைந்த செலவில் தொடரப்படவுள்ளது – லிம் குவான் எங்\nகோலாலம்பூர், ஜூலை.12- LRT3 எனப்படும் மூன்றாம் இலகு இரயில் திட்டத்தின் செலவினம் 47 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ள நிலையில், அத்திட்டம் தொடரப்படவுள்ளத���க நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.அத்திட்டத்தின் செலவு 3165 கோடி ரிங்கிட் என முன்பு கூறப்பட்டது. ஆனால், அச்செலவு தற்போது 1663 கோடி ரிங்கிட்டுக்காகக் குறைக்கப்பட்டுள்ளது.\nLRT3 இலகு இரயில் திட்டத்தைத் தொடரும் முடிவு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை செலவை பாதிக்கு பாதி குறைத்திருப்பதால், மக்களின் 1502 கோடி ரிங்கிட் சிக்கனப்படுத்தப்பட்டுள்ளது.\nகிள்ளான், ஜோஹான் செத்தியாவில் இருந்து பெட்டாலிங் ஜெயா, பாண்டார் உத்தாமா வரைக்குமான 37 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த இலகு இரயில் திட்டம் அங்குள்ள 20 லட்சம் மக்களுக்கு பயன் தரும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடர்வதற்காக முடிவு எடுக்கப்பட்டதாக, லிம் குவான் எங் கூறினார்.\nமேலும், செலவினத்தை குறைப்பதற்காக இந்த இரயில் திட்டத்தின் பணிகள் 2020-லிருந்து 2024-ஆம் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nடிடி-க்கு ஏனிந்த திடீர் மாற்றம்\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nசுற்றுப்பயணிடம் கொள்ளை: ‘கில்லாடி’ தம்பதிகள் கைது\nஜொகூர் இளவரசர் ‘ஸ்பான்சர்’புரளி: போலிச் செய்தி சட்டத்தில் விசாரணை\nஅரசியல் குத்தகை வழி வேலை: 17,000 பேர் நிலை மறு பரிசீலனை\nபோலிச் செய்தி தடுப்புச் சட்டத்தில் முதலில் தண்டிக்கப்பட்டவர் வெளிநாட்டுக்காரர்\nசெனட்டருக்கான பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயார்\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்த�� இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/13178", "date_download": "2018-07-17T13:47:06Z", "digest": "sha1:7PU3JBDHGPH2I5EJPC65GRNUJZY7IG5Z", "length": 7110, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கொழும்­பி­லி­ருந்து சென்­ற­வரிற்கு யாழில் தாக்­கு­தல்!", "raw_content": "\nகொழும்­பி­லி­ருந்து சென்­ற­வரிற்கு யாழில் தாக்­கு­தல்\nசாலை­யில் நடந்து சென்­ற­வரை வழி­ம­றித்த இரு­வர் கொட்­டன்­க­ளா­லும் கைக­ளா­லும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.\nதாக்­கு­த­லுக்கு இலக்­கான இளை­ஞர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நுணா­வில் கனகன்­பு­ளி­யடிச் சாலை மட்­டு­வி­லில் இடம்­பெற்­றுள்­ளது.ருந்து வந்­துள்­ளார்.\nஅவர் நுணா­வில் சந்­தி­யில் இறங்கி வீட்­டுக்கு நடந்து சென்ற வேளை­யில் அவ­ரைக் கடந்து சென்ற மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற இரு­வர் திரும்­பி­ வந்து கொட்­டன்­க­ளா­லும் , கைக­ளா­லும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­விட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nகண்டபடி கதைச்சாயே கலா அக்கா கண்டம் பண்ணிட்டாங்களே உன்னைய\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nவவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோர விபத்து\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\n ஆண் சட்டத்தரனியின் திருவிளையாடலை விசாரிக்க CIDக்கு உத்தரவு\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nயாழ் கரைநகரில் த��விச்சக்கர வண்டியில் திருவிளையாடல்\nயாழில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/07/10-500.html", "date_download": "2018-07-17T13:48:32Z", "digest": "sha1:X6KTOZOO66LCQR7MVFCHXMP4RSHAYFHY", "length": 11641, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nதமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு இளைஞர் காவல் படைக்கு 10,500 பேர் நியமனம் | தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, \"தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது\" என்றார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நி���ப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 பணிகள் | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன . இது பற்றிய விரிவான ...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரிய��்ஸ் இப்போது ஆன்லைனில்...\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம்\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2016/who-is-the-father-lord-shiva-010425.html", "date_download": "2018-07-17T13:42:01Z", "digest": "sha1:VIAKH6VHLNAI2N6MBANHHX2QPYREFG53", "length": 13691, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா? | Who Is The Father Of Lord Shiva- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா\nசிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா\nசிவனுக்கு தந்தையா என்றதும் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்திருக்கலாம். ஏனெனில், நாம் அறிந்த வரை சிவன் என்பவன் ஆதியும், அந்தமும் அற்றவன். அனைத்தும் திறந்த யோகி தான் சிவன்.\nபார்வதி தேவியை அடைய சிவனை அழிக்க முயன்ற பசுமாசுரனின் கதை\nஇதுவரை நாம் அறிந்த கதைகளில் சிவனின் குடும்பத்தை அறிந்திருப்போம், மனைவி, பார்வதி, பிள்ளைகள் விநாயகனும், முருகனும் என. ஆனால், சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உண்டு....\nஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் அனைவரும் அறிந்த பொதுவான கூற்று, சிவனுக்கு பெற்றோர் கிடையாது, பிறப்பையும், இறப்பையும் கடந்த யோகி சிவன் என்பதாகும். உண்மையில் சிவனின் பெற்றோர் என யாரும் இல்லை. ஆனால், ஓர் முனிவரிடம் தன் தந்தை, பாட்டன் பற்றி சிவனே அளித்த பதில் என ஓர் கதையுண்டு.\nசிவனை ஆதியும், அந்தமும் அற்றவன் என கூறுவதுண்டு. சிவனை தான் நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம். காரணம் பிரபஞ்சமும் ஆதியும் அந்தமும் அற்ற வெற்று இடமாகும்.\nமுனி ஒருவர் சிவனை கண்டு, உன் தந்தை யாரென வினவினார். அதற்கு சிவன்,\"பிரம்மா தான் என தந்தை\" என பதிலளித்தார்.\nஅப்போது \"அவனுடைய தந்தை (தாத்தா) யார்\" என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, விஷ்ணு தான் அவனுடைய தந்தை (தாத்தா)\" என பதிலளித்தார் சிவன்.\nதொடர்ந்து ���ிஷ்ணுவின் தந்தை யார் என வினவினார் அந்த முனிவர். அதற்கு, \"நான் தான்\" என பதிலளித்து அதிர்ச்சியளித்தார் சிவன்.\nகணிதத்தில் வட்டத்திற்கு அளிக்கப்படும் விளக்கம் தான் சிவனின் பிறப்பும், வட்டத்திற்கு இது தான் ஆரம்பம், முடிவு என்பது கிடையாது. தொடக்கமும், முடிவும் அற்றது. இதை தான் நாம் ஆதியும், அந்தமும் என கூறுகிறோம்.\nஓர் காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓர் ஒளி தோன்றியது. அதிலிருந்து வெளிப்பட்ட வேர் ஆகாயம் முதல் பூமி வர ஆதி அந்தம் இன்றி பரவியது.\nவிஷ்ணு மற்றும் பிரம்மா இருவராலும் அதன் ஆதியும், அந்தமும் கண்டறிய முடியவில்லை. அப்போது, அந்த ஒளியில் இருந்து சிறிது நேரம் கழித்து வெளிப்பட்டார் ஆதியும் அந்தமும் இல்லாது சிவன், என்ற கதை ஒன்று இருக்கிறது.\nஓர் ஒளியின் சிதறலில் இருந்து வெற்று இடமாக உருவனாது தான் நமது பிரபஞ்சம் என்ற கதைகளும் உண்டு. சிவன் ஒளி ரூபமானவன், பிறப்பையும், இறப்பையும் கடந்த யோகி சிவன், இவனுக்கு தந்தையும் இல்லை, தாயுமில்லை. சிவம் என்பது ஓர் ஒளி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1,3,5 ஆகிய அதிர்ஷ்ட எண்களை கொண்ட இந்த 5 ராசிக்காரரும்தான் இன்றைய லக்கி பர்சன்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்... அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு\nஇந்த ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் நம்பி ஏமாறுவார்கள் என்பது தெரியுமா\nஇந்த ராசிப் பெண்களால் தான் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்பது தெரியுமா\nஇந்த 10 இடங்கள்தான் மாந்திரீகம் செய்வதற்கு பெயர் பெற்றதாம்... இங்க செய்ற மந்திரம் உடனே பலிக்குதாம்..\nஎலுமிச்சைக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு... ஏன் பேய் பிடிக்காமலிருக்க இத கொடுத்தனுப்புறாங்க...\nஇரண்டே வார்த்தைகளில் ஒவ்வொரு ராசிக்காரரைப் பற்றியும் நாங்க சொல்லவா\nஒரே நாளில் 27 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஆண்...\n இந்த ராசிக்காரங்க ஒன்று சேர்ந்தா... வாழ்க்கை நரகமா தான் இருக்கும்...\nஉங்க விருப்பமான பாலிவுட் பிரபலங்களின் ராசி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா\nஅதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nRead more about: spiritual pulse insync ஆன்மிகம் சுவாரஸ்யங்க��் உலக நடப்புகள்\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஉலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...\nநாரதரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2008/12/blog-post_29.html", "date_download": "2018-07-17T13:02:46Z", "digest": "sha1:BIWP4N2AZHYDWVZCRAMZYNZGJBREDJ37", "length": 13398, "nlines": 241, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: அபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்", "raw_content": "\nஅபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்\nரொம்ப நாளாகவே நான் எதிர் பார்த்து காத்திருந்த படம், வருட இறுதியில் release ஆனது. மிக நிறைவாக ஒரு படம் பார்த்த திருப்தி. இவ்வளவு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாய் படம் பார்த்து எவ்வளவு காலம் ஆகி விட்டது\nஒரே பெண் பெற்ற தந்தை அவளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுப்பதும், அதில் உள்ள வலியும் தான் கதை. இவ்வளவு simple கதையில் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள்.. பிரகாஷ் ராஜின் அற்புதமான நடிப்பு, ராதா மோகனின் இயக்கம் இவையே படம் நம்மை பாதிக்க காரணங்கள்.\n குறிப்பாக என்னை போன்ற ஒரே பெண் பெற்ற எந்த ஒரு தந்தையும் சுலபமாய் தன்னை அந்த character, நடிப்புடன் relate செய்து கொள்ள முடிகிறது. இது தான் படத்தின் மிக பெரிய plus point.\n\"காலில் வெந்நீர் கொட்டிடுடுச்சு\" என குழந்தை அலற ஒடுவதாகட்டும், முதல் முறை cycle-ல் அவள் பள்ளி செல்லும் போது பின்னாலேயே பத்திரமாக செல்கிறாளா என பார்க்க போவதாகட்டும், \"உன் கூட டிராயர் போட்டுட்டு school-க்கு வர முடியலையே\" என வருந்துவதாகட்டும் (இதே dialogue -நான் என் பெண்ணிடம் பல முறை கூறியுள்ளேன்) பல நிகழ்வுகள்.. நாம் வாழ்கையை நினைவு படுத்திகிறது.\nஉண்மையில் குழந்தை வளர்ப்பில் அப்பாக்கள் எதற்கெடுத்தாலும் பயந்து தள்ள அம்மாக்கள் தான் தைரியமாய் உள்ளனர். இதையும் இந்த படம் காட்டுகிறது. ஐஸ்வர்யா அம்மாவாக சரியாக நடித்துள்ளார்.\nபிரகாஷ் ராஜ் character--ல் உள்ள அளவு depth & details த்ரிஷா character-ல் இல்லை. இது ஒரு குறையே. (ஆனால் த்ரிஷா school going kid-க்கும் அதிசயமாய் பொருந்துகிறார்). த்ரிஷா சம்பந்த பட்ட காட்சிகளில் அந்த பௌர்ணமி இரவு ஓடை காட்சி நல்ல ஒரு கவிதை.\nமுதல் பாதி realistic. மறு பாதி cinematic. என்றாலும், second half-ம் நிறையவே சிரிக்க வைக்கிறார்கள். (அந்த இரு சிறுவர்கள் அவ்வபோது செய்யும் லூட்டி ரசிக்கும் படி உள்ளது..)\nத்ரிஷா ஜோடி ஆக வரும் கணேஷ் character-இறுதியில் பெரிய size ஆக்கி விடுகிறார்கள். (இது போன்ற மாப்பிள்ளை என்றால் பெற்றோர் லவ் marriage-க்கு OK சொல்லி விடுவார்கள்.. அவர்கள் கவலையே நல்ல பையன் ஆக இருக்க வேண்டும் என்பதே.)\nBeggar ரவி சாஸ்திரி, பெரிய Singh என சில பாத்திரங்கள் மனதில் பதிகின்றன.\nஇரு பாடல்கள் OK. இடைவேளைக்கு பின் வரும் பாடல்களுக்கு கத்திரி போட்டிருக்கணும்.\nமிக நெகிழ்வாய், அழகாய் படத்தை முடிக்கிறார்கள். எங்கோ இருக்கும் பெண், கல்யாணம் ஆன பின்பும், அப்பா இன்னும் walking முடித்து வீட்டுக்கு வரலையா, ஏன் late என phone-ல் கேட்பது இன்னும் நம் ஊரில் நடந்து கொண்டு தானே உள்ளது.\nஒரு நல்ல Feel good film பார்க்க வேண்டுமென்றால் அவசியம் அபியும் நானும் பாருங்கள்..\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஅபியும் நானும் -சுட சுட ஒரு விமர்சனம்\n2008 - ஒரு அலசல்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138116-topic", "date_download": "2018-07-17T13:39:39Z", "digest": "sha1:MVGDSYYEGEJLWWZWWEHHY2WDSASDZ6P5", "length": 11362, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்", "raw_content": "\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட ப��திய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nநான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்\nஎன்ன அருமையான கதை, வசனங்கள் \nஇந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது மனதினுள்\nஒரு பூ பூப்பதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது\nவிண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி\nஎன்று சிம்பு சுற்றி திரிந்தது போல ஒரு வயதான சிம்பு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hothottest1.blogspot.com/2010/03/supper-hit-film.html", "date_download": "2018-07-17T13:28:22Z", "digest": "sha1:SXWQHVQMZLAN3UMDLHRFL6BORQWYZ4LB", "length": 8532, "nlines": 102, "source_domain": "hothottest1.blogspot.com", "title": "hot hottest: super Hit Film", "raw_content": "\nசன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் \"தியான பீட விளையாட்டு பிள்ளை\" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.\nபுன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .\nவழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும் வரவேற்பு பெற்றது.\nகுப்பென்று பத்திகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் ரஜினி பிரச்சனை பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும். அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு \" நித்தியின் சித்து விளையாட்டு \" ஸ்டான்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும் சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.\nதங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.\nதங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் \"அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு \" என இடைவிடாத ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.\nஅதே போல் ஊர் ஊராய் சென்று படத்தின் ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.\nபடத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.\nஎங்கே படத்தின் காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய கூறுகள் உள்ளது.\nபடத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி பாராட்டுக்குரியது\n\"தியான பீட விளையாட்டு பிள்ளை\" - சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/water/", "date_download": "2018-07-17T13:46:36Z", "digest": "sha1:ZOIOPHVW6LTAKBYCAIZE7DJD2NFBQJ5S", "length": 12027, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "#Water | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குற��யிடப்பட்டவை \"#Water\"\nதென்சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு – 4 நாட்களுக்கு ஒரு முறையே லாரி தண்ணீர் சப்ளை\nதென்சென்னை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.தென்சென்னை பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்...\n#BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”\nஉலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nhttps://youtu.be/nSByMNOTMaQஇதையும் படியுங்கள்: மாட்டிறைச்சி பெயரால் படுகொலை; நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பு இதுஇதையும் படியுங்கள்: எச்சரிக்கை: பொது அறிவின் பெயரால் பரப்பப்படும் வெறுப்புஇதையும் படியுங்கள்: ஔரங்கசீப்பும் அப்துல்கலாமும்: மோடி ஆட்சியின் இந்துத்துவம்...\n’இந்தியாவில் 16 கோடி பேர் சுத்தமான குடிநீரைத் தேடி அலைகின்றனர்’\nஇந்தியாவில் 163 மில்லியன் பேர் சுத்தமான குடிநீரைத் தேடி அலைவதாக வாட்டர் எய்டு என்னும் நிறுவனத்தின் (WaterAid) அறிக்கை கூறுகிறது.லண்டனைச் சேர்ந்த வாட்டர் எய்டு என்ற அமைப்பு, இந்தாண்டிற்கான உலகில் பாதுகாப்பான...\nஅறம் என்ற சத்கர்மம்: நயன்தாரா தோழரானது எப்படி\nஅபயம் தேடியபடி மேல்நோக்கி நீளுகின்ற ஏராளமான கைகள்; அவர்களுக்கு நேராக கீழ்நோக்கி வருகிற ஒரு தைரியம் மிக்க கை – அறம்.இந்தப் படம் தலைப்பிலேயே தன் அரசியலைப் பேசித் தொடங்குகிறது; கோபி...\n’இதற்காக கேரள அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’\nதேனி மாவட்ட விவசாயத் தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டுப் பகுதிகளில், முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, திங்கட்கிழமை (இன்று) முதல் 120...\n’இந்தப் பணியிலும் ஊழல், கமிஷனா\nவிவசாயிகளின் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டிய கண்மாய் குடிமராமத்துப் பணிகளையும் விட்டு வைக்காமல் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க முயற்சிப்பதாக தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...\nசென்னை: ’4 ஏரிகளின் மொத்தக் கையிருப்பு 105 மி.கனஅடி மட்டுமே’\nதென்மேற்குப் பருவமழை காலத்திலும் தமிழகம் ம��ழுவதும் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. சென்னைக்கு முக்கிய நீராதாரங்களாக உள்ள ஏரிகளின் நீர் மட்டம் கடும் சரிவைச் சந்தித்துள்ளதால் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில்...\n123...9பக்கம் 1 இன் 9\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magadham.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-07-17T13:15:13Z", "digest": "sha1:NRHON72UA7MC5LV5DFHCWBXH62NJUXZU", "length": 16740, "nlines": 44, "source_domain": "magadham.blogspot.com", "title": "மகதம்: கம்ப்யூட்டரின் இறுதி காலம்", "raw_content": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.\nஉங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டு கிறதா உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.\nபொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.\nஉங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகிவிட்டது. முதலில் வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர், இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது, சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே. இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் ���ல்லது ஆய்வு செய்திடலாம் என்று பார்ப்போம்.\nஇவை அனைத்திற்கும் இதுதான் தீர்வு என எதனையும் உறுதியாக எழுதித் தந்துவிட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அது இயங்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, உள்ளாகப் பதிக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஹார்ட் ட்ரைவின் தன்மை இவற்றைப் பொறுத்தே இந்த பிரச்னைகள் ஏற்படும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.\nநாம் சந்தேகிக்கும் வகையில், சிபியு கேபினிலிருந்து சத்தம் வருகிறது என்றால், நிச்சயமாய் ஐந்து வாரங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினை நிறுத்தப் போகிறது என்பதன் அடையாளமே அது. எனவே அது போன்ற சூழ்நிலையில், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தலாம் என்பதனை அறிந்து, அதனை எங்கு வாங்கலாம் என்பதனை முடிவு செய்திடுங்கள்.\nசில வேளைகளில், நாம் எந்த புரோகிராமின் ஐகான் மீது கிளிக் செய்தாலும், அது இயங்க, வழக்கத்திற்கு மாறாக, சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. உங்கள் ராம் மெமரியில் பிரச்னை இருக்கலாம்;\nஒரே நேரத்தில் பல புரோகிராம்களை நீங்கள் திறந்து வைத்து இயக்கலாம். அல்லது நீங்கள் அறியாமலேயே, பல புரோகிராம்கள் திறக்கப்பட்டு பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், start up என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் பட்டியலைப் பார்க்கவும்.\nஇதில் உங்களுக்குத் தேவைப்படாத சில புரோகிராம்கள் இருக்கலாம். சிலவற்றின் பெயர்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்து கூகுள் தேடல் மூலம், எத்தகைய பயன் தரும் புரோகிராம்கள் அவை என அறிந்து கொள்ளவும்.\nஅவை உறுதியாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் எனில், அவற்றிற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றத்தினை இயக்க, நீங்கள் ரீபூட் செய்திட வேண்டிய திருக்கும்\nஇன்னொரு பிரச்னை ட்ரைவர் புரோகிராம் களால் ஏற்படும். தேவையற்ற அல்லது ஒருங்கிணைந்து செயலாற்றாத ட்ரைவர் புரோகிராம்கள் இவ்வாறு புரோகிராம் இயக்கத்த���னைக் கொண்டு வராது. எனவே குறிப்பிட்ட புரோகிராமிற்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரைவர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.\nசில வேளைகளில், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகையில், மற்றவர்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்துள்ளார்கள் (‘Other People Are Logged On to This Computer’); எனவே மூட வேண்டியது அவசியமா என்ற கேள்வியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் இருக்கலாம்;\nஇன்னொருவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தி, தன் பணியை முடித்த பின்னர், லாக் ஆப் செய்திடாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். அந்நிலையில், நீங்கள் பயன் படுத்தி ஷட் டவுண்ட் செய்திட்டால், இந்த செய்தி கிடைக்கும். யூசர் அக்கவுண்ட்ஸ் சென்று, யார் அக்கவுண்ட் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து, அதனையும் சேர்த்து லாக் ஆப் செய்திடவும்.\nகம்ப்யூட்டர் பூட் ஆகும் வேளையில் பீப் ஒலிகளை வெளிப்படுத்தி இயங்காமல் நின்றுவிடும். ஒவ்வொரு வகை பீப் ஒலியும் ஒருவகையான சிக்கலைக் காட்டுகிறது. மவுஸ், கீ போர்ட், வீடியோ கார்ட், ஹார்ட் ட்ரைவ் இணைப்பு என எதில் வேண்டு மானாலும் பிரச்னை இருக்கலாம்.\nஇந்த பீப் ஒலி கேட்க முடியாத வகையில் ஸ்பீக்கரில் பிரச்னை இருந்தால், உங்கள் நிலை சிக்கல் தான். ஒவ்வொன்றாக, நீங்கள் சரி செய்து பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளில், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள, உள்ளே இணைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களை நீக்கி மீண்டும் இணைத்தாலே போதும்.\nகேபிள்களை இணைத்த கையோடு, கனெக்டர்கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று பார்க்கவும். சரியான முறையில் பொருத்தாமல், அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், கனெக்டர்களில் உள்ள பின்கள் வளைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. அதனைச் சரி செய்திடவும்.\nகிராஷ் ஆகாமலேயே, புளு ஸ்கிரீன் தோன்றாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் ரீபூட் ஆகிறதா சிஸ்டம் கேபின் அதிக சூடு ஆகிறது என்று பொருள். சிபியு மேலாக உள்ள சிறிய மின் விசிறி நன்றாகச் சுழல்கிறதா எனச் சோதனை செய்திடவும். மற்ற மின்விசிறிகளையும் சோதனை செய்துவிட்டு, அவற்றைச் சுத்தம் செய்திடவும்.\nசில வேளைகளில், நீங்கள் என்ன டைப் செய்தாலும், அந்த கட்டளை, சிபியுவிற்குச் செல்லாது. கீபோர்டில் இருந்து எந்த சிக்னலும் அனுப்பப்படாத நிலையை இது குறிக்கிறது. உங்கள் கீ போர்ட் யு.எஸ்.பி. கீ போர்டாக இருந்தால், உங்கள் பயாஸ் செட்டிங்ஸ், அதனை இயக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.\nபழைய PS/2 கீ போர்டு எனில், விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் சென்று, அதனை அன் இன்ஸ்டால் செய்து, கம்ப்யூட்டரை இயக்கவும். கம்ப்யூட்டர் தானாக, அதனை உணர்ந்து இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும்.\nசிபியு கேபினிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஸ்மெல் வருகிறதா கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தியை நிறுத்தி, எந்த பகுதியிலிருந்து இந்த வாசனை வருகிறது எனப் பார்த்து, அந்தப் பகுதியை மாற்றி, புதியதாக ஒன்றைப் பொருத்துவதே இதனைச் சரிப்படுத்தும் வழியாகும்.\nஇன்னும் நம்மால் அறியமுடியாத பிரச்னைகள் இருந்தால், அது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினால் கூட இருக் கலாம். குறிப்பிட்ட அந்த தொகுப்பினை ரீ இன்ஸ்டால் செய்வதே இந்த சிக்கலிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை விடுவிக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ் மின்னூல்கள் அனைத்தும் தொலைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆகவே அனைத்து நூல்களும் 3 அங்குல திரை முதல் 9 அங்குல திரை வரை பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அனைத்திற்கும் பொதுவாக 5 அங்குல திரைக்கு வடிவைமக்கப்பட்டுள்ளது, நூல்கள் அனைத்தும் PDF மற்றும் EPub வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riddikilus.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-07-17T13:36:02Z", "digest": "sha1:EFDMMODI5BYAYW3U4C47TR75FE6IZS2M", "length": 22521, "nlines": 192, "source_domain": "riddikilus.blogspot.com", "title": "OH WHATEVER NEVER MIND: தரையிறங்கும் விமானங்கள்...", "raw_content": "\nஎனக்கும் உயரத்திற்கும் சின்ன வயசிலிருந்து பந்தம் உண்டு. உயரங்கள் மீது எனக்கிருந்த பயம் கலந்த பிரியத்திற்கு தீனி போட்டது முதன்முதலில் மரங்கள்..தலையெல்லாம் பூக்கள் பூத்து காற்றின் பாடலை மொழிபெயர்த்தபடி மரங்கள் என்னை மேலே வர அழைத்தன. மரங்களிம் உச்சாணிக் கிளையில் பறவைகளின் கூட்டிற்கு பக்கத்தில் அமர்ந்து அடி வயிற்றில் பயம் உருள பூமியைப்பார்க்க வேண்டும் என்ற பரவசம் இப்போதும் என்னிடத்தில் இருக்கிறது.. அனால் நான் மரங்கள் ஏறுவதில் அவ்வளவு கில்லாடி இல்லை.\n ஒவ்வொரு மரதிடமும் சொல்வதற்கு ஒரு கதை ('நேற்று இரவு இங்கே என்ன நடந்தது தெரியுமா'), கொடு���்பதற்கு ஒரு அனுபவம் ('வா என் நிழலை அனுபவி'), கொடுப்பதற்கு ஒரு அனுபவம் ('வா என் நிழலை அனுபவி'), விடுப்பதற்கு ஒரு சவால் ('என் மீது ஏறிவிடுவாயா நீ'), விடுப்பதற்கு ஒரு சவால் ('என் மீது ஏறிவிடுவாயா நீ') இருந்தது. ஏற முடியாத வழுக்கல்களுடன் சில மரங்கள்..முள் வெளியோடு சில மரங்கள்.. மாரெலாம் தழும்போடு சில மரங்கள்.. பார்ப்பதற்கு வலுவாகத்தேரியும் கிளைகளும், கால் வைத்தவுடன் உடைந்துவிடும் என்று நன் ஏற முயன்று விழுந்தபோது தெரிந்தது.. அன்று முதல் மரம் ஏறும் ஆர்வம் குறைந்தது.\nஅப்போது நாங்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. அடுத்து நாங்கள் குடியேறிய வீடிற்கு கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. அதன் மொட்டை மாடியில் இருந்து பார்த்தல் மரத்தின் உச்சந்தலை தெரியும். அட இங்கிருந்து மரங்களே குள்ளமாக இருக்கிறதே இங்கிருந்து மரங்களே குள்ளமாக இருக்கிறதே என்று மகிழ்ந்தேன். மரம் ஏறுவதை விட மொட்டை மாடி ஏறுவது சுலபமாக இருந்ததால், மொட்டை மாடியின் மீது காதல் கூடியது என்று மகிழ்ந்தேன். மரம் ஏறுவதை விட மொட்டை மாடி ஏறுவது சுலபமாக இருந்ததால், மொட்டை மாடியின் மீது காதல் கூடியது அங்கிருந்து பார்த்தல் சுற்று வட்டாரம் மிக ரம்மியமாகத் தெரியும். அந்த வீட்டில், நான் வீட்டிற்குள் இருந்ததை விட மொட்டை மாடியில் இருந்ததே அதிகம். யாரேனும் விருந்தாளிகள் வந்தால் அம்மா சமையலறை ஜன்னலில் இருந்து என்னை அழைப்பாள். நானும் \"வரேன் மா அங்கிருந்து பார்த்தல் சுற்று வட்டாரம் மிக ரம்மியமாகத் தெரியும். அந்த வீட்டில், நான் வீட்டிற்குள் இருந்ததை விட மொட்டை மாடியில் இருந்ததே அதிகம். யாரேனும் விருந்தாளிகள் வந்தால் அம்மா சமையலறை ஜன்னலில் இருந்து என்னை அழைப்பாள். நானும் \"வரேன் மா\nஅப்படி ஒரு நாள் என் அம்மா அழைத்தபோது நான் கவனிக்க வில்லை.. காரணம், நான் மாடியில் பேசிக்கொண்டிருந்தேன், என் பக்கத்தில் அமர்ந்த காகத்திடம்.\n\" இந்த உயரம் போதுமா மேல பறக்கலாம் வா\n\" என்று உதடு பிதுக்கினேன்.\n\"மேல போனா மேகத்தை பாக்கலாம். பூமியை பாக்கலாம்.. கடல் கூட காமிக்கறேன்..வா\nஅன்று முதல் பறக்கும் பறவை எல்லாம் விமானமாகத தெரிந்தது... அல்லது பறக்கும் விமானம் எல்லாம் பறவைகளாக தெரிந்தது. விமானங்களால் வசீகரிக்கப்படாத குழந்தைகள் உண்டா அதன் \"ந்கிய்ய்ய்ய்ய்ய்ய் ...\" சத்தம் கேட்டால் தெருவில் போகு���் சிறுவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்ப்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே அதன் \"ந்கிய்ய்ய்ய்ய்ய்ய் ...\" சத்தம் கேட்டால் தெருவில் போகும் சிறுவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்ப்பதை பார்த்திருக்கிறீர்கள்தானே எல்லோரும் ஒரே மாதிரி வாயை பிளந்து பார்ப்பதை பார்க்கவே கவிதையாக இருக்கும். ஒரு முறை அப்படி வாய் பிளந்து பார்த்துக்கொண்டு நடக்கையில் கல் தடுக்கி கீழே விழுந்து முட்டி சிராய்ந்த தழும்பு இன்னும் இருக்கிறது.\nஅன்று 'இனிமேல் நாம அதை பாக்கவே கூடாது' என்று முடிவு செய்தேன். வாரம் இரு முறை தவறாமல் \"ந்கிய்ய்ய்ய்ய்ய்ய்...\" என்று சத்தம் போட்டு என்னை சமாதானப்படுத்தியது.. கொஞ்ச நாளில் 'சரி பொழச்சு போ' என்று மண்ணித்து விட்டேன்.\nகோடை விடுமுறைகளின் போது சென்னைக்கு என் அப்பாவோடு ரயிலில் செல்வேன். மதுரையில் இருந்து சென்னை போகும் எல்லோரும் ஏன் பாண்டியன் ரயிலிலேயே செல்கிறார்கள் தெரியவில்லை அப்போது ரயிலின் தடக்-தடக்கில் உறங்கிவிடுவேன். அதிகாலையில் ரயில் மீனம்பாக்கம் கடக்கையில் என் அப்பா என்னை எழுப்பி விடுவார். கண் விழித்தவுடன் 'குயின் பிரா' என்ற சுவர் விளம்பரம் தெரியும். அதையும் தாண்டி மீனம்பாக்கம் விமான நிலையம் தெரியும். அப்போது ரயில் கடந்து செல்லும் அந்த சில வினாடிகள்தான் எனக்கும் விமானத்திற்கும் இருந்த மிக நெருங்கிய உறவு. நான் மீனம்பாக்கம் கடக்கையில் கண்டிப்பாக எதோ ஒரு விமானம் மேலே ஏறிக்கொண்டோ, தரையில் இறங்கிக்கொண்டோ இருக்கும்.\nவெகு நாட்கள் கழித்து, ஒரு சிநேக சந்திப்பிற்கு மும்பை செல்ல நேர்ந்தது. அப்போதுதான் முதன் முதலில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு வந்தது. நண்பர்களுக்கும் சுற்றங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையில் நின்று டாட்டா காண்பித்த கால்கள்,எல்லை தாண்டி விமான நிலையத்தின் உள்ளே சென்றது.\nவிமான நிலையங்களில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். கதைகளை எல்லாம் அலசிப்பார்த்தால் சில கதைகளின் தொடக்கம், இன்னொரு கதையின் முடிவில் இருக்கும். எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது.\nவி���ான நியாயத்தின் எல்லா சடங்குகளையும் முடித்து விட்டு நானும் விமானத்தில் ஏறினேன். ஏர் இந்தியா விமான -சிப்பந்திகள் 'ஒரு வேளை' விமானம் நீரில் இறங்கினால் எதோ ஒரு மஞ்சள் சமாசாரத்திற்குள் காற்று ஊத்தி பிழைதுக்கொள்ளுங்கள் என்றார்கள். அதுவரை வயிற்றினுள் பரவசத்தோடு பறந்த பட்டாம்பூச்சிகள், அதன் பிறகு கொஞ்சம் பயத்தோடு பறந்தன. அனைவருக்கும் இந்த 'ஒரு வேளை' பயங்கள் இருக்கத்தானே செய்கிறது இந்த மாதிரி தருணங்களில்தான் நீங்கள் நானாவதும், நான் நீங்களாவதும் சாத்தியம் என்று படுகிறது. எல்லோருக்கும் அதே பயம். அந்த பயத்தின் விளிம்பில் கொஞ்சம் நம்பிக்கை.\nஇதோ விமானம் புறப்பட்டு விட்டது. கொஞ்ச நேரம் தரையில் ஊர்ந்தது. பிறகு திடீரென்று வேகம் பிடித்து பூமியை உதைத்து பறந்தது. வைரமுத்து காதலன் படத்தில் சொல்வது மாதிரி - வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது. மெல்ல, ஜன்னலில் வெளியே எட்டிப்பார்த்தேன். பூமி வேகமாக சுருங்கிக்கொண்டிருந்தது. கட்டம் கட்டமாக, பச்சையும் சிவப்புமாக வேற்று நிலங்கள். எதோ நவீன ஓவியம் போல் இருந்தது. மெல்ல மேல சென்று கொண்டிருக்கிறேன் என்ற உள்ளுணர்வு சிலீரென்று இருந்தது. இப்போது விமானம், முழுவதும் மேலே சென்றுவிட்டது போலும். சாய்மானமாக இருந்த விமானம் இப்போது நேராகப்பறக்க ஆரம்பித்தது. பைலட் ஒலி பெருக்கியில், விமானம் ஆட்டோ பைலட்டில் இருப்பதாகச் சொன்னார்.\nஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். அப்போதுதான் எனக்கு வானம் வேறு, மேகம் வேறு என்று புலப்படுகிறது. வானம் இவ்வளவு நீ(ல)ளமா மேகம் இவ்வளவு வெள்ளையா அதன் அமைதியான அழகை வார்த்தைகள் வர்ணிக்க முடியாது. ஒரு முறையேனும் விமானத்தில் சென்று பாருங்கள்.ஏதோ சரஸ்வதி சபதம் பட 'செட்'டிற்குள் நுழைந்தது போல, சுற்றிலும் மேகங்கள் இருக்கும். ஜன்னலின் ஓரம் எட்டிப்பார்த்தேன், எங்கேயேனும் நாரதர் வேடத்தில் சிவாஜி தெரிகிறாரா என்று\nஎனக்கென்னவோ மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போல இருப்பதாக தோன்றுகிறது. முதலில் மெல்ல ஊர்ந்து, பிறகு எதிர்கால பயத்தோடு மெல்ல எழுந்து, அதன் பிறகு வாழ்வில் 'ஆட்டோ பைலட்' போட்டுவிட்டு, சுதந்திர வானில் அலைந்து திரிந்து, பின்னதொரு நேரத்தில் இறங்க வேண்டிய இடம் நெருங்கியவுடன், மீண்டும் இறங்கி, ஊர்ந்து முட��யும் மனிதனின் வாழ்வும் ஒரு விமானத்தின் பயணம் போலத்தான் தோன்றுகிறது.\nமும்பை நெருங்குகிறது. மேகங்களில் இருந்து கீழே இறங்கத்தொடங்குகிறது எனது விமானம். இப்போது பயம் கொஞ்சம் குறைந்து இருந்தது. மனம் லேசாகி இருந்தது. காரணமே இல்லாமல் \"பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை..\" என்ற பாடலை முனு முனுத்தேன். கீழே எட்டிப்பார்த்தேன்.\nஅதோ அங்கே ஒரு சிறுவன் மரம் ஏற முயற்சிக்கிறான். அதோ இன்னொருவன் காகத்தோடு பேசுகிறான். எங்கோ போகும் ரயிலில் இருந்து ஒரு சிறுவன் கை அசைக்கிறான். வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கல் தடுக்கி கீழே விழுகிறான்.\nஎங்கோ ஒரு விமானம் மேலே ஏறுகிறது.. எங்கோ ஒரு விமானம் தரை இறங்குகிறது..\nபி.கு. : வாழ்கை என்றாலும், விமானம் என்றாலும், சீட் பெல்ட் அணிந்து கொள்வது, உத்தமம்\n\"எல்லா விமான நிலயத்திலும் விடைபெறும் ஒருவருக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரு மனைவியின் பிரார்த்தனை, ஒரு தாயின் தேடல், ஒரு குழந்தையின் காத்திருப்பு, ஒரு நண்பனின் மகிழ்ச்சி - அதன் கான்க்ரீட் சுவர்களில் இழைந்தோடுகிறது.\"\n\"வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது.\"\n\"பறக்காத பறவைக்கெல்லாம், பறவை என்று பெயரில்லை..\"\nகவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 3\nகவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்.. 2\nபரப்பார்வை - 1: காவிரி அரசியல்\nகவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solvendhan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-17T13:47:46Z", "digest": "sha1:ALDT7LFOFOCCNUL2PGH3RU2TLK44FULQ", "length": 106612, "nlines": 489, "source_domain": "solvendhan.blogspot.com", "title": "சொல்வேந்தன் சிந்தனைத் துளிகள்: நவீன நாரதர்", "raw_content": "\nஉன் எண்ணம் நிறைவேறி விட்டதா\n நீங்கள் என்னை சந்தேகத்தோடு தான் பார்க்கிறீர்கள். உங்களிடம் விளையாட முடியுமா\nநாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பார்கள்\nமுடியும் என்று சொல்லாதீர்கள் பரமேஸ்வரா... முடியாத ஒரு முடிப்பிரச்சனை ஒன்று முடிவின்றி ஓடிக் கொண்டிருக்கிறது இத்தளத்தில்.. கங்கையை சடையில் முடிந்த கங்காதரா மங்கைக்கு இடப்பாகம் அளித்த மஹேஸ்வரா... சங்கை அரிந்து வாழும் நக்கீரனுக்கு அருள் புரிந்த சர்வேஸ்வரா... முடியாத ஒரு முடிப்பிரச்சனை ஒன்று முடிவின்றி ஓடிக் கொண்டிருக்கிறது இத்தளத்தில்.. கங்கையை சடையில் முடிந்த கங்காதரா மங்கைக்கு இடப்பாகம் அளித்த மஹேஸ்வரா... சங்கை அரிந்து வாழும் நக்கீரனுக்கு அருள் புரிந்த சர்வேஸ்வரா என்கையில் ஒன்றுமில்லை என்பது நீர் அறியாததா\nசந்தடி சாக்கில் என் இருமண விவகாரத்தை சந்திக்கு இழுக்காவிட்டால் உனக்கு தூக்கம் வராதா பிரம்மபுத்திரா\nஎல்லோரையும் எதாவது ஒரு புத்திரன் என்று அழைக்க முடியும் ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருளே உம்மை யார்புத்திரன் என்றழைக்க முடியும்...\nசரி சரி மன்றமெல்லாம் ஒரு வித மணம் வீசுகிறதே கவனித்தீரா\nதிருமணம் என்னும் நறுமணம் பரமேஸ்வரா.. சதாசர்வ காலமாக உமது மூத்தபிள்ளை கணேசரை போல் மால்களிலும் தியேட்டர்களிலும் பெண்தேடிக் கொண்டிருந்த சிலர் தம் தாய்தந்தை கைகாட்டும் பெண்ணையே மணமுடிப்பதாய் முடிவெடுத்து விட்டனராம்...\nஎன்ன இருந்தாலும் வாழப்போவது இவர்களல்லவா மங்கை மனதிற்கு இனியவளாய் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்காதா\nகனவு காண்பதில் தவறில்லை கௌரிசங்கரா காதல் என்பது மணத்திற்கு முன்னால் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன காதல் என்பது மணத்திற்கு முன்னால் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன வாழ்க்கையை இனிமையாக்குவது எதிர்பார்ப்பற்ற அன்புதானே\nசரியாய் சொன்னாய். நீ பிரம்மச்சாரிதான் என்றாலும் மாயையின் வயப்பட்டு பெண்ணாகி ஒரு முறை மணவாழ்க்கையை அனுபவித்திருக்கிறாயே... சொல்.. எதிர்பார்ப்பற்ற அன்பு என்றால்..\nஎவனொருவன் மணம் முடிக்க எண்ணுகிறானோ அவன் முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்..\n சுயபரிசோதனை என்பது அகமும் புறமும் கலந்தது.. முதலில் தன் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.. சிலருக்கு இரத்தப்பிரிவு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாகப் படைக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு குறிப்பிட்ட ரத்தப்பிரிவினரை மணமுடித்தால் மட்டுமே சந்ததி இன்னல்களின்றி ஏற்படலாம்.. அதுமட்டுமின்றி இன்று வரை தாய் கை உணவு உண்டு வளர்ந்திருந்தால் பரவாயில்லை.. பணத்திற்காக அன்னம் விற்கும் உணவகங்களில் உண்டு, உடல் உழைப்பு குறைந்த மக்கள் கொழுப்பு சர்க்கரை என்ற சில தொந்தரவுகளைக் கொண்டிருக்கக் கூடும். அவற்ரை சரிபார்த்துக் கொள்வதும் அவசியம்...\n திருமணம் முடிந்தவுடன் மணமக்களை இந்த உறவினர் கவனிக்கும் கவனிப்பு இருக்கிறதே.. உண்ண முடியாத அளவிற்கு உணவு.. தின்பண்டங��கள், பானங்கள் என்று படுத்தி விடுகிறார்களே... ஆரோக்கிய உணர்வு உள்ளவர்கள் அளவறிந்து உண்பார்களே\nஅதற்கடுத்து மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் மஹாதேவா\n.. தன்னை நம்பி சிலர் வாழப்போகிறார்கள் அல்லவா.. இனியும் நான் எனது எனக்கு என்ற எண்ணங்கள் தலை தூக்கலாமா\nஎன்ன சொல்கிறாய் திரிலோகச் சஞ்சாரியே நீ சொல்வதைப்பார்த்தால் சுதந்திரத்தை பறிகொடுப்பது போல் இருக்கிறதே\n சுதந்திரத்தை பறிகொடுப்பதல்ல.. சுதந்திரத்தை பாதுகாப்பது\nகுழப்ப ஆரம்பித்துவிட்டாய்.. உன் சப்லா கட்டை சத்தத்தை குறைத்து பொறுமையாகச் சொல்..\n.. ஒவ்வொரு மணமக்களும் திருமணத்தால் தான் இன்பமடைவோம்.. தமது மகிழ்ச்சி பெருகும் என்று எதிபார்க்கிறார்களே..\nஇது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. என் முதல் திருமணம் முடிந்தவுடனேயே நான் பிச்சையெடுக்க வேண்டி வந்ததே\nஅது திருமணத்தின் தவவறில்லை ஆண்டவா.. பிரம்மன் தலையை நீங்கள் நுங்கு போல் நோண்டி எடுத்ததால் வந்த பிரம்மஹத்தி...\nகல்யாணம் பண்ணி கடனாளி ஆனானே கலியுகத் தெய்வம் வெங்கடேஸ்வரன்..\nஅது வீம்புக்கு செலவு செய்து கடனாளி ஆகாதீர்கள் என்று உலகிற்குச் சொன்ன ஒரு பாடமல்லவா எதை எதையோ சொல்லி கதையை திசை திருப்பாதீர்கள்.. நான் சொல்லவந்ததை முழுதாக சொல்லவிடுங்கள்...\nசரி சொல்.. இன்னும் ஐந்து நிமிடத்திற்கு நான் வாயே திறக்கப் போவதில்லை.\nநான் சொல்லுவதை நீங்கள் வாயைத் திறந்து கொண்டுதான் கேட்கப் போகிறீர்கள்..\nதிருமணத்தின் சூட்சமமே எதிர்பார்ப்பற்ற அன்பில்தான் தொடங்குகிறது..\nதிருமணத்தினால் நான் சுகமடைவேன் என்று எண்ணுபவன் சுகத்தின் பின்னால் போகிறான்.. அகத்தை, தன் அகத்தவளை தன்னுடைய தேவை தீர்க்க வந்த சேவகியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறான்.. தன் சுகம் தேடியவன் அதை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனென்றால் இன்பம் அவனுள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை..\nஅதே சமயம் என்னுடன் வாழ வந்தவளை சந்தோஷமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளின்பம் நோக்குபவன் அளவில்லா இன்பமடைகிறான்.. சந்தோஷத்தினால் தான் சந்தோஷத்தை தர முடியும்.\nஇயல்பாகவே மனித மனம் தன்னை சந்தோஷப் படுத்துபவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கத்தான் நினைக்கும்.. யார் முதலில் என்ற கேள்வி எதற்கு\nஉன்னால் உன் மனைவியை, மக்களை, பெற்றோரை சந்தோஷமாய் வைக்க முடியுமா எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நழுவுவதில்லை வாழ்க்கை..\nமனைவியை தன் மிகச் சிறந்த தோழியாய் நினைப்பவன் மனைவியை தன் வழிக்குக் கொண்டு வந்து விடுகிறான்..\nஎன்றுமே எவரும் எந்த சந்தோஷத்தையும் தனியாய் அனுபவிப்பதில்லை.. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனும் தான்..\nஎவனொருவன் தன் மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாக்கிக் கொள்கிறானோ அவன் பெறும் சந்தோஷத்திற்கு அளவில்லை..\nநீங்கள் ஐந்து நிமிடத்திற்குள் வாயைத்திறந்து பேச ஆரம்பித்து விட்டீர்கள்.. இதற்குத் தண்டனை...\nதிங்கள் வரை நான் பேசப் போவதில்லை\nவிளையாட்டுப் போதும் நாரதா சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்..\n.. இளைஞர்களை எண்ணிப்பாருங்கள் ஈஸ்வரா..\nஅதாவது தனது மனைவிக்கு எவனொருவன் தன் மிகச்சிறந்த நம்பிக்கையை, மதிப்பை, அன்பை அளிக்கிறானோ அவன் மகிழ்ச்சியைத் தவிர வேறு காண்பதில்லை...\nஏற்கனவே ஒருத்தி என் தலைமேல் அமர்ந்து படுத்தும் பாடு போதாதா மக்களையும் அந்த வேதனையை படச் சொல்கிறாயா மக்களையும் அந்த வேதனையை படச் சொல்கிறாயா நாரதா நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்...\n எதிலுமே உடனடி லாபம் எதிர் நோக்கக் கூடாது.. ஒருவன் தன் மனைவியை சிறந்த தோழியாக்கிக் கொள்வதின் மூலம் பாரம் மனைவிக்குத் தான் அதிகமே தவிர அவனுக்கல்ல..\n இரண்டும் ஒன்றும் ஒன்று என்று புதுக் கணக்கு சொல்லுகிறாய்\nபிறந்த வீட்டில் இருந்து வரும் ஒரு பெண்ணின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும் பிரகதீஸா, அவளின் பெற்றோர்கள், தோழர்கள், உறவினர்கள் என அனைவரையும் விட்டு வருகிறாள்.. இத்தனை இழப்புகளையும் தாங்கி வரும் அவளுக்கு கடலில் கிடைத்த கட்டுமரமாய் இருப்பது கணவனின் ஆதரவு.. ஆரம்பகாலத்திலே எதையுமே ஒப்பிட்டு நோக்கக் கூடிய மனது இருக்கும். நம் தந்தை எப்படி பார்த்துக் கொண்டார், நம் அண்ணனுடன் எப்படி விளையாடினோம் என்று..\nஆமாம் ஆமாம்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் தட்சன் நடத்து யாகத்துக்கு செல்வேன் என்று அடம் பிடித்தாளே சதிதேவி..\nஇப்படிபட்ட ஒருபெண், ஆதரவும் அன்பும் மிக்க ஒருதோள் கிடைக்கும் பொழுது சட்டென தழுவிக் கொள்கிறாள்..\nஎன்ன சொல்கிறாய் நான் அன்பு காட்டவில்லையா\nஅன்பு காட்டியிருக்கலாம், ஆனால் சமத்துவம் காட்ட எத்தனைக் காலம் பிடித்தது நினைவிருக்கிறதா உமக்கு.. சக்தியை வணங்காத முனிவ���ை வணங்க வைக்கத்தானே பாதியிடம் தந்தீர்..\nசரி சரி... சக்தி வரும் நேரத்தில் பழைய விஷயங்களை கிளராதே மேலே சொல்...\nஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முற்றிலும் புதிய இடம் என்று வரும்பொழுது இருக்கும் தற்காப்பு உணர்ச்சி என்பது தொட்டாற்சிணுங்கி போன்றது. ஆகையால் புது இடம் வந்தப் பெண் சட்டென எதிலும் தற்காப்பு நடவடிக்கை எடுப்பாள்.. அத்தை ஒரு வார்த்தை சொன்னது சங்கேதமாய் பூடகமாய் தன்னைக் குத்திக் காட்டுகிறதோ.. ஓரகத்தி (ஓர் அகத்தி, ஒரே வீட்டில் வாழவந்தவள், கணவனின் சகோதரன் மனைவி) சொன்னது தன்னையா, இல்லை அவளுடைய அண்ணியையா.. இப்படி பல எண்ணங்கள்..\nகல்யாணம் செய்து கொண்டது அவளும் அவள் கணவனும் தானே இவர்களைப் பற்றியெல்லாம் அவள் ஏன் கவலைப் படவேண்டும்\nஎன்ன செய்வது இறைவா, இவர்களேல்லாம் தன் கணவனுக்கு பிடித்த உறவினர்கள்.. இவர்களின் கூட்டத்தில் நம்மைச் சேர்ப்பார்களோ இல்லை ஆட்டத்தில் சேர்க்கமாட்டார்களோ என்ற அச்சம்\nஇப்படியே போனால் எப்படித்தான் வாழ்வதாம்\nஇங்குதான் கணவனின் மீது அவள் கொள்ளும் நம்பிக்கை கை கொடுக்கிறது. கணவன் ஆதரவு பெற்ற எந்தப் பெண்ணும் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் தெளிவாக தைரியமாக இருக்கிறாள்..\nஅவர்களெல்லாம் தெளிவாகத்தான் தைரியமாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் பயந்து ஒளிந்து..\n பெண்கள் ஆதிக்கம் செய்பவர்களைத்தான் அவதிக்குள்ளாக்குவார்கள்.. நண்பர்களையல்ல.\nசற்று விலகிச் சென்று உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்... நான்கு ஆண்கள் நண்பர்களாக இருக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான்கு காரியங்கள் இருந்தால் ஆளுக்கொரு வேலை என்று செய்வார்கள்...\nஆனால் பெண்கள் அப்படியல்ல.. தனித்தனியே செய்யமாட்டார்கள்.. ஒவ்வொரு காரியத்திலும் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்..\nஇரு ஆண் நண்பர்கள் தங்கள் இருவருக்கும் உடை எடுக்கச் சென்றால், அவரவர்களுக்கு வேண்டியதை அவரவர்கள் தேர்வு செய்வார்கள்.. பணம் கொடுப்பார்கள் வாங்கி வருவார்கள்... இரு பெண்கள் சென்றால், முதலில் ஒரு பெண்ணிற்கு தேர்வு செய்வார்கள்.. அது இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.. பிறகு அடுத்த உடை.. அதுவும் இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும்...\nஓஓஓஓ பெண்கள் உடையெடுக்க தாமதமாகும் காரணம் இதுதானா\nஅதுமட்டுமல்ல, தனி ஒரு பெண்ணாக சென்று ஆடை வாங்கினால் எந்தப் பெண்ணுக்குமே திருப்தி இருக்காது.. ஏதோ வாங்கினோம் உடுத்தினோம் என்றுதான் இருப்பார்கள்...\nசரி சரி மெனக்கெட்டு எதற்கு இந்த உதாரணத்தை சொல்லுகிறாய்\nஇப்படித் தன் தோழியை எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கும் ஒரு மனைவி அந்த தோழிக்கும் மேலாய் தன் கணவனை நினைக்க ஆரம்பித்தால்..\nயோசித்துக் கொண்டிரூங்கள் அவசர வேலை இருக்கிறது வந்து சொல்கிறேன்\nநாரதா அனைத்து வேலைகளும் முடிந்ததா இன்றாவது முழுமையாய் பேச முடியுமா\nஇல்லை இல்லை.. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே.. இந்த முதல் கோணல் எங்கே இருக்கிறது என்று சொல்கிறேன்..\nசொல் சொல்... நேராக்கி விடலாம்..\nஇன்று எத்தனையோ மணமக்கள், அவர்களைப் பெற்றவர் மற்றும் உறவினர்கள் தம் தகுதி (உடல் நிலை, உள்ள நிலை) போன்றவற்றைப் பற்றி கவலையே படாமல் இருப்பதிலே சிறந்தது எனக்கு என்ற நோக்கிலே மணத்திற்கு இணை தேடுகிறார்கள்.. மணந்த பின்னே இணை தமக்கு இசைந்து வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.\nஎடுத்துக்காட்டாய் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வோம்.. சிறிது பணக்கார வீட்டுப் பெண்...அழகான பெண்..\nதேடுவதில் கஷ்டமில்லை தேவனே... இவர்களின் பெற்றோர்களின் கனவு தன் பெண் இதை விட வசதியான இடத்தில் வாழ வேண்டும். அதற்காக விலை கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்...\nஆமாம் இறைவா.. தன் மகளின் ஆர்வம் என்ன அவள் என்ன சாதிக்க விருப்பப் படுகிறாள்.. அதற்கான வாய்ப்பு இத்திருமணத்தினால் தடைபடுமா இல்லை கிடைக்குமா என்று ஆராய்வதே இல்லை.. நல்ல வருமானம் உள்ள ஒரு ஆண், அழகானவன், சராசரியாய் நல்லவன்.. சாதனை செய்யும் நிலையில் அல்லது சாதிக்கிறவன் வேண்டும் என்று தேடுகிறார்கள்...\nஇருவரும் சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு குடும்ப பலம் பக்கத்துணை வேண்டுமே.. இல்லையென்றால் நாளைய வாரிசுகள் நசுங்கிப் போகுமே...\nஅதேதான் இறைவா.. இவர்களுக்கு கூட்டுக்குடும்பமும் கூடாது, பெண்ணுடைய கணவனும் சாதிக்க வேண்டும், பெண்ணும் அவளது சாதனைகளை செய்ய வேண்டும்..\nவீட்டை பந்தய மைதானமாக்கி விடுகிறார்கள் என்று சொல்...\nஆமாம், சாதிக்க துடிக்கும் சாதனையில் விளிம்பில் இருக்கும் இருவரை சேர்த்து வைத்து ஒருவர் விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி இருவரையும் கீழேதள்ளி குழிபறித்து விடுகிறார்கள்...\nஇது இப்படி என்றால்... இதற்கு எதிர்புறம் ஒன்று இருக்க வேண்டுமே\nஆமாம்.. அன்பானவள், இல்லத்தை நடத்துவதில் சாமர்த்தியசாலி, பொறுமையானவள், குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்க நினைப்பவளை சராசரி மாத வருமானம் உடையவர்கள் தேரிந்தெடுக்கிறார்கள்... வலுக்கட்டாயமாய் நீ சம்பாதித்து வரவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். அவளுக்கு பிடித்தமானதை அவள் செய்ய முடியாது..\nகணவன் சாதிக்க, குடும்பத்தை மனைவி நிர்வகிக்க ஒரு நல்ல குடும்பமும்,\nகணவனும் மனைவியும் சம்பாதிக்க, குடும்ப பாரத்தை கூட்டுக் குடும்பத்தில் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான இன்னொரு குடும்பமும் இருந்திருக்கும்...\nஆம் இறைவா.. இங்கேதான் முதல் மனத் திடம் தேவைப்படுகிறது..\nதனது வாழ்க்கை கனவை அறிந்து, தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையின் கனவை அறிந்து இரண்டையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்...\nஇது சாத்தியம் போலத் தெரியவில்லையே\nசாத்தியமில்லை என்று முயற்சிக்காமலேயே சொல்வது தவறு என்று நீங்கள் அறியாததா கட்டம் கட்டமாய் போட்டு செவ்வாய் லக்கினத்தை பார்க்கிறான், குரு கேதுவைப் பார்க்கிறான் என்று விவரமாய் ஆராய சமயமிருக்கிறது.. பையனுக்கு எவ்வலவு சொத்து தேறும் .. எவ்வளவு வருமானம் என்று தகவல் சேகரிக்கிறார்கள்.. பொண்ணுக்கு எவ்வள்வு நகை போடுவார்கள், என்ன வருமானம், எங்கு படித்தாள், யார் தோழிகள் என்று அணுஅணுவாக விசாரிக்க முடிகிறது.. எதிர்காலக் கனவு என்ன என்று அறிந்து கொள்ளக் கூடாதா\nஅறிந்து கொண்டால் என்ன பலன் நாரதா\nஉன் கனவு நிறைவேற வேண்டும் என்று நீ எண்ணுவதைப் போல் உன் துணையின் கனவும் நிறைவேற வேண்டும் என ஆசைப்படு.. இதை தொடக்கத்திலேயே செய்ய ஆரம்பித்தால் ஒருவர் மீதான இன்னொருவரின் நம்பிக்கை திருமணத்திற்கு முன்பே ஆரம்பித்து விடுகிறது...\nசில சமயம் நமக்கு பிடித்த பெண் நம்முடைய இலட்சியதிற்கு சரிவராமல் போகலாமே..\nஅவனது இலட்சியத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு, அதாவது அவன் இலட்சியமே அவளுக்கு கணவனாய் வாழுவதே என்னும் அளவிற்கு அவன் இதயத்தில் மாற்றம் செய்கிறவள் என்றாள் தவறே இல்லை.. ஏனென்றால் அவனது இலட்சியம் தான் மாறிவிட்டதே\nஇதில் குணத்திற்கு என்ன மதிப்பு நாரதா\nஇறைவா, குணம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.. நான் நானாகத்தான் இருப்பேன்.. வருகிறவர் தான் சரி சரியென்று போக வேண்டும் என்று எண்ணுபவர்களைத் தள்ளி வைக்க வேண்டும்..\nஎன்ன நாரதா குண்டு போடுகிறாய்..\nஆம் இறைவா, தன்னை சிறிதும் விட்டுகொடுக்க நினையாதவனுக்கு துணையாகப் செல்பவருக்கு, வாழ்க்கையில் துன்பமே வரும்...\nமுன்பு நீ சொன்ன மாதிரி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலுமா\n, துணைக்காய் சிறிதும் விட்டுக்கொடுக்காதவனுக்கு துணை எதற்கு... இரண்டு வேலைக்காரர்கள் போதுமே.. எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது என்பது சங்கார மூர்த்தி தாங்கள் அறியாததா\nஅதாவது, திருமணம் என்று சொல் வரும்பொழுதே விட்டுக்கொடுத்தல் என்ற சொல் பின்னாலேயே வந்து விடுகிறது இல்லையா\nஆம் இறைவா, ஒற்றைக் குழந்தைகள் கொண்ட வீடுகளில் இப்பண்பு பெரும்பாலும் பயிற்றுவிக்கப் படுவதில்லை.. போட்டிகள் நிறைந்த உலகத்திலே விட்டுக் கொடுக்கும் பண்பு பலவீனமாக கருதப் படுகிறது.. ஆனால் குடும்ப வாழ்விற்கு விட்டுக் கொடுத்தலே பலம்..\nஒரு நண்பனுக்கு விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாக எண்ணுவதில்லை, ஒரு தாய்க்காகவோ, தந்தைக்காகவோ விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாகக் எண்னுவதில்லை அதே போல் மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.\nம்ம்ம்ம்... முதலில் விட்டுக் கொடுக்கும் அவசியத்தை குறைக்க வேண்டும் என்றாய்.. இப்போது விட்டுக் கொடுக்க வேண்டுமென்கிறாய்...\nகாலத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடும் காலபைரவா, முயற்சி நம் கையில் முடிவு ஆண்டவன் கையில் ... என்னதான் திட்டமிட்டாலும் காலம் செய்யும் கோலத்தில் நொடிக்கு நொடி மாற்றம் வந்து விடுகிறதே, முயற்சி நம் கையில் முடிவு ஆண்டவன் கையில் ... என்னதான் திட்டமிட்டாலும் காலம் செய்யும் கோலத்தில் நொடிக்கு நொடி மாற்றம் வந்து விடுகிறதே. நான் சொன்னது இதுதான்.. உன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இருவரின் ஆசையையும் அறிந்து ஆராய்ந்து மனவுறுதியுடன் இருவரும் இன்பமாய் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்த பின் தேர்ந்தெடு.. தேர்ந்தெடுத்த பின் சில பல மாற்றங்கள் வந்தாலும் காலத்திற்கேற்ப மாறிக்கொள்.. இருவருமே இதைச் செய்யும்பொழுது குடும்பம் என்ற நதி அன்பு நீர் பெருகி அமைதியாய் ஓடும்.. பலப் பல பாசப்பயிர்கள் வளம் பெறும்...\nநீ பேசும் தொனியைப் பார்த்தால் இப்போதைக்கு இவ்வளவுதானா..\n மற்ற பணிகளையும் கவனிக்க வேண்டாமா.. மீண���டும் பிறகு பேசுவோம்..\n.. அன்று பிரித்த பாவத்தை இன்று சேர்த்து கழுவ வந்தீரா\n இப்படி பேசினால் நான் செல்வனிடம் சென்றுதான் பொருளறிந்து வரவேண்டும்.. சொல்வதை தெளிவாய்ச் சொல்லுங்கள்..\nஅன்று ஞானப் பழம் கொடுத்து என் மகனை என்னிடம் இருந்து பிரித்தாய்.. இன்று வாழ்க்கை ஞானம் தரும் உரை கொடுத்து பல் குடும்பங்களை சேர்த்து வைக்கிறாய்.. அதைச் சொன்னேன்..\nமஹேஸ்வரா, மானுடர்கள் குடும்பம், சமுதாயம், நாடு, மானுடம் என்னும் பல பரிமாணங்களை கண்டு உயர்ந்தவர்கள். 600 கோடி மக்கள் இணைந்து வாழுகின்ற உலகத்திலே இருவர் இணைந்து வாழத்தான் இடமில்லையா\nஅதுதான் சத்தியம் நாரதா.. நானே பார்வதிக்கு என் உடலில் பாதிப்பங்களித்து வழிகாட்டியிருக்கிறேனே\nவிடிய விடிய இராமயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்றானாம்..\nஎன்ன நாரதா பூடகமாக பேசுகிறாய்..\nபின்னே, நான் எனது என்ற பேச்சு வரக்கூடாது என்றுதானே ஆரம்பத்திலேயே உரைத்தேன்..\nநீர் பாதி அவர் பாதி..\nஇருவர் பெற்றது அடுத்தவர் பாதி..\nஇருவர் இழந்தது இன்னொரு பாதி...\nஆணும் பெண்ணும் ஆகட்டும் சமபாதி\nஅடுத்தவர் அன்பை நாளும் சம்பாதி\nஉங்கள் டிரேட் மார்க் நாராயணா நாராயணா வசனத்தியே மறந்துவிட்டீர்..\nஒரு நல்ல குடும்பம் அமையுமென்றால் நாக்கிலிருந்து வரும் அனைத்து வாக்குகளுமே நாரயணன் நாமம்தான் நீலகண்டா.. அன்பே சிவமென்பார்.. அன்பே நாரணனென்பார்.. அன்பைப் போதிப்பதும் ஆண்டவனைப் போற்றுவதும் ஒன்றுதான்..\n சத்தியம் பேசுகிறாய்.. வாழ்க.. உன்மொழிகேட்டு பலருக்கு பல சந்தேகங்கல் வரலாம்.. இன்னும் பல கோணங்கள் இருக்கலாம்..\nமன்றம் ஒரு திறந்த புத்தகம்... மருந்து தேடி வருபவர்கள், மருந்துண்டு குணமாகி விருந்துண்டு போகும் இடம்.. கேள்விகள் வரட்டும்.. பதில்தர\nகல்யாணத்துக்கு ஆணும் பெண்ணும் தம்மை எப்படித் தயார் சேய்யவேண்டும் என்பதை சிறப்பாகச் சொன்ன நீங்கள் ஒன்றை மட்டும் மறந்து விட்டீர்களே...உடலியல்,உளவியல் இரண்டின் உண்மை சொன்ன நீங்கள் அவற்றின் வயது பற்றி ஏதும் சொல்லவில்லையே\nபெண்ணின் மணவயது 21(நம்ம ஊரில்) என்பவர்கள் அவள் மன வயது சொல்லவில்லை. ஆணின் மணவயது 25 என்பவர்கள் அவனின் ஆளுமை வயதைச் சொல்லவில்லை. இடையில் வேறு வயதில் இடைவெளி 10 ஆக இருப்பது இல்லறத்துக்கு சிறப்பு என்கின்றார்கள். கரணம் கேட்டால் \"நாற்பதுதாண்டியும் பத்த���குறைந்த தோற்றம் ஆணுக்கு முப்பது எட்டினால் அவனில் மூப்புத் தோற்றம் பெண்ணுக்கு\"....சேர்ந்து போனால் அண்ணன் தங்கை என்று தெரியாத விழிகள் சோர்வடைய சொல்லும். மார்பகம் நொந்து வீடகம் மயானம் ஆகும். என்னன்னவோ சொல்கிறார்கள் உண்மைதான் என்ன பிரம்ம புத்திரா\nஅமரத்துவம் அடைந்தவர்களுக்கு வயது கிடையாது அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வயதினரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். ஆனால் மானிடப் பிறப்பு அவ்வாற்றில்லையே அமரரே அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வயதினரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். ஆனால் மானிடப் பிறப்பு அவ்வாற்றில்லையே அமரரே\nதிருமணம் என்பது இரு இதயங்களின் இணைப்பு மாத்திரமல்லவே இருவரின் வாழ்க்கைப் பயணம் இனிதுற நடைபெற சில வயதுக் கட்டுப்பாடுகள் தேவைதான்.\nஇந்த விவாதங்களிலிருந்து வாழ்க்கைத் துணை தேடி வயது மீறி கரம் பிடிக்கும் சில மறுமணங்களை தள்ள்ளி வைத்து விட்டு யோசிப்போம்.\n மண வாழ்க்கையின் பலனே மக்கட் பேறு. அம்மக்கள் வளர்ந்து கல்விகற்ற்று தலையெடுத்து நின்றால்தானே வாழ்க்கையில் நிம்மதி உண்டு.\nஅதைக் கொண்டு நோக்கும் பொழுது ஒரு ஆணோ பெண்ணோ 60 வயது வரையில் உழைத்து குடும்பம் காப்பர் என்று கொள்வோம். அவ்வயதில் அவரது தலைச்சன் பிள்ளைக்கு மணமாக வேண்டாமோ ஆக 30 என்பது உயர் பட்ச வயதாகக் கொள்ளலாம்.(30+30 = 60)\nபெண்ணின் வயது 30 ற்கு குறைந்திருத்தல் என்பது குழந்தைப் பேற்றுக்கு நல்லது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. வம்ச விருத்தி என்பது ஒரு காரணமாக இல்லாத பட்சத்தில், வயது உச்ச வரம்பு ஒரு தடையில்லை.\nகுறைந்த பட்ச வயது என்ற நோக்கில் பார்க்கும் பொழுது 21 என்பது சரியாகத் தோன்றுகிறது. அவ்வயதில் பலர் உடலளவில் மண வாழ்க்கைக்குத் தகுதி பெற்று மன அளவிலும் தன் வாழ்க்கையை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை பெற ஆரம்பிக்கிறார்கள். பலர் 21 வயதில் தன் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாற்றம் என்பது இளமையில் எளிது.\nஉண்மை என்னவெனில் இளம்வயதில் பலருக்கு தம்முள் தாமே எழுப்பிக் கொள்ளும் சுவர்கள் இருப்பதில்லை. அவர்களால் மற்றவர்கலுடன் எளிதில் ஒன்றிப் போக முடிகிறது. அது மட்டுமல்ல, தாயின் வயதிற்கும் குழந்தையின் ஆயுளுக்கும் தொடர்புண்டு என்றும் விஞ்ஞானிகளால் கருதப் படுகின்றது.\n\"குவா குவ���'வை தள்ளி போட்டீங்கன்னா...\nபெண்ணிற்கும் ஆணிற்கும் திருமணத்தின் போது வயது வித்தியாசம் வேண்டுமா\nஅதிக வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பது நன்று. சொல்லப்போனால் பெண்ணின் வயது ஆணின் வயதை விட மிகக் குறைவாய் இருத்தல் கேடு.\nஆணின் சராசரி ஆயுளை விட பெண்ணின் சராசரி ஆயுள் அதிகம். என்வே பெண் வயதில் இளைவயளாயிருத்தலின் அவன் காலத்திற்குப் பிறகு அவள் தனிமையில் உழல வேஏண்டிய காலம் அதிகமாகி விடும்.\nசிறிய பெண்ணை மணம் முடி என்று சொல்லுபவர்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாய் இருப்பர்.\nபெண்கள் முப்பது வயதில் மூப்புத் தோற்றம் காட்டுகின்றனரா எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் முடி கொட்டி, தொந்தி சேர்த்து, மூட்டு வலியும், முதுகு வலியுமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆண்கள் இதைச் சொல்லலாமா முடி கொட்டி, தொந்தி சேர்த்து, மூட்டு வலியும், முதுகு வலியுமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆண்கள் இதைச் சொல்லலாமா குழந்தை மணம் கண்டு குதூகலித்த விழிகள் அவை. அவற்றை மறுதலியுங்கள்..\nஜோடிப்பொருத்தம் என்ற்று சொல்பவர்களின் விழிகள் அதில் என்ன தேடுகின்றது தெரியுமா கணவன் அழகாக இருந்தால் மனைவியைத் திட்டும். மனைவி அழகாக இருந்தால் கணவனைத் திட்டும். இருவரும் அழகாக இருந்தால் காசு பணத்தைத் திட்டும்.\nஆக ஊரார் நோக்கு என்பது மாறக்கூடியது.\nகடைசியாக உமது கேள்விக்கு பதில் பண்பட்டவராக..\nவாழ்வில் இன்பம் என்பது அன்புத் தம்பதிகள் கரம் பற்றிக் கூட இல்லை கண் நோக்கிலேயே காண இயலும். இல்லறம் நல்லறமாய் இருக்க மனம் தான் காரணம். உடல் அல்ல.\nஉம்மைச் சுற்றி பெண்கள் சிறு வயதிலேயே வயதானவர்களாக காட்சி அளிக்கிறார்களா அவர்களின் மன அழுத்தத்தைக் கவனியுங்கள். மனதிற்கும் தோற்றத்திற்கும் மிகப்பெரியத் தொடர்பு உண்டு, மனச் சோர்வு தோற்றப் பொலிவைக் குறைக்கும்.\nஆக உமது கேள்விகளுக்கு பதில்\n1. மணவயது 21 லிருந்து 30 வரை\n2. வயது வித்தியாசம் -3 லிருந்து +3 வரை\nஇது வெறும் அறிவுரை மட்டுமே\nஓரிரு வாரமாய் ஜாதக பொருத்தம் பார்த்து ஓரிரு நாளாய் பொண்ணை பற்றி விசாரித்து ஓரிரு மணி நேரம் பொண்ணை பார்த்து ஓரிரு நிமிடங்கள் மட்டும் பேசி நிச்சயமாகும் எங்கள் திருமணங்களில் இது சாத்தியமா\n ஓரிரு நாள் விசாரித்தாலும் என்ன விசாரிக��கிறோம் ஏன் விசாரிக்கிறோம்.. அந்தப் பெண் நல்லவளா அந்தப் பெண் வந்தால் என் வாழ்க்கை சுகமாக இருக்குமா அந்தப் பெண் வந்தால் என் வாழ்க்கை சுகமாக இருக்குமா அந்தப் பெண் வந்தால் நம் குடும்பத்திற்கு சந்தோஷம் அதிகமாய்க் கிடைக்குமா என்றல்லவா விசாரிக்கிறோம்,\nஎன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும் துணை வேண்டும் என்ற என்னத்தில் தானே துணை தேடுகிறோம்.. அதை ஒரு நாளில் செய்தால் என்ன ஒரு வருடம் செய்தால் என்ன\nமனம் தயாராக இருக்கட்டும் என்னவனே இருவருக்கும் லட்சியங்கள் உண்டு. இருவருக்கும் ஆசைகள் உண்டு.. முதலில் எப்பொழுதும் துணையின் எதிர்பார்ப்புகளை அறியுங்கள்.. (பூர்த்தி செய்ய முடியா விட்டாலும் பரவாயில்லை..\nஅதேபோல் மணமான பிறகும் பல வழிகளில் மணவாழ்வை இன்பமயமாக்கலாம்.. ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்..\nஅந்த இளைஞனுக்கு 25 வயது. தந்தை இல்லை. தாத்தா வீட்டினர் ஒரு அழகான பெண்ணை அவனுக்கு நிச்சயம் செய்தனர். அவன் பெண்ணுடன் ஃபோனில் பேசிப் பழகியும்தான் வந்தான்.\nதிருமணமும் நடந்து முடிந்தது. அதுவரை இல்லாத அந்தப் பிரச்சனை முதலிரவில் ஆரம்பித்தது..\nநீங்கள் எனக்குப் பொருத்தமே இல்லை, தொடாதீர்கள் என்னை என விலகினால் அவள்.. தினம் தினம் சம்பாதித்தால் தான் சாப்பாட்டிற்கு வழியா, நீங்கள் செய்யும் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை..\nஊரில் அவரைப் பாருங்கள் இவரைப் பாருங்கள் எவ்வளவு நீட்டாக இருக்கிறார்.. உங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலே என்றாள்..\nஇரவு முழுதும் விழித்திருந்து மூலையில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருந்தாள்..\n பிடிக்கா விட்டால் தன் தாய் தந்தையரிடம் அழுது மன்றாடி இருக்கலாமே.. ஆயிரம் முறை ஃபோனில் பேசியும் ஒரு துளி கூட காட்டிக் கொள்ளவில்லையே\nதாய் தந்தையர் செத்து விடுவோம் என மிரட்டினரோ அப்படி இருந்தாலும் அதற்காக இப்படி செய்தல் ஞாயமா\nஇப்படி எல்லாம் விவாதம் ஆரம்பித்து விட்டது தானே உங்கள் இதயத்தில்..\nஎன் மகளை பலவந்தப் படுத்தி விடு என்று எந்தத் தந்தையும் சொல்ல மாட்டான்.. ஆனால் அந்த இளைஞனுக்கு அந்த ஆலோசனைக் கூடத் தரப்பட்டது.. பாலில் தூக்க மருந்து கொடுத்துவிடுகிறோம்.. எல்லாம் போகப் போக சரியாகி விடும்.. யாருமே உண்மையை ஆராய முயற்சி செய்யவில்லை..\nஇது இப்படியே நிலைத்ததா இல்லையே.. இளைஞனின் பொறுமையும், அவள் ஆசைப்���டி தன்னை நாகரீகமாக மாற்றிக் கொள்ளலும் தொடங்கின,. தான் செய்த தொழ்லோடு வருமானம் உயரவும், தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் வியாபாரம் ஆரம்பித்தான். அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தற்காலிக முடிவிற்குப் போகாமல் அவளது ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்தான்..\nஒரு வருடம், இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது.. ஏனென்றால் அழகிய பணக்கார மாப்பிள்ளைகளை கட்டிகொண்ட பெண்களின் அதிருப்தியும், இவனது அன்பும் அவளைச் சுத்தமாக மாற்றிவிட்டன..\nஇதைப்போலத்தான்.. ஆண்டுக்கணக்காய் உம்முடன் வாழப்போகிறவள் ஆசையை அறிந்து கொள்ள தினம் அரை மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள். கூட இருக்கும் ரூம்மேட்டிற்குக் காய்ச்சல் என்றால் சினிமாவைக் கேன்சல் செய்து கூட இருக்கும் நாம்தானே மனைவியை காய்ச்சலில் விட்டு நண்பர்களுடன் சினிமா செல்கிறோம்.\nவாழ்க்கையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம்.. நல்ல எண்ணமும், தோழமையும், அன்பும், அக்கறையும் இருந்தால்.\nபெண்களுக்கும் இதே அறிவுரைதான். உங்களுக்கு ஒன்றும் சொல்லவே இல்லை என்று எண்ணி விடாதீர்கள்.\nசரி..நான் ஒருவரிடம் எப்பங்க உங்களுக்கு கல்யாணம்ன்னு கேட்டேன்..அதுக்கு அவரு என்னிடம், \"எதுக்காக கல்யாணம் பண்ணனும்ன்னு...\" எதிர்கேள்வி கேட்டாரு... நானும் என் அறிவுக்கு எட்டியதையெல்லாம் புட்டு புட்டு வச்சேன்..ஆனா அவரு நான் சொன்ன எதிலியுமே திருப்தியடையலை... சரி நான் யோசிச்சி பதில் சொல்லுறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்...ஆனா உருப்படியான காரணம் இதுவரைக்கும் என் புத்திக்கு சிக்கவில்லை... அதான் லோகம் முழுதும் சுத்திவரும் நாரதரை கேட்டா கிடைக்கும்ன்னு சேதி கேட்டு ஓடிவந்தேன்... கூறுவீரா..நா ரதரே...\nசுகம் தா என்று உம்மை விளிப்பவர் உண்டோ சுகந்தா\nஎன்ன சாதித்து விடப் போகிறோம் திருமணத்தால்\nஉடலில் சத்துள்ளவரை வாழ்வோம்.. இல்லையெனில் வீழ்வோம் அவ்வளவுதானே\nஉள்ளவரை உடன் வந்த கூட்டம் இயலாத போது பறித்துக் கொண்டு ஓடப் போகிறது அவ்வளவுதானே போகட்டுமே.. நாம் இருப்பதைக் கொண்டு ஒன்றும் சாதித்துவிடவில்லை.. அவர்களாவது சாதிக்கட்டுமே\nஇது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சிறு பொழுதில் சொல்லிட முடியாது,,,\nதிருமணமற்ற சமுதாயத்தை ஒரு முழுச் சுற்று (7 தலைமுறை) சுற்றினால் புரியும்..\nபாலூட்டிகளில் மட்டுமே குழந்தைகளுக்கு பெற்றோர���ன் தேவை மிக அதிகம் உண்டு.. அதில் மனிதனுக்கு வாழ்வின் ஆரம்பத்திலும் இறுதியிலும் மற்றவர் தயவு/துணை தேவைப்படுகிறது..\nதிருமணம் ஒன்று மட்டுமே இந்த இருவித துணைகளையும் அமைத்துக் கொடுக்க வல்லது.. வேறு எதற்கும் இந்த சக்தி இல்லை..\n சத்தியமாய் இல்லை.. அது கூட மற்றவரின் திருமணத்தையாவது சார்ந்திருக்கிறது.\nதிருமணத்தினால் விளையும் அனைத்துமே கூடுதல் பக்க விளைவுகள் தான்.\nநிம்மதியான பாதுகாப்பான நீண்ட வாழ்க்கை தான் திருமணத்தின் முக்கிய விளைவு..\nதிருமணமின்றி, மனிதனின் ஆயுள் குறையும், திருமணமின்றி மனிதனின் வளர்ச்சி குறையும். திருமணமின்றி மனிதனின் நிம்மதி குலையும்.. மக்கள் தொகை குறையும், ஏன்.. ஒரு காலத்தில் மனித இனமே அழியக் கூடும்..\nஏனென்றால்.. மனிதனை மற்ற விலங்குகளை விட மனிதனால் எளிதில் அழித்தொழித்து விட முடியும்..\nஅண்ணா விட்டுக்கொடுத்தல் (பொறுமையாக) என்பது எதுவரை அதனையே அவர்கள்(புரிந்து கொள்ளாமல்) பலவீனமாக எடுத்துக்கொண்டால் அதனையே அவர்கள்(புரிந்து கொள்ளாமல்) பலவீனமாக எடுத்துக்கொண்டால் ( ஏன் எனில் இதனை நான் என் நண்பனின் வாழ்க்கையில் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதனால்தான்)\nஒருவர் மட்டுமே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து சந்தோஷ வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது தான் விஜய்.\nபொதுவான அறிவுரைகள் சராசரி மனிதர்களுக்காகவே எழுதப் படுகின்றன. வெகு சிலர் சந்தோஷமான திருமண வாழ்க்கை என்பதற்கான தவறான அர்த்தத்தைக் கொண்டிருப்பர்.\nதான் எண்ணியது மட்டுமே நடக்கவேண்டும், தான் மற்றவர் முன்னால் என்றுமே புகழப் படவேண்டும், சந்தோஷம் என்பது தன்னை எல்லோரும் உயர்த்தி வைத்தல் என்ற ஆதிக்க மனப்பான்மை அது. முன்பு ஆண்களுக்கு மட்டுமே அதிகம் இருந்த இந்த உணர்வு மெல்லச் சில பெண்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது..\nஇந்த எண்ணங்களை கொண்டிருப்பவரைச் சுற்றி சிறிது ஆராய்ந்து பாருங்கள்.. அவரைச் சுற்றி பொய்ப் புகழ்ச்சியும், ஆராய்ந்தே பார்க்காமல் மற்றவரை இகழ்ச்சியும் செய்யும் மனிதர்கள் இருப்பார்கள்.\nநாம் யாரின் வாழ்க்கையை அதிகம் சிலாகிக்கிறோமோ அவர்கள் போலவே வாழ ஆசைப் படுகிறோம். தற்பெருமை பேசும் இந்த நட்புக் கூட்டங்களினாலே தான் வாழ்க்கையைப் பற்றிய தவறான எண்ணமே தூவப் படுகிறது,,\nஉன் நண்பர்களைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது உண்மைதான்..\nகருத்தொருமித்த நண்பர்களாக பழகும் இம்மக்கள் தாங்கள் எதை விரும்புகிறார்களோ அதை மட்டுமே சிலாகிக்கிறார்கள், அதை மற்றவர்களிடமும் வலியுறுத்துகிறார்கள்.. அதுவே அவர்களுக்கு உயர்வாகப் படுகிறது..\nநாம் நமக்குச் சரியாய் படுவதைச் சொல்லிப் பார்க்கிறோம்,, பலமுறை அது தூக்கி குப்பைக் கூடையில் தான் எறியப் படுகிறது..\nஇரண்டு கண்ணோட்டங்கள் நாம் நம் பார்வையில் அவர் அவர்கள் பார்வையில்..\nசிறிது நம்மை அவர்களாக மாற்றிக் கொண்டு பார்த்தால் அவர்கள் கண்ணோட்டம் புரியும்.\nநமக்கு நம் துணையானவரின் பல்வேறு பணிகளில் சில மட்டுமே தெரிந்து இருக்கிறது அது நம் பலவீனம்..\nஅவர்களுக்கு சரியாக என்ன உதவி தேவை என்று அவருக்கும் சொல்லத் தெரிவதில்லை. நமக்கும் எதைச் செய்தால் நிலைமை சரியாகும் என்று தெரிவதில்லை..\nபொறுமையாய் தினசரி அவர்களைக் கவனித்தால், எந்த நேரங்களில் இடங்களில் அவர் தன் நிதானத்தை இழக்கிறார் என்று தெரியும்.. எதற்காக அவர் தன் அந்தத் தோழர்களைச் சார்ந்திருக்கிறார் என்று தெரியும். அந்தத் தேவையைத் தீர்த்தாலே அவர் மனம் மாறத்தொடங்கி விடும்\nநாம் எதை விட்டுக் கொடுப்பது என்று புரியாமல் அவருக்குத் தேவையில்லாததை எல்லாம் செய்கிறோம்.. ஆனால் அவரின் சார்புத்தன்மை மாறுவதில்லை. எந்த ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமோ அந்த ஒன்றை அறிந்து கொள்ளாமலேயே பலப்பல தியாகங்கள் செய்வதன் மூலம் அவரின் அன்பைச் சம்பாதிக்க முயல்கிறோம்.\nவிழலுக்கு இறைத்த நீர்.. பல விட்டுக் கொடுத்தல்கள் இப்படி அர்த்தமில்லாமல் போக விட்டுக் கொடுத்தவர் நொந்து கொண்டிருக்கிறார்\nவிட்டுக் கொடுத்தல்களுக்கு அர்த்தமில்லாமல் போவது அர்த்தமில்லாமல் விட்டுக் கொடுப்பதில்தான். நாம் விட்டுக் கொடுக்கும் விஷயத்தை நாம் பெரிதாக நினைக்கிறோமே அன்றி அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவரின் தேவையறிந்து நாம் விட்டுக் கொடுக்கவில்லை..\nஒருவர் சராசரி நல்லவரா இல்லையா என்பதை அவர் மற்றவர் உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பைக் கொண்டே கண்டறியலாம். எப்பொழுதும் தன் உணர்வை மட்டுமே நினைப்பவர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. மற்றவர் கருத்தை தூக்கி எறிந்துவிடும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அந்தச் சிலபேருக்கு என்ன விட்டுக் கொடுத்தாலும் புரியாது. அவர்களுக்கு உணர்வூட்ட ஞானிகள் தேவைப்படுகிறார்கள்..\nநல்ல விஷயம் என்னவென்றால் இந்த விதமான அசாதரணமான மனிதர்கள் குறைவுதான். சராசரி மனிதர்கள் அதிகம்.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nபுரிந்து கொள்ள முடியாத மனைவி விட்டுக் கொடுத்தல்களால் மாறுவதில்லை. அவரைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஒரு பெண்ணின் அடிமனதில் உள்ள ஒரு சின்ன ஏக்கம் பல விதமான ரூபங்களில் வெளிப்படுகிறது..\nநாம் அந்த தற்காலிக அறிகுறிகளைக் கண்டு அதை மட்டும் எண்ணி அதற்காக விட்டுக் கொடுக்கிறோம்.. ஆனால் அவரின் அந்த அடிப்படைத் தேவை தீர்க்கப் பயன்படுவதில்லை. வேவ்வேறு அவதாரம் எடுக்க நாமும் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து சோர்ந்து விடுகிறோம்..\nஏனென்றால் நம் எண்ணம் முழுதும் நம் துணையைச் சந்தோஷப் படுத்துவதிலேயே இருந்து விட்டது. புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோம்.\nநம்மால் நம் மனைவியின் தேவையை உணர முடியாத பொழுது, நம் தேவையை நம் மனைவி உண்ர்ந்து கொள்ளாத பொழுது, பொதுவாய் வாழ்வில் இருவருக்கும் ஒரு பொது குறிக்கோள் இல்லாத பொழுது இப்படி நடக்க வாய்ப்புகள் உள்ளன.\nஉன் மனைவி என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாள். நீ என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாய்.. இணைந்து நீங்கள் குடும்பமாய் என்ன சாதிக்க ஆசைப்படுகிறீர்கள்..\nஇந்த மூன்று கேள்விகளுக்கும் உன்னிடம் சரியான பதில் இருக்கிறதா இருந்தால் இப்பிரச்சனை வர வாய்ப்புகள் குறைவு.\nஇல்லாவிட்டால் இனியாவது கண்டுபிடி. காலம் கடந்து விடவில்லை..\nஇனிய வாழ்வினை இன்றிலிருந்தே துவங்கலாம்.\n'சீரியஸ்னெஸ்' என்பதை சீரியஸாகவே எடுக்காத மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்\nமகாதேவா, தியானம் போதும்.. புதுயுகம் ஆரம்பிக்கிறது.. விழியுங்கள்\nவாரும் நாரதரே, சிண்டு முடியும் உமது சிண்டை, தினமும் முடிவது நீரா\nசிண்டு முடிதலை நான் யாருக்கும் விட்டுத்தருவதில்லை சர்வேஸா\nமுடிவு என்னும் பொழுதே சங்கார சங்கரன் எண்ணம் தானே வருகிறது,, நான் வெறுமனே முடிபவன். தாங்களோ கங்கை என்னும் மங்கையைச் சேர்த்து முடிபவர். முடிபவர் மட்டுமல்ல.. முடிப்பவரும் கூடத்தான்..\nசரி வெட்டிப் பேச்சு போதும், என் குழந்தை ஓவியா வின் வினாவினைப் பார்த்தாயல்லவா\nபார்த்தேன் பரமனே. தங்கையின் கவலையில் அர்த்தம் இருக்கிறது.. விளையாட்டுத்தனம் என்கிறோம்.. ஆனல் விளையாடும் போது எப்படி இருக்கிறோம் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடுகிறோம்.. தோற்றுப் போனால் சோர்ந்து போகிறோம்.. பின்பு தேற்றிக் கொண்டு இன்னும் ஆவேசமாக விளையாட ஆரம்பிக்கிறோம்.. இன்னும் சாதிக்க வேண்டும் இன்னும் சாதிக்கவேண்டும் என நினைக்கிறோம்..\nஆனால் விளையாட்டுத்தனம் என்ற வார்த்தையை அக்கறையின்மை என்ற அர்த்தத்தில் உபயோகிக்கிறோம்..\nசரி சரி சுற்றி வளைக்காதே விஷயத்திற்கு வா..\nவந்து கொண்டே இருக்கிறேன் இறைவா குறிக்கோள் உண்டு என்னும் போது விளையாட்டே கூட சாதனையாகி விடுகிறது.. வாழ்க்கைச் சாதனை ஆவதா அதிசயம்\nஉண்பது நாழி உடுப்பது நாலு முழம், கண்ணயர்ந்து உறங்கிக் காணுவது கனவில் சாதனை.\nவாழும் வரை சந்தோஷம், எதைப்பற்றியும் கவலை வேண்டாம், வாழ்க்கை தானே போகும்.. இன்றைய பொழுது கழிந்தது நாளை விழித்தால் பார்ப்போம்..\nசோம்பல் சுகம்தான் கண்விழித்து தன் முன்னே உலகம் நழுவிப் போவதை உணரும் வரை\nஓவியின் எழுத்துக்களைப் பார்த்தால் சோம்பல் இங்கே பிரச்சனை இல்லை நாரதா\nஅதை பொதுவாக வைத்துக் கொள்ளுங்கள் ஹரனே, தங்கை என்ன கேட்டிருக்கிறார் என உணர முடிகிறது நீங்கள் அருளிய திரிகால ஞானத்தினால்..\nவிஜயனுக்கு உரைத்த கீதைதான் இதனின் சாராம்சமாய் இருக்கிறதே\nஉன் மனைவி என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாள். நீ என்ன சாதிக்க இஷ்டப்படுகிறாய்.. இணைந்து நீங்கள் குடும்பமாய் என்ன சாதிக்க ஆசைப்படுகிறீர்கள்..\nஇந்த அடிப்படை இல்லாமல் போனால் என்ன செய்வது\nமனைவியின் வாழ்க்கைப் பற்றிய கனவோ வேறு.. கணவனோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவனை உயரத்தில் ஒரு சாதனையாளனாகப் பார்க்க ஆசைப் படக் கூடும். அன்பான குடும்பத் தலைவனாக பார்க்க ஆசை இருக்கக் கூடும். கணவனுக்கோ வேறு ஏதோ ஒன்று முக்கியமாய் பட மனைவிக்கோ அது அற்பமாய் தோன்றுகிறது ஏன் அக்கறை செலுத்த மாட்டேனென்கிறாய் என அன்பாய் கேட்கிறாள்.. கொஞ்சுகிறாள் கெஞ்சுகிறாள்..\nசரியாய்த்தான் நாடி பிடித்திருகிறாய் நாரதா நான் உனக்கு தம்பூராவும் சப்லாக் கட்டையும் தான் பிடிக்கத் தெரியும் என்று நினைத்தேன்.\nஆக அன்பு அங்கே இழையோடிக் கொண்டிருக்கிறது.. ஆனால் முரண்பட்ட பயண இலக்குகள்..\nபயண இலக்குகள் முரண்பட்டால் பாதை எப்படி இணையமுடியும் நாரதா\nஇருவரும் இரு பயணமும் சேர்ந்தே சிலகாலம் பயணித்தே ஆகவேண்டும் இறைவா. மனம் விட்டுப��� பேசுதல் வேண்டும்..\nதெளிவில்லா இலக்கை சபிப்பதை விட தெளிவு பெற்று ஆகாததை விலக்கலாம். இருவர் இணையும் பொழுது, அடுத்தவருக்கு பிடிக்காததை விட்டுக் கொடுக்க வாய்ப்புக் கிடைப்பதே அதிகம். யார் அதிகம் விட்டுக் கொடுக்கிறாரோ அவர்தான் அதிகம் பெறுகிறார்..\nஅன்பில்லா நெஞ்சம் அக்கறை இல்லையே என வருந்துவதில்லை. அது போல் விட்டுக் கொடுத்தல்கள் பலனில்லாமல் போவதில்லை..\nசரி ஓவியின் கவலைக்கு மருந்து\nகவலைக்கு மருந்து காற்றினிலே கலந்து இங்கேயே மறைந்திருக்கிறதே இறைவா முன்னும் அறிந்தவன் பின்னும் அறிந்தவன் இன்னும் இதில் உள்ள பதில் புரியாதவரா நீர்..\n இதில் தானே உலகமே மயங்கிக் கிடக்கிறது..\nஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட சரியான அணுகுமுறை உண்டு.. இதுதான் சரி என ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அதனுள் இருந்து விட முயற்சிக்கிறோம்..\nநம்மில் இருக்கும் அவநம்பிக்கை பயம் போன்ற சில பண்புகளே, நம்மை பலமுறை முடக்கிப் போட்டுவிடுகின்றன,\nமனதினால் வாழ்வதினாலேயே நம்மூத்தோர் மனிதன் என்றார்கள். எண்ணங்களின் சக்தி மிக அதிகம்.\nநான் விரும்பியபடியெல்லாம் வாழ வேண்டுமென நான் விரும்பியதில்லை. அதனாலேயே நான் விரும்பியபடியெல்லாம் என்னால் வாழ முடிகிறது..\nமனதிற்குள் தினம் புதுமலர் பூத்து மணக்குமாயின் சந்தோசம்.\nசின்னச் சின்னச் சந்தோஷங்கள் உன்னை உற்சாகப் படுத்த பெரிய சந்தோஷம் நோக்கிய பயணத்தைத் தொடர்..\nசிரிக்க கற்றுக்கொள்.. வருவதையும் போவதையும் பார்த்து..\nபிரச்சனைகளை பிரச்சனைகள் எனப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. எதற்காக ஒரு காரியம் செய்கிறோம் எடுத்துக் காட்டாக தங்கைக்கு மணமுடிக்க வேண்டும்... என்று வைத்துக் கொள்வோம்..\nகையில் பணமில்லையே, நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையே எனக் கவலை கொள்கிறோம். காசு சேர்க்க பகலிரவு பார்க்காமல் உழைக்கிறோம்..\nநல்ல பழக்க வழக்கங்கள், இனிய பேச்சு, நல்ல வருமானம், இப்படி அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.\n இல்லை அடுத்து மாமன் சீர்.. அப்படி இப்படியென்று..\nஇதை ஏன் கவலை மற்றும் கஷ்டங்களுடன் அணுக வேண்டும். சிரித்த முகத்துடன் அணுகலாமே\nதவறிவிட்டால் தங்கைக்கு வாழ்வு பாழாகி விடும் என்ற பயம்.. அப்படியா இல்லையே இப்படி ஒரு அண்ணன் இருக்கும் பொழுது அவளென்ன அனாதை ஆகவா ��ருந்துவிடப் போகிறாள். பின் ஏன் பயம்\nதிருமணம், கணவுடன் வாழ்க்கை தாய்மைப் பேறு போன்றவற்றை இன்பங்களாக நம் மந்தில் பதிய வைத்திருக்கிறோம். திருமணத்திற்கு முன்பு பெற்றோராக முடியுமா என யாராவது கவலைப் பட்டிருப்போமா இல்லையே.. திருமணமாகி ஆண்டுக்கணக்கில் குழந்தை இல்லாத பொழுதுதானே கவலைப் படுகிறோம்.. சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம்..\nஆக அந்தந்த காலத்து பிரச்சனைகள் நம்முடைய பொழுதை ஆக்ரமிக்க நாம் தான் அனுமதிக்கிறோம்..\nவாழ்விற்கு இரண்டு வகையான குறிக்கோள்கள் தேவை..\n1. இலட்சியம் - நீண்ட காலக் குறிக்கோள்\n2. குறுகிய காலக் குறிக்கோள்\nஇந்த நீண்ட காலக் குறிக்கோளும், குறுகிய காலக் குறிக்கோளும் பல சமயங்களில் ஒரே திசையில் அமைவதில்லை..\nகுறுகிய காலக் குறிக்கோள்களில் நம் சக்தியை விரயம் செய்து களைத்து விடுகிறோம்..\nஎந்த ஒரு குறிக்கோளையும் 2 வகையாக பிரி..\n1. மிக மிக அத்தியாவசியம்..\n2. இருந்தால் நன்றாக இருக்கும்\nநீண்ட கால இலட்சியத்திற்காக சிலத் தியாகங்கள் செய்யத்தான் வேண்டியதிருக்கும் அதுதான் சரி. அதை விட்டு விட்டு எல்லாச் சின்னச் சின்ன குறிக்கோள்களையும் அடைய வேண்டும் என நினைத்தல் கூடாது.\nஇம்ரான் கான் சொன்ன மாதிரி அவசியமான சில இடங்களில் தோற்பதால்..\nஉலகக் கோப்பை என் கைக்கு வருமென்றால், சில போட்டிகளைத் தோற்பதில் தவறில்லை..\nஎல்லாவற்றிலும் வெல்லும் திறமை யாருக்கும் கிடையாது. ஆனால் தோற்கக் கூடாத போட்டிகளில் தோற்றுவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் வெற்றியின் ரகசியம்.\nதப்பித்தவறி சிவன் கண்ணில் பட்டீரோ தொலைந்தீர்...அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஆஸ்தான ஆலோசகனாக வைத்துக் கொள்ளப்போகிறான், அப்புறம் நாங்கள் உங்களைப் பார்க்க பரலோகம் தான் வர வேண்டும்....\nஅருமையான கட்டுரை...மதிக்கண்ணா...நீ நல்லா வாசிப்பா...அக்கா வந்து டிக்டேசன் கொடுப்பேன். பேப்பரை திருத்தப் போறது நானில்ல... எத்தன வருசம் ஆனாலும் உங்க மேடத்துக்கு தான் அந்தக் கொடுமை....\nமொத்தத்தில் என்னைப் பரலோகம் அனுப்ப தயாரா இருக்கீங்க..\nஏதோ என் மனசுக்குத் தோணினதை எழுதினேன்.. ஒரு ஆணின் பார்வையில் ஆணுக்கு அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.. ஆனால் பெண்களின் உணர்வுகள் மிக் நுட்பமானது. கல்யாணமான பத்து பெண்களாவது இதில் உண்மை இருக்குன்னு சொன்னா அது இந்தக் கட்டுரையில் சற்று உண்மை இருக்குதுன்னு சொல்லும்.\nபாருங்களேன்.. கல்யாணம் ஆனா வாழ்க்கை மாறும் என்று தெரியும். ஆனால் கல்யாணம் ஆன பின்னால் மாறத் தயங்குகிறோம்.\nஎன்னை நானாகவே ஏற்றுக் கொள்ளும் துணை வேண்டும் என்பதே பல பேரோட விருப்பமா இருக்குது.. அவரை அவராகவே ஏற்றுக்கொள்வேன் என்று நினைப்பவர்கள் காதலர்கள் மட்டுமே\nஆனால் கல்யாணத்திற்கு முன்னால் அந்த எண்ணம் இருந்தாலும், காலச் சுழற்சியில் எல்லோரும் மாற நேரிடுகிறது.. அந்த மாற்றங்களை ஒப்புக் கொள்ளும் திறந்த மனம் தான் இதற்கு சரியான தீர்வு.\nமாற்றங்களில் மாறாமல் இருப்பது, மாறுவதினால் மட்டுமே சாத்தியம்..\nநம்பிக்கை, அன்பு, இரண்டும் அச்சாணிகள்.. இவை இரண்டும் தான் சக்கரங்கள் கழலாமல் சுழல காரணம்.\nமாற்றங்களுக்கு காரணம் திருமணம் என்று பலர் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். 40 வயது பேச்சுலருக்கு தெரியும் பேச்சுலர் வாழ்க்கையின் கஷ்டங்கள். காலம் போகப் போக மாறாமல் இருக்க நினைத்தால் தனித்து விடப்பட்டு விடுகிறோம். தினம் தினம் மாற்றங்களைச் சந்திக்கிறோம்.\nஇன்று சந்தோஷமாய்த் தெரிவது 2 ஆண்டுகளுக்குப் பின் வேடிக்கையாய் தெரியலாம்.. 5 ஆண்டுகளுக்குப் பின் மடத்தனமாய் தெரியலாம். 10 ஆண்டுகளுக்குப் பின் மிகச் சரியான ஒன்றாகத் தெரியலாம்.\nஉங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே.\nமூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அனிருத் கட்டுரைப் போட்டியில் இவ்வருடம் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறான். அவன் எழுதி...\nஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1\nதமிழரும் காளைகளும் காளைகள் வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளை...\nதாமரை பதில்கள் : 5 to 8\nதாமரை பதில்கள் : 1 to 4\nவினாடிக் கவிதைகள் - 2\nநானும் தமிழும் பாகம் - 22\nஇந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி\nமரணக் கடி : வாயும் நாயும்\nநிழலுக்கு உயிர் கவிதை - 7\nநிழலுக்கு உயிர் கவிதை - 6\nநிழலுக்கு உயிர் கவிதை - 5\nநிழலுக்கு உயிர் கவிதை - 4\nநிழலுக்கு உயிர் - 3\nநிழலுக்கு உயிர் கவிதை - 2\nநிழலுக்கு உயிர் கொடுத்தேன் - 1\nசங்கத்தமிழ் - இங்க வாழ்க்கை\nநானும் தமிழும் - பாகம் 21\nநானும் தமிழும் - பாகம் 20\nநானும் தமிழும் - பாகம் 19\nநானும் தமிழும் - பாகம் 18\nநானும் தமிழும் - பாகம் 17\nநானும் தமிழும் - பாகம் 16\nநானும் தமிழும் - பாகம் 15\nநானும் தமிழும் - பாகம் 14\nநானும் தமிழும் - பாகம் 13\nநானும் தமிழும் - பாகம் 12\nநானும் தமிழும் - பாகம் 11\nநானும் தமிழும் - பாகம் 10\nநானும் தமிழும் - பாகம் 9\nநானும் தமிழும் - பாகம் 8\nநானும் தமிழும் - பாகம் 7\nநானும் தமிழும் - பாகம் 6\nநானும் தமிழும் - பாகம் 5\nநானும் தமிழும் - பாகம் 4\nநானும் தமிழும் - பாகம் -3 : முளைச்சு மூணு இலை விட்...\nநானும் தமிழும் - - பாகம் -2\nநானும் தமிழும் - சும்மா கிடந்த சங்கு\nஒரு படம் - நிறைய கவிதைகள்\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nகவிதையை பிரித்து மேய்வது எப்படி\nபடிச்சதும் கடிச்சதும் - 3\nபடிச்சதும் கடிச்சதும் - 1\nபடிச்சதும் கடிச்சதும் - 2\nதாமரை பதில்கள் - 1\nஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு\n\"கூப்பிடுகிற தூரம்\" --- \"எங்கப்பன் குதிருக்குள் இல...\n\"பந்திக்கு முந்தி.. படைக்குப் பிந்தி\" - ஏன்\nஉயிர் உகுத்தவளுக்கு கண்ணீர் உகுக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/", "date_download": "2018-07-17T12:57:58Z", "digest": "sha1:GQ6YHNPCMZV2DIQXFO6R5LCATCCUDEK7", "length": 16654, "nlines": 190, "source_domain": "www.amarx.in", "title": "அ. மார்க்ஸ் – எழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன்", "raw_content": "\nமோடி அரசு பாசிச அரசா இல்லையா - மோடி அரசை ‘டெக்னிசல்’ ஆக ஃபாசிச அரசு எனச் சொல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சொல்லியுள்ளார். சிலநாட்கள் முன் பிரகாஷ் காரத் இதையே கூறியது நினைவிருக்கலாம். வெண்டுமெனில் ‘வலதுசாரி எதேச்சிகார அரசு’ எனக் கூறலாம் என்றும் அவர் கூறி இருந்தார். இன்று யெச்சூரியும் ஃபாசிஸ்ட் அரசு எனச் சொல்லக்கூடாது எனவும் ,ஆனால் பா.ஜ.க என்பது RSS ன் அரசியல் கிளை எனவும், RSS...\nகாஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதல் - என்ன செய்ய வேண்டும் NSA க்களுக்கிடையே பேச்சு வார்த்தைகளே சரியான அணுகல் முறை.. காஷ்மீர் ஊரியில் இந்திய இராணுவ முகாம் மீது பாக் ஆதரவு ஃபிதாயீன் களின் எல்லை தாண்டிய தீவிரவாதத் தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த வீரர்களுக்கு நம் அனுதாபங்கள். 2002 கலூசக் தக்குதலுக்குப் பிந்திய பெரிய தாக்குதல் இது. இதை ஒட்டி வழக்கம்போல இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே முற்றியிருந்த பகை இன்று இன்னும்...\n – நீதிவிசாரணை வேண்டும் - (நேற்று நான் ‘நியூஸ் 7″ தொலைக் காட்சி விவாதத்தில் பேசிய��ற்றின் சுருக்கம்) 1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும்...\n“கர்நாடக வன்முறைகள் : அடையாள அரசியலின் கோர விளைவு” - அடையாள அரசின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் ஒரு அடையாளம் எந்தப் பிரச்சினையை எடுத்துக் களத்தில் இறங்குகிறதோ அந்தப் பிரச்சினைக்கு எதிராக கருத்துச் சொன்னாலே அது அந்த அடையாளத்துக்கே எதிரான கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதான். இன்றைக்கு கர்நாடகத்தில் யாரும் காவேரிப் பிரச்சினையை விவாதிக்கவே கூடாது. விவாதித்தாலே நீங்கள் கன்னட இன விரோதியாக ஆக்கப்படுவீர்கள். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாம் மறு முறையீடு செய்யல்;ஆம், அல்லது இந்த அளவு கொடுக்க...\nதந்தை பெரியார் பிறந்த நாள் : எச்சரிக்கை நவ பார்ப்பன அறிவுஜீவிகள் - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியார் எந்நாளும் வன்முறையை வற்புறுத்தியவர் அல்லர். இருந்தாலும் அவர் பாம்பை விடப் பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்றார். நவ பார்ப்பன அறிவுஜீவிகளும் அத்தகையோரே. இன்று அவர்களே ஆபத்தானவர்கள். அவர்களது செயல்பாடுகலைக் கூர்ந்து கவனித்தீர்களானால் அவர்கள் பார்ப்பனீயத்திற்குச் சேவை செய்வதும் அரசியலில் மறைமுகமாக பாஜக வின் கருத்தியல் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதும் விளங்கும்….\n2018 12 இஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\n2018 12 நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\n2018 09 பிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n2018 09 இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:உண்மை அறியும் குழு அறிக்கை\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nஅமைதி மற்றும் சமூக ஒற்றுமை\n“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா” – மாதவம் நேர்காணல்\nஅறிக்கைகள்[ View All ]\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:உண்மை அறியும் குழு அறிக்கை\nசெங்கல்பட்டு பாலேஸ்வரம் காப்பகப் பிரச்சினை : அறிக்கை\nஇந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முதியோர் பராமரிப்பு, இறந்து கொண்டிருப்பவர்க...\nஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை\n\"காப்பாத்துற பிள்ளைகளையும் இழந்து போட்களையும் இழந்து ஒண்ணுமில்லாமல் நிற்கிறோம்...\nநேர்காணல்கள்[ View All ]\n“இந்துமதத்தை நீங்கள் எதிராகப் பார்க்கிறீர்கள் எனச் சொல்லலாமா” – மாதவம் நேர்காணல்\n“காந்தி தேசமும் மோடி தேசமும் நேரெதிரானவை”\nதனது ஆசிரமத்தில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் ஹரிஜனாக (தலித்தாக) இர...\nஅ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)\nகட்டுரைகள்[ View All ]\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\n\"முஸ்லிம் பயங்கரவாதம்\" என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்ப...\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\nபெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்\nபெரியாரியல் ஆய்வாளர் தோழர் கவி தொகுத்த அ.மார்க்ஸின் பெரியாரியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு. வெளியீடு: மலேசியத் திராவிடர் கழகம்… பெரியாரியம் – அமார்க்ஸ்\n2010 வரை வெளிவந்த எனது நூற்பட்டியலை அறிய கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கவும் நன்றி: மீனா, பேரா. துரைராஜ்.\nதலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில்...\nகாணொளிகள்[ View All ]\nஅமைதி மற்றும் சமூக ஒற்றுமை\n“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை\nநூல்கள் வெளியீட்டு விழா (30/12/2016)\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு\nமின்னூல்கள்[ View All ]\nசிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்\n1. மதக்கலவரத் தடுப்புச் சட்டம் 2. இந்துத்துவத்தின் பாசிசத் தொடர்புகள் 3.பெரியாரும் இஸ்லாமும் 4. ஜிகாத் 5. அவர் (நபிகள் நாயகம்) என்கிற ஐந்து குறு நூல்கள்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில��� மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\nஇந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்\nஇந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vivek/", "date_download": "2018-07-17T13:32:13Z", "digest": "sha1:QUO4HNT67UZ5KDSIEIIACM3CFGCFBHVE", "length": 7121, "nlines": 103, "source_domain": "www.behindframes.com", "title": "Vivek Archives - Behind Frames", "raw_content": "\nவிவேக் படத்திற்கு கேரள அமைச்சர் பாராட்டு\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றி உருவாகியுள்ள படம் ‘எழுமின்’ விவேக், தேவயானி...\nகார்த்தி-விஷால்-சிம்புவால் களைகட்டிய எழுமின் விழா..\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றி உருவாகியுள்ள படம் ‘எழுமின்’ விவேக், தேவயானி...\n‘எழுமின்’ ; சிறுவர்களை சாதிக்க தூண்டும் விவேக்-தேவயானி..\nதற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘எழுமின்’. சமீபத்தில்...\nசக்க போடு போடு ராஜா – விமர்சனம்\nவசதியான வீட்டுப்பிள்ளை சந்தானம்.. நண்பன் சேதுவின் காதலை சேர்த்துவைக்க, தாதா சம்பத்தின் முதல் தங்கையை கடத்திவந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்....\n“நானும் சந்தானமும் ஏரியா பிரிச்சுக்கிட்டோம்” ; விவேக்..\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.. சந்தானத்துடன் லொள்ளுசபா காலத்திலிருந்தே நண்பனாக இருக்கும் சேதுராமன்...\nவி.ஐ.பி-2 வெற்றிச்சந்திப்பில் வெளிப்பட்ட தனுஷின் நேர்மை..\nதனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி ஊரறிந்த ஒன்று.. இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இதன் இரண்டாம் பாக்க வி.ஐ.பி-2’ படம்...\nமிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற...\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\n“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா க்ரூப்\n1980 மறை���்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nஇயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..\n‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2016/10/20/rajini/", "date_download": "2018-07-17T13:36:07Z", "digest": "sha1:OG5ZVPUNJJ5W6XYF6YWMOUJRVBGVUBNA", "length": 4028, "nlines": 53, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "சூப்பர் ஸ்டார் உடல்நிலைக்கு என்ன ஆனது - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் உடல்நிலைக்கு என்ன ஆனது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் திடிரென்று இவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.\nஎல்லோரும் படப்பிடிப்பு என்று நினைக்க, ஆனால் உடல் நிலை சரியில்லை சிகிச்சைக்காக தான் அமெரிக்கா சென்றதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nஇந்த செய்தி நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவ, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதற்கு ரஜினி தரப்பே மனம் திறந்தால் தான் உண்டு.\nPrevious ஆங்கில பெயர் வைத்தும் இந்த படத்துக்கு வரிச்சலுகை எப்படி கிடைத்தது தெரியுமா\nNext 8 வருடத்திற்கு முன் செய்த தப்பால் விஜய்யை சந்திக்க தயங்கும் பிரபல இயக்குனர்\nநயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்\nசாலையில் பைக்கில் சென்று கொண்டவரிடம் சத்தியம் கேட்ட சச்சின்..எதற்காக தெரியுமா\nசெக்யூரிட்டியிடம் எரிந்துவிழுந்த விக்ரம் – விருது விழாவில் பரபரப்பு (வீடியோவுடன்)\nஆப்பிளின் Spaceship Campus இன் புதிய தோற்றம் வெளியானது\nமாதுளம் பழத்தை உரிப்பது இவ்ளோ ஈஸியா – அனைவருக்கும் பகிருங்கள்\nஓவியா ஆர்மியின் அதிரடி வேட்டை ஆரம்பம்\n0 thoughts on “சூப்பர் ஸ்டார் உடல்நிலைக்கு என்ன ஆனது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/04/21/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-17T13:22:34Z", "digest": "sha1:GLSFCYDQBNCRYQ2T5H7T55NBPDWHGIGC", "length": 26851, "nlines": 316, "source_domain": "lankamuslim.org", "title": "டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளின்டன் நியூயோர்க்கில்.!! | Lankamuslim.org", "raw_content": "\nடொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளின்டன் நியூயோர்க்கில்.\nநியூயோர்க்கில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெ���்றதோடு ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளின்டன் வெற்றியை உறுதி செய்துகொண்டார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தனது போட்டியாளர்களான டெட் கிரூஸ் மற்றும் ஜோன் கசிச்சை விடவும் அதிக வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.மறுபுறம் நியூயோர்க்கின் முன்னாள் செனட்டரான ஹிலாரி கிளின்டன் அங்கு தனது போட்டியாளர் பெர்னி சான்டர்ஸை தோற்கடித்தார்.\nஇந்த வெற்றிகளின் மூலம் டிரம்ப் மற்றும் கிளின்டன் தத்தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படும் வாய்ப்பை மிக நெருங்கியுள்ளனர். 90 வீதமான வாக்குகள் வெளியான நிலையில் குடியரசு கட்சியில் டிரம்ப் 60 வீத வாக்குகளால் முன்னிலையில் இருப்பதோடு ஜனநாயக கட்சியில் கிளின்டன் 58 வீத வாக்குகளை வென்றுள்ளார்.\nநியூயோர்க் டிரம்பின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் மான்ஹட்டன் டிரம்ப் கோபிரத்தில் உரையாற்றிய அவர், “என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்த நியூயோர்க் மக்கள் இவ்வாறானதோரு வெற்றியைத் தந்தது சிறப்பானது” என்றார். எவரும் நம்பாத அளவுக்கு தாம் பிரதிநிதிகளை வெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபெரும் வர்த்தகரான டிரம்ப் நியூயோர்க்கின் 95 குடியரசு பிரதிநிதிகளையும் வெல்லும் வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பில் உள்ளார். அவ்வாறு வெல்லும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தேவைப்படும் பிரதிநிதிகளை அவரால் எட்ட முடியுமாக இருக்கும் இல்லாவிட்டால் ஜுலையில் நடைபெறும் கட்சி மாநாட்டின் மூலமே வேட்பாளர் தேர்வாகும் நிலை ஏற்படும். ஏற்கனவே குடியரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுடியரசுக் கட்சியின் அதிகாரபுூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிக ஆதரவைபெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 743 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது போட்டியாளரான டெட் குரூஸ் 543 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\nஜனநாயக கட்சியின் அதிகாரபுூர்வ வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும். இதுவரை பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் 1307 வாக்குகளை பெற்றுள்ள ஹிலாரி க���ளின்டன் முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டியாளராக உருவாகி வரும் பெர்னி சான்டர்ஸ் 1094 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nமறுபுறம் ஹிலாரி கிளிடனுக்கும் நியூயோர்க் நகர் நெருக்கமானது என்பதால் அவரும் அங்கு வெற்றியை எதிர்பார்த்திருந்தார். “நியோக்கர்கள் எப்போது எனது பின்னால் இருந்தார்கள். நான் எப்போதும் உங்களுடையவராக இருக்கவே முயற்சிக்கிறேன். நாம் ஒன்றிணைந்து வெற்றி பெற்றிருக்கிறோம். நான் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறேன்” என்று வெற்றிக்குப் பின்னர் கிளின்டன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கிளின்டனுக்கு போட்டியாக இருக்கும் சான்டர்ஸ் தொடர்ந்து வேட்பாளர் அந்தஸ்த்தை பெற போட்டியிடப்போவதாக உறுதி அளித்துள்ளார். மறுபுறம் குடியரசு கட்சியில் கிரூஸ், நியூயோர்க்கின் பெறுமானங்கள் பற்றி தாக்கி பேசினார். நியூயோர்க் முடிவுகளை நிராகரித்த அவர் அது வெறுமனே “சொந்த ஊர் அரசியல் வெற்றி” என்று டிரம்பின் வெற்றியை விமர்சித்தார்.\nஎனினும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் மாநாட்டுக்கு முன்பாக, டிரம்பின் முக்கிய எதிர்ப்பாளரான டெட் கிரூஸ், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்நிலையில் நியூயோர்க்கில் பின்னடைவை சந்தித்த சான்டர்ஸ் மற்றும் கிரூஸ் பென்சில்வேனியாவில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இந்த மாநிலத்தின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியின் உட்கட்சி வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகும் எதிர்பார்ப்பில் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.\nஇஸ்ரேல் தனது தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தபோதும், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அதனை நிராகரித்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சிலும் ஜெரூசலத்தின் எதிர்காலம் இழுபறியை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது.\nஇந்நிலையில் டிரம்ப் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னை விடவும் இஸ்ரேல் ஆதரவுடையவர் எவரும் இல்லை. நாம் இஸ்ரேலை பாதுகாப்போம். இஸ்ரேல் எமக்கு மிக முக்கியமானது�� என்றார்.\nடிரம்ப் இஸ்ரேல் ஆதரவுக் குழுவை வொஷிங்டனில் சந்திக்கும் முன்னரே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே அவர் முஸ்லிம் விரோத கருத்துகளையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெள்ளை தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிறார்\nஏப்ரல் 21, 2016 இல் 9:13 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அதிகமாக பணம் அறவிடும் வைத்தியசாலை தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்\nகூட்டு ஸகாத்: இலங்கை முஸ்லிம்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி கலந்துரையாடல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nஇலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்க�� அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மார்ச் மே »\nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது lankamuslim.org/2018/07/14/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/is-facebook-about-to-launch-its-own-smartphone-reports.html", "date_download": "2018-07-17T13:55:42Z", "digest": "sha1:GZNV3SVLL67MNLOVQZR3IJX6LNQIWZKR", "length": 8866, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Is Facebook about to launch its own smartphone? :Reports | ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் எச்டிசி? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் எச்டிசி\nஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் எச்டிசி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nரூ.19,790/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.\nநான்கு கேமராக்களுடன் எச்டிசி யூ12 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசந்தை போட்டியை சமாளிக்க மேம்பாடுகளுடன் வருகிறது - ஹெச்டிசி யூ11 பிளஸ்.\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது ஸ்மார்ட்போனை வழங்க, எச்டிசி நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nஃபேஸ்புக் ஸ்மார்ட்போன் உலகிலும் கால்பதிக்க இருப்பதாக ஏற்கனவே நிறைய செய்திகள் வெளியாகி வந்தன. இதன் பிறகு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஏதும் அதிகம் வெளியாகவில்லை. இப்போது எச்டிசி நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு தற்பொழுது ஓப்ரா யூஎல் என்ற கோட்நேம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும் பிராசஸர் மற்றும் 1280 X 720 திரை துல்லியம் ஆகியவற்றையும் கொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nபாக்கெட்டிற்கும், பயன்பாட்டிற்கு கச்சிதமாக இருக்கும் வகையில் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை. இதனால் இன்னும் கொஞ்சம் காத்திருந்து தகவல்களை பெற வேண்டியுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-17T13:33:57Z", "digest": "sha1:INJEJUA4VDHQE3XGB6IARSK6TGTRM4PG", "length": 12918, "nlines": 133, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: October 2009", "raw_content": "\nஎதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்\nபைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.\nகதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படாத எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.\nராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தி���ல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.\nஇன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.\nமுன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.\nஎழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்\nதன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.\nஇடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்\nவாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்��� கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-\nவாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.\nதீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...\nநீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்\nபொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..\nநீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்\nநீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி\nதன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது\nஇடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்\nபுனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...\nLabels: இரண்டாவது வருடம்..., புனைவு..., வில்லங்கம்.\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2015/09/blog-post_17.html", "date_download": "2018-07-17T13:46:19Z", "digest": "sha1:26MYMT77HLKW4AFTYHY34X24DIF7QTPV", "length": 7072, "nlines": 131, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : விடியல் உன்னைத்தேடி வரும்…", "raw_content": "\nஉனக்கு நாம ஜபமே கதி...\nஉன்னால் அது மட்டுமே முடியும்....\nக்ருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்து விடு...\nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\n* உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது. எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக ந...\nராதேக்ருஷ்ணா … நீ கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அது க்ருஷ்ணனுக்கு உயர்ந்ததே... ஏனெனில் அவன் உன்னை நேசிக்கிறான்... அவன் உன் அன்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kamaraj22.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-17T12:58:30Z", "digest": "sha1:5XAL364OVKL3ESK6O4HFIVBRGAF6KUKC", "length": 12857, "nlines": 159, "source_domain": "kamaraj22.blogspot.com", "title": "KAAMZ / KAMARAJ: புதுக்கவிதைகள்", "raw_content": "\n\"விழிகளின் அருகினில் வானம்\" WELCOME TO MY BLOG\nதுன்பத்திலும் இன்பத்திலும் நீ நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம்\n\"இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை....\"\nசொர்க்கத்தில் இருப்பவர்கள் கடவுள் என்றால்,\nஎன் நண்பர்களுடன் இருக்கும் போது நானும் கடவுள் தான்.....\nஉன்னை மறந்த இதயத்தை நினைத்து கொண்டு...\nஉன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.....\nநான் ஒரு கண்ணாடி என்னை பார்த்து நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்...\nநீ அழுதால் நானும் அழுவேன் ஆனால் நீ அடித்தால் நான் அடிக்க மாட்டேன்\nபாசம் என்று நினைத்து தான் பழகினேன்\nபிறகு தான் தெரிந்தது நீ என் நட்பின் சுவாசம் என்று....\nஉண்மையான காதலுக்கு கிடைக்கும் முதல் பரிசு\nகண்ணீர் துளிகள் மட்டும் தான்.....\nகட்டுமரம் போல் உன் நினைவுகளை சுமப்பேன்\nகரை சேரும் வரை அல்ல... கல்லறை செல்லும் வரை..\nஉன் இதயத்தை திருடும் சக்தி எனக்கு இல்லை என்றாலும்...\nஅதான் உள்ளே இருக்கும் உண்மையான \"அன்பை\" திருடும் சக்தி\nஎன்றும் என் மனதில் நீ இருப்பாய் அன்புடன்...\nஅன்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீங்கள்...\nசில புத்தகங்கள் சிறுகதையாய் முடிந்து விட..\nநீங்கள் மட்டும் முடியாத தொடர்கதையாய்\nஎன் மனதில் ஒரு நல்ல நட்பாக....\nமனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம்\nஆனால் அவன் அழுகின்ற நிமிடங்கள் நிஜமானவை..\nஉறவும் நிரந்தரமல்ல பிரிவும் நிரந்தரமல்ல\nநீ அன்பாக பழகிய அந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்\nநான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை..ஆனால்\nஎன் பயம் எல்லாம் நான் இறந்த பின் யார் உன்னை நேசிப்பார்கள்\nஉன் முகத்தில் உள்ள வார்த்தைகளையும்\nஉன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால்\nஉணர முடிகிறதோ அவர்கள் தான்....\nநீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது\nயாருக்கு தான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல....\nஇன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது\nநீ என்னை நினைக்கும் போது\nநான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...\nஉண்மையான காதலை இழந்த பின்பும் அதை\nமறக்காமல் நினைத்து கொண்டு வாழும்\nஅனைவரும் ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால்\nபிரிவு ஒரு வரம் ஆனால் சந்தித்து விட்டு\nபிரிபவர்களுக்கு சந்திப்பு ஒரு தவம்\nபிரியாமல் இருப்பது உண்மையான அன்பு இல்லை\nபிரிந்தும் மறவாமல் இருப்பதே உண்மையான அன்பு...\nஆசைக்கும் அடிமை ஆகாதே அன்பிற்கும் அடிமை ஆகாதே\nஏன் என்றால் இரண்டுமே உங்களை\nஒரு நாள் காயப்படுத்தி விடும்\nஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால் ...\nஅதை பறவை போல் பறக்க விடு .....\nஅது உன்னை நேசிப்பது உண்மை என்றால் ...\nமீண்டும் உன்னை தேடி வரும் .... \nகடந்து போன நினைவுகளை நினைத்து கவலை கொள்வதை விட .. இருக்கின்ற இன்றைய மற்றும் நாளைய எதிர்காலம் பற்றி யோசித்து வாழுங்கள் .. இனியாவது இருக்கலாம் நன்றாக ......\nகாதல் என்னும் நதிக்கடலில் விழுந்து விடாதே அங்கு அலைகள்கூட கிடையாது உன்னை கரைசேர்க்க.......\nஎன்னை நீ மறந்து விடாதே\nஎன்னிடம் அதை சொல்லி விடாதே\nநான் இன்னமும் என் பொழுதுகளை எல்லாம்\nஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட ...\nவாழ்க்கையை கவிதையாக எழுதும் போது\nவரிகள் என்னை சுமந்து செல்கின்றது.\nஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்\nஅதில் எத்தனை எத்தனை சோகங்கள்\nஅதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்\nபேருந்தின் பயணத்தின் போது இரண்டு பயண சீட்டுகளை வாங்குகிறேன் ஏனென்றால் என் நினேவுகளில் நீ இன்னும் என்னுடனேயே வருவதால்......\nநினைவுகள்முகவரி இல்லாமல் போய்விடும் ...\nஇதயம் பார்த்து வரும் நினைவுகள்\nஇறுதி வரை நிலைத்திருக்கும் .....\nஇரு இதயம் எழுதும் சுகமான கவிதை காதல் .......\nவழிகின்ற எனது கைகள் பல லட்சம்\nதடவை உனது பெயரை எழுதினாலும்\nகண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுது விடாதே\nநான் உன்னை விட்டு பிரிந்து விடுவேன் ....\nவேண்டுமானாலும் கற்பனை பண்ண முடியும் .....\nஆனால் அதன் வலியை காதலித்தவன்\nமட்டுமே உணர முடியும் .........\nஉன்னை தேடி வரும் உறவை எக்காரனதிற்கும் விலகி செல்லாதே பிறகு நீ தேடிசென்றாலும் அந்த உறவு உனக்கு கிடைக்காமல் போய்விடும்\nஉள்ளே உண்மையான காதல் உறங்கிக்கொண்டு இருந்தால்.........\nகாதலின் வலியை எனக்கு கற்றுக் கொடுத்தவன் நீ....\nகண்ணீர் துளிகள் ததும்பி நிற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2006/05/blog-post_22.html", "date_download": "2018-07-17T13:49:47Z", "digest": "sha1:HQO2S3JVQLQXEHDKZNUKRUBAAMSU6WDC", "length": 14799, "nlines": 258, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: நீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......", "raw_content": "\nநீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......\nகனடாவைப் பொறுத்தவரை குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம்.சைபர் வீதம் ஆல்��கோல் உடலில் இருந்தாலே போதும் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம் .அல்லது இவை இரண்டுமே நடைபெறலாம்.இங்கு வாகனம் ஓட்டுவதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரம்\nஎடுக்கும் சிரமம் பலருக்கும் தெரிந்ததே.\nஅப்படியும் எத்தனையோ பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அமெரிக்காவைப் போலல்லாது\nகனடாவில் ரோட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு குறைவு என்பதால் பலரின் தலை தப்புகிறது.\n1999 ம் ஆண்டு புதுவருட தினத்தன்று இரவு விருந்தொன்றில் பங்கு பற்றிவிட்டு வந்த இருவரின் கார்கள் விபத்துக்குள்ளானதில்\nஒரு காரில் வந்தவர் இறந்துவிட அவரின் நண்பி நடமாடமுடியாதபடி காயம்பட்டார்.\nஇரண்டாவது வாகனத்தில் வாகனத்தை செலுத்தி வந்தவர் மதுபோதையில் இருந்தபடியால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து விபத்தில் உயிர்தப்பிய பெண் தான் 17வது முதல் சக்கர நாற்காலியில் நடமாடுவதற்கு காரணம் குடிபோதையில்\nவந்த சாரதி மட்டுமல்ல அவரை விருந்துக்கு அழைத்து குடிக்க கொடுத்த வீட்டுக்காரரும் தான் என்றும் கூரி அவர்களிடம் இருந்து நட்ட ஈடு\nஅந்த வழக்கு முன்னரே ஒட்டாவா நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றம் கொண்டு சென்றார்.\nமேல் நீதிமன்ற தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர்வந்தது .அதாவது வழக்கு தொடுத்த பெண்மணிக்கு பாதகமாக\n\"விருந்தை நடத்தியவர்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது\" என்று .\nஅதாவது மதுபோதையில் விபத்து நடந்தால்\nஅதற்கு விருந்து வைத்தவர் பொறுப்பு அல்ல என்று.\nஇங்கு இப்படி நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்பது என்பது சாதாரண விடயமே.ரிம் கோட்டன் என்பது கனடா ,அமெரிக்காவில்\nஉள்ள ஒரு கோப்பிக்க்டையின் பெயர்.இங்கு ஒரு பெண்மணி கோப்பி( காப்பி) வாங்கியிருக்கிறார் .கோப்பி கொண்டுவந்து\nகடைச் சிப்பந்தி வைக்கும் போது அப் பெண்ணின் தொடையில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுவிட்டதாம்.அதன் பின்னர் அப்பெண்மணி\nஅக்கடைக்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து பெரும் தொகையை பெற்றதாகவும் ஒரு கதை.\nஇப்போது கோப்பி கப்புகளில் எச்சரிக்கை- மிகவும் சூடானது என்று ஒரு வாசகம் பொறிக்கப்பாட்டிருப்பதை காணலாம்.\nஇப்படிதான் எனது உறவினர் ஒருவர் எப்படியாவது ஏதாவது ஒன்றின் மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாம் என்று\nகனடா வந்ததில் இருந்து அலைகிறார்.ஆனால் இன்னமும் ஒன்றும் மாட்டவில்லை அவருக்கு.\nபதிந்தது கரிகாலன் மணி 1:57 pm\nநீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......\n\"உலகத் தமிழர் தலைவரும் ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பு...\n“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது” ஒ ரு ஊரில் ஒரு சிறுவன்...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்....\nஇந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\"\nஇருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\" தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம் வரலாறு வென்றவர்களாலே...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nபுதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்...\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு .... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mankavuchi.blogspot.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-07-17T13:41:00Z", "digest": "sha1:O2XGISGMFNULF3O7BHYYOBC7S3MPNEMZ", "length": 26321, "nlines": 255, "source_domain": "mankavuchi.blogspot.com", "title": "MANKAVUCHI மண்கவுச்சி: நூறு வயது ஓலைச்சுவடி", "raw_content": "\nமண்ணையும் மக்களையும் பற்றிய பதிவுகள்\nகீழ்க்கண்ட நூல்களை இணையவழி பெறுவதற்கு\nஇந்த நூற்றாண்டிலும் பேருந்து செல்லாத ஒரு சிற்றூர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.விருத்தாசலம் வட்டத்திலுள்ள கொடுமனூர்தான் அது. அந்த ஊரில்தான் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடியைப் பாதுகாத���து வைத்துள்ளனர். மன்மதன் கதைப்பாடல் அடங்கிய அச்சுவடி ஐம்பத்து மூன்று ஓலைகளில் இருபுறமும் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. காமன் புஷ்தகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அச்சுவடியை செம்புலிங்கபூசி என்பவர் எழுதியுள்ளார். அவரின் வழித்தோன்றலான செயராமன் அதை இன்றுவரைப் பாதுகாத்து வருகிறார். ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் மன்மதன் கோயில் திருவிழாவில் இச்சுவடியிலுள்ள பாடல்கள் பாடப்படுகின்றன. \"மாசி பிறை கண்டு மன்மதர்க்கு காப்பு கட்டு\" என்ற சொல்லடை இம்மக்களிடம் இன்றும் புழக்கத்திலுள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மன்மதன் கதைப்பாடல் பாடப்பட்டிருக்கிறது என்பதை சுவடியிலுள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. முதல் நாள் கதை, இரண்டாம் நாள் கதை என ஒவ்வொரு நாளும் பாடவேண்டிய பகுதிகள் அதில் பிரித்து எழுதப்பட்டுள்ளன.காப்புகட்டுதல் என்பது முதல் நாள் திருவிழாவாகும். மன்மதன் கோயில் காமட்டி கோயில் என்று சிற்றூர் மக்களால் குறிப்பிடப்படுகிறது. காமன் என்பது மன்மதனின் மற்றொரு பெயராகும்.\nமன்மதனுக்குக் கோயில்கட்டி விழா எடுக்கும் வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மன்மதன் கோயிலைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.கனாத்திறம் உறைத்த காதையில் தேவந்தி கண்ணகியை நோக்கிக் கூறும்போது சோமகுண்டம்,சூரிய குண்டம் என்னும் புண்ணிய தீர்த்தங்களின் துறைகளிலே மூழ்கி,காமவேள் கோட்டம் சென்று காமதேவனைத் தொழும்மகளிர் தம் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழ்ந்து இன்புறுவர் என்று கூறுவாள். இப்பகுதி சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடுதாமின் புறுவர் உலகத்துத் தையலர் (சிலம்பு: 9;59-60)\nஎன்று இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது. இளவேனிற்காலம் மன்மதனுக்கு உரிய காலமாகும்;இக்காலத்தே மன்மதனுக்கு விழா எடுக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்திருக்கிறது,இது காமன்விழா, காமன் பண்டிகை என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கலித்தொகையில் அத்தகைய பாடல்கள் காணக்கிடைக்கின்றன.\nகாமவேள் விழாவாயின்,கலங்குவள் பெரிது என (கலி:27;24) உறல் யாம் ஒளிவாட,உயர்ந்தவன் விழவினுள்.... (கலி: 30:10)வில��லவன் விழவினுள் விளையாடும்பொழுதன்றோ (கலி: 35;14)\nமேற்கண்ட கலித்தொகைப்பாடல்களில் காமவேள்,உயர்ந்தவன்,வில்லவன் என்பனவெல்லாம் மன்மதனைக்குறிக்கும் சொற்களாகும்.இளவேனில் காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா இன்று பின்பனிக்காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.பெரும்பாலும் வடமாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இவ்விழா மிகுதியாகக் கொண்டாடப்படுகிறது.\nகாப்பு கட்டிய முதல் நாளில் மன்மதனின் பிறப்பு கதைப்பாடலாகப் பாடப்படுகிறது.இது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பாடப்படுகிறது. கொடுமனூரில் கிடைத்த ஓலைச்சுவடியில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது. மனதில் நினைத்த உடன் மன்மதன் வந்தானேசிந்தைதனில் நினைக்க சிற்றரசன் பேச்சுமாசி பிறைதனில் மாறன் பிறந்தானேமாயனைப் போலே வந்து முன்னின்றானே (சுவடி:19;16-19)\nமன்மதன் பிறப்பைப் பாடுவதற்கு முன் வழக்கமாக ஓலைச்சுவடிகளில் உள்ளதைப் போன்று கடவுள் வாழ்த்துப் பாடல் இச்சுவடியிலும் இடம்பெற்றுள்ளது.கதைப்பாடல்களுக்கு உரிய இலக்கணங்களுடன் இச்சுவடி அமைந்துள்ளது. இரண்டாம் நாள் கதையில் ரதியின் பிறப்பும், மூன்றாம் நாள் கதையில் ரதி மன்மதன் திருமணமும் பாடப்பட்டுள்ளது. திருமணக்காட்சி கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.\nஅக்கினிதான் வளர்த்து அழகான மாங்கல்யத்தைமன்மதன் கையில் வாழ்த்தியேதான் கொடுக்கஇரதி கழுத்திலேயணிந்து நல்ல மலர்மாலைஇருவரும் பூண்டு இருந்தார்களப்போது....\nஎன்ற பாடலைத் தொடர்ந்து தக்கன் தவம் செய்வது அதனைக் கலைக்க பார்வதியை அனுப்புவது, அதிலும் இயலாமல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அம்முயற்சிகளும் தோல்வியில் முடியவே இறுதியாக மன்மதனை அனுப்புவது என்ற முடிவுக்கு வருகின்றனர். மன்மதன் சென்றால் அவனைத் தக்கன் அழித்து விடுவான் என்பதை ரதி கனவில் கண்ட காட்சிகளின் மூலம் உணர்ந்து மன்மதனைத் தடுக்கிறாள். மன்மதன் ரதிக்கு தேறுதல் கூறியும் பலன் இல்லை இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றுகிறது இறுதியில் மன்மதன் ரதியின் சொல்லைக்கேளாமல் சென்று தக்கனின் தவத்தைக் கலைக்க சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனைச் சாம்பலாக்கி விட ரதி அழுது புலம்புவதாகக் கதைப்பாடல் முடிகிறது.\nமுன்பு கதைப்பாடல் முழுமையாகப் ���ாடப்பட்டது. இப்போது ஓலைச்சுவடியை முழுமையாகப் படிக்க யாரும் முன்வராமையால் முதல் நாளும் இறுதி நாளும் மட்டும் பாடப்படுகிறது.\nஒரு சில சிற்றூர்களில் சிறுவர்களுக்கு ரதி மன்மதன் வேடமிட்டு நிகழ்த்து கலையாக நிகழ்த்துகின்றனர். ரதி மன்மதன் திருமணக்காட்சி உண்மையான திருமணம் போன்றே நிகழ்த்தப் படுகிறது.\nஇறுதி நாள் விழாவில் மன்மதன் எரிந்து சாம்பலாவதையும் நிகழ்த்திக்காட்டுகின்றனர். காப்பு கட்டும்போது கோயிலின் முன் புறம் துவரை மிளாறுகளைக்கொண்டு ஒரு கூண்டு அமைப்பது வழக்கம் அக்கூண்டை மன்மதனாகக்கருதி அதனைக் கொளுத்திச் சாம்பலாக்குவர். இந்நிகழ்வைக் காமட்டி கொளுத்துதல் என்று குறிப்பிடுவர்.\nஇவ்வாறு இன்றும் சிற்றூர் மக்களால் காமன் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.\nஇடுகையிட்டது முனைவர் இரத்தின.புகழேந்தி நேரம் 1/10/2009 07:56:00 பிற்பகல்\nநெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க\nமுனைவர் இரத்தின.புகழேந்தி 12 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:25\nச.இலங்கேஸ்வரன் 15 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 9:30\nநல்ல அரிய தகவல்களை நாம் அறிய தந்ததற்கு மிக்க நன்றிகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிற்றூர்களில் சிறுவர்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா இப்படி ஒரு கேள்வியை அவள்விகடன் அ...\nமாடித்தோட்டம்- அசத்தும் கோவை இளைஞர்\nஎதிர்பாராமல் படிக்கநேர்ந்தது தோட்டம் வலைப்பூ. மாடித்தோட்டம் போட்டு அசத்தும் அந்த இளைஞரின் செயல் அவர்மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது, ...\nநலிவடைந்து வரும் தெருக்கூத்து தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச்சோகம். கால் நூற...\nநாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்ற தலைப்பில் சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் தினம் ஒரு தகவல் தருகிறேன். ஒவ்வொரு...\nதமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்க...\nவிருத்தாசலம் கார்குடல் ஆகிய ஊர்களின் காணும் பொங்கல் காட்சிகள்\nசிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,��ாட்டுக்குத்து எனக்குறிப்பிடுவ...\nகடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டிகளுக்குப் புகழ்பெற்ற ஊர் .அவ்வூரிலுள்ள பெரும்பாலான மக்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர...\nகால் நூற்றாண்டுக்கு முன்பு மார்கழி பிறந்தால் போதும் சிற்றூர்களில் இளம்பெண்கள் தாளும் கையுமாகத்தான் காட்சியளிப்பார்கள் மறுநாள் வாசலில் இடவே...\nஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பழமலைநாதர் கோயில்\nதமிழகப் பழங்கோயில்களில் குறிப்பிடத் தகுந்தது விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர்கோயில்.சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் 197 ஆவது பாடலி...\nஇசைத்தட்டு அறிமுக விழா (1)\nஇளவேனில் பதிப்பக புதிய வெளியீடுகள் (1)\nஎழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வாழ்நாள் சேமிப்பு நூல்கள் (1)\nகணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி (1)\nகாணும் பொங்கல் காட்சிகள் (1)\nகுல தெய்வ வழிபாடு (1)\nகோட்டைக் காட்டு சாமியார் (1)\nசலீம் அலி பூங்கா (1)\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் (1)\nதிம்பி விளையாட்டு காணொளி (1)\nதிருக்கோயிலூர் கபிலர் குன்று (1)\nநாட்டுப்புற இலக்கியம் அறிவோம் (1)\nமுறம் சில குறிப்புகள் (1)\nவிருத்தாசலம் பெயர்மாற்றம் கோரிக்கை (1)\nநாட்டு நடப்புகள மண் சார்ந்த சேதிகள நம்ம மக்களோட பகிர்ந்துக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் ஆராய்ச்சி மனப்பான்மையோட எழுத முயற்ச்சி செய்யிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னைப் பல்கலைக் கழக அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2012/08/blog-post_5728.html", "date_download": "2018-07-17T13:51:50Z", "digest": "sha1:UNRRY664MRWWACWAPT5BSVXCM3DGVP6P", "length": 20281, "nlines": 264, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : ஏழரைச் சனி", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nபிறப்பு ஜாத கத்தில் கிரகங்க ளின் நிலையை ஆரா ய்ந்து கோச்சாரம் நன்மை யைத் தருமென்பதை முடிவு செய்தல் அவசியம். உதாரண மாக, துலா ராசிக்கு, சனிப் பெயர்ச் சியின்போது ஏழரைச் சனியாக வந் துள்ளது. சனி பகவான் துலாத்தில்தான் உச்சம் பெறுகிறார். பொதுப்படையாக ஏழ ரைச் சனி கெடுபலன் என்று கூறு��தும் தவறு. உச்ச சனி அனைத்து துலா ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப் போகிறது என்பதும் தவறா னதே. அதற்காகப் பரிகாரங்களோ, பூஜைகளோ செய்யும்போது தனக்கு எவ்வாறு செய்வது என்று அறிந்து, புரிந்து அதன்படி செய்து நிச்சய பலன் பெற வேண்டும். ஏழரைச் சனி என்ற உடனேயே நீலக்கல் அணிதல் கூடாது. முதலில் ஒரு ஜாதகரின் தசா புத்தியை ஆராய்ந்து, அந்தத் திசை நட்புத் திசையா, பகைத் திசையா என்றெல்லாம் பார்த்து, அந்தத் திசையின் அதிபதிக்கும், சனிபகவானுக் குமான நட்பை யோசித்தப் பிறகுதான் நீலக்கல் லைப் பரிந்துரை செய்யவேண்டும். நீலக்கல்லை கொடுக்கும் முன் அந்தக் கல் எவ்வளவு முற்றிய தன்மையினதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, எந்த பூமியில் விளைந்த இரத்தி னம் கொடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்து, ஜாதகரின் மற்ற நிலையை ஆரா ய்ந்தும் கொடுக்கும் போதுதான் ஜாத கர் பலன் பெற முடியும். இவ்வாறு தான் அனைத்துக் கிரகங்களின் கோச்சார நிலையில் இரத்தினம் கொடுக்கவேண்டும். பலருக்கு வாழ்நாள் முழுக்கக் கொடுக் கும் இரத்தினமே கோச்சாரத் திற்குப் பொருந்தும். சில ருக்கு கோச்சாரத்தில் தனி இரத்தினமே தேவைப் படும். அதனால் தான் பொதுப்படையாகக் கொடுக்காமல் அவரவர் ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்த பிறகே இரத்தினத் தைப் பரிந்துரை செய்ய வேண்டும். குருபகவானின் பெயர்ச்சி, ராகு-கேது எனும் சாயா கிரகங்களின் பெயர்ச்சி, சனி பகவானின் பெயர்ச்சியை மன தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுத்து, தனக்கு வரவிருக்கும் நன்மை, தீமையை ஆராய்ந்து, தீய பலன் எனில் தக்க சாந்திகளைச் செய்து, ஸ்லோகம் உச்சரித்து, கோயில்களுக்குச் சென்று, அந்நிலையிலான உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கான இரத்தினங்களை அணிந்து கொள்வ தனால் சிரமங்கள் வந்தபோதும் சூரியனைக் கண்ட பனிபோல் கெடுபலன் கரைந்துவிடும். அந்தக் கிரகங்கள் கொடுக்கும் கெடுபலனைத் தடுக்கவல்ல கிரகமும் குறைக்க வல்லவரும் குரு பகவான்தான். கெடுபலனைக் குறைக்கும் சக்தியும் குருபகவானுக்கு மட் டும்தான் உண்டு. ஜாதக ரீதியாக குருவின் பார்வை இருக்குமாயின், வாழ்க்கை எனும் படகு அழகாக நகர்ந்து செல்லும். அதனால்தான் `குரு பார்க்கக் கோடி நன்மை' என்பர். இவ்வளவு அழகான ராஜகுரு ஒருவரின் ஜாதகத்தில் சிறந்த பலன் கொடுக்கும் 2, 5, 7, 9, 11 ஆகிய ��டங் களில் வீற்றிருக்கப் பெற்றவர்களாயின் கொடுத்து வைத்தவர்கள் எனும் அட்டவணை யின் கீழ் அடங்குவர். http://www.silverjewelrywholesales.com/wp-content/uploads/2010/04/Cubic_Zirconia_Gems_Stones.jpg இவ்வாறு பார்க்கும் பொழுது, இராசியை மட் டும் பார்க்காமல் பிறப்பு லக்கினத்தையும் கணக்கில் கொண்டு பிறகே முடிவு எடுத்தல் அவசியம். லக் கினமோ, இராசியோ - ஏதாவது ஒன்றுக்கு குரு பார்வை கிடைத்தாலே சராசரி மனித வாழ்க் கையைவிட நல்லதொரு வாழ்க்கை நிலையை அடையலாம்.\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஇந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு - செ...\nஎவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந...\nபஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய...\nசில வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு செல்லும் வ...\nயார் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து நிற...\nநேபாளத்தில் உள்ள \"மஸ்டாங்\" என்னும் மாவட்டத்தில் சு...\nவிநாயகர்விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:வி...\nகுடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையை...\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்தி...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஸ்ரீ வாராஹி மூல மந்திரம்\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Friday, August 10, 2012மூல...\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Sunday, July 29, 2012பிரிந...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nம��்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=78ac4f0ebd898e01544db14e083b9daf", "date_download": "2018-07-17T13:49:29Z", "digest": "sha1:6RMPOLIAJQSOU73BYAT73K46OYQAQMAT", "length": 30286, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சி�� யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவி���ைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-07-17T13:38:56Z", "digest": "sha1:WUJ24MPD2SFQXQU6LDMSLMRT7N7Q73LD", "length": 10253, "nlines": 57, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nதமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு\nமறைந்த எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர், சிறந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர் சின்னக் குத்தூசியாரின் முதலாண்டு நினைவு நாளையொட்டி, சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் தமிழக அரசு இடையூறுகளைக் கொடுத்திருக்கிறது.\nசென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கிவிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றிருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அனுமதி மறுக்கப்பட்டது நியாயமில்லை என்று தீர்ப்பு வழங்கியதோடு, கூட்டத்தை நடத்துவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nநீதிமன்ற ஆணையையும் மதிக்காமல், விழா நடைபெற இருந்த அரங்கத்தைப் பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். இச்செயல் நீதிமன்றத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாய் மக்களையே அவமதிக்கும் ஆணவச் செயலாக உள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்படாத அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் ���ிலவுகிறதோ என்னும் ஐயம் எழுந்துள்ளது.\nதமிழக அரசின் நியாயமற்ற இப்போக்கினைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.\nPosted by சுப.வீரபாண்டியன் at 17:31\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwebislam.blogspot.com/2017/05/15_14.html", "date_download": "2018-07-17T13:24:51Z", "digest": "sha1:6ZJ45B7Q7QKKTC4OPPDOXLKJ2EIV53OY", "length": 48560, "nlines": 91, "source_domain": "tamilwebislam.blogspot.com", "title": "தமிழ் வெப் இஸ்லாம்: இணை கற்பித்தல் தொடர்: 15 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!", "raw_content": "\nஇணை கற்பித்தல் தொடர்: 15 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே\nஇணை கற்பித்தல் தொடர்: 15 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே\nஉரை: பி. ஜைனுல் ஆபிதீன்\nஒவ்வொரு மனிதருக்கும் தனது தாய் தந்தையர் மீது அன்பு, பாசம் இருக்கும். கெட்ட மனிதருக்கு வேண்டுமானால் பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் எவருக்கும் தாய், தந்தை மீது பாசம் இல்லாமல் இருக்காது. அவன் தன்னுடைய பெற்றோர் இவ்வுலகில் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்கள் மரணித்து விட்டால் மறுமையில் அவர்கள் நன்றாக இருப்பதற்காக நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்திப்பான். மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறந்தவர்களுக்காக கத்தம் பாத்திஹா ஓதுவது கூட அவர்களுக்கு மறுமையில் ஏதாவது நன்மை கிடைக்கட்டுமே என்ற ஆவலில் தான்.\nபெற்றோரைக் காப்பாற்ற முடியாத நபிகள் நாயகம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தகப்பனாரைப் பார்த்ததே கிடையாது. நபியவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தகப்பனார் இறந்து விட்டார். தாயாரும் அவர்கள் ஆறு வயதை அடைந்த போது மரணித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தாய், தந்தையின் மீது பாசம் இருந்தது.\nஒரு சமயம் மதீனாவிற்குப் பயணம் செய்து போகும் வழியில் தனது தாயார் இறந்த இடத்தைக் கடந்து செல்லும் போது அவருக்காகப் பாவ மன்னிப்பு தேட அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள். எனது தாயார் நான் நபியாக அனுப்பப்படுவதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே மரணித்து விட்டார்கள். எனவே அவர்களுக்காக நான் பாவமன்னிப்பு கேட்கலாமா என்று அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அல்லாஹ் அதனை மறுத்து விடுகின்றான். இணை வைக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டேன். அது உம்முடைய தாயாக இருந்தாலும் சரியே என்று இறைவன் கூறிவிட்டான்.\nஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் அனைத்து இணை வைப்புக் காரியங்களையும் செய்து விட்டு, தங்களை நபிமார்கள் காப்பாற்றுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக மறுமையில் சிபாரிசு செய்வார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இணை வைப்பில் இறந்து போன தம்முடைய தாய் தந்தைக்கு நபியவர்களால் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய முடிந்ததா\nஅதுவும் நபியவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்திற்குப் பரிந்துரை செய்யவில்லை. \"என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு தேட வேண்டும். அதற்கு அனுமதி கொடு' என்று பாவமன்னிப்புத் தேட அனுமதி தான் கேட்கின்றார்கள். அதையும் அல்லாஹ் மறுத்துவிட்டான்.\nஇதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\nநான் இறைவனிடத்தில் எனது தாயாருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் இறைவன் அதற்கு அனுமதி தரவில்லை. பிறகு அவருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு இறைவன் அனுமதி கொடுத்தான்.\nஆக, பெற்ற தாய் இணை வைத்து விட்டால் கூட அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கும், பரிந்துரை செய்வதற்கும் நபிமார்களுக்கே அனுமதியில்லை எனும் போது நாம் இணை வைத்த நிலையில் மரணித்து விட்டால் நமக்கு இந்த அவ்லியாக்கள், மகான்கள் பரிந்துரை செய்ய முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nஇன்னும் நபி (ஸல்) அவர்களுடைய தந்தைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், \"அல்லாஹ்வின் தூதுரே (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார் (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"(நரக) நெருப்பில்'' என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, \"என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார்கள்.\nதூதர் அனுப்பப்படாத கால கட்டத்தில் வாழ்ந்தால் கூட அவர்கள் ஏகத்துவத்தை விட்டு விட்டு இணை வைப்பில் இருந்தால் அவர்களை மன்னிக்க அல்லாஹ் தயாராக இல்லை எனும் போது தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் ஏகத்துவத்தை விட்டு விட்டால் நிலைமை என்னவாகும்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தைக்குத் தூதர் அனுப்பப்பட்டாரா அவர்களுடைய தாயாருக்குத் தூதர் வந்தாரா அவர்களுடைய தாயாருக்குத் தூதர் வந்தாரா அந்தத் தூதர் சொல்லி அதை அவர்கள் நிராகரித்தார்களா அந்தத் தூதர் சொல்லி அதை அவர்கள் நிராகரித்தார்களா இல்லையே அப்படிப்பட்டவர்களுக்கே மன்னிப்பு இல்லை என்கிறான்.\nஆனால் நமக்குத் தூதர் வந்திருக்கிறார்; வேதம் இறக்கப்பட்டிருக்கின்றது; அது பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஏகத்துவத்தைப் போதிக்கும் வசனங்கள் திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டிருக்கின்றது. குர்ஆன் தமிழாக்கம் வந்திருக்கின்றது. ஹதீ���் நூல்கள் வந்திருக்கின்றன. இதன் பிறகும் நாம் ஏகத்துவத்தைப் புறக்கணித்து விட்டு இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தால் நம்மை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான் நமது நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டாமா\nஆக, அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் பெற்ற தாய் தந்தையை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. பெற்ற தாய் தந்தையருக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை. அந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து விட்டான். நான் எடுத்தது தான் முடிவு. அதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறிவிட்டான். மேலும் அவன் தனது எஜமான் தனத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றது.\nநபிகளாரின் மரணம் தரும் படிப்பினை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி மக்களிடத்தில் பரவியவுடன், அந்தக் களத்தில் நின்ற அனைத்து ஸஹாபாக்களும் தங்களுடைய உயிரைக் கையில் பிடித்தவாறு. தப்பித்தால் போதும் என்று பின்வாங்கி ஓடுகின்றார்கள். அந்த நபித்தோழர்களைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்குகிறான்.\nமுஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி சென்று விடுவீர்களா வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குகிறான்.\nஇதே வசனத்தை இன்னொரு சம்பவத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஅதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்த உடனே அங்கிருந்த ஸஹாபாக்கள் அனைவரும் தவ்ஹீதைத் தெளிவாக விளங்கிய பின்னரும், குர்ஆனை நன்றாகத் தெரிந்திருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்கள் மீது வைத்த பாசத்தின் காரணமாக அவர்கள் மரணிக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள்.\nஅல்லாஹ்வுடைய தூதர் என்றால் சாதாரணமான ஆளா அவர்கள் எப்படி மரணிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நபியவர்களின் கடைசிக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்கள் இவ்வாறு நினைத்தால் பரவாயில்லை. ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற உமர் (ரலி) அவர்கள், நபியவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கையில் வாளை எடுத்துக் கொண்டு, யாராவது நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று சொன்னால் அவரது தலையை வெட்டி விடுவேன் என்றும் கூறுகிறார்கள்.\nசிலர் மட்டும் நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றே நம்புகிறார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள், அந்தச் சிலரையும் மிரட்டி தன்னுடைய கருத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். அந்த அளவுக்கு நபிகளாரின் மீது பாசம் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் இல்லை. அப்போது அவர்கள் மதீனாவில் இல்லை. பிறகு நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களைப் பார்க்க வருகிறார்கள். அங்கு வந்த போது நடந்த நிகழ்ச்சியை கேள்விப்படுகிறார்கள். இதற்குப் பிறகு நடந்த சம்பவத்தைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\nநபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஎன் தந்தை அபூபக்கர் (ரலி) மதீனாவிற்கு சற்று தொலைவிலுள்ள சுன்ஹ் என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற தகவல் எட்டுகிறது. அப்போது உமர் (ரலி) எழுந்து, \"அல்லாஹ்வின் மீதாணையாக இறைத்தூதர் அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்-அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்'' என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, \"தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக இறைத்தூதர் அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்-அவர்கள��� இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்'' என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, \"தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.\n(வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி) \"நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று சத்தியம் செய்பவரே நிதானமாயிருங்கள்'' என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள்.\nஅப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, \"முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) இறந்து விட்டார் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர், அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.\n) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.'' எனும் (திருக்குர்ஆன் 39:30) வசனத்தையும், \"முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்'' என்னும் (திருக்குர்ஆன் 3:144) வசனத்தையும் ஓதினார்கள்.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nஅபூபக்கர் (ரலி) இந்த வசனத்தை ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.\nநூல்: புகாரி 3667, 3668\nஇவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியவுடன் உமருடைய கையில் இருந்த வாள் கீழே விழுகின்றது. நாம் பெரிய தவறையல்லவா செய்துவிட்டோம். நபியவர்கள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தினால் நாம் எதையும் சிந்திக்காமல் பேசி விட்டோமே என்று நினைக்கி���ார்கள். அதுவரை உமர் (ரலி) அவர்களின் பக்கம் இருந்த மற்ற ஸஹாபாக்களும், அபூபக்கர் இவ்வாறு அடுக்கடுக்கான ஆதாரத்தையும், சான்றுகளையும் வைத்தவுடன் தாங்கள் செய்ததைத் தவறு என்று உணர்ந்தனர். அதற்கு பிறகு தான் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nநாம் இங்கு இதனை குறிப்பிடுவதற்குக் காரணம், மனிதன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான பலவீனம் வரும்போது கூட அதற்கும் ஒரு மறுப்பு கொடுக்கும் விதமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனை ஆக்கி வைத்திருக்கிறான். இந்தக் குர்ஆனுடைய வசனங்களை வைத்துத் தான் அந்த மக்கள் வழிகேட்டிற்குப் போகாமல் தப்பித்துக் கொண்டார்கள்.\nஅந்த வசனம் இன்றைக்கு வரைக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இந்த மக்களோ, அவ்லியாக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மவ்லுது ஓதினால் நபியவர்கள் வருவார்கள் என்று நம்புகிறார்கள். யா நபி ஸலாம் அலைக்கும் என்று ஓதினால் நபியவர்கள் தாங்கள் இருக்கும் சபைக்கு வந்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் குர்ஆனை எந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்\nநபியவர்கள் மீது அன்பு வைக்கின்றோம் என்ற பெயரில் இணை வைத்தல் காரியம் நடக்கிறது. நபியவர்கள் மீது அபூபக்கர் (ரலி) வைத்த அன்பு, பாசத்தை விட நாம் பாசம் வைத்துவிட முடியுமா உலகத்தில் எவரும் நபியவர்கள் மீது அபூபக்கர் வைத்த அன்பை விடக் கூடுதலாக அன்பு வைத்துவிட முடியுமா\nதமது தோழர்களில் அபூபக்கருக்கு நிகராக யாரும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவரை மட்டும் தான் நபியவர்களுடைய தோழர் என்று சொல்கின்றான். வேறு யாரையும் நபியவர்களுடைய தோழர் என்று சொல்லவில்லை. பின்வரும் ஹதீஸ் அதற்குச் சான்றாக அமைகிறது.\nநபியவர்களை மக்கா காபிர்கள் கொல்வதற்கு தேடிய நேரத்தில் நபியவர்களும். அபூபக்கர் (ரலி) அவர்களும் ஸவ்ர் என்னும் குகையில் இருந்தனர்.\nநான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (\"ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒüந்து கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணை வைப்பாளர்கüன் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், \"அல்லாஹ்வின் தூதரே (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்கüல் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனி���்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்கüல் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே'' என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், \"எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்'' என்று (அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், \"எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்\nநீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், \"நீர் கவலைப்படாதீர் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது)மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், \"அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்'' என்று சொன்னார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்கüன் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அüக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்' என்று நாங்கள் வியப்படைந்தோம். அல்லாஹ்வின் தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அüக்கப்பட்ட அடியார். (நபி -ஸல்- அவர்கüன் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் -ரலி- அவர்கள் அறிந்து கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்கüல் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்கüலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (எனது இந்தப்) பள்ü வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர'' என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)\nநபிகளாருக்குப் பொருளாதார ரீதியாக அவ்வளவு உதவிகளைச் செய்தவர் அபூபக்கர் (ரலி) ஆவார்கள். துவக்கத்தில் மக்காவில் இருந்த காலத்தில் அவர் தான் அதிக அளவிலான பொருளாதார உதவி செய்தவர். அதுமட்டுமல்லாமல் நபிகள் நாயகம் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் அவர் தான். அவருடைய பொருட்செலவில் தான் நபிகளாரை அழைத்துக் கொண்டு வந்தார்.\nஇப்படிப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் மீது இந்த அளவுக்குப் பாசம் இருந்தும் கூட குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு, இறைத்தூதர் என்றால் அவர்களும் மனிதர் தான். அவர்களுக்கும் மரணம் ஏற்படும். மற்ற மனிதர்கள் மரணிப்பதைப் போல் அவர்களும் மரணிப்பார்கள். மரணிக்காத தன்மை இறைவனுடைய தன்மை, இதை நபியவர்களுக்கு ஒருபோதும் நாம் கொடுக்கக்கூடாது என்று மக்களிடம் அறிவிக்கின்றார்கள்.\nஇதைப் போன்று, நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நாம் சொல்லும் போது, \"இவர்களுக்கு நபியவர்கள் மீது பாசம் இல்லை' என்று நம்மை விமர்சிக்கின்றார்கள். நபிகள் நாயகம் மரணிக்கவில்லை என்று சொல்வது தான் அவர்கள் மீது காட்டும் அன்பு என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.\nபெற்ற மகளையும் காப்பாற்ற முடியாது\nநபியவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை அல்லாஹ் படிப்படியாகத் தான் கட்டளையிடுகின்றான். நபியாகத் தேர்ந்தெடுத்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடவில்லை. ஆரம்பத்தில் வந்த கட்டளை என்னவென்றால் \"நீர் ஓதுவீராக'' என்பது தான். மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்யச் சொல்லி எந்தக் கட்டளையும் வரவில்லை.\nபடைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக\nபிறகு இரண்டாவதாகத் தான், \"உறவினர்களுக்குச் சொல்வீராக' என்ற கட்டளை வந்தது.\n\"உங்கள் நெருங்கிய உறவின���்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருüய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, \"குறைஷிக் குலத்தாரே' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), \"ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), \"ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.\nநூல்: புகாரி 2753, 4771\nஇந்த செய்தியின் மூலம், இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டும் தான் உம்முடைய பணியே தவிர, அவர்களை நேர்வழிப்படுத்துவதும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்துரை செய்து அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதும், மறுமையில் வெற்றி பெற வைப்பதும் உமது கடமையல்ல. அல்லாஹ் நாடினால் உமது மகளைக் கூட தண்டித்து விடுவான்; தண்டிக்காமல் விட்டும் விடுவான் என்பதை இறைவன் புரி�� வைக்கிறான்.\nஆக, நபியவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எவ்வாறு பெரியார்கள், மகான்கள், அவ்வலியாக்கள் எல்லாம் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல முடியும் முரீது வாங்கினால் நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் முரீது வாங்கினால் நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் முரீது கொடுக்கக் கூடியவன் சொர்க்கத்திற்குச் செல்வானா என்பதையே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் முரீது கொடுத்து நம்மை ஏமாற்றிய காரணத்தினாலேயே அவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான்.\nதமக்காக பாவ மன்னிப்பு தேடிய நபிகள் நாயகம்\nநாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம். இதற்காக ஒவ்வொரு நாளும் நாம் பாவமன்னிப்பு தேடுகின்றோமா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாப் பாவத்தையும் மன்னித்து விட்டான். பாவமன்னிப்பு தேடாவிட்டாலும் அவர்களை மன்னித்து விட்டான். இதைப்பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.\nஉமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும் அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும் இவ்வெற்றியை அளித்தான்.\nஇந்த வசனம் இறங்குவதற்கு முன்னால் நீ செய்த பாவத்தையும், இந்த வசனம் இறங்கிய பிறகு இனிமேல் நீ செய்கின்ற பாவத்தையும் நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.\nநபியவர்களிடம் எந்தப் பாவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்தில் கேள்வி கிடையாது. ஏனென்றால் முன்தேதியிட்டே அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டான். இருந்தாலும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், தாமும் மனிதன் தான், தம்மிடமும் பாவம் ஏற்படத் தான் செய்யும் என்று நினைத்து அல்லாஹ்விடத்தில் அதிகமாக பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\n நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.\nநூல்: புகாரி 6307. முஸ்லிம் 4870,4871\nநபியவர்களுடைய நிலை இவ்வாறு இருக்கும் போத��, நாம் அவர்களிடம் போய், \"அன்த்த கஃப்ஃபாருல் ஹதாயா'' (நீர் தான் பாவங்களை மன்னிப்பவர்) என்று மவ்லீதை ஓதுகின்றோமே இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_08.html", "date_download": "2018-07-17T13:34:35Z", "digest": "sha1:5GV2WA7PJCOAFSZTOGFOL75UMWBOWMF6", "length": 42619, "nlines": 800, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை செய்யப்படாதது)", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை செய்யப்படாதது)\nஇப்போது தமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்க்கலாம்...இவை தணிக்கை செய்யப்படாதது ஒருபுறம் இருக்க, இதனை வெளியிடுவதற்காக யாருடைய அனுமதியையும் பெறவில்லை என்பதும் இன்னோரு விடயம்...(ங்ஏ... அடப்பாவி மக்கா \n(அப்படி அவர்கள் பின்னூட்டத்தில் ஆட்சேபம் தெரிவித்தால் உடனே நீக்கிவிடுகிறேன்..ஓக்கே )\n* கில்லி ஐகாரஸ் பிரகாஷ் விரும்பி புகைப்பது கோல்ட் ப்ளேக் பில்டர் சிகரெட்டாம்...இரு நாளைக்கு ஒரு பாக்கெட்டாம்..\n* பதிவர் (எப்போதாவது) கவிஜர் பாலபாரதி, புதிய பணி ஒன்றில் மும்முரமாம்...புகைப்பதை நிறுத்துவதாக எல்லோரையும் ஏமாற்றி ஒரு ஆண்டு ஆவதை புத்தக கண்காட்சியில் வில்ஸ் அடித்து கொண்டாடினாராம்...\n* துளசி கோபால் டீச்சர் புதுவீட்டுக்கு குடியேறிவிட்டார்களாம்...மகளின் காதலுக்கு பச்சைக்கொடியாம்...கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்...\n* நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)\n* சுனாமிப்பதிவர் லக்கிலூக் டோண்டு சாரிடம் நெருக்கமாக இருப்பது நானூத்து சொச்ச பேருக்கு பிடிக்கவில்லையாம்...டோண்டு சார் சுனாமியை கவிதையாக மொழிபெயர்த்தது கூட லக்கிலூக்கை பாராட்டித்தானாம்...லக்கிலூக் புகைப்பது வில்ஸ் பில்டர்.\n* தோழர் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் புதிய புத்தகம் எழுதும் முயற்சியில் மும்முரமாக உள���ளாராம்...தமிழ் நூல் விமர்சனத்தில் உங்களை போல் சிறப்பாக எழுதுபவர்கள் குறைவு என்று பெரிய எழுத்தாளர் ஒருவரிடம் இருந்து வந்த பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்..\n* வரவணையான் செந்தில் இப்போது சென்னையில் ட்ரிப் அடித்துக்கொண்டிருக்கிறாராம்...ஏன் என்று அவருக்கு மட்டும் தான் தெரியுமாம்...\n* அவுஸ்திரேலியா திரும்பிய பொட்டீக்கடையார் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் தமிழ் வலைத்திரட்டிகளை ப்ளாக் செய்யச்சொல்லி வாலெண்டியராக ஆபீஸ் சிஸ்டம் அட்மினுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாராம்..\n* மரபூர் ஜெய சந்திரசேகரன், தன்னுடைய பெங்களூர் விசிட்டின்போது, தொலைபேசியில் அழைத்தும் வராத செந்தழல் ரவி மீது கடுப்பில் உள்ளாராம்...\n* மதுரை இராம் தனக்கு வந்துள்ள இரண்டு மூன்று காதல் மின்னஞ்சல்களில் எதை செலக்ட் செய்வது என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்துக்கொண்டுள்ளாராம்...\n* தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஜாலி ட்ரிப்பாக அடுத்தவாரம் கோவை செல்கிறாராம்...வாத்தியார் சுப்பையாவையாவது சந்திக்கலாம் என்ற ஆவலுடன் உள்ளாராம்...\n* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..\n* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...\n* டோண்டு சார் ஏழெட்டு பதிவுகளை ட்ராப்டில் போட்டுவைத்துள்ளாராம்...அதில் பல காண்ட்ரவர்ஷியல் டாப்பிக்ஸாம்...அவற்றில் இரண்டு பதிவிலாவது 100 பின்னூட்டம் அடிக்காவிட்டால் தன்னுடைய வீட்டம்மா தன்னுடைய குமட்டில் குத்துவார் என்ற தகவல் அறிந்து, அதனை தடுக்க நாட்டாமையின் உதவியை நாட மகர நெடுங்குழைகாதனை வேண்டிவருகிறாராம்..\n* அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விருப்பமாக உள்ளாராம்...இப்போது உள்ள தமிழ்மண சூழல் ஆரோக்கியமான விவாத போக்கை முன்னெடுத்து செல்கிறது என்ற தமிழ்மணியின் அழைப்பும் ஒரு காரணம்...\n* டி.பி.ஆர் ஜோசப் சாரின் \"திரும்பி பார்க்கிறேன்\" தொடர் பெருத்த வரவேற்று பெற்றது அனைவருக்கும் தெரியும்...அதே போல் மீண்டும் ஒரு தொடர் ஆரம்பிக்கவேண்டும் என்று ஜி.ரா தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதால், மீண��டும் தொடர் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் டி.பி.ஆர் சார்.\n* அபி அப்பா தொடர்ந்து மொக்கையாக எழுதிவருவாதாக போன வாரம் தொலைபேசியில் அழைத்த அய்யனாரும் கோபிநாத்தும் வாரினார்களாம்...அதனால் இம்சை அரசி மற்றும் தம்பியின் ஆலோசனைப்படி புதிய தொடர்கதை ஒன்றை மூன்று வாரங்களில் தொடங்கப்போகிறாராம் அபி அப்பா...\n* கடலூர் வரை வந்த குழலி யாரையும் தொடர்புகொள்ளாமல் மீண்டும் சிங்கை போனதுக்கு காரணம், ஜலதோஷ தொந்தரவாம்...\n* விவசாயி இளா மீண்டும் ஊர் பக்கம் வந்து விவசாயத்தில் இறங்க திட்டம் போட்டிருக்கிறாராம்...இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது திட்டமாம்..இன்னும் மூன்று நான்கு வருடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையில் ரிட்டையர் அறிவிப்பு வெளியிடப்போகிறாராம்..\n* அசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்...\n* மங்களூர் சிவா வசிப்பது மங்களூரில்...அங்கே தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத வேறு துறையில் பணிபுரிகிறாராம்...\n* அலுவலக பணிகளுக்காக அமெரிக்கா சென்ற பொன்ஸ் திரும்பி வந்துவிட்டார்களாம்...மீண்டும் தமிழ் வலையுலகில் தீவிரமாக இயங்கும் திட்டம் இல்லையாம்........\n* கண்ணபிரான் ரவிஷங்கர் அமெரிக்காவிலும், நா கண்ணன் கொரியா கோஜே தீவிலும் வசிக்கிறார்கள்...\n* தமிழ் வலைப்பதிவுகள் எழுதுபவர்களிலேயே மிக அதிக நன்பர் கூட்டம் கொண்டவர் மா சிவக்குமாராம்...இவர் தொண்ணூறுகளிலேயே \"தமிழ் கம்புயூட்டர்\" இதழில் கட்டுரைகள் எழுதியவராம்..\n* சிறுகதை சுனாமி வினையூக்கி பணிபுரிவது பாங்கிங் சொல்யூஷன்ஸ் தரும் சென்னை மென்பொருள் நிறுவனத்திலாம்...\n* கோவை வலைப்பதிவர் ஆசிரியர் சுப்பைய்யா, ஆங்கில தளங்களை பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறாராம்...அதனால் வாத்தியாரிடம் (அ) ஜோக்ஸ் கேட்டு மாணவர்கள் மொய்த்து எடுக்கிறார்களாம்..\n* சர்வே போடுவதில் இப்பொதைக்கு இண்ட்ரஸ்ட் இல்லை, ஏதாவது எழுதுறேன் என்று சர்வேசன் களம் இறங்கிவிட்டாராம்...புதிய போட்டி ஒன்றை வைத்து வலையுலகை உலுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறாராம்..\n* பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்..அதனால் இந்த வார இறுதியில் அவரது மனைவி பெரிய பார்ட��டி கொடுக்கவிருக்கிறாராம்...(இது டூ மச் ரவி)\nமேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..\n//கோபால் சாரும் டீச்சரும் அய்ரோப்பா டூர் ட்ரிப்புக்கு ப்ளான் செய்கிறார்களாம்//\nரொம்ப பழைய சேதியா இருக்கே.\nஅய்ரோப்பா எல்லாம் போய்வந்தே 9 வருசம் ஆச்சு.\nஎன்னை எதுக்கு கோவைக்கு அனுப்ப திட்டம் போடுறீர்(அங்கே என்னை யார்கைலவாது மாட்டி விடும் திட்டம் இருக்கா)\nஜாலி டிரிப்பாக போறதுனா நான் புதுவைக்கு போவேனே ஒழிய கோவைக்கு போவேனா(கெரகம் இங்க இருக்க டாஸ்மாக் தானே அங்கேயும் இருக்கு)\nபுதுவைனா அது ஒரு ஜாலி தானே :-))\nஇங்கே போட்டு இருக்க அத்தினி தகவலுமே குன்சா அடிச்சு விட்டது போல இருக்கே இதுலாம் ரொம்ப ஓவர் சாமி\nமேற்கண்ட தகவல்கள் உண்மையாகவும் இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்..\n//* என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு அலுவலகத்தில் செம ஆணியாம்...அதனால் தமிழ் வலைப்பக்கம் மேய முடியாத கவலையில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு படுத்துவிட்டதாம்..\n* இட்லிவடை தமிழ்மணத்தில் தன்னுடைய பதிவுகளை மீண்டும் சேர்க்கும் ஐடியாவில் உள்ளாராம்...வீட்டில் இணைய இணைப்பு வேலை செய்தவுடன் செய்வாராம்...//\nஜலதோஷம் இல்ல அப்பு, பேதியானது தான் காரணம்...\nவலைப் பதிவாளர் செந்தழலார் சென்னை நடேசன் பூங்காவில் வன்பொருள் கண்காட்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் - கொரிய நிருவனங்களின் உதவியுடன்.\nஅதற்கு மடிப்பாக்கத்துக்காரர் பரிந்துரை செய்ய தமிழக அரசின் அனுமதியையும் பெற்றுவிட்டாராம்.\nந' வில் தொடங்கித் தா' வில் முடியும் நடிகைதான் கண்காட்சியைத் துவங்கி வைக்க உள்ளாரம்.\nவலைப்பதிவர்களுக்காக ஒரு விசேட ஸ்டாலும் உண்டாம். விருப்பமுள்ளவர்கள் இப்பவே விண்ணப்பிக்கலாம்\n//நச்.வலைப்பதிவர் ஓசை செல்லா க்வாட்டர் ஒயினுக்கே மப்பாகிவிடுகிறாராம்...மப்பு ஏறிவிட்டால் அட்லீஸ்ட் நான்கு பதிவுகள் போடாமல் ஓய்வதில்லையாம்...பின்னவீனத்துவம் பற்றி திடீர் சிந்தனை ஏதோ தோன்றி மண்டைக்குள் கபடியாடிக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறாராம்...இந்த வருட ஆண்லைன் வருமானத்தை ஆயிரம் டொலராக ஆக்க பெண் தோழியிடம் அய்டியா கேட்டிருக்கிறாராம்...(நல்லா வாறியாச்சு)\nஅடப்பாவி.. இனிமேல் Q வாங்கிக்குடுக்கவே தயஙுவானுகளே நம்ம மக்கள் இந்த மாசத்தோட விரதம் முடிஞ்ச கையோடு ஓல்ட் மான்க் மாதிரி பின்னிப்பெடலெடுக்கப்போரென் பாரு கண்ணு\n//பெங்களூரை சேர்ந்த வலைப்பதிவர் செந்தழல் ரவி ( டேய்ய்ய்ய்ய்ய்ய்) சிகரெட்டை நிறுத்தி ஆறுமாதம் ஆச்சாம்//\nஅசுரன் புனேயில் வசிக்கிறாராம்...பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மருமகனாம்...அந்த தலைவரைப்போலவே முற்போக்கு கருத்துக்கள் கொண்டவராம்\nLG KU990 - இதுக்கு மேல என்ன வேனும் உங்க போன்ல \nபோடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....\nவிஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா...\nஇலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....\nதமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை...\n(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க.................\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/t20.html", "date_download": "2018-07-17T13:48:08Z", "digest": "sha1:RUHKLAFSFADPQAGWVZTF3V4D2DABV2L5", "length": 26040, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஅக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்‌ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய 15 அணிகளுக்கு மேல் மீதி நாடுகள் எதுவுமே கிரிக்கெட்டில் ஜொலிப்பது கிடையாது.\nஅமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கூடியவை. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் போட்டாபோட்டி நடக்கும் இந்த வல்லரசு நாடுகளில் கூட, இன்னும் கிரிக்கெட் பிரபலமாகவில்லை. இப்படி கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் எப்படி கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது எப்படி கொண்டு சேர்ப்பது என யோசித்த ஷேன் வார்னே மற்றும் சச்சின் இருவரும் இதை அப்படியே ஐ.சி.சி. இடம் எடுத்து சொல்லி போட்டிக்கு அனுமதி கேட்க, தாரளமாக நடத்துங்கள் என பச்சைக்கொடி காட்டிவிட்டது.\n“நானும் சச்சினும் ஏன் கிரிக்கெட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு செல்ல கூடாது என தோன்றியது. கிரிக்கெட்டை கண்காட்சிகள் வழியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றால் கிரிக்கெட்டின் ஆரோக்கியம் வளரும்” என்கிறார் ஷேன் வார்னே.\nஇதற்கான ஒய்வு பெற்ற வீரர்களை அவர்களிடம் தொடரில் விளையாட சம்மதம் பெற்று 28 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்திருக்கிறார் சச்சின். மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அமெரிக்காவின் மூன்று முக்கிய பேஸ்பால் மைதானமாக இருக்கும், சிகாகோவின் ரிக்ளி ஃபீல்டு, நியூயார்க்கின் யான்கீ மைதானம், லாஸ் ஏஞ்சல்ஸ் டோஜர் மைதானம் என மூன்று இடங்களை டிக் அடித்திருக்கின்றனர்.\nஇதன் மூலம் வருகின்ற வருமானம் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இப்படி நான்கு வருடங்களுக்கு 15 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு போட்டிக்கான சம்பளமாக வீரர்களுக்கு 25,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் பட்டியல் இதோ,\nஇந்தி��ாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வாகன், ஸ்வான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், மெக்ராத், ஹைடன், சைமன்ஸ், நியூசிலாந்தின் வெட்டோரி, இலங்கையின் முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககரா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், க்ளூசனர்ஸ், ஜான் டி ரோட்ஸ், ஷான் பொல்லாக், ஆலன் டொனால்டு, மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கர்ட்னி வால்ஷ், கர்ட்லெ அம்புரோஸ்.\nஇதில் 28 பேர் அணியுடன் கடைசியாக இணைந்திருப்பது நம்ம சேவாக்தான். சமீபத்தில் ஒய்வு அறிவித்த அவரையும் சச்சின் அழைப்பு விடுக்க, வீருவும் கைகோர்த்துவிட்டார். அதே போல ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒய்வு பெற்ற வீரர்களுக்கு நடக்கும் மாஸ்டர் லீக் கிரிக்கெட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் ஷேவாக்.\nLabels: கட்டுரை, காதல், செய்திகள், நிகழ்வுகள், பிரபலங்கள், வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொ���்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsbeyondborders.blogspot.com/2016/01/languedoc-trilogy-kate-mosse.html", "date_download": "2018-07-17T13:16:12Z", "digest": "sha1:XJ3Y3KYGZ2KD3EOTQI73IO4BRWKY6SIR", "length": 40426, "nlines": 502, "source_domain": "wordsbeyondborders.blogspot.com", "title": "Words Beyond Borders: 'Languedoc Trilogy' - Kate Mosse - தனித்துவம் மிக்க ழானர் எழுத்து", "raw_content": "\n'Languedoc Trilogy' - Kate Mosse - தனித்துவம் மிக்க ழானர் எழுத்து\nபல நூற்றாண்டுகளாக மறைந்திருக்கும்/மறைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள், அவற்றின் -உலகின் ஆக்கத்திற்கும்/அழிவிற்கும் பயன்படுத்தப் படக் கூடிய -ஆற்றல், அவ்வாற்றலின் ஈர்ப்பால் அம்மர்மங்களின் விடைகளைக் கண்டடையத் துடிக்கும் குழு, அவர்களைஎதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாயகிகள் என கேட் மாஸின் (Kate Mosse) 'Languedoc Trilogy' பற்றிய அறிமுகத்தைப் படிக்கும் போது குடிசைத் தொழில் போல் பெருகியுள்ள ‘ancient conspiracy theory’ வகைமை நாவல்களின் இன்னொரு தயாரிப்பு இவை என்றே தோன்றினாலும் இந்த ழானரில் தனித்தன்மை உடையதாக இந்தத் ட்ரிலஜி உள்ளது.\nபிரான்ஸின் தெற்குப் பகுதியான Languedocல் புதைந்திருப்பதாக சொல்லப்படும் மர்மங்கள் குறித்து பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இயேசு சிலுவையில் மறித்தப் பின் மேரி மெக்டலின் இங்கு வந்ததாகவும், இயேசுவின் குருதிவழி அவர் மூலம் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையால் 'மதத் திரிபு' கருத்துக்கள் கொண்டவர்கள் (heretics) என்று முத்திரைக் குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட Catharism என்ற கிருத்துவத்தின் ஒரு பிரிவும், அதைப் பின்பற்றுபவர்களான Cathars மிகுந்திருந்தப் பகுதி இது. இவர்கள் பெண்மையைப் போற்றியவர்கள், பெண்மத போதகர்களை/பூசாரிகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை மெக்டலின் குறித்த ஹேஷ்யத்தோடு பொருத்திப் பார்த்தால்\nஇப்பகுதி பற்றிய யூகங்கள் பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று புரிகிறது. ஆன்ம ஞானம், மரணமில்லா வாழ்வு, பொருட்ச்செல்வம் என Catharsகளிடமிருந்த புதையல் பற்றிய யூகங்களும் பலவாறு உள்ளன.\nஇந்த நிலவியலை, அதைச் சூழ்ந்துள்ள தொன்மங்களை (legends) ட்ரிலஜியின் மூன்று நாவல்களான (அவை வெளிவந்த வரிசையில்) 'Labyrinth', 'Sepulchre' மற்றும் 'Citadel'ன் களமாக கேட் கொண்டுள்ளார். இந்த நாவல்களுக்கு முன் 90களில் 'இலக்கியப் புனைவுகள்' எழுதி இருந்தார் கேட். ழானர் எழுத்திற்கு வந்ததைப் பற்றி\nஎன்று சொல்கிறார். எனிமும் இலக்கிய அம்சத்தை முற்றிலும் அவர் கைவிடவில்லை. \"History is written by the victors, the strongest, the most determined. Truth is found most often in the silence, in the quiet places.\" என்று Labyrinth நாவலில் சொல்லப்படுவது இலக்கியத்தால் எப்போதும் சுட்டப்பட்டு வருவது தான். இந்த ழானர் நாவல்கள் தாங்கள் இயங்கும் களத்தில் தன்மையாலேயே பேசாப் பொருளைப் பற்றி பேச வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்தும், தன் வகைமையின் எல்லைகளாலேயே (வாசகனின் கவனத்தைத் புனைவின் மையத்திலிருந்து திசை திருப்பாமல் நாவலின் அப்போதைய நிகழ்வுகளுடன் மட்டுமே ஒன்றைச் செய்வது) , அவற்றைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. கேட் இந்த வரையறுக்குள், கடவுளின் பெயரால் அழித்தொழிப்பட்டவர்கள் ('Labyrinth'), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் இருந்தபோது, எதிர் குரல் கொடுத்த, ஆனால் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத பெண்களின் பங்கு (Citadel) (ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என அங்கீகரிக்கப்படவர்களில் பெண்கள் மிக மிகக் குறைந்த சதவீதமே என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது குறித்த தொன்மம் \"military, national and male” என்று உருவானதை இந்தக் காலகட்டத்தைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ள Robert Gildea குறிப்பிடுகிறார்) என சில விஷயங்களை நாவலின் மையத்தை சிதைக்காமல், அதனுடன் இணைத்தே சொல்லிச் செல்வது அவரைத் தனித்துக் காட்டுகிறது.\nபெண் பாத்திரங்களின் வார்ப்பு இந்த நாவல்களின் முக்கிய அம்சம். இந்த வகைமையில் பொதுவாக ஆணே நாயகனாகவும், சாகசங்கள் புரிபவனாகவும், பெண் அவனுக்கு உதவும் பாத்திரமாக��ே இருப்பாள். கேட்டின் மூன்று நாவல்களிலும் முக்கியப் பாத்திரம் பதின் பருவத்தில் அல்லது அதன் முடிவில் உள்ள பெண்களே. முக்கியப் பாத்திரத்தின் பாலினத்தை மாற்றியமைப்பதை மட்டும் கேட் செய்யவில்லை. பதின் பருவத்திற்குரிய விழைவுகள், சலனங்கள் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும் நாவலின் போக்கில் தங்கள் சுயத்தைக் கண்டடைந்து, நாவலின் ஆண் பாத்திரங்களையும் வழிநடத்துபவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அரச/மத பலம் போன்ற தங்களை மீறிய பெரும் சக்திகளை எதிர்கொள்ளவும் தயங்குவதில்லை இப்பெண்கள். ஊழை மீறிச் செல்ல முடியும் என்று நம்புகிறாயா என்ற கேள்விக்கு Labyrinth நாவலின் நாயகி 'ஆலிஸ்'\nஎன்றுரைக்கிறாள். இங்கு இப்பெண்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விட தங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது. ஒரு விதத்தில் இம்மூன்று நாவல்களுமே ஒரு பதின் பருவத்தவள் மனம் முதிவர்தைப் பற்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். முக்கியப் பாத்திரங்கள் நாவலின் போக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக மட்டுமே இருப்பது போல் இல்லாமல், அவர்களுக்கென்ற காரண காரியங்களை கொண்டவர்களாக, அவை சார்ந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாவலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளன.\n'Languedoc' இன்று 'பிரான்ஸ்' என்று நாம் அறிந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பின் அங்கமாக இருந்தாலும், அது ஒருகாலத்தில் சுதந்திரப் பகுதியாக இருந்து, அப்போதைய பிரான்ஸ் மன்னர்களின்/அரச குடிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தோல்வி அடைந்ததும், அதன் பூர்வ மொழியான Occitan மெல்ல மெல்ல நசிந்ததும் நாவல்களின் பின்னணி சரடாக உள்ளன. (Spain/Catalonia பிரிவினை பிரச்சனையை இத்துடன் பொருத்திப் பார்க்கக் கூடும். ஐரோப்பிய நிலவியல்/வரலாறு/அரசியல் நன்கறிந்த ஒருவர் இன்னும் விரிவாக இதைப் பற்றி பேச முடியும்). ஜெர்மனி Languedoc பகுதியை உள்ளடக்கிய பிரான்ஸை ஆக்கிரமித்ததை எதிர்த்தவர்களில் பலரின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் Languedocஐ கைப்பற்ற வந்தவர்களாக பார்க்கப்பட்டதும் (Labyrinth நாவல்), அவர்களை அப்போது எதிர்த்தவர்களின் சந்ததியர் 1940களில், பிரான்ஸ் என்ற சொல்லின் கீழ் ஒன்றிணைந்து ஜெர்மானியர்களை எதிர்ப்பதிலும் (Citadel நாவல்) உள்ள நகை முரண் நிலத்திற்கான வல்லாதிக்கப் போர்கள் பல்வேறு பெயர்களில் (மதம���/இனத்தூய்மை) எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதைச் சுட்டுகிறது.\nநிலம்/மதம்/தனிமனித வேட்கை இவற்றின் பொருட்டு காலந்தோறும் நடத்தப்படும் அக்கிரமங்களுக்குச் சாட்சியாக,\nமூன்று நாவல்களிலும் பொது பாத்திரமாய்/சரடாய் வரும் - தன் தாய் நிலத்தில் நடந்தவற்றை ஆவணப்படுத்த தன் வாழ்வு முழுதையும் செலவிடும், அதே நேரத்தில் அறியா வயதில் அரும்பிய, நிறைவேறவே முடியாத காதலின் தோல்வியின் துயரோடு, காதலியின் நினைவை சுமந்தலையும் - Sajhe/Audric என்ற மர்மமான ஆண் பாத்திரம், வாசகனுக்கு நெருக்கமாக இருப்பதோடு, இறவாமை/மிக நீண்ட ஆயுள் போன்றவை வரமா சாபமா என்ற கேள்வியையும் அவன் மனதில் எழுப்புகிறது. மூன்று நாவல்களிலும், இந்த ஒரு ஆண் பாத்திரம் தவிர மற்ற அனைத்து ஆண் பாத்திரங்களும் பெண் பாத்திரங்கள் அளவிற்கு காத்திரமாக வார்க்கப்படவில்லை என்பது ஒரு குறையே. எந்த ழானர் எழுத்திலும் அனைத்துப் பாத்திரங்களுக்கும் அதிக கவனிப்பைத் தர இயலாது தான் என்றாலும், கேட் அத்தளையை இன்னும் தளர்த்த முயன்றிருக்கலாம். குறிப்பாக எதிர்நாயக/நாயகி பாத்திரங்களுக்காக.\nகதைசொல்லலே தனக்கு உகந்து எனக் கூறும் கேட் இம்மூன்று நாவல்களுக்கும் - நாவலின் நிகழ்காலம், அதற்கு முந்தைய கடந்த காலம் என்று இரண்டு காலகட்டங்களின் நடக்கும் நிகழ்வுகளை அடுத்தடுத்த அத்தியாங்களில் விவரித்து அவை இணையும் புள்ளி - என்ற பாணியை உபயோகித்துள்ளார். இந்த ழானர் எழுத்துக்களில் பொதுவாக இருக்கக்கூடிய பக்கத்திற்குப் பக்க சாகஸ நிகழ்வுகளை எதிர்பார்க்கும் வாசகன் கதையை அதன் போக்கில் விட்டு மெல்ல அதைச் சார்ந்த பின்னலை உருவாக்கும் கேட்டின் யுத்தியினால் முதலில் ஏமாற்றமடைவான். 700 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் எளிதில் நம்பிக்கை இழக்காமல் தொடரும் வாசகன் ஒரு இடத்தில் ஒரு காலகட்டத்தின் அத்தியாயம் முடிந்து இன்னொரு காலகட்டத்தின் அத்தியாயம் ஆரம்பிக்கும் போது, அதை தாண்டிச் சென்று இப்போது விட்டு விட்டு வந்த காலகட்டத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும் என தன்னையறியாமல் எண்ண ஆரம்பிக்கும் இடத்தில் கேட் அவனை வென்று விடுகிறார்.\nழானர் எழுத்தின் பலவீனமாக பொது இலக்கிய வாசகன் நினைக்கூடிய, அது அவனிடம் கோரும் 'புனைவினுள் அவநம்பிக்கையை கைவிடுதலை' (suspension of disbelief) இந்த நாவல்களிலும் சற்றுச் செய்யவேண்டியுள்ளது. ஆனால் அது எழுத்தாளர் கட்டமைக்கும் சம்பவங்களை, அதன் தர்க்கத்தை எந்தக் கேள்வியும் இன்றி அப்படியே ஒப்புக்கொள்வது என்பதாக இல்லை என்பது இந்த ட்ரிலஜியின் நேர்மறையான அம்சம். இதில் வாசகன் செய்ய வேண்டிய மிக முக்கிய சமரசம் ஆன்மாக்கள்/ஆவிகள், அமானுஷ்ய நிகழ்வுகளின் களமாக உள்ள ட்ரிலஜியின் புனைவுலகை, அதன் மையத்தில் உள்ள மர்மத்தை, பாத்திரங்களின் ஊழை, அது பல ஆண்டுகளுக்குப் பின்பு வரும் தலைமுறையில் நிறைவை அடைவதை ஏற்பதே. அமானுஷ்யம், தற்செயல், ஊழ் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ஒரு தர்க்கம்/எல்லை இருப்பதாக கேட் கட்டமைப்பதால் அதை ஏற்பது ஒன்றும் கடினமான ஒன்றாக இராது. போர்கள், குண்டு வெடிப்புக்கள், கைகலப்புக்கள் போன்றவையும் வெறும் சாகஸ நிகழ்வுகளாக மட்டுமில்லாமல், வாழ்வா/சாவா என்ற உச்சகட்ட போராட்டத்தின் பதற்றத்தை உருவாக்குகின்றன. காதல், நம்பிக்கை துரோகம், பொறாமை என வழமையான உணர்வுகளையும் வாசகனுக்கு கேளிக்கை அளிப்பதற்க்கான வெறும் மூலப் பொருட்களாக உபயோகிக்காமல் இவ்வுணர்வுகளின் பின்னணியில் உள்ள மனதின் பேராசையை, காலந்தோறும் அது ஆடி வரும் அதே (தன் கோரத்தை மறைக்கும் இனிய) நடனம் உருவாக்கும் அழிவின் சோகத்தையே முன்வைக்கிறார் கேட். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் நன்மை தான் வெல்லும் என்பது ழானர் எழுத்தின் விதி. அதை கேட்டும் பின்பற்றுகிறார். ஆனால் இந்தக் களத்தில் வெற்றி/தோல்வி என்பது தற்காலிகமானது என்றும் நன்மை/தீமைக்கு இடையிலேயான ஆடல் வேறு வேறு பெயர்களில், வேறு வேறு நபர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் அவர் ட்ரிலஜியின் போக்கில் உணர்த்துகிறார். வெற்றிக்கு விலையாக பெரும் இழப்பை நன்மை கொடுக்க வேண்டியுள்ளது. மூன்று நாவல்களின் இறுதியிலும் வாசகனுக்கு அவன் எதிர்பார்க்கும் ஆசுவாசத்தை அளிக்காமல் அவன் மேல் துயரின் சுமையை இறக்கி, அவனை கையறு நிலையில் விட்டுச் செல்கிறார். துன்பவியல் முடிவுகள் வாசகனை அதிகம் நெகிழச் செய்யும் என்பதால் அவர் இப்படி செய்திருக்கக் கூடும் என்று வாதிடலாம் என்றாலும், எப்படியோ இதிலும் அவர் இந்த வகைமையின் வழமையை மீறுகிறார் என்பதே உண்மை.\nஇந்த ட்ரிலஜியை இந்த வகைமையின் மற்ற படைப்புக்க��ுடன் ஒப்பிடுவதை விட Elizabeth Kostovaன் 'The Historian' நாவலுடன் பொருத்திப் பார்ப்பதே ஏற்றதாக இருக்கும். இரண்டும் தொன்மங்களை\nகையாள்கின்றன, தாங்கள் இயங்கும் தளத்தை விரிவாக்க முயல்கின்றன, காத்திரமான பெண் பாத்திரங்களை, வாசகனை முட்டாளாக கருதாத கதைப் பின்னலைக் கொண்டுள்ளன எனப் பல ஒற்றுமைகள் உள்ளன. ஒரு வேறுபாடும் உள்ளது. கதைசொல்லல் என்பதில் அதிக கவனம் செலுத்தும் கேட் உரைநடையில் செறிவு என்ற அம்சத்தை இழக்கிறார். எனவே 'நாவலின் முழுமை' என்ற அடைய முடியாத இலக்கை நோக்கியப் பயணத்தில் கேட்டை விட Kostova அதிகம் தூரம் பயணிக்கிறார். உதாரணமாக Kostova, வாசகன் தன் அகத்தில் துல்லியமாகக் காணக்கூடியதாக, அதில் உலவுக்கூடியதாக உருவாகும், ருமேனியாவின் நிலவியலின் சித்திரத்திற்கும் , கேட்டின் தட்டையான நடையில் துல்லியமான உருவெடுக்காத Languedocன் நிலவியலுக்கும் உள்ள வித்தியாசம். கோட்டைகள் (castle), மலைப் பிரதேசங்கள், பழங்கால தேவாலையங்கள் உள்ள Languedocன் புறச் சித்திரத்தை உருவாக்கும் கேட்டின் முயற்சி முழுமை பெறாததாகவே உள்ளது. இதை யாருக்கு வெற்றி/தோல்வி என்று பார்ப்பதை விட, ஒரு ழானரை எந்தளவுக்கு வளைக்க இரு எழுத்தாளர்களும் முயன்றிருக்கிறார்கள் என்பதில் உள்ள வேறுபாடாகக் கருதலாம்.\n\"What we leave behind in this life is the memory of who we were and what we did. An imprint, no more.” என்று இந்த ட்ரிலஜியில் ஒரு பாத்திரம் பேசுகிறார். ஆனால் வரலாற்றில் எளியவர்களின் நினைவுச் சுவடுகள் இடம் பெறுவதில்லை என்பதை நாம் அறிவோம். அவற்றை முழு அழிவிலிருந்து மீட்டெடுக்க \"Through the shared stories of our past, we do not die\" என்று ஆலிஸ் சொல்வதே சிறந்த வழியாக உள்ளது. அதைத் தான் Sajhe/Audricம், அவரைக் கருவியாகக் கொண்டு கேட்டும் இந்த டிரிலஜியில் செய்ய முயல்கிறார்கள். இவை தூய இலக்கிய ஆக்கங்களாக உருவாகாமல் போயிருக்கலாம். ஆனால் 'சுவாரஸ்யம்' என்ற - எந்த ழானர் எழுத்திலும் கட்டாயமாக எதிர்பாக்கப்படும் - அம்சத்திற்காக அவ்வெழுத்தை மலினப்படுத்தாமல்,\nஅதன் சாத்தியங்களில் புதிய உயரங்களைத் தொட முயலும் இந்த ட்ரிலஜி இந்த வகை எழுத்துக்களை விரும்புவர்கள் மட்டுமின்றி, பொது இலக்கிய வாசகர்களும் அணுகக் கூடியதாகவே உள்ளது.\n1. ட்ரிலஜியின் மூன்று நாவல்களும் தனித்தனியாக முழுமைப் பெற்றிருந்தாலும், அவற்றை அவை வெளிவந்த வரிசையில் வாசிப்பதே அவற்றினூடாக உள்ள சிறிய இடைவெளிகளை புரிந்து கொள்ள உதவும். அது முடியாத நிலையில் முதல் நாவலான 'Labyrinth'யேனும் ஆரம்பத்தில் வாசிக்கலாம்.\n2. 'Labyrinth' நாவல் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துள்ளது.\n3. 'Gothic Horror/Thriller' தளத்திலும் இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார் கேட்.\nஇரண்டு விரல் தட்டச்சு (1)\nகடக்க முடியாத இரவு (1)\nகண்மணி குணசேகரன். Random Musings (1)\nடேவிட் ஃபாஸ்டர் வாலெஸ் (1)\nதி ந்யூ யார்க் ட்ரிலொஜி (1)\nமாட வீடுகளின் தனிமை (1)\nஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்\nபுலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Pfreimd+de.php", "date_download": "2018-07-17T13:40:04Z", "digest": "sha1:YORC3GI73RWIY3U3BF33UDEYTFR67Q2K", "length": 4426, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Pfreimd (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Pfreimd\nபகுதி குறியீடு: 09606 (+499606)\nமுன்னொட்டு 09606 என்பது Pfreimdக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pfreimd என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pfreimd உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499606 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Pfreimd உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499606-க்கு மாற்றாக, நீங்கள் 00499606-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Pfreimd (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/10/GAS-AND-HOPPER-PRICES-HIKED.html", "date_download": "2018-07-17T13:24:20Z", "digest": "sha1:YITZYD2WV73VIO6OOZNBD6SSTVABVGML", "length": 15666, "nlines": 209, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: அப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு!", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nஇப்போது இலங்கையில் நடக்கும் நல்லாட்சி அப்பம் தந்த அருள்வாக்கினால் வந்தது. அதாவது நமது மகிந்தருடன் மைத்திரி ஐயா அப்பம் சாப்பிட்ட போது உண்டான ஞானத்தினாலேயே புதிய 'மக்கள் விரும்பும் நல்லாட்சி' உருவானது. இந்த நல்லாட்சியில் கடந்த காலங்களில் சில விலைக் குறைப்புகளும் பல விலை அதிகரிப்புகளும் நிகழ்ந்துள்ளன.\nஇதன்படி அண்மையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன் (Cylinder) ஒன்றின் விலை 110 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அப்பம், தேநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசாதாரண மக்களே இதன் மூலம் பாதிக்கப்படுவர். ஆனால் அது குறித்து அரசுக்குக் கவலை இல்லை. எல்லா விடயங்களுக்கும் மௌனம் சாதிப்பதே நல்லாட்சியின் சாதனை. இந்த ஆட்சியை விட சிவப்புத் துண்டின் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.\nஜனாதிபதியைத் தவிர எல்லோரும் அறிக்கை விடுகிறார்கள். கூட்டுக் களவாணிகள் என்று ஒதுக்கிய ஆட்சியில் தலைவருக்கு மட்டும் ஆப்பு வைத்துவிட்டு மற்றவர்களோடு உறவாடுகிறார்கள். என்னய்யா நடக்குது இங்கே\nநவம்பர் / டிசெம்பரில் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படும். அதில் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித...\nபிக்பாஸ் ஹிந்தி ��தினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்ப...\nசிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\n\"சிகரம்\" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக...\nஇன்பத்தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள்...\nதாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01 முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 சோழ மன்...\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01\nவண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\nஇந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நிய...\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகி...\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வா...\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - 3வது 20-20 போட்டி - ...\nபாகிஸ்தான் அண��யை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி...\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இரண்டாவது இருபது-20 ...\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nபிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU -...\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆ...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2018-07-17T13:27:46Z", "digest": "sha1:ACLA2YYEQTUO4ND7PKHKXPOHUW3IDMGF", "length": 87925, "nlines": 652, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஜொலிக்கும் பெண் சிற்பிகள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்ம��� அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களு��் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ���காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சு���ை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம��� நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல��� நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் ���ிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: சம்பத் குமார், பெண் பதிவர்கள், ப்ளாக்கர் அறிமுகம்\nவணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் அனைவரும் தமிழ் பதிவு���கை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லும் தேடல்களில் இருப்பது நிஜம்.சமூக அவலங்களைச் சாடுவதிலிருந்து,எதிர்கால சந்ததிகளை வளமாக்குவதுவரை அனைத்துப் பணிகளையும் வலையினூடே செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.\nநேற்றைய கவிதைசரத்திற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி எனது பார்வையில் பதிவுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண் சிற்பிகள்.\nஇனி வலையுலகில் ஜொலிக்கும் பதிவுச் சிற்பிகளின் சரம்\nமுதலில் நாம் செல்ல இருப்பது பதிவுலக அம்மா லட்சுமி அவர்களின் வலைக்கு.தனது பயணபகிர்வுகளின் மூலம் அவருடன் நாம் சென்று வந்த உணர்வை அளிக்கவல்லவர்.இப்போது கூட தமிழ்பதிவர்களை கிலிபி ஆப்பிரிக்காவிற்க்கு அழைத்துச்செல்கிறார்.நாமும் செல்வோமா..\nமிடில்கிகிளாஸ் மாதவி என்ற வலையில் நடுத்தர குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நிகழும் சொத்து அடமானம் வைப்பதினை விரிவாக அலசியுள்ளார் சகோதரி மிடில்கிளாஸ் மாதவி\nமுக்திநாத் யாத்திரைக்கு சென்று வந்த அவர் நம்மளையும் பதிவின் வழியே அழைத்துச் செல்கிறார் சகோதரி கோமதி அரசு\nசாதாரணமானவள் வலையில் எழுதும் சகோதரி காதலைப்பற்றியும் காதலின் அடுத்த பரிணாமம் பற்றிய ஓர் அலசல் பதிவு\nசகோதரி கீதமஞ்சரி அவர்களின் ஆஸ்திரேலியாவில் பள்ளிகளும் கற்பிக்கும் பாட முறைகளும் நமக்கும் பாடம் கற்றுத்தருகின்றன.இவரது கவிதை ஒன்று சமூகத்தினை சாடி நிற்கிறது பாருங்களேன்\nதென்றல் எனும் வலையில் எழுதிவரும் சகோதரி சசிகலா அவர்கள் நடுத்தர வர்க்கத்தின் அவலத்தினை படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்\nசகோதரி ஆச்சி அவர்களின் வலையில் தற்பொழுது மறக்க முடியாத பேருந்து நினைவுகள் இடைநில்லா பேருந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்களும் பயணம் செய்ய என்னோடு வாருங்களேன்\nசகோதரி சந்திரகவுரி அவர்கள் எழுதும் வலைப்பூவில் புத்தாண்டுத்தீர்மானங்கள் 2012 ஓர் சுய பரிசீலனை கவிதையை வாசிக்கலாமா,,\nமதுரகவி வலை எழுதும் சகோதரி ராம்வி அவர்கள் தனது ஹாஸ்டல் நினைவுகளை சுவாரஸ்யம் மாறாமல் பதிவின் வழியாக தருகின்றார்.இந்த லின்கில் சென்று நீங்களும் வாசிக்கலாமே\nடென்மார்க்கிலிருந்து வலை எழுதும் கோவைக்கவி அவர்களின் வேதா திலகம் வலையில் நான் ரசித்த கவிதை ஒன்று ஒருகாதல���் தினம் ஏன்\nசகோதரி அம்பாளடியாள் அவர்களின் கவிதைகளில் ஓர் அழகிய கவிதை ஒன்று சொன்னால் புரிஞ்சுக்கோ..\nதமிழ்கவிதைகள் தங்கச்சுரங்கம் வலை நடத்தும் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தங்க மங்கைகளைப்பற்றி ஓர் பதிவிட்டுள்ளார்.916 ஹால்மார்க் சொக்கத்தங்கத்தினைப் பற்றிய ஓர் பதிவையும் வாசியுங்களேன்\nஅடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று.\nடாக்டர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ரதனவேல் ஐயா அவர்களின் வலையில் எழுதிய நாய்கடியா ஜாக்கிரதை வெறி நாயாகவும் இருக்கலாம்.மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.\nமுத்துச்சரம் வலையில் எழுதிவரும் சகோதரி ராமலட்சுமி அவர்களின் ஓர் பதிவுச்சரம் பள்ளி நிர்வாகங்கள்,ப்ளாஸ்டிக் அரக்கன் போன்ற தூறல்களின் துளிகள்\nவானம் வெளித்த பின்னும் வலையில் எழுதிவரும் சகோதரி ஹேமா அவர்கள் காட்சிப்பிழை என்ற கவிதை வரிகளை வாசித்துவிட்டு வரலாமே..\nஅடுத்து ரம்யம் வலையில் பகிர்ந்து வரும் சகோதரி மாதேவி அவர்கள் பூக்களில் இத்தனை வகைகளா பார்த்ததும் பிரமித்துப்போனேன்.நீங்களும் பூ பூக்கும் ஓசையை பார்க்க வாங்களேன்\nஅடுத்து சமையல் அட்டகாசங்கள் வலையில் நமக்கு தேவையான சமையல் வகைகளை பரிமாறும் சகோதரி ஜலீலா கமால் அவர்கள்.ஆண்களுக்கு கோடைகாலத்தினை சமாளிக்கும் டிப்ஸ் தருகிறார்.கண்டிப்பாய் உதவும்.\nஎன்பக்கம் வலையில் பகிந்து வரும் சகோதரி அதிரா அவர்கள் அவரது வளர்ப்பு மகள் சிறுகதையை வாசிக்க செல்லலாமா..\nமுத்துச்சிதறல் வலையில் எழுதிவரும் சகோதரி மனோசாமிநாதன் அவர்களின் சார்ஜாவில் வசிக்கும் இவரின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணம் பதிவு நம்ம ஊரு நல்ல ஊரு பதிவு.\nஅடுத்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லவிருப்பது அம்மாக்களின் வலைப்பூக்களுக்கு.குழந்தைவளர்ப்பு முதல் அனைத்தையும் விரிவாக அலசுகின்றனர்.தேசம் விட்டு தேசம் சென்றாலும் தமிழ் என்று வாழும் எனபதை உணர்த்தும் அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி\nதேவதையின் கனவுகள் என்ற வலையில் எழுதிவரும் சகோதரி தூயா அவர்கள்.தன்னைப்பற்றி சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஏதாவது சாதித்துவிட்டுச் சொல்��ின்றேன் என்கிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகாது ஏனெனில் இவரது பெண்வேங்கை பதிவே அதற்கு சாட்சி\nதீபிகா கவிதைகள் என்னும் வலையில் வரும் சகோதரி தீபிகா ஈழத்தில் உதித்த உயிர்துளி எனது என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது கவிதைகளில் ஒன்று அறுந்து விழுந்த பல்லியின் வாலும் பயங்கரவாதிகளும்\nபுதிய அறிமுக பதிவர்களுக்கு வரவேற்று தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்\nவிடுபட்டுப்போன நல் இதயங்கள் பொறுத்தருள்க.\nமிக்க மிக்க நன்றி சம்பத்குமார், என்னையும் ஒருவராகத் தெரிவு செய்து இங்கே பட்டியலிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்... அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.\nஒரு சிறுமாற்றம்.. என் பெயர் ”அதிரா”... மிக்க நன்றி.\n//மிக்க மிக்க நன்றி சம்பத்குமார், என்னையும் ஒருவராகத் தெரிவு செய்து இங்கே பட்டியலிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்... அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க.//\nவணக்கம் சம்பத்குமார்.உண்மையில் ஒருதரம்கூட உங்கள் பக்கம் நான் வந்ததாக ஞாபகமில்லை.என் பார்வைக்கு நீங்கள் புதியவர்.என்றாலும் என்னைக்கூட அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.மிக்க நெகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.என்னோடு சேர்ந்து எத்தனை பெண் பதிவாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்கள் நிறைவான பணிக்கு வாழ்த்துகள் சகோதரா \n@ தங்கம் பழனி said...\n//வணக்கம் சம்பத்குமார்.உண்மையில் ஒருதரம்கூட உங்கள் பக்கம் நான் வந்ததாக ஞாபகமில்லை.என் பார்வைக்கு நீங்கள் புதியவர்.என்றாலும் என்னைக்கூட அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.மிக்க நெகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன்.என்னோடு சேர்ந்து எத்தனை பெண் பதிவாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.உங்கள் நிறைவான பணிக்கு வாழ்த்துகள் சகோதரா \nதங்களின் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி..\nஎன்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆன மிகச் சிறந்த எழுத்தாளர்களே\nதமிழ்மணத்தில் மைனஸ் வாக்களித்த அந்த முகம் தெரியா அன்பிற்கினிய நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎன்று இன்று அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆன மிகச் சிறந்த எழுத்தாளர்களே\nதாங்கள் அறிமுகம் செய்துள்ள ��ெண் பதிவர்களின்\nஅனைவரின் பதிவுகளும் மிக அருமையானவை\nநான் எனச் சொல்லிக் கொள்வதில்\nபலரை இன்று சிறப்பாக அறிமுகம் செய்தீர்கள் சம்பத் நல்வாழ்த்துக்கள்.வலையில் மங்கையர்களின் வெற்றியை ஜிரனிக்க முடியாதவர்களின் கோரமுகம்தான் மைனஸ் ஓட்டுப்போட்டு வெளிச்சம் காட்டுவது.\nதங்கள் மனதிற்கு என் தளம் பிடித்து ,\nசெய்ததற்கு மிக்க நன்றி சகோ .\nஒரு சிறு திருத்தம் - என் பெயர் - ஸ்ரவாணி .\n//தாங்கள் அறிமுகம் செய்துள்ள பெண் பதிவர்களின்\nஅனைவரின் பதிவுகளும் மிக அருமையானவை\nநான் எனச் சொல்லிக் கொள்வதில்\nவாழ்த்துக்கு மிக்க நன்றி திரு.ரமணி அவர்களே..\n//பலரை இன்று சிறப்பாக அறிமுகம் செய்தீர்கள் சம்பத் நல்வாழ்த்துக்கள்.வலையில் மங்கையர்களின் வெற்றியை ஜிரனிக்க முடியாதவர்களின் கோரமுகம்தான் மைனஸ் ஓட்டுப்போட்டு வெளிச்சம் காட்டுவது.//\nமைனஸ் ஓட்டுப்போட்ட மகாராஜன் யார் என்று ஏகதேசமாய் உறுதிசெய்யப்ப்ட்டுவிட்டது.அவர்களின் பகுத்தறிவு அந்தளவிற்க்கு தான் என்று புறந்தள்ளி பயணத்தினை தொடர்கின்றேன்\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி\n//தங்கள் மனதிற்கு என் தளம் பிடித்து ,\nசெய்ததற்கு மிக்க நன்றி சகோ .\nஒரு சிறு திருத்தம் - என் பெயர் - ஸ்ரவாணி .\nதொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணங்கள்\nமிக்க நன்றி திரு ரமணி சார்\nதமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்//\nசம்பத்குமார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\n’ஜொலிக்கும் பெண் சிற்பிகள் ‘ என்று அழகாய் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் . நன்றி.\nபாராட்டுக்கு தகுதியானவளாய் பதிவுகள் தரவேண்டும் என்று எண்ணத்தை ஊட்டுகிறது.\n@ கோமதி அரசு said...\n////சம்பத்குமார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.\n’ஜொலிக்கும் பெண் சிற்பிகள் ‘ என்று அழகாய் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் . நன்றி.\nபாராட்டுக்கு தகுதியானவளாய் பதிவுகள் தரவேண்டும் என்று எண்ணத்தை ஊட்டுகிறது. ///\nஇன்றைய வலைச்சரத்தில் என் வலைப்பூவும் ஜொலிப்பது கண்டு மிகவும் மகிழ்வான நன்றி. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பலரையும் அறிவேன். மிகுந்த திறமைசாலிகள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அழகிய சரமாய்த் தொகுத்து அளிக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள்.\nஅடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்க��் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று/\n\"ஜொலிக்கும் பெண் சிற்பிகள்\" பிரிவில் ஜொலிக்கும் வண்ணம் எங்களை அறிமுகப்படுத்தியதற்கு நெகிழ்ச்சியான நன்றிகள்..\nஇங்கிருக்கும் பதிவர்களில் சிலர் தவிர\nஅனைவரும் எனக்கு நன்கு பரீச்சமானவர்கள்..\nநன்றி.சகோதரரே,இன்று நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு விருது பெற்ற உணர்வைத் தருகிறது.சக பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.நன்றி.\nசம்பத்... பதிவுலகில் பெண்களின் சாதனையை விளக்கும் அருமையான தொகுப்பு..\nயாருய்யா அந்த மைனஸ் ஒட்டு போட்ட புண்ணியவான்....\nசம்பத், அந்த மைனஸ் ஒட்டு புண்ணியவானை கண்டுபிடிச்சாச்சு...\nபல பெண்பதிவாளர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அறிமுகம் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.\nரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சம்பத்குமார்.\nஇன்றைய வலைசர மாலை பெண் உலகின் பெருமைக்கு சான்று\nஅதை கோர்த்து ஒரு சிறந்த ஆண் மகன் என்பது இன்னும் பெருமையை தருகிறது நன்றி சகோதரர் சம்பத் மற்றும் பூவில் மணக்கும் பூவையர்களுக்கும்\nஇந்த பதிவின் வாயிலாக பெண் பதிவர்களை கவுரவித்து உள்ளீர்கள் சம்பத், அருமையான தொகுப்பு, நம் சகோதரிகளையும், நம் தாய் தங்கைகளை நாம் அறிமுகப்படுத்துவதில்தான் நாம் தாய்மைக்கு கொடுக்கும் சிறு மரியாதை,பதிவு குடும்பத்தில் அவர்களும் ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது இந்த பதிவினில் மைனஸ் ஓட்டு போடுமளவு என்ன குறை கண்டு விட்டீர்கள் முகம் தெரியாத நண்பாஓ பெண்கள் அடிப்படியிலே இருக்க வேண்டும் என நினைக்கு கலாச்சார காவலரோஓ பெண்கள் அடிப்படியிலே இருக்க வேண்டும் என நினைக்கு கலாச்சார காவலரோ எத்தனை பாரதி,பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது...மைனஸ் ஓட்டிட்டவருக்கு என் வன்மையான கண்டனங்கள்\nஉங்கள் உழைப்பு ரொம்ப நல்லாவே தெரியுது சகோ\nமாப்ள பதிவிட்ட உமக்கும் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nசம்பத் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.\nதென்றலையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி . அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .\nஎனது பதிவு இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஅறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.\nசிறப்பாகச் செல்லும் வலைச்சர வாரத்திற்காக தங்களுக்கு என் பாராட்டுகள்.\nஅனைவருமே ஜொலிக்கும் சிற்பிகள் தான்.நான் அறியாத சிலரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.நல்ல உழைப்பு தெரிகிறது நண்பரே பாராட்டுகள்.\n//இன்றைய வலைச்சரத்தில் என் வலைப்பூவும் ஜொலிப்பது கண்டு மிகவும் மகிழ்வான நன்றி. தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பலரையும் அறிவேன். மிகுந்த திறமைசாலிகள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அழகிய சரமாய்த் தொகுத்து அளிக்கும் தங்களுக்கு என் பாராட்டுகள்.//\n//\"ஜொலிக்கும் பெண் சிற்பிகள்\" பிரிவில் ஜொலிக்கும் வண்ணம் எங்களை அறிமுகப்படுத்தியதற்கு நெகிழ்ச்சியான நன்றிகள்..//\nஇங்கிருக்கும் பதிவர்களில் சிலர் தவிர\nஅனைவரும் எனக்கு நன்கு பரீச்சமானவர்கள்..\n//நன்றி.சகோதரரே,இன்று நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு விருது பெற்ற உணர்வைத் தருகிறது.சக பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.நன்றி.//\n@ தமிழ்வாசி பிரகாஷ் said...\n//சம்பத்... பதிவுலகில் பெண்களின் சாதனையை விளக்கும் அருமையான தொகுப்பு..//\n//சம்பத், அந்த மைனஸ் ஒட்டு புண்ணியவானை கண்டுபிடிச்சாச்சு...\nபார்த்தேன் நண்பா மைனஸ் ஓட்டு மகான் நன்றாயிருக்கட்டும்.\n//பல பெண்பதிவாளர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அறிமுகம் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.\nரம்யம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.//\n//என்னுடைய பதிவினை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சம்பத்குமார்.\n@ கோவை மு.சரளா said...\n//இன்றைய வலைசர மாலை பெண் உலகின் பெருமைக்கு சான்று\nஅதை கோர்த்து ஒரு சிறந்த ஆண் மகன் என்பது இன்னும் பெருமையை தருகிறது நன்றி சகோதரர் சம்பத் மற்றும் பூவில் மணக்கும் பூவையர்களுக்கும்.//\n@ வீடு K.S.சுரேஸ்குமார் said...\nஉங்கள் உழைப்பு ரொம்ப நல்லாவே தெரியுது சகோ\nமிக்க நன்றி ஆமினா அக்கா\n//மாப்ள பதிவிட்ட உமக்கும் அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n//சம்பத் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//\n//தென்றலையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி . அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .//\n//எனது பதிவு இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nஅறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.\nசிறப்பாகச் செல்லும் வலைச்சர வாரத்திற்காக தங்களுக்கு என் பாராட்டுகள்.//\nஅன்பின் சகோதரர் சம்பத்குமார் தங்கள் வலைச்சர ஆசிரியர் பணழக்கு இனிய நல் வாழ்த்துகள் பெண் பதிவர் வரிசையில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் புதிய பல அறிமுகங்களிற்கும் வாழ்த்துகள். பணி தொடரட்டும்.\n//அனைவருமே ஜொலிக்கும் சிற்பிகள் தான்.நான் அறியாத சிலரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.நல்ல உழைப்பு தெரிகிறது நண்பரே பாராட்டுகள்.//\nஅறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோ.. மற்ற சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.\n//அன்பின் சகோதரர் சம்பத்குமார் தங்கள் வலைச்சர ஆசிரியர் பணழக்கு இனிய நல் வாழ்த்துகள் பெண் பதிவர் வரிசையில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் புதிய பல அறிமுகங்களிற்கும் வாழ்த்துகள். பணி தொடரட்டும்.\nவாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி\n//அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோ.. மற்ற சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.//\nஎனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\nசகோதரிகளின் அறிமுகம் அருமை... நண்பரே...\nதங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...\nஎனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.\n//சகோதரிகளின் அறிமுகம் அருமை... நண்பரே...\nதங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...//\nவலைப்பதிவு எழுத்தாளர்களிலேயே அனேகமாக மிகச்சிறியவள் நானாகத்தான் இருப்பேன். இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க சார்\nசிறந்த பதிவர்களின் சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.தங்களின் பதிவு சிறந்த பதிவுகளுக்கான எங்கள் தேடலை எளிதாக்குவதாக உள்ளது.நன்றி\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மனங்கனிந்த நன்றி\nஅறிமுகப்படுத்தப்ப‌ட்ட அனைத்து சகோத‌ரியர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் Sat Feb 25, 02:01:00 PM\n//வலைப்பதிவு எழுத்தாளர்களிலேயே அனேகமாக மிகச்சிறியவள் நானாகத்தான் இருப்பேன். இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிங்க சார்//\nமென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி\n//சிறந்த பதிவர்களின�� சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்துள்ளீர்கள்.தங்களின் பதிவு சிறந்த பதிவுகளுக்கான எங்கள் தேடலை எளிதாக்குவதாக உள்ளது.நன்றி//\n//வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மனங்கனிந்த நன்றி\nபுலவர் சா இராமாநுசம் Sat Feb 25, 05:27:00 PM\nஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்களே\n@புலவர் சா இராமாநுசம் said...\n//ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் நான் அறிந்தவர்களே\nஇப்பணி இலகுவான பணியல்ல. அப்படியிருந்தும் இப்பணியைத் தலைமேல் கொண்டு முடித்திருக்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் பாராட்டுக்கள். அத்தனை தளங்களையும் பார்வையிட்டு அவற்றைப் பலர் அறிய அறிமுகப்பத்தியிருக்கின்றீர்கள். அத்துடன் என்னுடைய தளத்தையும் பலர் பார்வையிடச் சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றீர்கள். இவ்றிற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தையில் கூறிவிடமுடியாது. உங்கள் உழைப்புக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடரும் பொழுதுகள் நன்றாகவே அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்து நீங்கள் தொட்டுக்காட்டிய மற்றையோரையும் தரிசிக்க ஆவலுடன் விரைகின்றேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-07-17T13:46:16Z", "digest": "sha1:GEZFZGZC47YKQ4VXDWXQIXIY2DZBJU4S", "length": 13734, "nlines": 268, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: உங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.!", "raw_content": "\nஉங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.\nஅன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது\nதீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க 4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .\nஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .\nவாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான பொருளைக் கொண்டுள்ளது.\nகண்களை திறந்த��டி உங்களால் தும்ம முடியாது.\nகட்டைவிரலின் நகத்தினைவிட நடுவிரல் நகத்தின் வளர்ச்சி அதிகமானது.\nகுதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .\nவெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .\nஎறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை\nகிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .\nநலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .\n80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.\nஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .\nகேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener கண்டு பிடிக்கப்பட்டன .\nஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.\nதேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .\nஉலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17 சதுர மைல்கள்) சனத்தொகை 10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )\nஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .\n60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .\nவளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .\nபதிந்தது கரிகாலன் மணி 2:03 am\nLabels: அறிவியல், அனுபவம், தமிழ்\nபாஸ்... சூப்பர் தகவல்கள் :)))))\nநிறைய விடயங்களை ஆச்சரியத்துடன் அறிய வைத்து விட்டீர்கள்.\nகூடவே பள்ளி நினைவையும் வர வைத்து விட்டீர்கள்.. ஆவ்வ்வ்\nஉங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.\nவெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்...\nவிஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்\n“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது” ஒ ரு ஊரில் ஒரு சிறுவன்...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்....\nஇந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\"\nஇருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் \"���ுதலாவது விடுதலைப் போர்\" தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம் வரலாறு வென்றவர்களாலே...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nபுதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்...\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு .... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mankavuchi.blogspot.com/2009/03/blog-post_22.html", "date_download": "2018-07-17T13:44:43Z", "digest": "sha1:N76EROQPIXFRVG2HHL5SAJKN7F3ORXTD", "length": 24252, "nlines": 230, "source_domain": "mankavuchi.blogspot.com", "title": "MANKAVUCHI மண்கவுச்சி: ஈழத்தமிழர் முகாமின் அவல நிலை", "raw_content": "\nமண்ணையும் மக்களையும் பற்றிய பதிவுகள்\nகீழ்க்கண்ட நூல்களை இணையவழி பெறுவதற்கு\nஈழத்தமிழர் முகாமின் அவல நிலை\nஈழத்தில் போர் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர் இது இன்றைய நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போல போர் கடுமையாக நடைபெற்ற போது இலங்கைத் தமிழ் மீனவர்கள் அங்கு மீன்பிடிக்க இயலாமல், உயிர் வாழவும் இயலாமல் ஏதிலியராகப் பலர் தமிழகத்திற்கு வந்தனர் அவர்களில் நூறு குடும்பத்தினர் விருத்தாசலம் வந்தனர். அவர்களுக்குக் கடலூர் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்குப் பின்புறமுள்ள இடத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்தடி நீளம் பத்தடி அகலமுள்ள தற்காலிகக் கொட்டகை அமைத்துத் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். நூறு குடும்பங்களில் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்கு சென்றுவிட ஒரு சிலர் வேறு முகாம்களுக்குச் சென்றுவிட இன்று விருத்தாசலம் முகாமில் ஐம்பத்தெட்டு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்திற்குக் குடும்பத்தலைவருக்கு ரூ.400, தலைவிக்கு ரூ.250, ஒரு குழந்தைக்கு ரூ.90 வழங்கப் படுகி���து. மேலும் சலுகை விலையில் மாதத்திற்கு அரிசி 12 கி., மண்ணெண்ணெய் 6 லி., சர்க்கரை 2கி. வழங்கப் படுகிறது. விருத்தாசலம் முகாமிலுள்ளவர்கள் அனைவருமே இலங்கையில் மீன் பிடித் தொழிலைச் செய்தவர்கள் அவர்களுக்கு சொத்து எனச் சொல்லிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் மீன் பிடித்தொழிலில் கிடைத்த நல்ல வருமானத்தைக் கொண்டு தரமான வாழ்க்கை நிலையில்தான் அங்கு இருந்திருக்கின்றனர். ஏதிலியராக இங்கு வந்த பின்பு அவர்களுக்குத் தெரிந்த அவர்களின் குலத்தொழிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கவில்லை நம் அரசு. எனவே வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு வண்ணமடிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர்.அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அரசு வழங்கும் உதவித் தொகையையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அரசு தற்காலிகமாக இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுத்த அந்த குடிசைகளை இதுவரை மாற்றவுமில்லை பராமறிக்கவுமில்லை. குடும்பங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததும் ஒரு சிலர் இரண்டு வீடுகளை ஒன்றாக்கி சிமிட்டி ஓடுகளைக் கொண்டு மழை, வெய்யிலிலிருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர். இயலாதவர்கள் விதியை நொந்துகுண்டு அரசு அமைத்துக்கொடுத்த அதே குடிசையில் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக அவர்களுள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் நாளடைவில் அவர் ஊழல் பேர்வழியாகிவிட தற்போது வேறு ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து மீண்டும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். பாவம் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும். முந்தைய ஆட்சியில் இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது தற்போது பகலிலும் வழங்கப் படுகிறது அதானால் மின் கட்டணம் அதிகமாகி விட்டதாக வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் புலம்புகின்றனராம் அது எப்போது நிறுத்தப் படுமோ என்ற அச்சத்திலுள்ளனர். முகாமில் கழிவறைகள் உள்ளன அவற்றைப் பெண்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர் ஆண்கள் திறந்த வெளியில்தான். கழிவு நீர் சேமிப்புக் குழி நிரம்பி நீண்ட நாட்களாகிறது அதனை சுத்தம் செய்வதற்காகப் பல முறை கோரிக்கை விடுத்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. குடி நீர் இணைப்பு கொடுத்துள்ளனர் ஆ���ால் தண்ணீர்தான் வராது எனவே மூன்றடி ஆழமுள்ள குழி அமைத்து அதனுள்ளிறங்கி தண்ணீர் பிடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலுள்ள முகாம்களில் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் செல்லவேண்டுமெனில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதிக்காகச் செல்கிறவர்களிடமும் கையூட்டு கேட்டு அலை கழிக்கின்றனர் நம் மதிப்பிற்குரிய அலுவலர்கள். அப்படியும் அனுமதி கிடைத்து வெளியூர் செல்லும் போது மாத உதவித்தொகைக் கொடுப்பதற்காக அலுவலர்கள் வந்து விட்டால், அவர்களுக்குரிய உதவித் தொகையை குடும்பத்திலுள்ள பிறரிடம் கொடுப்பதில்லை. மீண்டும் அவர் ஊரிலிருந்து வந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகம் சென்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்தான் அவருக்குரிய உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் விசயகாந்து இதுவரை ஒரு முறை கூட அந்த முகாமுக்குள் சென்று பார்க்கவில்லை.அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்ன முகாமிலுள்ள வீடுகளுக்கிடையே ஒற்றையடிப் பாதை அளவுக்குத்தான் இடமுள்ளது. போதுமான நிலப்பரபு இருந்தும் நெறுக்கமாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் காற்றோட்ட வசதியில்லை. எனவே அரசு இருபதாண்டுகளுக்கு முன்பு கட்டிய அவ் வீடுகளைப் பராமறிப்பதற்காக அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு, அவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள வேண்டுமென வட்டாட்சியட் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நகர வளர்ச்சியில் அக்கரையோடு செயல்பட்டு வரும் கோட்டாட்சியர் ஈழத்தமிழர் முகாமை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்பது அம் மக்களின் எதிர்பார்ப்பு.\nஇடுகையிட்டது முனைவர் இரத்தின.புகழேந்தி நேரம் 3/22/2009 08:40:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிற்றூர்களில் சிறுவர்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏதாவது பயன்கள் உண்டா இப்படி ஒரு கேள்வியை அவள்விகடன் அ...\nமாடித்தோட்டம்- அசத்தும் கோவை இளைஞர்\nஎதிர்பாராமல் படிக்கநேர்ந்தது தோட்டம் வலைப்பூ. மாடித்தோட்டம் போட்டு அசத்தும் அந்த இளைஞரின் செயல் அவர்மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது, ...\nநலிவடைந்து வரும�� தெருக்கூத்து தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச்சோகம். கால் நூற...\nநாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்ற தலைப்பில் சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ் நிகழ்ச்சியில் தினம் ஒரு தகவல் தருகிறேன். ஒவ்வொரு...\nதமிழர்களின் வீர விளையாட்டு. சங்க கால போர் முறைகளின் எச்சமாகக் கருதப்படுகிறது. வெட்சித் திணையின் துறைகளாகக் கூறப்படும் 'பசுக்கூட்டங்க...\nவிருத்தாசலம் கார்குடல் ஆகிய ஊர்களின் காணும் பொங்கல் காட்சிகள்\nசிறு கயிற்றைக்கொண்டு பம்பரத்தைச் சுழற்றி ஆடுவது பம்பரவிளையாட்டு. இதில் இரண்டுவகை ஆட்டங்கள் உண்டு. வல்லா,காட்டுக்குத்து எனக்குறிப்பிடுவ...\nகடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கைத்தறி மூட்டிகளுக்குப் புகழ்பெற்ற ஊர் .அவ்வூரிலுள்ள பெரும்பாலான மக்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர...\nகால் நூற்றாண்டுக்கு முன்பு மார்கழி பிறந்தால் போதும் சிற்றூர்களில் இளம்பெண்கள் தாளும் கையுமாகத்தான் காட்சியளிப்பார்கள் மறுநாள் வாசலில் இடவே...\nஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த பழமலைநாதர் கோயில்\nதமிழகப் பழங்கோயில்களில் குறிப்பிடத் தகுந்தது விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர்கோயில்.சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் 197 ஆவது பாடலி...\nஇசைத்தட்டு அறிமுக விழா (1)\nஇளவேனில் பதிப்பக புதிய வெளியீடுகள் (1)\nஎழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வாழ்நாள் சேமிப்பு நூல்கள் (1)\nகணித ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி (1)\nகாணும் பொங்கல் காட்சிகள் (1)\nகுல தெய்வ வழிபாடு (1)\nகோட்டைக் காட்டு சாமியார் (1)\nசலீம் அலி பூங்கா (1)\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் (1)\nதிம்பி விளையாட்டு காணொளி (1)\nதிருக்கோயிலூர் கபிலர் குன்று (1)\nநாட்டுப்புற இலக்கியம் அறிவோம் (1)\nமுறம் சில குறிப்புகள் (1)\nவிருத்தாசலம் பெயர்மாற்றம் கோரிக்கை (1)\nநாட்டு நடப்புகள மண் சார்ந்த சேதிகள நம்ம மக்களோட பகிர்ந்துக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் ஆராய்ச்சி மனப்பான்மையோட எழுத முயற்ச்சி செய்யிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசென்னைப் பல்கலைக் கழக அகராதி\nகாயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறுமா \nஈழத்தமிழர் முகாமின் அவல நிலை\nஒற்றுமை வளர்க்கும் கன்னியாயி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiamanai.blogspot.com/2010/", "date_download": "2018-07-17T13:08:21Z", "digest": "sha1:FF7E3TFWRTO5QB42ACBDIYINN6UJTGR6", "length": 95331, "nlines": 548, "source_domain": "sathiamanai.blogspot.com", "title": "சத்தியமனை SATHIAMANAI: 2010", "raw_content": "\nஅநீதிக்கெதிராக குரல் கொடுக்க என்றும் அஞ்சியதில்லை வறுமை கண்டு வாடியதில்லை நோய் சூழ்ந்த போதும் தேடலும், திடமும் குறையவில்லை நினைந்துருகி உருகி நான் பெற்ற வாழ்வெண்ணி இறும்பூதித் திளைக்கின்றேன் காதலையும் ,கனிவையும் கணவனாய் கண்டேன் மனிதத்தையும் , தனித்துவத்தையும் மணியனாய் கண்டேன் உயர்ந்த உங்கள் உருவத்தில் - நேர்மை கம்பீரமானது உங்கள் மரணத்திலும் மானுடம் பொய்க்கவில்லை. நீங்கள் காண விரும்பிய சமூக மாற்றமும், சமநிலையும் -தூரமில்லை. உங்கள் நினைவுடன் என்றும் நான் இங்கு . . .வள்ளியம்மை சுப்பிரமணியம்\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு\nகருத்தில் ஒருமித்த தோழர் சோ. தேவராஜா\nநன்றி : பகீரதன் அழகரத்தினம்\nகவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள்-வள்ளியம்மை சுப்பிரமணியம்\nகவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள்\nஎங்கள் கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின்\n(1) பூக்கள் உடையும் ஓசை\nஆகிய மூன்று நூல்களைப் பற்றிய இந்தத் தாயின் கணிப்பீட்டினைச் சிலவரிகளில் கூறுவதற்கும்,அதனை அனைவரும் செவிமடுப்பதற்கும் முதலில் அனுமதி பெற்றுக் கொள்ளுகின்றேன்.\n(1)பூக்கள் உடையும் ஓசை;........பண்டிதர் முதல் பாமரர் வரை மிக இலகுவாக வாசித்து கருத்தினை ஏற்றுக்கொண்டு நடைமுறை\nசாத்தியமான ”வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்களை கொண்டிருக்கிறது” என்று வியப்பர்.\n(2) பூட்டுகள்:---------ஒரு தடவை வாசித்து விட்டு, திரும்பவும் ஒருமுறை வாசித்து......ஓகோ இவ்வளவு கருத்துக்கள் இதற்குள் இருக்கிறதே இவ்வளவு கருத்துக்கள் இதற்குள் இருக்கிறதே என்று வியக்க வைப்பதுடன் ( சிரிக்கவேண்டாம் ) இனிப்பு நீர் உள்ளவர்கள் ....அதிகம் உண்ணலாமா என்று வியக்க வைப்பதுடன் ( சிரிக்கவேண்டாம் ) இனிப்பு நீர் உள்ளவர்கள் ....அதிகம் உண்ணலாமா என்று சிந்திக்க வைக்கும் மாம்பழச் சுவையை கொண்டது.\n(3) புலமைக்கு மரியாதை :--------இது பலாப்பழத்தின் சுவையைக் கொண்டது. உடனே சாப்பிடமுடியாது. பழத்தை வெட்டி.....கட்டுக்குலையவிடாமல் காக்கும் வரப்பினைக் கடந்து....பாதுகாக்கும் ( வைக்கோல் போன்ற) நார்களை அகற்றி.....அப்பொழுதும���\nசாப்பிடமுடியாது....உள்ளேயிருக்கும் விதைகளைப் பத்திரமாகப் பிரித்தெடுத்து (ஏனெனில் அவை வம்சவிருத்தி செய்பவை) ...அதன் பின்னர் தான் உண்ணவேண்டும். இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்து மறந்து போன ப்ற்பல அறிஞர்களின்\nபடைப்புக்கள் கண்முன் வரக்கிடைக்கிறது.அக்காலத்திலிருந்து-- இக்காலம்வரை இராமாயணம்....மகன் இறந்தபோது தாயின் நிலை, பாரதம்\n-----பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம்,நற்றிணை,குறிஞ்சித்திணை....பெருவழுதியார்,பிசிராந்தையார், வீரமாமுனிவர்,தேவநேயப் பாவாணர்,\nபாரதியார், பாரதிதாசன்,ந்ம்முடன் வாழும் கவிப்பேரரசு. வைரமுத்து வரை எடுத்துக் கூறி மரியாதை செலுத்தியது புதுமையானதே\nமொத்தத்தில் முக்கனிகளையும் அதன் சுவைகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த கவிதை ந. வீ. விசயபாரதிக்கு ஒரு கவிதை:--\nகொஞ்சமும் அலுப்பின்றி குதூகலமாய் வாசிக்க...\nதுஞ்சாமல் கண்விழித்துத் தூயதமிழ் தந்தவரே\nபஞ்சாமிர்தம் செய்ய முக்கனிகள் அவசியமே....\nஎஞ்சிய காலங்கள் எல்லாமே ஏற்றந்தான்\nதாய் மடியில் தலை சாய்த்து சொர்க்கம் காணும் சுகம் போல அன்னை உங்கள் விமர்சன வாழ்த்தில் ஆன்மா நெகிழ்ந்தேன்;\nபட்டறிவு மிக்க உங்கள் விமர்சனத்தில் பாசத்தின் விகிதம் கொஞ்சம் கூடுதலாகவே தொனித்தது. இந்தத் தாய்மை\nஅன்புக்கும் தமிழாய்ந்த விமர்சனத்துக்கும் என்றும் என் நன்றிகளைக் காலத்தாற்காட்டுவேன்.\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.\nபொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார்\nஇன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் ��ல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர் புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட தொழிளார்களின் உரிமைப் பிரகடணத்தை செய்யவில்லை எனவும் அதேபோல மேற்குலக முதலாளித்துவத்திற்கு எதிரான போக்குகளைக் கொண்டிருப்பதாக கூறினாலும் அதில் எவ்வித நேர்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்\nபுலியின் முக்கிய உறுப்பினர்களை விடுதலை செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இந்த அரசாங்கம் அவசரகாலசட்டம் பயங்கரவாதசட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகள் குறிப்பாக ஜம்பதுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தொடர்பாக எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டிய அவர் அவர்களுக்காக தமது கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.வேட்டியைக் கட்டிக் கொண்டு திருநீறை பூசிக்கொண்டு செல்வது அல்ல எனவும் மாற்றுக் கருத்துடைவர்களுடைய கருத்தினை அங்கீகரித்து சமூகங்களுக்கிடையே நட்பு உறவை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் தற்போது மிகமோசமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார அழிவினை நிறுத்த முடியும் எனவும். சி.கா செந்திவேல்; குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைகுழுவானது ஒரு மாயையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது எனவும் அதேபோன்றே ஜ.நாவினால் உருவாக்கப்பட்ட விசாராணை குழுவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கலாமே தவிர வேறு ஏதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.\nஇன்று சீன அரசாங்கம் உண்மையான சோசலிச நெறிமுறைகளைப் பின் பற்றவில்லை என்பதை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன எனவும் சீனாவில் தீடீர் என ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அது உலகச்சந்தையை நோக்கி சென்றமையே அடிப்படைக்காரணம் என்றும் அதே போன்றே இந்தியாவில் உள்ள மாக்சிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரளுமன்ற அரசியல் நோக்கி தங்களின் நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும் இவை பாட்டளி மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.\nவியாழக்கிழமை இரண்டரை மணியத்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொது செயலாளார் சி.கா செந்திவேல் மற்றும் ரிபிசி அரசியல் ஆய்வாளர்களான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜெகநாதன் பணிப்பாளர் வீ.இராமராஜ் மற்றும் தோழர் ஜெயபாலனுடன் பல நேயர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநன்றி : அலெக்ஸ் இரவி\nகடந்த கால தவறுகளை மறந்து தமிழ் தலைமைகள் இணைந்து கொள்ள சந்தற்பம் வாய்த்துள்ளது, \"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு\" என்பது போல ஒற்றுமையே பலம் என உரத்துக் குரல் கொடுக்கும் நேரம் இப்போதாவது கனிந்துள்ளதே\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகுறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது\nமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளை நினைவு கூர்ந்து........27 கார்த்திகை 2010\nமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப்\n\"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்\nமணல் வீடு - வள்ளியம்மை சுப்பிரமணியம்\nசீமான்கள் வாழ்வைச் சிந்தையிலே நிறுத்தி\nதாமுமவர் போலத் தகுதியெனக் காட்ட...\nகடன்பற்று அட்டை கைகொடுக்கும் என்று...\nஉடன்செலவு , உதவாத ஊதாரித் தனத்தினால்.....\nஅத்திவாரம் பலமான ஆணித்தரக் கட்டிடத்தை\nமொத்தமாகச் சுனாமி, சூறாவளி தாக்குமெனில்....\nஉழைப்பற்ற பொருளாதார ஊசலாடும் மனிதனுக்கு\nமழைநீர் பொழிந்தபின் மணல்வீடு நிலைதான்\nகற்றுத் தரும் காடு-வள்ளியம்மை சுப்பிரமணியம்\nஉரமின்றி நீரின்றி ஊன்றுகோல் தழுவாமல்\nவரமாக மனிதருக்கு வளத்தை வழங்குவதால்\nவற்றாத ஈகைக்குணம் வானுயர்ந்த மரங்கள்......\nகற்றுத் தரும்காடு காட்டுதே தன்செயலால்.\nநிலத்தடித் தண்ணீரை வேர்களால் உறிஞ்சி.....\nபலமாகத் திடமாகப் பசுமையாய் உயர்ந்து....\nமழைநீரைப் பூமிக்கு வருவிக்கும் தொழிலால்...\nபிழையின்றிச் செய்கின்ற பேருதவி ஒன்றினால்....\nநப்பாசை சிறிதுமின்றி நலங்கருதாப் பெற்றோர்\nபிற்காலத்துத் தங்களது எதிர்பார்ப்பு இன்றி.....\nதப்பாது கடமைகளை தாமதியாது செய்கின்றார்\nஎப்போதும் கற்றுத் தரும்காடு அறிவுரைகள்\nமரண அறிவித்தல் : திருமதி சின்னத்தம்பு சிவனேசம் காலமானார்\nமரண அறிவித்தல் : திருமதி சின்னத்தம்பு சிவனேசம் காலமானார்\nஅன்னார் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அம்பலப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும் அமரர்களான தங்கமணி, நடராசா, மனோன்மணி, கே.ஏ சுப்பிரமணியம், இலங்கைநாயகம்(J.P) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.\nமுட்டை கவிதை- செல்வன் ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி\nமுட்டை கவிதை-செல்வன் ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி\nகாலையில் தோன்றும் மணம் நீ தான்\nநித்திரையிலும் உன்னை பற்றி நினைத்தால் என் வாய் ஊறும்\nமஞ்சள் வண்ணத்தில் நீ இருப்பாய்\nஆனால் சாப்பிட்டுவிட்டால் என் மகிழ்ச்சி போய் விடும்\nநவராத்திரியில் நான் உன்னை காண மாட்டேன்\nஆனால் நான் சோகம் அடைய மாட்டேன்\nஅனைவரினதும் மதிப்பிற்குரிய சுழிபுரம் இராஜசுந்தரம் மாஸ்ட்ர் (அமரர் 1986)\nசங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுச் சமாசத்தின்\nபொங்கும் தலைவராகப் புகழுடன் சேவைசெய்தார்.\nமூளாய்க் கூட்டுறவு வைத்திய சாலைதனில்\nமூளையாகச் செயற்பட்டு முன்னுக்குக் கொண்டுவந்தார்.\nசுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வரலாற்றில்\nஅழியாத பற்பல அணிவகுப்பைத் தோற்றுவித்தார்.\nசாதிபேதம் பாராது அனைவரும் சமமென்று....\nமோதல் தவிர்த்து முரண்பாடு நீக்கிவைத்தார்.\nவரிவரியாய்ச் செய்தித்தாள் விமர்சனம் செய்கின்ற\nகிரிக்கெட் வாரியத்தின் கிளைகளைத் தோற்றுவித்தார்.\nஅனைவரையும் உடன்பிறப்பாய் அரவணைத்து வாழ்ந்தவரை.....\nநினைக்க முடியாத நிட்டூரம் செய்தழித்தார்.\nபசித்தமுகம் பார்த்து பாசத்துடன் அழைத்துவந்து........\nபுசிக்க உணவுமல்ல: பூணுகிற துணிகொடுப்பாய்.\nஉறவினர் செயல்களினால் ஊதாரிப்பெயர் பெற்றவரை.....\nமறவாது கூட்டிவந்து மனம் மகிழப் பராமரித்தாய்.\nவேலைபறி போனவரும் வீண்பழி சுமப்பவரும்.....\nவேலைகேட்டு வந்துவிட்டால் வெறுங்கையாத் திரும்பமாட்டார்.\nஆலையின் கரும்பாக அல்லல்பட்ட தமிழருக்கு.....\nதென்னிலங்கைத் தோழர்கள் சிறுவயதே உன்நண்பர்.\nஅந்நியமாய்ப் பழகவில்லை அடுத்துக் கெடுக்கவில்லை.\nதிண்ணிய நெஞ்சுரத்தில் தீங்கெ���க்கு வாராதென்று....\nஎண்ணி -யாழ்- வாழ்ந்தவுன்னை எப்படித்தான் அழித்தாரோ\nவாழையடி வாழையான சுளிபுரம் இராசசுந்தரனார்\nகாளைகள் போலவே களைப்பில்லாத பந்தாட்டக்காரன்\nஏழை எளியவரின் ஒளிவிளக்கான ஏந்தலிவன்....\nகோழைமனம் படைத்தோர் உனைக் கொன்றுபழகினரோ\nஉந்தன் இல்லத்தில் உண்டவர்கள் கணக்கிலுண்டோ\nசொந்தங்கள் போலவே அனைவரையும் அணைத்திட்டாய்\nநிந்தனை செய்தவரும் வீடுநோக்கி வந்து விட்டால்....\nசிந்தை கலங்காது சீராட்டி ஆதரித்து மகிழ்ந்தவனே\nதஞ்சமென வந்தவரை தாபரித்துத் தயவுடனே....\nகொஞ்சமும் மனக் கிலேசம் கொள்ளாது நேசித்து....\nவஞ்சகரை அறியாமல் வழிவிட்டு வாழ்ந்தவனே.....\nநஞ்சுகொண்ட மனிதர்களை நயமாக நம்பிவிட்டாய்\nபகலில் தோன்றும் நிலவு.........வள்ளியம்மை சுப்பிரமணியம்\nஅதிகாலை வேளையிலே அழகாய்க்கண் விழித்தபின்னே\nகுதிக்காலில் நின்றுகொண்டு “தூக்கு”என்று கையசைப்பாய்\nஉன்னைத் தொடும்போது உள்ளம் குளிர்கிறது.\nமென்மைப் பரிசத்தால் மேனியெலாம் சிலிர்க்கிறது.\nகவிபாடும் புலவர்கட்கு கற்பனையை வளர்க்கின்றாய்--கைகளான\nகருமேகம் மறைத்தபின்பு கண்ணாமூஞ்சி காட்டுகின்றாய்\nபுலர்கின்ற விடிபொழுதின் புதுமையான வெண்ணிலவே\nமலர்ந்தும் மலராத பாதிமலராகக் கண்திறந்தாய்\nஅகலாது இருக்கின்ற அருமையான பேரக்குஞ்சே\nபகலில் தோன்றும் நிலவு பாருலகில் வேறுஏது\nவள்ளியம்மை சுப்பிரமணியம் 07/10/2010 அன்று எனக்கு 72 வயது\nமரண அறிவித்தல் : அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.\nமரண அறிவித்தல் : அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.\nதாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.\nதாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....\nவாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்\nஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்\nநோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........\nசாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்\nதோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்\nதேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.\nகாரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்\nசூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்\nபேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......\nநீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....\nபாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...\nசீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....\nவேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்\nவேராக நீயிருந்து வீரம் தந்தாய்\nஅந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்\nகுன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்\nஎன்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...\nஎன்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...\nஉன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான\nஎன்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....\nஎன்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே\n*இம் மாதம் 13-09-2010 திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை\n2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு\nஊற்றாகியது. சிங்கப்பூரர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.\nநான் ஓய்வெடுத்தால், வேகமாகச் சரிந்துவிடுவேன்: மதியுரை அமைச்சர்லீ குவான் இயூ\n“சரி, எப்போது கடைசி இலை விழப் போகிறது” என்று கேட்டார் சிங்கப்பூரைத் தனது சொந்தக் கண்டிப்பான, உணர்ச்சிவச மற்ற பாணியில் உருவாக்கிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ.\n“உரமும் தெம்பும் படிப்படியாகக் குன்று வதை என்னால் உணரமுடிகிறது” என்றார் 87வது பிறந்தநாளை நெருங்கிக் கொண் டிருக்கும் திரு லீ.\nஇவரது “சிங்கப்பூர் பாணி” பொருளியல் வளர்ச்சியும் கண்டிப்பான சமூகக் கட்டுப் பாடும், ஆசிய வட்டாரத்தின் மிகவும் செல் வாக்குமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவ ரென இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.\n“பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், முந்திய ஆண்டிலிருந்த அதே நிலை இப்போது இல்லையென்ற உணர்வு எழுவதைப் பற்றிச் சொல்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கை” என்றார் அவர்.\nசென்ற வாரம் அளித்த நீண்டநேரப் பேட்டியில், வயோதிகத்தின் வலிகளும் வேதனைகளும், தியானத்தில் கிடைக்கும் மனநிம்மதி, வளம் குன்றிய தீவைச் செழிப் பான நாடாக உருவாக்க நடத்திய போராட் டம், அடுத்த தலைமுறையினர் தனது சாதனைகளை மெத்தனமாகக் கருதி, அவற்றைக் கைநழுவிச் செல்ல விட்டுவிடு வார்களோ என்ற அக்கறை ஆகியவை பற்றி திரு லீ பேசினார்.\nதனது அலுவலகத்தில் பேட்டியளித்த திரு லீயின் தோற்றத்தில் வயோதிகம் வெளிப்பட்டபோதிலும், அவரது சிந்தனை யாற்றல் கூர்மையாகவே இருந்தது.\nஆனா���், 61 ஆண்டுகளாகத் தனக்கு துணை நிற்கும் தனது மனைவி, அடுத் தடுத்து தாக்கிய வாதங்களால் படுத்த படுக்கையாகி, வாய்ப்பேச முடியாமல் நோயுற்றிருப்பதால் தனது வாழ்க்கையே இருண்டுவிட்டதாக அவர் சொன்னார்.\n“நான் சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருக்க முயல்கிறேன். ஆனால், இடையிடையில் நாங்கள் சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைக்கத் தொடங்கிவிடுவேன்” என்றார் திரு லீ.\n“எனக்கு நானே எவ்வாறு ஆறுதலளிப் பது வாழ்க்கை இப்படித்தான் எனக்கு சொல்லிக் கொள்வேன்” என்றார் அவர்.\n“அடுத்தது என்னவென்பது எனக்குத் தெரியாது. யாரும் திரும்பி வந்ததில்லை” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.\nசிங்கப்பூர் 1965ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டது முதல் 1990 வரை பிரதம ராகப் பொறுப்பாற்றிய திரு லீ, அவரது வார்த்தை களில் “மூன்றாம் உலக வட்டாரத்தில் முதலாம் உலகப் பசுந்திடலை” உருவாக் கினார்.\nசெயல்திறனுக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் பாராட்டு பெற்ற திரு லீ, அரசியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அவதூறு வழக்குகளின் மூலம் எதிரிகளை அச்சுறுத்தியதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டின.\nஇப்போது மதியுரை அமைச்சராகப் பங்காற்றும் திரு லீ, தனது மகன் பிரதமர் லீ சியன் லூங் வழிநடத்தும் அரசாங்கத்தில் சக்திமிக்க அங்கத்தினராக நீடிக்கிறார்.\nஅவருக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ஆட்சிமுறை எவ்வளவு காலம் நீடித்து நிலைக்கும் என்பதே சிங்கப்பூரில் தற்போது நிலவும் கேள்வி.\nஎப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் திரு லீ, நீச்சல், சைக்கிளோட்டம், தசைப்பிடிப்பு போன்றவற்றின் துணையுடனும், சிங்கப்பூரி லும் வெளிநாட்டிலும் அன்றாடக் கூட்டங்கள், உரைகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கெடுத்தும் வயோதிகத்தை எதிர்த்து வருகிறார்.\n“நான் ஔய்வெடுத்தால், வேகமாகச் சரிந்து விடுவேன்” என்றார் அவர்.\n“நான் 87 வயதை நெருங்குகிறேன். உடற் கட்டுடன் இருக்கவும், சுறுசுறுப்பாகத் தோன்ற வும் முயற்சி செய்கிறேன். இது பெரும் முயற்சி, ஆனால் இந்த முயற்சி தேவைதானா” என்று கேட்டார் திரு லீ.\n“துணிச்சலான வெளித்தோற்றத்துடன் திகழ என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்வேன். இது எனக்குப் பழக்கமாகி விட்டது. நான் எப்படியோ தொடர்ந்து இயங்குகிறேன்” என்று குறிப்பிட்டார் திரு லீ.\nஒவ்வொரு நாள் முடிவிலும் தனது மிகவும் வருத்தமான தருணத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார். ஈராண்டுகளுக்கும் மே லாக நடமாடவோ பேசவோ முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனது 89 வயது மனைவி குவா கியோக் ச்சூவின் படுக்கை அருகில் அவர் அமர்ந்திருக்கும் தருணம் அது.\nலண்டனில் இருவரும் சட்டக்கல்லூரி மாணவர்களாகப் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து, திரு லீக்குப் பக்க பலமாகவும் ஆலொசகராகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்து வந்தவர் திருமதி லீ.\n“நான் அவரிடம் பேசுவது அவருக்குப் புரிகிறது. ஒவ்வொரு நாள் இரவும் அவரிடம் பேசுவேன். எனக்காக அவர் தூங்காமல் காத்திருப்பார்; அன்றைய எனது அலுவல் களைப் பற்றி அவரிடம் சொல்வேன், அவருக்குப் பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டு வேன்” என்றார் திரு லீ.\nஒரு பெரிய தாளை எடுத்து, தனது வாசிப்புப் பட்டியலைக் காட்டினார் திரு லீ. ஜேன் ஆஸ்டின், ருட்யார்ட் கிப்லிங், லூயிஸ் கேரல் எழுதிய நூல்களையும் ஷேக்ஸ்பியரின் வரிகளையும் அவர் வாசிப்பார்.\nஅண்மையில், கிறிஸ்துவத் திருமண உறுதிமொழிகளைப் படித்துப்பார்த்தபோது, சில வரிகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொன் னார். “நோயிலும் ஆரோக்கியத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும்வரை நேசித்து, துணையிருந்து, பேணிக் காப்பேன்” என்பது அவ்வாசகம்.\n“என்னால் முடிந்தவரை உனக்குத் துணையிருக்க முயல்வேன்” என்று அவரிடம் சொன்னேன். இதுதான் வாழ்க்கை.\nஅவரும் புரிந்துகொண்டார்” என்றார் திரு லீ. ஆனால், “முதலில் போகப் போவது யார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇரவில், மனைவி படும் வேதனையின் ஒலி பக்கத்து அறையிலிருந்து கேட்கும்போது, கிறிஸ்துவ நண்பர் சொல்லித்தந்த மந்திர த்தை உச்சரித்து 20 நிமிடங்கள் தியானம் செய்வார்: “மா-ரா-நா-தா”.\n“என்னிடம் வா, ஏசுநாதரே” என்பது இதன் அர்த்தம் என்று கேள்விப்பட்டதாகச் சொன் னார் திரு லீ. இறை நம்பிக்கை இல்லா விட்டாலும், மந்திரத்தின் ஔசை அவருக்குச் சாந்தமளிக்கிறது.\n“குரங்கைப் போன்ற எண்ணம் அங்கு மிங்கும் அலைபாயாமல் தடுத்து வைத்திருப்பதுதான் பிரச்னை” என்றார் அவர்.\n“ஒருவகை சாந்தம் மனதில் குடிகொள்ளும். அன்றாட நெருக்குதல்களும் கவலைகளும் நீங்கும். அதன்பிறகு பிரச்சினையின்றி தூக்கம் ��ரும்” என்றார் திரு லீ.\nமனைவியின் நோய் இடைவிடாத உளைச்சல் தருவதாகச் சொன்னார் திரு லீ. இத்தனை ஆண்டுகள் அரசியலில் எதிர்நோக்கிய உளைச்சல்களைவிட இதுவே அவருக்கு அதிக சிரமமாக இருக்கிறது.\nதனது வாழ்க்கையை நினைவுகூர்கையில், 1965ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது, பகிரங்கமாகக் கண்கலங்கிய தருணத்தை அவர் பலமுறை குறிப்பிட்டார்.\nஅந்தச் சோதனைக்காலம் ஏற்படுத்திய சவாலே அவரது வாழ்க்கையை நிர்ணயித் தது. நிலையான, செழிப்பான நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. சீனர், மலாய்க்காரர், இந்தியர் உள்ளடங்கிய மக்களிடையில் பூசல் நேராமல் காக்கச் செய்தது.\n“ஒரு நாட்டுக்குரிய அடிப்படை அம்சங் கள் எங்களிடம் இல்லை. அதாவது ஔரின மக்கள், பொதுவான மொழி, பொதுவான கலாசாரம், பொதுவான வருங்காலம் போன்றவை” என்று இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் பத்திரிகைக்கு மூன் றாண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.\nநவீன சிங்கப்பூரில் பாதுகாப்பான நல்வாழ்வை அனுபவிக்கும் இளையர்கள், மேலும் வெளிப்படையான அரசியலும் சுதந்திரக் கருத்துப் பரிமாற்றமும் கோருவது இவருக்குக் கவலையளிக்கிறது.\n“இது இயற்கையாக ஏற்பட்ட சூழ்நிலை என்றும், இதில் உரிமையெடுக்கலாம் என் றும் அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர். தானியக்க முறையில் இதை இயக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது என்றுமே உண்மை யல்ல என்பது எனக்குத் தெரியும்” என்றார் திரு லீ.\nஅவர்கள் கேட்கும் வெளிப்படையான அரசியல் போராட்டம் கண்டிப்பாக இனச் சார்பு அரசியலுக்கு இட்டுச் செல்லும். இதனால் “நமது சமூகத்தில் பிரிவினை ஏற்படும்” என்று திரு லீ சுட்டிக்காட்டினார்.\nதிரு லீ தனது எதிரிகள்மீது பல அவதூறு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.\nஆனால், தனது நற்பெயரைக் காக்க இந்த வழக்குகள் அவசியம் என்று அவர் கூறினார். சிங்கப்பூருக்கு “வந்து செல்லும்” மேற்கத்திய செய்தியாளர்கள் கூறும் குறைகள் “முற்றிலும் குப்பை” என்றார் அவர்.\nஎது எப்படி இருந்தாலும், இந்தச் செய்தி யாளர்களோ அல்லது அவர்கள் எழுதும் இரங்கல் செய்திகளோ தனது செயல்களுக் கான இறுதித் தீர்ப்பாக அமையப் போவதில்லை என்றும், அவற்றை ஆராயும் வருங்காலக் கல்விமான்களே இறுதித் தீர்ப்பளிப்பார்கள் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.\n“நான் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால், நான் செய்த எல்லாமே மேன்மையான நோக்கம் கொண்டவை. சில விரும்பத்தகாத செயல்களையும் நான் செய்திருக்கிறேன், வழக்கு விசாரணையின்றி சிலரை அடைத்திருக்கிறேன்” என்றார் அவர்.\nமரத்தின் இலைகள் விழத் தொடங்கியிருந்தாலும், லீ குவான் இயூ கதை இன்னும் முடிந்துவிடவில்லை என்று திரு லீ குறிப்பிட்டார்.\n“ஒருவரின் சவப்பெட்டி மூடப்படும்வரை அவரை மதிப்பிடாதீர்கள்” என்ற சீனப் பழமொழியைக் கூறினார் திரு லீ.\n“சவப்பெட்டியை மூடிவிட்டு, பிறகு தீர்மானம் செய்யுங்கள். அதன்பிறகு அவரை மதிப்பிடுங்கள். பெட்டி என்னை மூடுவதற்குள் நான் ஏதேனும் முட்டாள்தனமாகச் செய்துவிடலாம் என்றார் திரு லீ.\nமக்களை நேசித்த மகத்தான சமூக போராளி சுந்தரம் 1981 இல் எழுதிய கடிதமும் மனம் வருந்திய தவறும் \nமக்களை நேசித்த மகத்தான சமூக போராளி சுந்தரம் மனம் வருந்திய தவறு\nஎமது மக்களின் தரமான வாழ்விற்காக 1981 யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட, முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மிகத்தவறு\nகலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt அவர்கள் காரைநகரிலுள்ள கல்லூரி (யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் ) அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகின்றது\nமுப்பதுவருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிய பெருமை திரு.ஆ.தியாகராசா அவர்களுக்கே உரியதாகும். கல்லூரியின் பொற்காலம் என்று எல்லோராலும் சிறப்பித்து கூறப்படுவது இவரது பதவிக்காலமாகும்...\n\"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்\nதொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒன்று சேர்ந்த, மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம் 1981 இல் எழுதிய கடிதம்,\nதோழமையின் தடம் நினைவு பேருரை-கனடா:- தோழர் சி.கா.செந்திவேல் (இலங்கை )\nதோழமையின் தடம் நினைவு பேருரை:-\nதோழர் சி.கா.செந்திவேல்(இலங்கை ) இடம்:-Scarborough Village Rc 3600 Kingston Road/ Markham காலம்:- 02-10 -2010 சனிக்கிழமை 4.30 மணிக்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.\nதேடகம் தமிழர் வகைதுறைவள நிலையம��� -கனடா\nதொடர்புகளுக்கு 416 840 7335\nசமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர் நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நினைவு பேருரை.\nநெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர் சிவம்) அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று.\nபின்னர் தேசிய கலை இலக்கியப்பேரவை, தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியவர்.\nதாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.\nதாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....\nவாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்\nஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்\nநோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........\nசாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்\nதோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்\nதேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.\n**காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்\nசூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்\nபேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......\nநீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....\nபாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...\nசீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....\nவேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்\nவேராக நீயிருந்து வீரம் தந்தாய்\nஅந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்\nகுன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்\nஎன்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...\nஎன்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...\nஉன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான\nஎன்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....\nஎன்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே\n*இம் மாதம் 13-09-2010 திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை\n2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு\nஊற்றாகியது. சிங்கப்பூரர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர��� லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.\n**கவிப்பேரரசு- வைரமுத்து அவர்களின் ’தமிழுக்கும் நிறம் உண்டு”\nஎன்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு பொன் வரிகள்.\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய தியாகி திலீபன்-கவிதை-காணொளி\nதமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபன் பற்றி 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கவிதை-காணொளி\nமெல்பேர்ண் சங்கநாதம் இணைய தமிழ் வானொலி வார ஒலி http://www.sanganatham.net.au இல் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்.\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, நீ தியாக தீபமானாய்........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் கவிதை\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, நீ தியாக தீபமானாய்........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் கவிதை\nதமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபன் பற்றி 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கவிதை.\nஉண்ணா விரதம் என்பது உண்மையில்....\nஎண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்ததென்று.......\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் நீ பழகி-”நமக்குள்\nவேற்றுமை இருந்தால்--விரியுமே எதிரி பலம்\nஆற்றுப் படுத்துவோம், ஆதரவாய்க் கைகொடுப்போம்......”என்று கூறி\nதோற்றுப் போனதால்தான்*, துணிந்தாயோ உயிர்துறக்க\n“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்று\nஅடுத்துவரும் சந்ததிகள் ஐக்கியத்தைப் பேணிநிற்க....\nமாற்று இயக்கங்கூட தமிழின விடுதலைக்காய்.....\nவீற்றிருக்க வேண்டுமென விட்டாயோ உன்மூச்சை\nசோற்றுப் பருக்கையல்ல: சொட்டுத் தண்ணீரே அருந்தாமல்.....\nவேற்று மனிதனாகி வெளிக்கிட்டு ஓடாமல்.......\nகாற்றிலே மிதந்துலாவும் கருணைச் சுவாசமே......\nபோற்றும் தியாகத்தால் திலீபா நீ தீபமானாய்..\nஇனத்தின் ஐக்கியமே நீ கண்ட கனவப்பா\nவனத்தின் நிலவாக வாய்ப்பற்றுப் போகாமல்.....\nஉனக்கும் ஆத்மசாந்தி ஒற்றுமையில் கிடைக்குமப்பா\nபார்த்திபன் இராசையா ( மலர்வு கார்த்திகை 27, 1963 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந��து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\n1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.\n4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.\n1987 புரட்டாதி 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.\n1987ஆம் ஆண்டு புரட்டாதி 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாக மரணம் எய்தினார்.\n*தியாகி திலீபன், 1985/86 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக இருந்த அமரர் விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் வோடு மிகுந்த மதிப்பு, நட்பு பாராட்டுகிறவர்.- சத்தியராஜன் 26-09-1989.\nநான் பிறந்த நாடு......வள்ளியம்மை சுப்பிரமணியம்\nநான்பிறந்த நாடுஎன்று நானிங்கு எழுதுவது.....\nநான்பிறந்து வளர்ந்த மாகாணத் தொகுதியைத்தான். ....\nஊர்பற்றி எழுதும்படி உரிமையுடன் கேட்டீர்செந்தில்\nஏர் உழுத பறாளாய் மண்ணின் எழில்மிகுந்த அழகுதன்னை....\nபேர் பெற்ற ஆலயங்கள் பெருமையுறு வரலாறு....\nயார் மறக்க முடியுமய்யா யாழ்ப்பாணச் சிறப்பதனை....\nமங்காத இராமாயண நாயகன் ஸ்ரீராமனின்\nதங்கத் திருப்பாதம் பட்டதாம் திருவடி நிலையில்\nசங்கமித்ரை பெயர்கொண்ட அசோகமன்னன் புத்திரியும்\nசம்பில்துறை வந்திறங்கி சமயம் வளர்த்தகதை.....\nசின்னத் தம்பிப் புலவர்கூட சிந்துகவி பாடிவைத்த\nஎந்நாளும் அழியாத பறாளாய் விநாயகர் பள்ளு.....\nகூர்ம வடிவத்திலே கோவில்கொண்ட பொன்னாலையில்\nதேர்த்திரு விழாவில் உறியடி உற்சவமும்..........\nதயிர்முட்டி சிதறித் தலைமேலே கொட்டியதும்....\nபயிர் விளைந்த வயல்வெளியின் பசுமைக் காட்சிகளும்....\nவானம் பார்த்த பூமியென்று பேரெடுத்து இருந்தாலும்...\nகூன்விழுந்த பின்னாலும் உழைத்துண்னும் உற்சாகம்....\nவீட்டுக்கொரு கிணறு... வீதிதோறும் வேலி+��தில்...\nபாட்டாகத் திருவாசகம் மார்கழித் திருவெம்பாவில்....\nமின்விசிறி தேவையில்லை வேப்பமரக் காற்றுவரும்.\nபன்னாட்டு உணவு வேண்டாம் பனைமரமே பசிதீர்க்கும்.\nயாழ்பாடிப் பரிசுபெற்ற யாழ்ப்பாண வரலாறு....\nபாழ்போகா உணவுமுறை பனம்பழத்தில் கிடைக்கின்ற\nஒடியல்கூழ், பனங்கட்டி, ஒடித்துண்ணும் புழுக்கொடியல்,\nமடித்தெடுத்துப் பேணிவைக்கும் பனாட்டுத் தட்டுகளும்\nபதநீருள் பயறு போட்டுப் பக்குவமாய்க் காய்ச்சுகின்ற\nஇதமான கருப்பங்கஞ்சி.... இப்போதும் வாயினிக்கும்....\nகுலையாக வெட்டிக் கோவில் பந்தலிலே கட்டுகிற\nவிலைக்கும் கிடைக்காது விருப்பமான நுங்குகளாம்.\nஇலுப்பைப் பூக்காயவைத்து அல்லிதட்டி வறுத்தபின்னே\nஅலுக்காது உரலிலிட்டு உலைகையால் இடித்தெடுத்து...\nசூட்டோடு பரிமாறிப் பலரோடு உண்டகதை....\nபாட்டாகச் சொன்னால் புரியாது புதியவர்க்கு....\nபிறந்ததும் வளர்ந்ததும் அறநெறிகள் கற்றதும்....\nதுறந்தது பிறந்த மண்ணைத் துக்கமே மகிழ்ச்சியில்லை\nபிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .....ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி\nதிருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள் 05 09 2010.\nஇலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில்\nதுலங்கும் வட்டுக் கோட்டைத் தொகுதியில்\nநீர்வளமும் நிலவளமும் உயர்ந்த பனைமரமும்\nபோர் வளமும் சூழ்ந்த பதற்றமான காலத்தில்\n“சுபாரா” பெயருடன் வந்து பிறந்த வரமிவர்.\nஅபார வரலாற்றைக் கொண்ட ”சத்திய மனை” யின்\nஅப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று\nதப்பாது அன்புகாட்டும் அயலோர் உறவுகளும்...\nநாட்டு நிலைமையால் தமிழ்நாடு சென்று\nகாட்டும் முன்னேற்றம் கல்வியில் தானென்று\nஇளம்வயதில் மறைந்த பெரிய மாமாவின்\nஉளம் நிறைந்த கனவை நனவாக்க\nஅமேரிக்க பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற\nஉண்மைப் பேற்றினைப் பெற்ற செல்வியாம்.\nஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி\nசூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி\nஐம்பெரும் பூதங்களுடன் ஐக்கியம் ஆனவன்நீ.....\nசெம்மையாக நிலத்திலே ஓடுகின்ற வாகனங்கள்\nநம்பிக்கையாய்க் கடல்தனிலே பயணிக்கும் கப்பல்கள்\nகும்மிருட்டில் பறக்கின்ற அண்டவெளி ஊர்திகட்கும்.........\nஆக்கமான உந்துசக்தி.... ஆதாரசுருதி நீதானே\nஊக்கமும் ஒத்துழைப்பும் ஒருங்கே கொடுத்துதவி..........\nநோக்கமேது மில்லாது நொடிப்பொழுதில் கடல்நீர்மேல்....\nதேக்கமாக அழித்துக் குவித்தாயே உயிரினத்தை\nஅடிநிலத்துக் கிணற்றுக்குள் அசுத்தமாய்ப் பிறந்தவுன்னை\nதுடிப்பான மனிதசக்தி துரிதமாகச் செயற்பட்டு...........\nவடிகட்டித் தரம்பிரித்து வாகனத்துத் தகுதிப்படி..........\nகொடிகட்டிப் பறக்குமாறு கலசத்துள் அனுப்பினரே\nநடமாடும் மனிதர்களை நாசமாக்கி அழிப்பதற்கு.....\nஉடம்பிலே குண்டுகட்டி உருக்குலைந்து சிதறுதற்கு....\nஇடங்கொடுக்க எண்ணாதே நோக்கத்தை மாற்றிவிடு\nகடலிற் சிந்திய எண்ணெய்க் கதைகேட்ட பின்னாலே\n*இக் கவிதை “ யூனிக்கோட்” எழுத்துருவில் எழுதப்பட்டது\nதோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume\nதோழர் கே ஏ சுப்பிரமணியனுக்கான தோழமைக் கவிதை- தோழர் பற்குணம்\nதோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 25வது நினைவு காணொளி\nபிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்த...\nநான் பிறந்த நாடு......வள்ளியம்மை சுப்பிரமணியம்\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, ந...\nமாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய தியாகி தில...\nதோழமையின் தடம் நினைவு பேருரை-கனடா:- தோழர் சி.கா.செ...\nமக்களை நேசித்த மகத்தான சமூக போராளி சுந்தரம் 1981 இ...\nமரண அறிவித்தல் : அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்க...\nபகலில் தோன்றும் நிலவு.........வள்ளியம்மை சுப்பிரமண...\nஅனைவரினதும் மதிப்பிற்குரிய சுழிபுரம் இராஜசுந்தரம் ...\nமுட்டை கவிதை- செல்வன் ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி\nமரண அறிவித்தல் : திருமதி சின்னத்தம்பு சிவனேசம் கா...\nகற்றுத் தரும் காடு-வள்ளியம்மை சுப்பிரமணியம்\nமணல் வீடு - வள்ளியம்மை சுப்பிரமணியம்\nமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இய...\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தின...\nதமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரங்...\nகவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள...\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஏ.சுப்பிரமணியம் அவர்க...\n\"இலங்கையில் சாதியமும், அதற்கு எதிரான போராட்டங்களும்\"\n\"இலங்கையில் இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும்\"\n\"இளங்கதிர்-பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் - 1991 /1992 \"\n\"1978-1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட Red Banner ஆங்கிலப் பத்திரிகை\"\n\"ந.இரவீந்திரன் - சத்தியமலர் திருமண காணொளி 19-11-1986 Full Video \"\n\" எஸ்.பொ.வின் ‘களம்��,வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ் \"\n\" 1977 இல் நடைபெற்ற தேர்தல் பகிஸ்கரிப்பு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சோ. தேவராஜா , ந. இரவீந்திரன் கைது \"\n\" 1969 May Day Rally Photos from News Papers தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி, திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு 1969 May 2 எழுதிய கடிதம் \"\n\"கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் காணொளி Full Video VCD x3\"\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ( இடது) தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் காணொளி\nந.இரவீந்திரன் - சத்தியமலர் திருமண வாழ்த்து காணொளி 19-11-1986\nநடேசனார் பயந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும்கடமையில் மட்டும் அன்றி கல்வியில்..அறிவில்...ஆய்வில்..திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும். * * * * சுப்பிர மணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச்சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம்ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குகஇப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க. * * * * இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும். * * * * புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம்பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம்அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம். * * * * எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும்வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம்உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க் அன்புடன்சபையோர் சார்பாக.. இ.முருகையன் நீர்வேலி.19-11-1986 யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986) பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தை – அவர் பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன் அநியாயம் கண்டு குமுறும் தம்பி அன்பிற்கோர் மாமா மாமி ஆசைக்கோர் அங்கிள் அன்ரி அறிவு சொல்லும் தோழர் ஆதரிக்கும் சுற்றம் இவர்கட்கு அருமை பெருமையா�� பிறந்தாய் அன்பு பாசத்துடன் வளர்ந்தாய் கருணை இரக்கம் உந்தன் பழக்கம் கலக்கம் தயக்கம் இல்லை அது உன் வழக்கம் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன் வாழ்வு தனில் உந்தன் துணைவன் வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும் அவர்களுள் நாமறிந்த இருவர் மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா) அவர்கள் போல் நீயும் வாழ்வில் வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்.மீரான் மாஸ்ட்ர்\nஎமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்று தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை இழந்த தாயாகவும் எழுதுகின்றேன். எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம் வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம் மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-17T13:57:04Z", "digest": "sha1:I3FW4VTNUTLNTRAITGMMXS6T4XTUJ5KZ", "length": 11730, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உலகின் மிகப் பெரிய குடும்பம்! உலகச் சாதனை கண்ட அப்பா! – Vanakkam Malaysia", "raw_content": "\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nSST வரியால் செலவினம் இரு மடங்கு அதிகரிக்கும்\nமலாயா தலைமை நீதிபதி: டான்ஶ்ரீ ஸாஹாரா இப்ராஹிம்\nவியாழன் கிரக நிலாவில் எரிமலை\nநாடற்றோர் வழக்கு: வரலாற்றில் முதல் முறை; 9 நீதிபதிகள் விசாரிப்பர்\nகால்பந்து ரசிகர்களுக்கு புடின் தந்த இன்ப அதிர்ச்சி\nஉலகின் மிகப் பெரிய குடும்பம் உலகச் சாதனை கண்ட அப்பா\nஉக்ரைன், ஜூலை.11- உக்ரைன் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உலகின் மிகப்பெரிய குடும்பம் தங்களது எனக் கூறி கின்னஸ் உலகச் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.\nஉக்ரைன் வசிக்கும் 87 வயதான பவெல் செமினியூக், தமது இளமைக்காலம் தொட்டே மிகப் பெரிய குடும்பம் குறித்து கனவு கண்டு வந்தார் இவர். திருமணம் முடிந்து 13 பிள்ளைகளை பெற்றெடுத்தார் இவரது மனைவி.\nபல திருமணங்கள் மற்றும் பல பிறப்புகள் கண்ட இவரது குடும்பத்தில் தற்போது 346 உறுப்பினர்கள் உள்ளனர். மட்டுமின்றி இவரது குடும்பத்தில் மிகவும் வயது குறைவான நபருக்கு வயது 2 வாரங்கள் தான் ஆகின்றன.\nடேசா ஒப்லட்ஸ் மாநிலத்தில் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருக்கும் பவெல் செமினியூக், தமக்கு பிறந்த 13 பிள்ளைகளால் தாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர் என எப்போதும் கூறி வந்துள்ளார்.\nஆனால், தற்போது அவருக்கு 127 பேரப்பிள்ளைகள் உள்ளனர். மட்டுமின்றி 203 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.மேலும் அவரது கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கும் தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர்.\nமுன்னாள் கட்டுமானத் தொழிலாளியான செமினியூக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், தமது பேரப்பிள்ளைகள் -கொள்ளுப் பேரப்பிள்ளகளின் பெயர்களை நினைவில் வைத்திருப்பது மட்டுமே கடினம் எனக் கூறியுள்ளார்.\nஒவ்வொரு முறையும் குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெறும் போது எஞ்சிய குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கான ஒரு குடியிருப்பை கட்டுவதில் மும்முரமாகி விடுவார்கள். தமது பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருவது தமக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என பவெல் செமினியூக் தெரிவித்துள்ளார்.\nவலம்புரிச் சங்குடன் கிளிநொச்சியில் இருவர் கைது\nகடைசி வினாடியில் நின்றுபோன நடிகரின் திருமணம் ஜாமினில் வந்து தாலி கட்டினார்\nவியாழன் கிரக நிலாவில் எரிமலை\nஆபாச புகார் எதிரொலி: அமைச்சர் ராஜினாமா\nஅரச குடும்பக் கொடுமைகள்; துபாய் இளவரசியால் பரபரப்பு\nயூ-டியூப் வீடியோக்களை, இனி களவாட முடியாது\nமாட்டுத் தலை ஆர்ப்பாட்டம்: கோயில் கமிட்டியை சந்திக்கிறார் அஷாரி ஷாரி\nநாடாளுமன்றம் அருகே டாக்சி ஓட்டுநர்கள் மறியல்\nமாலை சூட்டி மகிழ்ந்த காட்சி\nமே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை\nசிங்கையின் வர்த்தகப் பகுதி, கொஞ்ச நேரம் இருளில்…\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாய��ம் தலைநிமிரும்\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2010/02/recent-history-disable.html", "date_download": "2018-07-17T13:16:49Z", "digest": "sha1:67GF5MCOOBBCPJKYCTWUSBO3A7XXR2DN", "length": 13817, "nlines": 162, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: உபுண்டுவில் recent historyஐ disable செய்ய", "raw_content": "\nஉபுண்டுவில் recent historyஐ disable செய்ய\nஉபுண்டுவில் நாம் கடைசியாக பார்த்த documentகளின் பெயரானது\nPlaces->recent documents சென்றால் பார்க்கலாம். மேலும் அங்கேயிருந்தும் கோப்புகளை இயக்கலாம். இதை ஒரு பாதுகாப்பு கருதியும் செயல்படுத்தலாம்.\nஇதன் கோப்பு gtkrc-2.0 ஆகும். இதனை செயல்படுத்த முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.\nபின்னர் இந்த கொப்பினை எடிட் செய்வதற்கு டெர்மினலில்\nsudo gedit ~/.gtkrc-2.0 என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை செர்த்து சேமிக்கவேண்டும்.\nஇப்போது recent documents ல் ஏதுவும் இல்லாமல் இருப்பதை காணலாம்.\nஇப்போது நாம் பார்த்த கோப்புகளை பிறர் அறியாமல் மறைக்கலாம்.\nஇடுகையிட்டது arulmozhi r நேரம் 7:47 PM\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்பட��த்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டுவில் search history முன்னால் மற்றும் பின்னா...\nஉபுண்டுவில் printer queue வை clear செய்ய\nஉபுண்டு டெர்மினலில் எழுத்துக்கள் கலரில் வரவழைக்க\nஉபுண்டு openofficeலிருந்து google docக்கிற்கு uplo...\nஉபுண்டுவில் டெர்மினலில் copy & paste\nஉபுண்டுவில் scan செய்ய ஒரு எளிய நிரல்\nஉபுண்டு நெருப்பு நரியில் flash video வேலை செய்ய வ...\nஉபுண்டு நெருப்பு நரியில் netcraft நீட்சி.\nஉபுண்டு vlcயில் வீடியோ recording\nஉபுண்டுவில் சில ஆபத்தான கட்டளைகள்\nஉபுண்டுவில் logoutற்கு முன் இயங்கிய நிரலை நினைவில...\nஉபுண்டுவில் screenshot எடுக்க ஒரு நிரல்\nஉபுண்டுவில் நெருப்பு நரி மூலம் அச்சு இயந்திரம் நிற...\nஉபுண்டுவில் கணினி முழுவதற்குமான pulse audio EQ\nஉபுண்டுவில் பல்வேறு multimedia நிரல்கள் ஆதரிக்கும்...\nஉபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips\nஉபுண்டுவில் நிரலை இயக்குவதற்கான கட்டளையை கண்டுபி...\nஉபுண்டு நெருப்பு நரியின் memory usage அளவை எப்படி ...\nஉபுண்டு நெருப்பு நரியில் save current window and t...\nஉபுண்டுவில் recent historyஐ disable செய்ய\nஉபுண்டுவில் conkyயின் உதவியால் கணினியை கண்கானித்தல...\nஉபுண்டுவில் நெருப்பு நரியை வேகப்படுதுதல்\nஉபுண்டு நெருப்பு நரி 3.6ல் personas\nஉபுண்டுவில் mplayer ஐ எப்படி default player ஆக்கு...\nஉபுண்டுவில் நெருப்பு நரி 3.6 நிறுவுதல்\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/01/5-2018.html", "date_download": "2018-07-17T13:45:08Z", "digest": "sha1:WSWVAAFNUUQYTTFFI5HL3O7V65ILGPXR", "length": 16527, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "சுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 5 ஆவது தடவையாக பேர்ன்நகரில் நடாத்தப்படும் ஊரும் உறவும் பொங்கல் விழா -2018 | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (354) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (30) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (442) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (85) கல்லடி (223) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (267) கிரான் (155) கிரான்குளம் (52) குருக்கள்மடம் (40) குருமண்வெளி (24) கொக்கட்டிச்சோலை (284) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (37) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (40) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (57) தாழங்குடா (51) திராய்மடு (15) திருக்கோவில் (322) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (112) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (37) புதுக்குடியிருப்பு (52) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (138) பெரியநீலாவணை (4) பேத்தாளை (14) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (20) மாங்காடு (15) மாமாங்��ம் (16) முதலைக்குடா (41) முனைக்காடு (127) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (138) வவுணதீவு (389) வாகரை (250) வாகனேரி (12) வாழைச்சேனை (426) வெருகல் (34) வெல்லாவெளி (147)\nசுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 5 ஆவது தடவையாக பேர்ன்நகரில் நடாத்தப்படும் ஊரும் உறவும் பொங்கல் விழா -2018\nபுலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 5 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஊரும் உறவும் பொங்கல் விழா-2018' எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15 இல் இடம்பெறவுள்ளது.\nதமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன் புதிய நட்பு உண்டாவதுடன் உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும் பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன் எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட இருப்பதுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற இருப்பதுடன் இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது .\nஆத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் சுவீஸ் வாழ் ஈழத்து உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்\n.தொடர்புகளுக்கு கே. துரைநாயகம் 0792415602 எஸ்.சுபாஸ்கர்0787705126 ஏ.ராஜன் 0797541317 ஆர். விஜயகுமார் 0791754923 கே.திவாகர் 0797170445 இகரன் 0763294065 தியாகு 0789355063 வி.பேரின்பராசா 0796069063. ஆகியோர்களுடன்தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை அறிந்து ���ொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nசுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 5 ஆவது தடவையாக பேர்ன்நகரில் நடாத்தப்படும் ஊரும் உறவும் பொங்கல் விழா -2018 2018-01-12T22:25:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமட்டக்களப்பில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; உதவிய தாய் \nமகளின் தகாத செயற்பாடு; கோபத்தில் வீட்டை கொளுத்திய தந்தை \nமட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம் \nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு இளம் பெண்கள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை \nகதிர்காமத்தில் உள்ளாடையில் மறைத்து விற்பனை செய்து வந்த பொருள் \n வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பில் எச்சரிக்கை \nபேருந்தின் சில் கழன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பெண் ஒருவர் பலியான பரிதாபம் \n இன்று முதல் குற்றங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் \nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2017/06/23/mersal/", "date_download": "2018-07-17T13:30:48Z", "digest": "sha1:BWT3EUPZFPRQJIZL3SQ7HUYRPVLHBYH4", "length": 3938, "nlines": 53, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nVasantham FM | The Official Website of Vasantham FM Posts Cinema மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு\nமெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு\nமெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்தது. ரசிகர்கள் அனைவரும் இதை தலையில் தூக்கி கொண்டாடினார்கள்.\nஇந்த பர்ஸ்ட் லுக்கை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா என்பவர், இவர் தான் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வடிவமைத்தார்.\nஇந்நிலையில் மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் விவேகம் சிவா கோபிக்கு போன் செய்து ‘சார் மெர்சல் பண்ணிட்டீங்க, நம்ம டீமில் எல்லோருக்குமே ரொம்ப பிடித்துள்ளது’ என பாராட்டினாராம்.\nPrevious கார்த்திக் சுப்ராஜ் படத்தில் பிரபு தேவா வில்லனா \nNext அனைவரின் பாராட்டுகளையும் வென்ற தளபதியின் பிறந்தநாள் பாடல்\nஉதவி செய்யும் நல் உள்ளங்கள் இன்னும் இருகின்றன (Video)\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்குவதற்கு முன்பே கவுதம் கார்த்திக் போட்ட கண்டிஷன் \nதனுஷ், கௌதம் மேனன் இடையே பிரச்சனையா- முடிவு எப்போது\nஹீரோயின் கூட என்னை பேசவே விடவில்லை- ஆர்யா புலம்பல்\n0 thoughts on “மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100015-story-about-indian-cinemas-number-one-villian-gabbar.html", "date_download": "2018-07-17T13:48:32Z", "digest": "sha1:M37TJ4NBOCIXTLF6JS2N7MYIVVUHT66C", "length": 35569, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை! | Story about Indian Cinema's number one Villian Gabbar", "raw_content": "\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன் ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை ’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த 17 பேர்மீது தாக்குதல் சிறுமியை வன்கொடுமை செய்ததால் ஆவேசம்\n`சிறுமிக்கு 5 சிறுவர்களால் நேர்ந்த கொடுமை’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல்’ - ஸ்மார்ட்போனால் நிகழ்ந்த விபரீதம் மயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெண்களின் கைகளில்தான் உள்ளது\n6 வாய்க்கால்கள்... 85 கிலோமீட்டர்...1,000 ஏக்கர்... நிலத்தடி நீரை அதிகரிக்க அசத்தல் திட்டம் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மேட்டூரில் ஆடிப்பெருக்கு... ஆற்றில் நீராடி பொதுமக்கள் குதூகலம்\nஇந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை\nஓவியர்: ரோனில்ஸன் ஃப்ரெய்ரி & மற்றும் பலர்.\nவெளியீடு: 2014 (112 முழுவண்ணப் பக்கங்கள், 295 ரூபாய்).\nகதைக் கரு: இந்திய திரைப்படங்களில் ஆகச்சிறந்த இரண்டகனாகக் கருதப்படும் கப்பர் சிங் உருவான கதை.\nகுறிப்பு: `ஷோலே' திரைப்படத்தைத் தழுவி, கப்பர் சிங்கின் கிளைக்கதையைச் சொ���்லும் கிராஃபிக் நாவல்.\nவிளையாட்டு வீரர்கள் (குறிப்பாக, கிரிக்கெட் விளையாடுபவர்கள்), வெள்ளித்திரை நட்சத்திரங்கள் எனப் பலரும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள். இவர்கள் அனைவருமே அவரவர் நிஜ பிம்பத்தை முன்வைத்தே விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். ஆனால், முதன்முதலில் ஒரு திரைப்படக் கதாபாத்திரத்தை (அதுவும் அந்தக் கதாபாத்திரம் ஹீரோகூட கிடையாது, வில்லன்தான்) விளம்பரத்தில் நடிக்கவைத்த படம்தான் `ஷோலே'. 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியான இந்த `ஷோலே' திரைப்படம், இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்படம் என்றும், இதன் எதிர்நாயகன் ஆன ‘கப்பர் சிங்’ இந்தியாவின் புகழ்பெற்ற வில்லன் என்றும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கப்பர் சிங் கதாபாத்திரம்தான், இந்தியாவில் முதன்முதலில் விளம்பரத்தில் தோன்றிய முதல் வில்லன் கதாபாத்திரம்.\nஓநாயின் பார்வையிலிருந்து பார்த்தால்தான் அதன் பக்கம் உள்ள நியாயம் தெரியும் என்பதைப்போல, இந்திய திரைப்படங்களின் பயங்கரமான வில்லனான கப்பர் சிங், எப்படி அனைவரும் நடுங்கும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆனான் என்பதைச் சொல்கிறது ‘கப்பர் சிங்’ கிராஃபிக் நாவல். புதிதாக ஒரு கதையைக்கூட எழுதிவிடலாம். ஆனால், ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் ஒரு கதைக்கு, நாற்பது ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்துக்கு, முன்கதை அமைப்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால், கப்பர் சிங்குக்கு மட்டுமல்ல தாகூர், சூர்மா போபாளி, ஜெயிலர், சாம்பா, மெஹ்பூபா என, கதையின் மிக முக்கியமான பாத்திரங்கள் பலருக்கும் அட்டகாசமான ஓர் அறிமுகத்தை உருவாக்கியிருக்கிறார், பிரபல காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல் படைப்பாளியான சௌரவ் மஹாபாத்ரா.\nகப்பர் சிங் உருவான கதை:\nசௌரவ் மஹாபாத்ரா எழுதிய இந்த முன்கதையில், தாகூரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் கப்பர் சிங்கைச் சந்திக்க வருகிறார் புதிய ஜெயிலர். அவர், கப்பர் சிங்கிடம் அவனைப் பற்றி விசாரிக்க, தன்னைப் பற்றி முழுமையாகச் சொல்கிறான் கப்பர். சினிமா ஸ்டைலிலேயே ஃப்ளாஷ்பேக்கில்தான் கதையின் பெரும்பகுதி சொல்லப்படுகிறது. கிராமத்துத் தலைவரான கப்பரின் தந்தை பெயர் ஹரி சிங். சம்பல் பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் தலைவனான பைரவ் சிங், இவர்களின் கிராமத்தில்தான் ஆயுதங்களைப் பதுக்கிவைக்கிறான். அந்தப் பகுதியின் சப்-இன்ஸ்பெக்டரான கன்ஹையா லாலின் சகோதரனை பைரவ் கொன்றதால், இவர்கள் இருவருக்குமிடையே பகை உருவாகிவிடுகிறது. கொள்ளைக்காரனான பைரவ் சிங்கைப் பிடித்து, கொல்லக் காத்திருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால். அதற்காக, இவரை ஒரு நேர்மையாளர் என நினைத்துவிட வேண்டாம். இவரும் ஒரு வில்லத்தனம் கலந்த கேரக்டரே\n17 வயதான கப்பர் சிங், முக்கியமான ஒரு விஷயத்தை தந்தையிடமிருந்து கற்றுக்கொள்கிறான். பல லட்சம் பெறுமானமுள்ள ஆயுதங்கள் கிராமத்தில் இருந்தாலும், கிராம மக்கள் யாருமே அதைத் திருடவோ, எடுக்கவோ முயல்வதில்லை. கப்பரின் தந்தை, அதை கிராம மக்களின் மீது பைரவ் சிங் வைத்துள்ள நம்பிக்கை எனச் சொல்கிறார். ஆனால், உண்மையில் அது பைரவ் மீது கிராம மக்களுக்குள்ள பயம் என்பதை கப்பர் அறிந்துகொள்கிறான். மோசமான போலீஸுக்கும் கொள்ளைக் கூட்டத்துக்குமிடையே நடக்கும் நேரடி மோதலில், கப்பரின் தந்தை ஹரிசிங், பைரவ் சிங்கால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் துணிந்து எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியாத தன் தந்தை ஒரு கோழை என்பதை அந்தத் தருணத்தில்தான் உணர்கிறான் கப்பர். சுட்டுக் கொல்லப்பட்ட தந்தையின் உடலைச் சுமந்துகொண்டு கிராமத்துக்குத் திரும்பியது, 17 வயதான ஹரி சிங்கின் மகன் அல்ல; மனதில் வெறிகொண்ட ஒரு புது ஆன்மாவாக உருவான கப்பர்.\nஅன்று இரவு கிராமத்துக்குத் திரும்பும் பைரவ் சிங்கை, தனி ஆளாகத் தாக்குகிறான் கப்பர். ஆனால், ஒரு கூட்டத்துக்கு எதிராக அவனால் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், பைரவை காயப்படுத்திவிட்டு தாயுடன் தப்பித்துவிடுகிறான். காட்டுப் பகுதிக்குச் சென்று, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, ஆயுதங்களைச் சேகரித்து, பலம்கொண்ட ஒரு வீரனாக உருவெடுக்கிறான் கப்பர். ஆனால், வயதான அவனின் தாயாரால், காட்டுப் பகுதியில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட, தாயை ஒரு கிராமத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். ஆனால், துரோகங்கள் அவனைத் துரத்த, தைரியமான முடிவுகள் சிலவற்றை அவன் எடுக்க நேரிடுகிறது. பைரவ் சிங், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கன்ஹையா லால், தன்னைக் காட்டிக்கொடுக்க நினைக்கும் துரோகி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் எனப் பல இன்னல்கள் வர, இ��ற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆளுமையாக கப்பர் உருவெடுக்கிறான் என்பதுதான் மீதி கதை.\n“ ‘ஷோலே' திரைப்படத்தின் படத்தில் த்ரில்லிங்கான இரண்டு காட்சிகள் எவை' எனக் கேட்டால், அனைத்து ரசிகர்களும் இந்த இரு காட்சிகளைத்தான் சொல்வார்கள்.\nதாகூரின் கைகளை கப்பர் சிங் வெட்டும் காட்சியும், அப்போது பேசும் வசனமும்.\nகப்பரிடம் சிக்கிக்கொண்ட நாயகனைக் காப்பாற்ற (ஹேமமாலினி) நடனமாடுவது.\nஇந்த இரண்டு காட்சிகளையும் இந்த கிராஃபிக் நாவலில் கொண்டு வர முடியாது என்பதால், இவை இரண்டையும் மிக நேர்த்தியான கிராஃபிக் சிறுகதைகளாக, காமிக்ஸ் வடிவில் அளித்திருப்பது இந்தப் புத்தகத்தின் மற்றொரு சிறப்பு.\nஅப்போதெல்லாம் திரைப்படங்களின் பாடல்கள் மட்டும்தான் ஆடியோ கேசட்டுகளாக வரும். மிகச் சிறப்பான, நினைவுகூரத்தக்க வசனங்களைக்கொண்ட ஒருசில படங்களுக்கு மட்டும், வசனங்களைக்கொண்ட ஒலிச்சித்திரமாக ஆடியோ கேசட்டுகளை வெளியிடுவார்கள். தமிழில்கூட, `திருவிளையாடல்', `விதி' போன்ற படங்களுக்கு ஆடியோ கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன எனபது நினைவிருக்கலாம். அதைப்போலவே, `ஷோலே' படத்தின் ஒலிச்சித்திரமும் வெளியானது. அதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. ஆம், `ஷோலே' படம், வழக்கமான இரண்டரை மணி நேர இந்திய சினிமா கிடையாது. அப்போதைய சென்சார் போர்டால் ஆறு நிமிடங்கள் வெட்டப்பட்டு, ரிலீஸானதே மூன்று மணி 18 நிமிடம்கொண்ட நீளமான படம். ஆகவே, இந்திய ஆடியோ கேசட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு படத்தின் வசனம், இரண்டு தனித்தனி கேசட்டுகளில் வெளியான பெருமை `ஷோலே'வுக்கே உண்டு. அதைப்போலவே, இந்த கிராஃபிக் நாவலிலும் சில புதுமைகளை எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக வைத்திருக்கிறார்கள்.\nஇந்த கிராஃபிக் நாவலின் ஹைலைட்டாக இன்னோர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. ‘ஷோலே’ திரைப்படமும் சரி, அதன் ஆக்கமும் சரி, இரண்டுமே வயதில் முதிர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், இதே கதையை இப்போதைய சுட்டிக் குழந்தைகளுக்குச் சொல்வதாக இருந்தால், எப்படி இருக்கும் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அட்டகாசமான ஒரு குட்டி காமிக்ஸ் இதே புத்தகத்தில் இருக்கிறது. `ஷோலே' படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் குட்டிக் குழந்தைகளாக இருந்தால், கதை எப்படி இருந்திருக்கும் என்பதை அழகான காமிக்ஸ் கதையாகச் சொ��்லியிருக்கிறார்கள். இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான சௌமேன் படேல், குழந்தைகளைக் கவரும் வகையில் வரைந்துள்ள ஓவியங்கள், ரசிக்கவைக்கின்றன.\nபிரமாண்டமான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்துக்கு மிக அழகாக ஒரு முன் கதை அமைத்து, அதை சிறப்பான நான்லீனியர் வடிவிலும் கொடுத்து அசத்தியிருக்கிறார், கதாசிரியர் சௌரவ் மஹாபாத்ரா.\nஒடிசாவில் பிறந்து வளர்ந்து, IIT காரக்பூரில் MBA படித்து, 2000-வது ஆண்டு அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்தவர்தான் சௌரவ். பிரபலமான சமூக வலைதளம் ஒன்றை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். வேதாளர் (Phantom) காமிக்ஸ் தொடருக்குக் கதை எழுதிய ஒரே இந்தியர், பிரபல அமெரிக்க காமிக்ஸ் தொடர்களுக்குக் கதை எழுதியவர் என்று பல சாதனைகளைப் படைத்தவர். இணையத்தில் காமிக்ஸ் எழுதுவது எப்படி எனப் பல வளரும் கதாசிரியர்களுக்காகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nபிரேசிலைச் சேர்ந்த ரோனில்ஸன் ஃப்ரெய்ரி, கப்பரின் கதைக்கு வரைந்திருக்கிறார். மற்ற கிளைக்கதைகளுக்கு சௌமேன் படேல், ஜீவன் காங், எடிசன் ஜார்ஜ் எனப் பல ஓவியர்கள் வரைந்திருக்கிறார்கள்.\n‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்.. (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n’அண்ணா... அக்கா’ என பிரியம் விதைத்த செய்தியாளர் ஷாலினியின் நிறைவேறாத ஆசை\nமஹத் - யாஷிகா... கோயிங் ஸ்டெடி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமூன்று இயக்குநர்கள்... ஒரு படம்... சந்தோஷத்தில் கெளதம் மேனன்\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் ���ிவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஸ்வீட் சாப்பிட்டதால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா\nஇந்திய சினிமாக்களின் நம்பர் 1 வில்லன் ‘கப்பர்’ உருவான கதை\n``மெர்சல் ஆடியோ ஃபங்ஷனில் கொடுத்த காசுக்கு மேல கூவினேனா..\nகோயம்பேடுக்கு என் நண்பன் வரலைனா என்னவாகி இருப்பேன்..''- 'மாநகரம்' போற்றும் `மாநகரம்' இயக்குநர் லோகேஷ்\n''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010/07/14_18.html", "date_download": "2018-07-17T13:54:28Z", "digest": "sha1:AKLUAPP5PM2NGYGVQJUFT7QO6ZL5XTDV", "length": 10458, "nlines": 207, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: ஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)", "raw_content": "\nஎங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.\nஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)\nபெயர் சொல்ல விருப்பமில்லை July 18, 2010 at 9:11 PM\nபெயர் சொல்ல விருப்பமில்லை July 19, 2010 at 12:13 PM\nஇந்தப் படத்துல இருந்தே நிறைய உருவங்களை எடுத்து அடுத்தடுத்து படைப்பாற்றல் பயிற்சிக்கு கொடுக்கலாம் போலிருக்கே\nநல்ல கற்பனை. அதை மிகவும் அழகாக வரைந்திருக்கிறீர்கள். Congrats\nthanks meenakshi, அநன்யா மஹாதேவன & பத்மா\nஅருமை மாதவன், ஆனால் அடுக்குளை சமைக்காமல் இருந்தால் தான் இப்படி பளிச்சென்று இருக்கும் \nஉங்கள் இந்தப் பதிவினை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். படித்துவிட்டு, உங்க கருத்தினை சொல்லவும். நன்றி. -மாதவன்\nவீட்ல சமைக்கறது பத்தாதுன்னு அத பப்ளிக்கா சொல்லி வேற காட்டணுமா மாது - ஆஃபீஸ் எல்லாம் போறது இல்லையா - சரி சரி\nஇங்கே 'கிளிக்'கி, எங்கள் Blog வாருங்கள்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nஅன்புள்ள எங்கள் ப்ளாக், முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:) அனுப்பி இருக்கிறேன் . கேட்கும்படி இருந்தால் பதிவிடவும். உங்கள்...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' ஜி மெயில் :\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஜூலை 14 வடிவம் :: வல்லிசிம்ஹன்\nஜூலை 14 வடிவம் :: சாய்ராம் கோபாலன்.\nஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/21/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-07-17T13:25:14Z", "digest": "sha1:6333SVGQAE6326EHAKDOJYVL3PVITLUI", "length": 18589, "nlines": 296, "source_domain": "lankamuslim.org", "title": "சம்மந்தனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மஹிந்த தரப்பு ? | Lankamuslim.org", "raw_content": "\nசம்மந்தனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மஹிந்த தரப்பு \nநாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாசு தேவ நாணயக்கார, டலஸ் அலகபெரும, விமல் வீரவன்ச, டிரான் அலஸ் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் சந்தித்துள்ளனர்.\nஎனினும், சுதந்திர கட்சிக்கு சிங்கள மக்களை காட்டி கொடுக்க முடியும் ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் காட்டிகொடுக்க முடியாதென ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டமையை தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதேர்தலின் போது தமிழர்களை தீவிரவாதிகள் போன்று பெயரிட்டு இனவெறியோடு தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுடன் அரசாங்கம் அமைப்பதற்காக ஆதரவு எதிர்பார்த்தமை தொடர்பில் இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.-TW\nஓகஸ்ட் 21, 2015 இல் 3:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ரணில் வி்க்ரமசிங்க பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்\nUPFA தேசியப்பட்டியலில் பைசர் முஸ்தபா ,பௌசி, ஹிஸ்புல்லா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nஇலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« ஜூலை செப் »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hooraan.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-17T13:27:24Z", "digest": "sha1:NWOTWEQ5AJGWHPBWVUWKIEFN3WKEOB3J", "length": 36021, "nlines": 166, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: September 2011", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nகரு நாடக மேடையில் பாசமழை பொழியும் பாரதமாதா\nகடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.50 000 கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சட்ட விரோதமாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடத்தப்பட்டுள்ளன.\nஇம் மூவரும் ஒரே அமைச்சரவையில் அமைச்சர்களாம்.\nஅவர்கள் உட்காருவதும் உறங்குவதும் ரூ.45 கோடி மதிப்புடைய தங்கத்திலான இருக்கைகள் மற்றும் படுக்கைகளில்தானாம்.\nஅவர்கள் உறங்கும் அறையில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான வைரக் கிரீடம்.\nரெட்டி உடன் பிறப்புகளில் ஒருவரான ஜனார்தன ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்குச் சார்த்திய ரூ.40 கொடி மதிப்பிலான வைரம் பதித்த கிரீடம்தான் இது. இது போன்ற ஒன்றுதான் பெல்லாரியில் அவரது இல்லத்தில் இருப்பது. திருப்பதி ஏழுமலையானுக்குக் கிடைத்த எப்போதுமில்லாத மிகப்பெரிய ஜாக்பாட் இதுதானாம்.\nநடுவன் புலனாய்வுப் பிரிவு (CBI) கண்டெடுத்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கரண்டிகள்.\nபெல்லாரியில் இருக்கும் ரூ.120 கோடி மதிப்பிலான அவர்களது மாளிகை.\nபெல்லாரிக்கும் பெங்களூருவுக்கும் மதிய உணவு மற்றும் இரவு விருந்துக்குக்கூட ரெட்டி உடன் பிறப்புக்கள் ஹெலிகாப்டரில்தான் பயணிப்பார்களாம்.\nஉலகின் அதிநவீன சொகுசுக் கார்கள் ரெட்டி உடன்பிறப்புகளின் வீட்டில் எப்போதும் அணிவகுத்திருக்குமாம்.\nபிள்ளைகள் என்னதான் குற்றமிழைத்தாலும் எந்தத் தாய்தான் விட்டுக் கொடுப்பாள் பாரதத் தாய் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன\nபாரத் மாதா கி ஜே\nLabels: BJP, CBI, கிரீடம், ரெட்டி சகோதரர்கள்\nபெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா\n\"திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.\nஇரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.\nஎனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும். திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது \"இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்���ோது, \"ஸ்ரீயை நமஹ' என்றோ, \"மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்.\"\n17.09.2011 தினமணி வெள்ளிமணியில் குமரன் என்பவர் \"பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.\n\"திலகம்,பொட்டு,குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்\"\nமங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை என்பது மட்டுமே இங்கே முழு உண்மையாக இருக்க முடியும். இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதுகூட முழு உண்மை அல்ல. பொட்டு இல்லாமல் இருந்தால் அமங்கலி என இழிவாகப் பார்ப்பதால்தான் சமூகத்திற்குப் பயந்து பல பெண்கள் ஏதாவது ஒரு பொட்டை வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்ளும் போதுகூட தன்னுடைய முகத்திற்கும், நிறத்திற்கும், அன்று உடுத்தியிருக்கின்ற உடைக்கும், காலில் அணிந்திருக்கும் செருப்புக்கும் பொருத்தமான ஒரு பொட்டைத்தான் பலரும் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் 'ஸ்டிக்கர்' பொட்டுகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பொட்டில் பொதிந்திருக்கும் இன்றைய அழகியலின் உளவியல்.\nஅதனால்தான் முகங்களிற்கு ஏற்ற பொட்டு, எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு அதாவது சதுர முகம், வட்ட வடிவ முகம், முக்கோண வடிவ முகம், இதய வடிவ முகம் என முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டை தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.\nநெற்றியில் எட்டனாவை ஒட்டியதைப் போல வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள் பட்டிக்காட்டின் அடையாளங்கள். உற்றுப்பார்த்தாலும் தெரியாத 'ஸ்டிக்கர்' பொட்டுகள் நவீன காலப் பெண்களின் அடையாளங்கள். இன்றையப் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டுமா என்ன\nநினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் நெற்றிப் பொட்டை குளிர்விப்பதற்கும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுப்பதற்கும் தீய சக்திகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும் தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காப்பதற்கும் பொட்டு பயன்படுகிறது என்பது உண்மையானால் இத்தகைய நன்மைகள் கிடைப்பது நல்லதுதானே. பிறகு ஏன் விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது என இச்சமூகம் தடை போடுகிறது. விதவைகள் மட்டும் இத்தகையப் பயன்களைப் பெறக்கூடாதா\nவெள்ளிமணி கட்டுரை பற்றி \" விதவைக���ை ஏன் குங்குமம் இடக்கூடாது என்று அவர்களை ஓரங்கட்டுகின்றோம்\" என்று கார்த்தி என்ற வாசகர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.\nபொட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் சாதனைகள் எதையும் செய்வதில்லையா அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள் எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள் நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் பொட்டு முக்கியப் பங்காற்றுகிறது என்பது உண்மையானால் இந்துப் பெண்கள்தானே, அதுவும் பொட்டு வைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள்தானே அறிவின் உச்சாணியில் இருக்க வேண்டும்.\nபொட்டு வைப்பதால் இவ்வளவு பயன் என்றால் ஆண்களும் அதுபோல வைத்துக் கொள்வதில்லையே ஏன் இந்து மதத்தின் 'பெருமையை' மேலை நாடுகளில் பறைசாற்றிய விவேகானந்தர்கூட பொட்டோடு இருக்கும் படத்தைக் காணமுடியவில்லை. அவர் நெற்றியில் பொட்டு இல்லை என்பதால் அவரிடம் பக்தி இல்லை என்று பொருளாகிவிடுமா\nதீய எண்ணங்கள் எழாமல் பொட்டு பாதுகாக்கிறதாம்.இதை ரஞ்சிதாக்களிடமும் நித்தியாநந்தாக்களிடமும்தான் கேட்க வேண்டும்.\nஇந்து மதத்தின் அடையாளமாக மட்டுமே தோன்றிய பொட்டு இன்று அழகியலின் ஒரு கூறாக மாறிவிட்டது. பொட்டு வைத்துக் கொண்டால் நீ அழகாய் இருக்கிறாய் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அந்தப் பொட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். பொட்டு உனக்கு நல்லா இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த கணமே அந்தப் பொட்டு குப்பைத் தொட்டியில் ஒட்டிக் கொள்கிறது. இதற்கு மேலே பொட்டில் ஒரு வெங்காயமும் இல்லை.\nமதம் மாறிய கிருத்தவர்களிடம் இந்து மதத்தின் எச்சங்கள் இருப்பதால்தான் அவர்களிடமும் பொட்டு இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.\nபொட்டு கலைந்துவிட்டால் தாலிக்கு ஆபத்து என்று சொல்லித்தான் பொட்டைப் பாதுகாத்து வருகிறார்களே தவிர பொட்டில் இருக்கும் அதி உயர்ந்த 'அறிவியல் உண்மைகளால்' அல்ல. பேருந்துகளில் ஏற்படும் நெரிசலும், சென்னைப் புழுக்கமும் சேரும் போது கெட்டியாய் ஒட்டிய 'ஸ்டிக்கர்' போட்டுகளே காணாமல் போகும் போது குங்குமப் பொட்டின் கதி என்ன என்பதை எண்ணிப் பாருங்���ள் சென்னையில் ஆகப் பெரும்பான்மையான பெண்கள் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் விதவையாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமாறி வரும் சமூகச் சூழலில் பண்பாட்டு விழுமியங்கள் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. \"அய்யய்யோ பொட்டு போச்சே\" என ஒப்பாரி வைப்பதாலோ அல்லது அதற்கு அறிவியல் சாயம் பூசுவதாலோ அவற்றை பாதுகாக்க முடியாது. பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமங்கலி - சுமங்கலி என மாதர்தம்மை இழிவு செய்யும் பொட்டு இருக்க வேண்டிய இடம் நெற்றியல்ல, குப்பைத் தொட்டி.\nLabels: குங்குமம், சென்னை, நித்தியானந்தா, பொட்டு, ரஞ்சிதா, ஸ்டிக்கர்\nதமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா\n\"நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தானும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே\nஇப்படி தினமணி கதிரில் (11.09.2011) தனது வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார் கவிக்கோ ஞானச்செல்வன். ஒவ்வொரு வாரமும் தினமணி கதிரில் நான் முதலில் மடிப்பது இவரது \"பிழையின்றி தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nநம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகளை களைந்து கொள்ள அவரின் கட்டுரைகள் பெரிதும் துணைபுரிகின்றன. இந்தப் பதிவை அவரிடம் கொடுத்தால்கூட வேற்று மொழிக் கலப்பு, இலக்கணப் பிழை என சில-பல குறைகளை மிக எளிதில் பட்டியலிடுவார்.\nஇட்லி விற்கும் ஆயாகூட இப்பொழுது ஆங்கிலக் கலப்பின்றி பேசுவதில்லை; பேசுவதில்லை என்று சொல்வதைவிட பேச முடிவதில்லை. அப்படியிருக்க கருவறையில் இருக்கும் போதே ஆங்கிலத்தின் ஒலியை சுவாசிப்போரிடம் எப்படித் தமிழை எதிர்பார்க்க முடியும்\nதனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் பேசும் போது இத்தகைய தவறுகள் நமக்கு குறையாகத் தெரிவதில்லை. ஆனால் பிறர் செய்யும் போது மட்டும் நமக்கு எரிச்சல் வருகிறது. அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் மொழிக் கொலையை பார்க்கும் போதும், கேட்கும் போதும் மொழிக் கொலையைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டவந்து இவர்களை தண்டிக்கலாமே என்றுகூடத் தோன்றுகிறது.\nஆங்கில மொழிக் கலப்பு எந்த அளவுக்கு தமிழை கலங்களாக்கியிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சொல்���ி புரிய வைக்க வேண்டியதில்லை. ஆனால் உச்சரிப்பில் நடக்கும் மொழிக் கொலை என்பது மொழியை நேசிப்போரை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வேதனை சில சமயம் வெறுப்பாக மாறி தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஆவலைக் குறைத்து நம்மை விரத்திக்குள்ளாக்குகிறது. இது ஏதோ இருவருக்கிடையில் நடக்கும் உரையாடல் அல்ல; மாறாக இது கோடிக்கணக்கான மக்களிடம் செல்கிறது. இதுதான் சரியான உச்சரிப்பு என தங்களை அறியாமலேயே கேட்பவர்கள், பார்ப்பவர்களை பிழையான தமிழுக்கு இட்டுச் செல்கிறது.\nபல்லிக்கூடம், மன்வாசனை, பாராலுமன்றம், வெட்றிமாரன், மள்ளிகைப்பூ - இதன் பட்டியல் வெகு நீளமானது- என உச்சரிக்கும் போது இவர்கள் மீது நமக்கு வருகிற எரிச்சல் இருக்கிறதே வங்கக் கடலில் முங்கி எழுந்தாலும் அடங்குவதில்லை. மக்கள் தொலைக்காட்சி உட்பட அனைத்து தொலைக் காட்சிகளிலும் இதுதான் நிலை. காணொளிகள் மட்டுமல்ல வானொலிகளுக்கும் இது பொருந்தும்.\nதெரியாமல் ஒருவர் செய்கிற தவறை பிறர் சுட்டிக் காட்டினாலோ அல்லது தானாக உணர்ந்தாலோ தவறுகளை திருத்திக் கொள்கிறார்கள். ஆனால் வேண்டும் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதே; மாறாக இத்தகையோருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.\nஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் தமிழை இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ படிக்கும் மாணவனிடம் உள்ள தமிழ் அறிவும்; ஊராட்சி- நகராட்சி அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவனிடம் உள்ள ஆங்கில அறிவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. பிந்தையவர்கள் 'பட்லர் இங்கிலீஸ்' பேசுகிறார்கள்; முந்தையவர்கள் 'மார்வாடி தமிழ்' பேசுகிறார்கள். இதில் யாரை நொந்து கொள்ள மாணவர்களையா அல்லது ஆங்கில வழிக் கல்விக்கு அனுப்பிய தமிழர்களையா\nமக்கள் ஏன் ஆங்கில வழிக் கல்விக்கு ஓடுகிறார்கள் தமிழில் படித்தால் வேலை கிடைக்காது, எதிர்காலம் என்னாவது என்கிற அச்சம் அவர்களை ஆங்கில வழிக் கல்வியை நோக்கி இழுத்துச் செல்கிறது. அப்துல் கலாம் எல்லாம் தமிழில் படித்துவிட்டு விஞ்ஞானி ஆகவில்லையா என்றெல்லாம் கேள்வி கேட்பதால் மட்டும் தமிழின் பக்கம் மக்களை ஈர்த்துவிட முடியாது. நான்கூட அன்று ஒரு குக்கிராமத்தில் தமிழ் வழியில் படித்துவிட்டு பின்னர் தலைநகரில் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றவர்களை பின்னுக்குத் தள்ளி முதல் மாணவனாக வந்திருக்கிறேன். இது பழைய கதை. தமிழின் மீதுள்ள பற்றால் எனது பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்கவைத்து அவர்களின் கண்டனங்களையும் சந்தித்துவருகிறேன்.\nமொழி மீதான பற்று என்பது ஒரு பக்கம்; எதிர்கால வாழ்க்கைக்கான தேடல் மற்றொரு பக்கம். இதில் இருபக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒன்றை விட்டுக் கொடுத்தால் மற்றொன்று பறிபோகிறது. எதை விட்டுக்கொடுப்பது என வரும் போது பலரும் மொழியைத்தான் விட்டுக் கொடுக்கிறார்கள். இது நியாயமானது இல்லை என்றாலும் அதுதானே எதார்த்தம். அப்படியானால் மொழி அழிந்தால், சிதைந்தால் பரவாயில்லையா என்கிற கேள்வி எழுகிறது.\nஇந்தி படித்தால் தமிழ்நாட்டில் சுண்டல் விற்கலாம்\nஅன்று இந்தி எதிர்ப்பின் மூலம் எங்களை இந்தி படிக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள் என இன்றும்கூட வசைபாடுபவர்கள் இருக்கிறார்கள். இந்தி படித்திருந்தால் நாங்கள் அப்படியாகியிருப்போம்; இப்படியாகியிருப்போம் என அங்கலாய்க்கும் பேர்வழிகளிடம் நான் அடிக்கடி கேட்பது இதுதான். வட இந்தியாவில் பிறந்து இந்தியிலேயே பேசி இந்தியிலேயே படித்தும் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் இன்று தமிழகம் வந்து பானிபூரி விற்று தமிழன் கொடுக்கும் காசில் வயிற்றைக் கழுவுகிறானே அவனுக்கு இந்திப் படிப்பு ஏன் உதவவில்லை என்று\nஇந்தியைத் தினிப்பதனால் இந்தி வாழுமே ஒழிய இந்தியை கற்றுக் கொண்டவன் வாழ்ந்து விட மாட்டான். ஆனால் இன்று ஆங்கிலத்தை யாரும் தினிக்கவில்லை. தினிக்காமலேயே ஆங்கிலம் ஏன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்குக் காரணம் ஒன்று அது தொழில் மொழியாகவும் (professional language) நடைமுறையில் ஆட்சி மொழியாகவும் (official language) இருப்பதுதான். தொழில் மொழிதான் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. இது ஆங்கிலத்திற்குப் பொருந்தும் என்பது இன்றைய எதார்த்தம்.\nதமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா\nதமிழ் அரைகுறை ஆட்சி மொழியாக மட்டும்தான் இருக்கிறது. அது தொழில் மொழியாகவும் இல்லை. தொழிலில் ஆதிக்கம் செலுத்துகிற மொழியே மக்களிடம் இரண்டறக் கலக்கிறது. தமிழ் தொழில் மொழியாகவும் முழுமையான ஆட்சி மொழியாகவு���் மாறாத வரை தமிழ் மொழியின் சிதைவை யாராலும் தடுக்க முடியாது. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மாநில மொழிகளுக்கும் பொருந்தும். மொழிக் கொலைக்காக கண்ணீா வடிப்பதைவிட தமிழை கோலோச்சும் தொழில் மற்றும் ஆட்சி மொழியாக மாற்றவல்ல ஒரு சமூக அமைப்புக்காக குரல் கொடுப்போம். வேலைவாயப்பும் பெருகும்; தமிழும் வாழும்.\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nகரு நாடக மேடையில் பாசமழை பொழியும் பாரதமாதா\nபெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா\nதமிழ் மொழிச் சிதைவைத் தடுக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2018/02/blog-post_4.html", "date_download": "2018-07-17T13:12:20Z", "digest": "sha1:HAHAQFILGAISKXIBVUOT75BBIIV6MDCE", "length": 51199, "nlines": 303, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு!", "raw_content": "\nசோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு\nசோழர்கள் கொள்ளையடித்த நாடுகளைக் காட்டும் வரைபடம்.\nசோழர்களின் சர்ச்சைக்குரிய வரலாற்றை, ஐரோப்பாவில் வைக்கிங்(Viking) வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஸ்கண்டிநேவிய வைக்கிங் படைகள், கடல் கடந்து கப்பல்களில் சென்று, பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து, பெருமளவு செல்வத்தை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது படுகொலை செய்தனர். இருப்பினும், அதே வைக்கிங் கொள்ளையர்கள் பிற்காலத்தில் நிலையான அரசமைத்து சிறப்பாக ஆண்டு வந்தனர். சோழர்களை \"ஆசியாவின் வைக்கிங்\" என்றும் குறிப்பிடலாம்.\nசோழர்களின் பூர்வீகம் என்ன, அந்தப் பெயர் வர என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சோழர்கள் காலத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த கிரேக்க நாட்டு தாலமி, தனது பயணக் குறிப்புகளில் \"சோரை\"(சோரர்) என்று எழுதியுள்ளார். பண்டைய கால தமிழ்க் கல்வெட்டுகளில் கூட \"சோரர்கள்\" என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் சோரர் என்ற சொல்லுக்கு திருடர், கொள்ளையர் என்ற பொருள் உண்டு. தற்காலத் தமிழில் \"சோரம் போதல்\" என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, ஆதி கால சோழர்கள் தமிழராக இருந்திருக்க முடியாது.\nசோழர்களை தெலுங்கு மொழியில் சோடர்கள் என்று அழைத்து வந்தனர். தெலுங்கில் \"ர\", \"ட\" ஆகி, அது பின்னர் சோழர்கள் என்று திரிபடை���்திருக்கலாம். மேலும், சோழர்களின் ஆட்சிப் பிரதேசம் இன்றைய வட தமிழ்நாட்டையும், தென் ஆந்திராவையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா என்ற மாநில எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் தான் பிரிக்கப் பட்டன. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஒரே பிரதேசமாக இருந்துள்ளது.\n\"தமிழ்ச் சோழர்கள்\", \"தெலுங்குச் சோழர்கள்\" என்று இரண்டு சோழ அரச வம்சத்தினர் இருந்ததாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விளக்கம். இந்தக் குளறுபடிக்கு காரணம், இன்று நாங்கள் மொழி வழி தேசியத்தின் ஊடாகத் தான் உலகைப் பார்க்கிறோம். ஒரே பிரதேசத்தில் இரண்டு மொழிகளைப் பேசும், இரண்டு வெவ்வேறு அரச வம்சங்கள் அருகருகே இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது உலகில் வேறெந்த நாட்டிலும் இருந்திராத விசித்திரமான வரலாறு. மொழி மாறுபட்டாலும் அரச வம்சம் மாறுவதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் அரச வம்சத்தினர் பூர்வீகத்தில் ஜெர்மன் அரச வம்சமாக இருந்தனர். அதாவது இரத்த உறவினர்கள். ஆனால், வெவ்வேறு மொழிகளை (ஜெர்மன், ஸ்பானிஷ்) பேசினார்கள்.\nபண்டைய காலங்களில் வாழ்ந்த யாருக்கும் இன/மொழி உணர்வு இருக்கவில்லை. மன்னர் குடும்பம் முதல், சாதாரண குடிமக்கள் வரையில், குறிப்பிட்ட பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய மொழியை பயன்படுத்தி வந்தனர். ஆதனால் தான், சோழர்களின் கல்வெட்டுகள் ஒரு இடத்தில் தமிழிலும், இன்னொரு இடத்தில் தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, சோழர்கள் பற்றிய வரலாறு தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளது. அதே பெயர்கள், அதே சம்பவங்கள்... மொழி வேறு படுவதால் மனிதர்கள் மாறுவதில்லை.\nஆகவே சோழர்கள் தமிழராக மட்டுமல்லாது, தெலுங்கராகவும் இருந்திருக்கலாம்.சில நேரம், இரண்டும் இல்லாத வேறொரு மொழியை பூர்வீகமாக கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நடிகர் ரஜனிகாந்தை குறிப்பிடலாம். மராட்டிய பூர்வீகத்தை கொண்டவர், கர்நாடகாவில் கன்னடராக வாழ்ந்து, பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடிகரானதும் தமிழராகி விட்டார். இந்தக் காலத்திலும் மனிதர்கள் தாய்மொழியை மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமான விடயம். மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திராத பண்டைய காலம் பற்றி சொல்லத் தேவையில்லை.\nபெயர் பற்றிய ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட, சோழர்கள் எ���்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆச்சரியப் படத் தக்கவாறு, ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உலகம் முழுவதும் கொள்ளையடித்து செல்வம் சேர்த்த மாதிரி தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழர்களும் நடந்து கொண்டுள்ளனர் பண்டைய காலத்து தெற்காசிய ஏகாதிபத்தியவாதிகள் சோழர்களே என்றால் அது மிகையாகாது.\nஉண்மையிலேயே, சோழர்கள் அயலில் இருந்த நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர். முதலில் தமக்கு அயலில் இருந்த எதிரி நாடுகளை அடக்கி கொள்ளையடித்தனர். தெற்கில் இருந்த பாண்டிய நாட்டையும், வட- மேற்கில் இருந்த சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமித்து சூறையாடினார்கள்.\nஅத்தோடு நின்று விடவில்லை. \"கங்கை கொண்டான்\", \"கடாரம் கொண்டான்\" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் அளவிற்கு கண்ட இடமெல்லாம் சென்று கொள்ளையடித்து பொருள் திரட்டி வந்தார்கள். அந்த அருமை பெருமைகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தனர். வடக்கே ஒட்ட தேசம் (ஒடிசா), வங்கதேசம் என்று கங்கையாறு வரை சென்று இந்தியா முழுவதையும் கொள்ளையடித்து முடிந்ததும், கடல் கடந்து ஈழ மண்டலத்தின் (இலங்கை) மீது படையெடுத்தனர்.\nஇலங்கை, கடாரம் மீதான சோழப் படையெடுப்புகளை, \"கொள்ளையடிக்கும் கொள்கை\" என்றும், \"திரவியங்களை அபகரித்து அள்ளிக் குவித்தல்\" என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசோழர்கள் அயலில் இருந்த நாடுகளை மட்டும் சூறையாடவில்லை. பெரிய கப்பல்கள் கட்டி, இந்து சமுத்திரத்தை கடந்து தூர கிழக்காசிய நாடுகளுக்கு கடற் கொள்ளையராக சென்று வந்தனர். அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை சென்று, நாடு நாடாக கொள்ளையடித்து திரவியம் சேர்த்தனர்.\nசுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத் தலைநகர் பலம்பங் சோழர்களால் தாக்கி அழிக்கப் பட்டது. அங்கு அரச மாளிகையில் இருந்த நவரத்தினக் கற்கள் பொறிக்கப் பட்ட கதவுகளை பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். சுமாத்ரா அந்தக் காலத்தில் \"சுவர்ண துவீபம்\"(தங்கத் தீவு) என்று அழைக்கப் பட்டது. மலாயா, சுமாத்ரா இரண்டும் வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் வர்த்தம் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தன. அதற்காகவே, தங்கம் கொள்ளையடிப்பதற்��ாகவே சோழர்கள் படையெடுப்பு நடந்திருக்கலாம்.\nஇதனை நிரூபிக்க ஒரு வரலாற்று ஆதாரம் காட்டலாம். (இந்தோனேசிய) ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம், சோழர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது. சோழ நாட்டிற்குள், நாகபட்டினத்தில் இருந்த பௌத்த ஆலயம் ஸ்ரீவிஜய மன்னர் வழங்கிய நிதியில் தான் பராமரிக்கப் பட்டு வந்தது. ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பலம்பங்கில் இருந்து நாகபட்டினத்திற்கு கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பலம்பங்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள், முதலில் நாகபட்டினத்தில் வந்திறங்கித் தான் வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.\nஆகவே, ஸ்ரீ விஜயமும், சோழ தேசமும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணிக் கொண்டிருந்த காலத்தில், சோழர்கள் ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இருந்திருக்க முடியாது. அனேகமாக, வணிகம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இராணுவ நடவடிக்கையில் முடிந்திருக்கலாம்.\nபதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவை காலனிப் படுத்திய ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தங்கம் தங்கமாக அள்ளிச் சென்றனர். அதே மாதிரித் தான் மலேயா, சுமாத்ரா மீது படையெடுத்த சோழர்களும் கப்பல் கப்பலாக தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். ஒரேயொரு வித்தியாசம், சோழர்கள் கொள்ளையடிப்பதுடன் நின்று விட்டனர். அயலில் இருந்த ஈழ மண்டலம் தவிர வேறெங்கும் காலனி அமைக்கவில்லை.\nஇதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சோழர்கள் படையெடுத்து சென்று வென்று வந்த நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருக்கவில்லை. அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. அவற்றை தமது காலனிகள் ஆக்கவில்லை. உண்மையில், அதற்கான தேவை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.\nதங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று, அந்த நாடுகளில் கிடைத்த திரவியங்களை எல்லாம் கொள்ளையடித்து முடிந்ததும் தாயகத்திற்கு திரும்பி வந்தனர். சோழ நாட்டு தலைநகரமான தஞ்சாவூரும் அதை அண்டிய பகுதிகளும் காவிரி ஆற்றின் கொடைகளால் வளம் மிக்க விவசாய பூமியாக இருந்தது. ஆகையினால், ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் பொருளாதாரக் காலனி அமைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.\nஇதனை ஐரோப்பிய காலனியாதிக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடிய��ம். பதினாறாம் நூற்றாண்டிலும் ஐரோப்பிய நாடுகள் எந்த வித இயற்கை வளமும் இல்லாத வறிய நாடுகளாக இருந்தன. உலகம் முழுவதும் பொருளாதாரக் காலனிகளை உருவாக்கி சுரண்டாமல் விட்டிருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் பணக்கார நாடுகளாக வந்திருக்க முடியாது.\nசோழர்கள் எதற்காக கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர் அதற்குக் காரணம், சோழ நாட்டுப் பொருளாதாரம் வரி அறவிடுவதில் தங்கியிருக்கவில்லை. சைவக் கோயில்கள் அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. அவற்றிற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பல கிராமங்களும் சொந்தமாக இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் கோயிலுக்கே சொந்தமாகும்.\nஅந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்கள் இருந்தன. அந்த வணிகர்களும் தமக்கென நிலங்களை சொந்தமாக வைத்திருந்தனர். சோழ மன்னர்களுக்கு தேவைப் படும் போதெல்லாம் கடன் கொடுத்து வந்த வணிகர் சங்கங்கள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக சுயாதீனமாக இயங்கினார்கள். நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விடுவதுடன், அந்நிய நாணயங்களை மாற்றிக் கொடுப்பதும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.\nஅதனால், சோழ அரசர்கள் வேறு இடங்களில் வருமானம் தேட வேண்டி இருந்தது. பாண்டிய நாடு, ஈழ மண்டலம் என்று சோழநாட்டிற்கு அருகில் நிறைய \"பணக்கார நாடுகள்\" இருந்தன. அங்கெல்லாம் படையெடுத்து சென்று கொள்ளையடித்த செல்வங்களை கொண்டு வந்து கோயில்களுக்கு தானம் செய்தனர்.\nஒரு தடவை, கோயிலுக்கு முன்னூறு கிலோ தங்கம் கொடுத்ததாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கோயில்களுக்கே அந்தளவு அள்ளிக் கொடுத்தனர் என்றால், சோழ மன்னர்கள் எந்தளவு செல்வம் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.\nராஜராஜ சோழனும் அவனது வாரிசுகளும் இந்தியா முதல் இந்தோனேசியா வரையில் கொள்ளையடித்து செல்வம் சேர்த்தனர். அத்துடன், செல்லுமிடமெங்கும் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து, அந்நாட்டு மக்களிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்திருந்தனர். இந்தத் தகவல்கள், சோழப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளன.\n\"இந்தியா முதல் இந்தோனேசியா வரை விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம்\" பற்றிய கதைகள் உண்மைக்கு புறம்பானவை. அது இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தேசியர்களின் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப் பட்ட, ஒரு பக்கச் சார்பான வரலாறு. சோழர்கள் படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம், \"கொள்ளையர்கள், படுகொலையாளர்கள்...\" என்று உள்நாட்டு மக்களால் தூற்றப் பட்ட போதிலும், எதற்காக தமிழ்த் தேசியவாதிகள் சோழர்களை தூக்கிப் பிடிக்கிறார்கள்\nஉலகம் முழுவதும் தேசியவாதக் கோட்பாடு ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. செங்கிஸ்கான் என்றால் பல ஆசிய நாடுகளில் வில்லன் என்று அர்த்தம். செங்கிஸ்கான் படையெடுத்து சென்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தமது அழகான நகரங்களை தரைமட்டமாக்கி, பெண்களையும், குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இனப்படுகொலை செய்த கொடியவன் என்று சொல்வார்கள். ஆனால், மொங்கோலியாவில் அதே செங்கிஸ்கான் ஒரு பெருமைக்குரிய சரித்திர நாயகன்\nமொங்கோலியா நாட்டில் எங்கு பார்த்தாலும் செங்கிஸ்கான் பெருமை கூறும் பெயர்ப் பலகைகளை காணலாம். தலைநகர் உலான் பட்டாரில் பெரியதொரு செங்கிஸ்கான் சிலை உள்ளது. அதற்குக் காரணம் மொங்கோலிய தேசியவாதம். உலகம் முழுக்க வில்லனாக தென்படும் ஒருவன், தேசியவாதிகளின் கண்களுக்கு நாயகனாகத் தெரிகிறான். இதே தான் தமிழ்த் தேசியவாதிகள் விடயத்திலும் நடக்கிறது. உலகம் முழுவதும் சோழர்களை கொள்ளையர்களாக கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் சோழர்கள் நாயகர்கள் தான். அதற்குப் பெயர் தேசியவாதம். அது குறுகிய மனப்பான்மை கொண்டது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nLabels: கடற்கொள்ளையர்கள், சோழர்கள், தமிழ் தேசியவாதம், ராஜ ராஜ சோழன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபடித்தது, அதிர்ந்து விட்டேன்..இவை உண்மையாக இருக்க கூடாது என்று என் மனம் வேண்டுகிறது....இது வரை சோழர்கள் என்றால் எப்படிபட்டவர்கள் என்று நினைத்து இருந்தேனோ அதற்கு எதிரா இந்த கட்டுரை இருக்கு....மிகவும் குழப்பமா இருக்கு...எதை நம்புவது என்று தெரியவில்லை...கல்கியின் பொன்னியின் செல்வனில் கூட இதைப்பற்றி கல்கி எதுவும் ��ூற வில்லை என நினைக்கும் போது...வருத்தமாக இருக்கிறது.\n(மன்னிக்கவும் kurinjivenden, உங்களுடைய இந்தப் பின்னூட்டம் தவறுதலாக அழிக்கப் பட்டு விட்டது.)\n//அன்பார்ந்த தோழருக்கு, வணக்கம். தொடர்ந்து தங்களின் ஆழமான கட்டுரைகளை வாசித்து வருகிறேன். அதில் சோழர்களின் அயலகப்படையெடுப்பு பற்றிய கட்டுரை சற்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டுள்ளதாகவே படுகின்றது. முதலாவதாக, ஆதிச்சோழர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆதிச்சோழர்களின் காலம், சங்ககாலம். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆகும். அப்போது தெலுங்கு என்ற மொழியே உருவாகவில்லை என்பதே உண்மை. தெலுங்கின் தோற்றம் 1200 ஆண்டுகளுக்கு முன்புதான். வடுக நாடு என்றழைக்கப்பட்ட ஆந்திரப்பகுதியில் தமிழே வழக்கில் இருந்தது என்பதற்குச் சித்தூர், வேங்கி முதலிய இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுக்களே சான்று. அடுத்ததாக, ஸ்ரீவிஜயப்பேரரசு நாகைப்பட்டினத்தில் புத்தவிகாரையைப் பராமரித்ததாகச் சொல்லப்படுவது. அந்த விகாரையைத் தோற்றுவித்து, அதற்கு நிவந்தங்கள் மற்றும் இறையிலி நிலங்களை அளித்தவன், இராசராசன் என்பதற்கான கல்வெட்டாதாரங்களைக் குடவாயில் பாலசுப்ரமணியம், நொபுரு கரோஷிமா ஆகியோரின் ஆய்வுகள் சான்றுகளுடன் குறிப்பிடுகின்றன. ஸ்ரீவிஜயப்பேரரசின் சீனவுறவும் அதன் வாயிலாக ஏற்பட்ட பகைமையும் இப்படையெடுப்பிற்கு மூலக்காரணம் என்றே வரலாற்றாய்வுகள் கூறுகின்றன. அயல்நாட்டுப் படையெடுப்பில் ஈடுபட்ட எந்தப் படை தான் பெண்ணையும் பொன்னையும் தொடாமல் வந்திருக்கின்றது. பேரரசு என்பதே பல பேரின் கண்ணீர்த்துளிகளால் கட்டப்பட்டது தானே... (பெண்ணைச் சீரழிப்பது போர் அறம் என்று நான் சொல்லவில்லை... ஆனால் வரலாறு அப்படித்தானே இருக்கிறது. புலிகளின் போர்முறை மட்டும் தான் விதிவிலக்கு) பிற்காலச்சோழரின் வம்சத்தில் ஆண்வாரிசு அற்றுப் போகவே, தங்களால் ஆந்திரப்பகுதியில் சோழப்பேரரசின் இளவரசியைக் கொடுத்த வகையில் பிறந்த குலோத்துங்கச்சோழனைக் கொண்டு வந்து, தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தி, அதன்வழி தெலுங்குச்சோழ ரத்தம் கலந்ததே வரலாறு.\nதொடர்ந்து கட்டுரைகளை எதிர்நோக்குகிறேன் //\nராகுல் சாங்கிருத்தியான் என்ற வரலாற்று எழுத்தாளர் பேரரசு என்பதற்கு தனது புத்தகத்தில் ஒரு விளக்கம�� கொடுத்திருந்தார் அந்த புத்தகத்தின் பெயர் எனக்கு நினைவில்லை ஒரு வணிகர் அரசாட்சியில் இருந்து இன்னொரு அரசுக்கு வணிகபாதையாக செல்லும் போது அந்த அரசுக்கு வரிசெலுத்த வேண்டும் இதில் இருந்து அவர்கள் தப்பிக்க அவர்கள் தங்கள் மன்னர்களிடம் அந்த அரசில் செல்வம் நிறைய இருக்கிறது என்று மன்னர்களிடம் கூறுவார்களாம் உடனே மன்னரும் அந்த ஆட்சியை கைபற்றி தனது அரசுடன் இனைத்து கொள்வாராம். தற்போது ஒரே ஆட்சியாகி விட்டதால் ஒரே வரியாகிவிடும் தற்போது மன்னனுக்கும் லாபம் வனிகருக்கும் லாபம்.இதுபோன்ற தான் சோழ பேரரசும் உருவாகி இருக்கலாம் தங்கள் மண்ணில் உள்ள கோயில்களுக்கு தானம் அளிக்க.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (��யது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்...\n\"ஏக இறைவன் சூரிய தேவனே\": எகிப்தியரின் ஓரிறைக் கோட...\nபண்டைய நாகரிகங்களிலும் வர்க்க முரண்பாடுகள் இருந்தன...\nஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்\nஇந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது\n\"தோழர் பிரபு\": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட...\nசோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு...\nமொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-07-17T13:19:52Z", "digest": "sha1:FKULX3ZVNKYADIZBBPJXYXLSMPBEQSZ6", "length": 19683, "nlines": 126, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: உடலை மொழியும் மரபு - 4", "raw_content": "\nஉடலை மொழியும் மரபு - 4\nஉடலை மொழிதல் என்பது கரைவெட்டும் வேலையாக ஆகிவிட்டதோ என்று சிந்திக்கும் விதமாக பல நிகழ்வுகள் தமிழ்த்தளத்தில் நடந்தேறிவிட்டன. வாய்க்காலுக்கு சீராக நீர் கொண்டு செல்லும் மடையை வெட்டிக் கலைப்பதில் கிளுகிளுப்பும் அதிகாரப்பேரமும் நிறைந்திருந்தாலும் ரசிக்க ஏற்றதன்று. உடலை மொழிதல் புதிதும் அன்று. இலக்கிய வரலாற்றின் சரடைப் பிடித்து ஏறினால் அத்தகைய உடலை மொழிதல் என்பது எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது சுட்டிக்காட்டிய உடல் அசைவுகளும் அதற்கான சமூக இயக்கங்களும் தாம் வேறானவை. உடல் இன்று தோன்றியதில்லை. அதிலும் பெண்ணுடல் சொல்லுக்கும் மொழிக்கும் புதியதன்று. ஆனால் உடலென்பதை வெறும் சொல்லாகவும் மொழியாகவும் மட்டுமே பார்க்கப்படுவதில் நிறைய ஆபத்துகள் பெண் இனத்திற்கே இருக்கின்றன.\nமரபுடன் இணைய முடியா கவிஞர்கள் தனிமையில் வாடுவதாய் எனக்குத் தோன்றும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கவிதை மரபில் தன்னை இணைக்க முடியாமல் போவது என்பது ஓர் அறியாமையாகவும் அல்லது அப்படி இணைவதை மறுப்பதை விடுதலையாகவும் எண்ணுவது என்பது துணிவின்மையாகவும் தோன்றும். அது ஒரு நீளமான வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறு. அதை முழு வீச்சுடன் நீச்சலடித்துக் கடந்து செல்லத் தேவைப்படும் பலம் என்பது சாதாரணமானது அன்று. மரபு என்பது யாப்பையும் வார்த்தைகளையும் கயிறு கட்டி இழுக்கும் மாய வித்தை மட்டுமே அன்று. காலந்தோறும் மானுடவாழ்க்கைக்கான விடுதலையை உய்த்தறிவதற்கான தனிச்சிறப்புமிக்க, முழுமையான வழியையும் அதற்கான வேட்கையையும் சுமந்து வருவது.\nஇன்றைய தேதியில் வகுப்புகளெடுப்பதற்காக பலமுறையும் எனக்கான அந்தரங்க ஊக்கத்தைப் பெறுவதற்காகவும் கவிதையின் வழியே பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன���. அப்பொழுதெல்லாம் உடலை மொழிதல் என்பது பலருடைய கவிதைகளில் ஆண்-பெண் என்ற பேதமின்றி ஒரு பொதுவான வினையாகவே இருந்திருக்கிறது. அதற்கான இயல்பூக்கத்தை அவர்கள் புவியியலாலும் வரலாற்றாலும் ஏன் மொழியாலும் ஒன்றுபட்ட நம் இனத்தின் இரத்த ஓட்டத்திலிருந்தே பெற்றிருக்கவேண்டும். அதாவது இந்தக் குறிப்பிட்ட இனத்திற்கான பொதுமையான உணர்வுக் குவியல் என்ன என்பதை அந்தக் கவிதைக்குரல் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. தூய தமிழினம் என்ற அர்த்தத்தில் இதை நான் சொல்லவில்லை. அதை மீறியும் மொழியின் செழுமை வேர்விட்ட சிந்தனையிலும் அது மலர்த்திய உணர்ச்சிகளிலும் வெடித்த கவிதைகளின் வெள்ளப் பெருக்கு நம்மை ஈர்க்கிறது. அதனுள் பாய்ந்து குதித்து நீச்சலடிக்கத் தூண்டினாலும் நீருக்குள் விழுந்த பின்னர் மூச்சடக்கிச் செத்துப் போய்விடக்கூடாதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.\nஉடலுடன் நெய்யப்பட்ட வார்த்தைகளை கவிதையாக்கிய பெருவெளியே நவீன தமிழ்க் கவிதையினது. உடலைக் கட்டிப்போட்ட சிந்தனைகளை மறுத்ததும் விட்டு விடுதலையாகிப் பறத்தலை ஊக்குவித்ததும். உடலை மையமாகச் சுழன்று வரும் கவிதைச் சுனை தான் நமது. இந்நிலையில் பாலிமை நறுக்கப்பட்ட பெண்ணுடலின் யோனி என்பது ஒரு பரந்த பிரதேசத்தைப் போன்றது. அதை ஒரு சிறு வார்த்தைக்குள் அடக்கமுடியாத படிக்கு வீறு கொண்ட எல்லைகளற்ற முள்வேலிகளற்ற வெளியாகப் பார்க்கலாம். அதை இன்னார் இன்னாருக்கென்ற அரசியலாக்கியதும் முகாந்திரங்களாக்கியதும் தாம் அது இறுக்கமாய்ச் சுருண்டு ஒரு தென்னங்காயாக்கிக் கொண்டது தன்னை. பின் நாயின் கையில் சிக்கிய தென்னம்பழம் ஓடும் உடைக்கப்படாமல் கொப்பரையும் சுவைக்கப்படாமல்.\nபொருளுக்கு வருவோம். இன்றும் என்னைக் காண வரும் நோயாளிகளிடம் நான் கூறுவதுண்டு. எந்த ஒரு பெண்ணும் தன் பாலுறுப்புகளை ஆரோக்கியமாகப் பேணுதல் வேண்டும் என்பது. ஒரு பெண்ணின் நெஞ்சுரமும் சிந்தனைத் தெளிவும் காதலும் கவின்திறனும் அவள் உடலில் பாயும் இயக்கு நீர் அல்லது நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மையால் தாம். ஆனால் அப்படியான அறிவையும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பையும் அத்தகைய அறிவுநூல்களை வாசிக்க வாய்ப்புகள் அதிகம் கொண்ட பெண் மருத்துவர்களிடம் கூட நான் கண்டதில்லை. உடல், பாலிமை, கலவி போன��றவை பற்றிய கருத்தியல் வெளிப்பாடும் அவற்றின் ஆரோக்கியமின்மையும் அவரவர் உடல்நிலை பொருத்து வெளிப்படுகிறது என்பது மறுக்க முடியாதது. அதற்கான மருத்துவ முறைகளுக்கான வாய்ப்பும் வசதிகளும் அற்றது நமது தேசம். உடல் என்பது எங்குமே பெண்ணுக்குப் பேச்சுப் பொருள் அல்ல. அது ஓர் உயர்திணை விஷயமுமல்ல. இந்நிலையில் உடலை மொழிதல் என்பது கயிற்றில் நடப்பது போன்றது. கயிறு கட்டப்பட்டிருக்கும் முனைகளின் பலம் அறியாமல் நடக்கும் போது வெறும் சாகசமாகவே முடிந்து விடலாம்.\nஒவ்வொரு சொல்லும் சமூக அசைவுக்கான நெம்புகோலாக மாறியிருப்பதை சமூகவியலுக்குள் நுழைபவர்களால் உணரமுடியும். அப்படி மாற முடியாத சொற்கள் ஆணாதிக்க விட்டத்தில் நூலாம்படைகளைப் போல இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான சில நூறு சொற்கள் சித்தர் தத்துவக் கலைக் களஞ்சியத்திலேயே இருக்கின்றன. அரும்பொருள் சொற்கள் அவை. உடலின் புதிர்களையும் அவற்றை விடுவிக்கும் பதங்களையும் ஒரே சொல்லில் கொண்டாளுபவை. இதே போல சங்க இலக்கியத்தில் உலவிய சொற்களுண்டு. பின் அவை காலம்காலந்தோறும் மழுங்கடிக்கப்படும் மனிதச் செயல்பாடுகளால் திறமிழந்து செத்து மடிந்தன. சமயம் வாய்க்கும் பொழுது அப்படியான சொற்களை உங்களின் பார்வைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, ஏப்ரல் 30, 2010\n”உடலில் பாயும் நாளமில்லாச் சுரப்பிகளின் நொதிகளின் சீர்மை” , எவ்வாறு பெண்ணின் உணர்வு பூர்வ வெளிப்பாடுகளைச் செதுக்கிகிறது என்ற விடயம் அபூர்வமான ஓர் அறிவுண்மை. அதுமாத்திரமன்றி, அது அவளுக்கு அழகையும், பூரிப்பையும் யாக்குமா என்ற கேள்வியும் மனதுள் எழுகிறது.\n9 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடலை மொழியும் மரபு - 4\nஅந்தத்தாய் ஒரு கொலை செய்தாள்\nகாபியும் வன்முறைத் திரைப்படங்களும் - 3\nபெண்ணுடல் ஓர் இயந்திரம் - 3\nஆண் உடல் - 2\nஉடலைப் பற்றிய குறிப்புகள் - 2\nஉடலைப் பற்றிய குறிப்புகள் - 1\nகவிதை ஒரு மோகனமான கனவு\nதமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் - 2\nஎனது உடல் இரைச்சலுடைய நகரம்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிற��ந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makizhnirai.blogspot.com/2014/12/racism.html", "date_download": "2018-07-17T13:48:07Z", "digest": "sha1:OCNOBDLYUSCQX73JS2CN6NATXP42VE4B", "length": 41156, "nlines": 453, "source_domain": "makizhnirai.blogspot.com", "title": "மகிழ்நிறை : அப்பிக்கிடக்கும் வர்க்க வாசனை", "raw_content": "வெள்ளி, 19 டிசம்பர், 2014\nயுகயுகமாய் கரிக்கும் செந்நிற வியர்வையை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசதுரங்கத்தை மையமாக்கி, பலயுகங்களாய் நீடித்த, இன்றும் வேறுவிதமாய் நீடிக்கும் வர்க்கப்போரை இப்படியும் விவரிக்க முடியுமா \n முதல் பின்னூட்டமே வெகு நேரம் கழிந்து வரவும் ரொம்ப கன்பியுஸ் பண்ணிடேனொன்னு நினைத்துகொண்டிருந்தேன்:) மிக மிக நன்றி\nசெஸ்ஸிற்கு இப்படி ஒரு \"செக்\" அருமை அருமை. உங்கள் அறிவு செம சகோதரி அருமை அருமை. உங்கள் அறிவு செம சகோதரி பளிச் இப்படிப் பல சொல்லலாம்...உங்கள் கவிதை மொழி சொல்லுகின்றதே\nஉங்களை போன்றோரின் உற்சாகமூட்டலால் ஜஸ்ட் இப்போ த���ன் கற்றுகொள்கிறேன் சகாஸ்:)) நன்றி\nசெஸ் விளையாட்டச் சொல்லவில்லை சகோதரி..இது சொல்லும் அர்த்தத்தைத்தான்....\nஇ.பு.ஞானப்பிரகாசன் 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:27\nஉண்மையிலேயே மிக உயர்தரத்தில் இருக்கிறது இக்கவிதை ஆனந்த விகடன், காலச்சுவடு போன்ற தரமான இதழ் எதற்காவது அனுப்பினீர்களா\nஅதற்கெல்லாம் முன்பு அனுப்பி அனுப்பி நொந்திருக்கிறேன் சகா. கல்கி, குமுதம், யோசி இன்னும் சில உள்ளூர் சிற்றிதழ்களில் முன்பு சியா கவிதைகள் வந்துள்ளன. இப்போ எதற்கும் அனுப்பவதில்லை. அயர்ச்சி:)) நன்றி சகா பாராட்டிற்கும், பகிர்ந்தமைக்கும். உங்களை போன்ற நான் மதிக்கும் பலர் இங்கே படிப்பதும், பாராட்டுவதும் என் எழுத்துக்கு மரியாதையும், மகிழ்ச்சியை தருகிறது:) இப்போ ரீசார்ஜ் ஆகிக்கிட்டு இருக்கேன்:)\nஇ.பு.ஞானப்பிரகாசன் 22 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\n ஆனால், இப்பொழுது கவிதைகளை அவர்களுக்கு நான் அனுப்பாமலிருக்கும் காரணத்தில் மட்டும் மாறுபடுகிறேன்; அயர்ச்சி இல்லை; சோம்பேறித்தனம் நான் வருவது உங்களுக்கு இவ்வளவு புத்துணர்ச்சியைத் தருமென்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து வருகிறேன்.\nராஜபாட்டை - ராஜா 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:52\nகரந்தை ஜெயக்குமார் 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:28\nகோவி 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:29\nகரந்தை ஜெயக்குமார் 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:29\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:46\nஇப்படி பிரமாதமா யோசிக்க எனக்குத் தெரியாது டியர்..வாழ்த்துகள்\nஎனக்கு இக்கவிதை புரிஞ்சுதுன்னு நினைக்கிறேன்... :))\n ஏம்பா கலாய்கிறீங்க:))) நன்றி டியர்\nஊமைக்கனவுகள். 19 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:15\nகவிதைகக்கும் உரைநடைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று சட்டென எளிதில் கடந்து போக முடியாமை.\nஅது சரியான விகிதத்தில் இல்லாமல் கடினமாய் அமைகிறபோது இரண்டு சாத்தியங்கள் அமையும்.\nஒன்று என்ன இருக்கிறது என்று நுணுகிக் கண்டறிந்து வாசகன் தங்கிவிடுவான். அந்த “உறைதல்“ ஒன்று. அது நல்லது.\nஇன்னொன்று, புரியாத இருண்மையில் ஏதொ சொல்ல வருகிறார்கள். என்னன்னுதான் தெரியல. என்று நீங்குதல்.\nபடைப்பாளி சொல்லலாம். வாசகனுக்கு என் எழுத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதி இல்லை என்று. இன்னொரு புறமிருக்கும் வாசகனின் எதிரொலிப்பு, புர��யாதவற்றை எல்லாம் ஏன் இங்கு கொண்டுவந்து கொட்டுகிறாய் என்பதாய் இருக்கும்.\nகவிதையை எளிதாகக் கடக்கமுடிந்தால் அதில் உரைநடையில் வீச்சம் அடிக்கும்.\nநான் சொல்ல வருவது உங்கள் கவிதைச் சமநிலை குறித்தே\nஅது நல்ல கவிதைக்குரியதாய் இருக்கிறது.\nவெளுப்பும் கருப்பும் உலகளாவிய ஏற்றதாழ்வின் குறியீடுகள், சதுரங்கப் படிமம் அற்புதம்.\nமொத்தத்தில் நீங்கள் நெருங்குவது, தமிழ்க்கவிதையுலகின் மகுடத்தை என்பது தெரிகிறது.\nஎன்ன செய்துகொண்டிருக்கிறேன் என பலநேரம் சிந்தித்ததுண்டு கழிந்த காலத்தை (இனைய காலம்) கொஞ்சமேனும் பயனோடு கழித்திருப்பேன் என்று இப்போ கொஞ்சம் திருப்தியா இருக்கு அண்ணா கழிந்த காலத்தை (இனைய காலம்) கொஞ்சமேனும் பயனோடு கழித்திருப்பேன் என்று இப்போ கொஞ்சம் திருப்தியா இருக்கு அண்ணா கவிதை நல்ல இருக்குனு நீங்க சொல்றதே போதும்:)) மகுடங்கள் கழுத்து வலிக்கச் செய்பவை (என்போன்ற வளர்பவர்களுக்கு):))) மிக்க நன்றி அண்ணா\nரூபன் 20 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:05\nவிளையாட்டை வைத்து கருத்துள்ள கவிதை செதுக்கியதை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\nவருண் 20 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:32\nஐ பேட் மற்றும் கார்களில் கூட கருப்பு மற்றும் வெள்ளையும் சமமான அளவு வெளியிடுறாங்க. ஆனால் நம்ம தமிழ் சினிமாலதான் கருப்பு கதாநாயகிகளைப் பார்ப்பது அரிது.\nவெள்ளையரை உயர்வாக நினைப்பதும் உயர்த்துவதும் கருப்பர்கள்தான். இது யார் தப்பு\nதமிழறிஞர்கள் உதவி தேவை பின்னூட்டத்தில் தேவைப்படுகிறது எனக்கு. :)\nஇங்கே வென்றிருக்கும் ஒரு கருப்பரை பற்றித் தான் நான் குறிபிடுகிறேன் வருண்:))\nகறுப்பரின் கைப்பற்றி குலுக்கிய வெள்ளை கரம் அதையே நினைத்து வருந்துவதாய் அது ஒரு குறியீடு. விட்ருவோம் அதுக்குமேல இந்த தமிழறிஞருக்கு சொல்லதெரியல:)))) நன்றி வருண்\nIniya 20 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 4:46\nஅட அட அட என்னமா பொளந்து கட்டுது இந்தப் பொண்ணு இப்படி என்ன மூளைம்மா உனக்கு செஸ்சை வைத்து வேற விளையாடுதும்மா அடி ஆத்தி என் கண்ணே பட்டுடும் போல இருக்கே சுத்திப் போடும்மா அம்மு (சகோதரர் மதுக்கிட்ட தான் சொல்லனும் சுத்திப்போட சொல்லி ) செம ......\nஹா,,,,ஹா....ஹா....ஒவ்வொரு முறையும் நீங்க வந்தவுடன் இடம் களைகட்டுது டா செல்லம்:)) மிக்க நன்றி:)\nஇந்த சதுரங்க வேட்டை இன்னும் தொடர்வது வேதனைக்குரியதுதான்\nஇராஜராஜேஸ்வரி 20 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:54\nMahasundar 20 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:34\nஇந்த மரமண்டைக்கு மீண்டும் ,மீண்டும் படிக்கப் படிக்கத்தான் புரிகிறது தங்கையே..\n உங்களுக்கே இது ஓவரா இல்ல:)) அப்போ அவ்ளோ கஷ்டமா எழுதிட்டேனோ:(( நன்றி அண்ணா\n-'பரிவை' சே.குமார் 20 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:54\nகீத மஞ்சரி 21 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:21\nபடிமக்கவிதை பலதும் சொல்லி வியக்கவைக்கிறது. பாராட்டுகள் மைதிலி.\nஉங்க பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nவருமுன் காப்போம் (Go Fund Me)\nஅவள் பறந்து போனாளே :)\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகரந்தை அண்ணா, தமிழன் சகா, மற்றும் இனியாச்செல்லம் உங்க அன்பிற்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதுவரை செதுக்கியவை (யாரைன்னு கேட்காதிங்க)\nஅந்த இன்னொரு இட்லி யாரோடது\nதானாவும், நானாவும் சேர்த்த கூட்டம்ங்க இவங்க\nஒருவாரமா இந்தப்படங்கள் தான் ���டிகிட்டிருக்கு\nநானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா\nகடும் மழை தயவால் நான்கு நாள் தீபாவளி விடுமுறை கிடைத்தது. நானும் ரௌடி தான் படம் பார்த்தேன். குறைந்த பட்ஜெட் வித்தியா...\nஇது டீத்தூள் பதிவு அல்ல:) மூன்று அறிமுகங்கள் பற்றிய பதிவு roses தான் இவர்கள் மூவரும் ஆனா அதில ரெண்டுபேர் படபட பட்டாசு. ஒருத்தர் அம...\nமன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலக...\nஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்ப...\nசில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகரா...\nஇணையத் தமிழே சகம் வெல்க\nஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்...\nபெப்ஸி - உங்கள் குளிர்பானம் எங்கள் நெருப்பை அணைக்காது\nஉலகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம் போன்ற வார்த்தைகளை தெரிந்துகொண்ட நாளில் இருந்து விளம்ப...\nசாக்லேட் என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது...\nஅண்ணா பல்கலைக்கழகம் (1) அப்பத்தா (1) அமிலம் (1) அரசியல் (6) அறிவியல் (4) அனுபவம் (46) ஆங்கிலத் திரைப்படம். (1) ஆங்கிலம் (6) ஆசை. (1) ஆண் (1) ஆண்ட்ரு இவன்ச்கி (1) ஆயிஷா (1) ஆர்யா (1) ஆவி (1) இசை (5) இட்லி (1) இணையத்தமிழ் பல்கலைகழகம். (3) இரங்கல் (1) இளமதி (1) இளையராஜா (1) ஈழம் (2) உடன்படிக்கை (1) உத்தாரா உன்னிக்கிருஷ்ணன் (1) உப்புமா கவிதை (1) உளவியல் (4) எட்வர்ட் சிசர் ஹாண்ட்ஸ் (1) எரிவாயு (1) என் மகள். என் மருமகள். (1) என்னமோ எதோ (1) க்வெல்லிங் (1) கணக்கு (1) கணினியில் தமிழ் வளர்ச்சி (1) கத்தி (1) கதை (5) கம்யூனிஸ்ட் (4) கமல் (1) கயல் (1) கல்வி (26) கலாம் (1) கலைகள் (1) கவனிக்க வேண்டியவை (5) கவிதை (76) காங்கரஸ் (1) காதல் (17) காதல் போயின் காதல். (1) காமெடி (2) காயத்ரி வீணை (1) கார்த்திக் சரவணன் சகோ (1) கார்வர் (2) காலை பரபரப்பு (3) கிரேஸ் பிரதீபா (1) கிறிஸ்துமஸ் (1) குழந்தைகள் (11) குறும்படம் (1) குறும்பா (3) குஷ்பு (1) கே.எஸ்.ரவிக்குமார் (1) கைப்பை (1) கோச்சடையான் (1) கோப்பை (1) கோலங்கள் (1) சந்தனப்பேனா (1) சமூகம் (2) சாதி (1) சாதிவாரி கணக்கெடுப்பு (1) சாம் (1) சாம் அண்ணா (1) சாமானியன் (1) சாலை (1) சிறுகதை (2) சினிமா (2) சீனி (1) சும்மா (6) சுய ஆய்வு (1) சுயபரிசோதனை (3) செல்பி (1) சென்னை மழை (3) சேகுவேரா (2) ட்ராஜெடி (1) ட்விட் (1) டி.அர்.பி. (1) டெக்னாலஜி (1) தமிழ் (1) திரைப்பார்வை (2) திரையிசை (1) தீபிகா படுகோன் (2) துணுக்கு (1) துளசி அண்ணா (1) தூக்கம் (1) தூய்மை இந்தியா (1) தேசப்பற்று (1) தொடர்பதிவு (1) தோற்றல் (1) நகரம் (2) நகைச்சுவை (1) நகைசுவை (1) நட்பு (2) நடிகர் சங்கம் (1) நண்பர்கள் (1) நந்தன் ஸ்ரீதர் (1) நம்பர் ப்ளேட். (1) நயன்தாரா (1) நலமா (1) நன்றி (1) நாசா (1) நிலவன் அண்ணா (1) நிலவன் அண்ணா நூல் வெளியீட்டுவிழா (2) நினைவுப்பரிசு (1) நெரிசல் (1) நோபல் பரிசு (2) ப்ராமணியம் (1) பகுத்தறிவு (2) பணம் (2) பதிவர் சந்திப்பு. (5) பதிவர் விழா கட்டுரைப்போட்டி (3) பதிவர் விழா மரபுக்கவிதைப்போட்டி (1) பதிவுத்திருட்டு. (1) பயணம் (1) பரிசு (2) பரிசுப்போட்டி (1) பள்ளி வாகனம் (1) பாடகர்கள் (1) பாடகிகள் (1) பாடல் (2) பிசாசு. (1) பிரபுசாலமன் (1) பிள்ளையார் (1) புத்தகங்கள் (3) புத்தகம் (1) புத்தாண்டு (1) புதிய எழுத்துரு (1) புதுக்கோட்டை (1) புதுகை (1) புரவி (1) புலி (1) புவி வெப்பமடைதல் (1) பெண் (2) பெண் ரசனைகள் (1) பெண்கல்வி (1) பெண்ணியம் (2) பெப்ஸி (1) பெரியார் (7) பொதுஅறிவு (12) போட்டோஷாப் (1) மதச்சார்பின்மை (1) மது(கஸ்தூரி) (1) மதுரை தமிழன் (1) மழலை (1) மழை (7) மனிதம் (1) மார்கழி (1) மின்சிக்கணம் (1) மின்னல்வரிகள் (1) முங்கில் காற்று (1) முதுமை (1) மூங்கில் (1) மைக்கூ. (1) மொழிபெயர்ப்பு. (1) மோடி (3) யூத் (1) ரஜினி (2) ராஜேஷ் லக்கானி (1) ரோடு (1) லிங்கா (1) லிமரிக் (1) லேடீஸ் ஹாஸ்டல் (1) வசனங்கள் (1) வடிவேலு (1) வயலின் (1) வர்க்கம் (2) வரலாறு (1) வரலாறு. (1) வளரிளம்பருவம் (1) வாழ்க்கை (1) விகடன் (1) விளம்பரம் (2) விஜய் (2) விஜய் . வடிவேலு (1) விஜய் சேதுபதி (2) வீதி கலை இலக்கியக் களம். (1) வெங்கட் நாகராஜ் (1) வெண்ணிலா (1) வைக்கம் விஜயலட்சுமி (1) ஜனநாதன் (1) ஸ்ருதி ஹாசன் (1) Bhopal (1) Chernobyl (1) craft (1) diy (1) earth hour (1) etc (1) GIVE IT UP (1) IPHONE (1) selfie (1)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/725-we-will-fight-if-you-take-water-from-puththan-dam", "date_download": "2018-07-17T13:14:50Z", "digest": "sha1:2ZPDM5PBBDDAHY425NNFHUAC3QPBXYCF", "length": 21418, "nlines": 372, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - புத்தன் அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத���தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nபுத்தன் அணையில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்\nPrevious Article கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டன போஸ்டரால் பரபரப்பு\nNext Article நவோதயா பள்ளிகள் தொடங்க ஐகோர்ட் உத்தரவு\nபுத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.\nநாகர்கோவில், செப்.22: குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.\nகூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி, மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, பத்மதாஸ், விஜி, முருகேசபிள்ளை, வருக்கத்தட்டு தங்கப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் தொடங்கியதும் மழை அளவு, அணைகளில் நீர் இருப்பு, உரம் மற்றும் விதைகள் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டத��.\nபின்னர் நடந்த கூட்டத்தில் விவசாயிகளின் காரசார விவாதம் விவரம் வருமாறு:–\nகுமரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒருசில பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.\nஅதிகாரிகள்:– ஏற்கனவே கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.67 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடியே 8 லட்சம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையைப் பெற வட்டார அளவில் “சூப்பர் செக்’’ என்ற முறையில் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அரசு நிவாரண தொகையை அனுமதிக்கும். அதையடுத்து தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும்.\nஇதேபோல் வாடல் நோய் மற்றும் காய்ப்புக்குறைந்த மரங்களை வெட்டி அகற்றும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்துக்கு கடந்த நிதியாண்டில் (2016– 2017) ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதே திட்டத்தின்கீழ் 2017– 2018–ம் நிதியாண்டுக்கு ரூ.1 கோடியே 79 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nநாகர்கோவில் நகரின் குடிநீருக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் கூறியதாவது:–\nநாகர்கோவில் நகர குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வந்து சேரும் இடமான புத்தன் அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்போவ��ாக நாங்கள் அறிகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளாகிய நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டோம். தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம்.\nஎனவே அரசால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள உலக்கை அருவி திட்டம், குழித்துறை தாமிரபரணி திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.\n:– இதுதொடர்பாக விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.\nவிவசாயிகள்:– கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.\nதண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ள நேரத்திலும் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒருசில இடங்களுக்கு தண்ணீர் அதிகமாக கொடுத்து வீணடிக்கப்பட்டுள்ளது. தேவையான பிற பகுதிகளுக்கு தண்ணீர் சரிவர வழங்கப்படவில்லை.\nஇதற்கு பதில் அளித்த பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், “2 நாட்களுக்கு ஒருமுறை முறைவைத்து அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கி உள்ளோம். தண்ணீர் தேவை உள்ள இடங்களுக்கு மட்டுமே தண்ணீர் கொடுத்துள்ளோம்” என்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அவர்களுக்கு எதிராக பேசினர். இதனால் சிறிது நேரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.\nமேலும் நீர்நிலை புறம்போக்குகளை அளவீடு செய்ய சர்வேயர்கள் சரியாக வருவதில்லை. வந்தாலும் சரியாக அளவீடு செய்வதில்லை. அளந்தபிறகு அதற்குரிய ஆவணங்களை முறையாக வழங்குவதும் இல்லை. பழையாறு, குழித்துறை தாமிரபரணியாறு மற்றும் வாய்க்கால்களின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் சேதம் அடைந்திருப்பதால் மழைநீர் வீணாகிறது. எனவே சேதம் அடைந்துள்ள தடுப்பணைகளை சரிசெய்ய வேண்டும். கால்நடைகளுக்கான தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய கால பயிர்க்கடன்களை நீண்டகால கடனாக மாற்ற அரசு ஆணை பிறப்பித்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.\nபேச்சிப்பாறை அணையை கட்டிய என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சின் 150–வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.\nஇவ்வாறு விவசாயிகள் பேசினர். இதற்கு அதிகாரிகள் பதில் அளித்தும், விளக்கம் அளித்தும் பேசினர்.\nPrevious Article கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டன போஸ்டரால் பரபரப்பு\nNext Article நவோதயா பள்ளிகள் தொடங்க ஐகோர்ட் உத்தரவு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirakugalteam.blogspot.com/2012/07/blog-post_02.html", "date_download": "2018-07-17T13:18:41Z", "digest": "sha1:JUAZKR5QGCKVPWLI5NLS47GY4BLBZAAC", "length": 11004, "nlines": 82, "source_domain": "sirakugalteam.blogspot.com", "title": "News: காதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும்.", "raw_content": "\nகாதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும்.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்கள், கண்கள், ஆகிய்வற்றின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், ஆஆல் சர்க்கரை நோய் காதுகளை செவிடாக்கலாம் என்பதே தற்போது புதிய கவலையாக முளைத்துள்ளது.\nஇது குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளில் ஒன்றிரண்டை மேற்கொள்காட்டி மருத்துவர்கள் தற்போது சர்க்கரை நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர்.\nமேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாத்வர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மடுத்துவர்கள்.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று 'உய்ங்' என்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. டிவியை சப்தமாக வைத்துக் கேட்பது என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் பழக்கமாகும். இவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமெனில் இவர்கள் காதுகளையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஇரண்டு காதுகளிலும் சம அளவு கேட்கும் திறன் இழப்பு ஏற்பட்டால் அது வயதான கோளாறு என்று கூறலாம். ஆனால் நிறைய இளம் வயதினர்களில் ஒரு காது சற்று மந்தமாடைவது தற்போது அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படியிருக்குமெனில் அதற்கு பல காரணங்களில் சர்க்கரை நோயும் ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.\nகாதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனி கண் பாதிப்பு, இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் பரிசோதனைக்குட் படுத்துவது சிறந்தது என்கிறது மருத்துவ வட்டாரம்.\n500 அடி உயரத்திலிருந்து குதித்த \"தில்லான நடிகை\nவட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சிய...\nபோக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்\nஅமிதாப் உடன் நடிக்க உள்ள குஷ்ப்பு சந்தோசம்..amitha...\nசுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை...\nஎன்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். ஆன்...\n14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...\nமுகமூடி/.... படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை...\nஅக்காள், அண்ணி வேடங்களில் ஜோதிர்மயி.....சின்ன திரை...\nவீடு விற்க்க நல்ல யோசனை செய்த பெண்....3 பெட்ரூம்...\nமேடையில் மேலாடையை கழட்டிய ...... பாப் பாடகி மடோ...\nகாரில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மோகன் க...\n7 வயது குழந்தையுடன் இணைந்து நடிப்பது......ரொம்பவே ...\nபிரபுதேவா படத்தில் விராட் கோலி... முதல் அனுபவம்......\nவிரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற...ஆண்கள் மீத...\nதன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கிய... நமீதா,\nஆடும் அலை மேலே ஓடும் கப்பல் போலே.....புயல் ஆஷா கோத...\nபிரபுதேவா வழியில் இயக்குநராகிறார்....மாஜி காதலி.. ...\nசபரிமலையில் ஆடி மாத பூஜை...சபரிமலை நடை இன்று திறப்...\nவீட்டை இடிக்காமல் உயர்த்தலாம்... 300 ஜாக்கி... 3 ...\nகள்ளகாதலர்கள் உஷார் பீச்சில்....... தவறு செய்தால் ...\nவகுப்பறையில் மாணவியின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்ட ...\nகல்லூரி மாணவியை கற்பழி்த்து அதை வீடியோ...இணையதளத்த...\nஹைஹீல்ஸ்க்கு செக்ஸ் உணர்வை தூண்டும் சக்தி இருக்கிற...\nகுடிகாரக் கும்பல் ஒன்று இளம் பெண்ணை....மானபங்கம் ச...\nதிருமண சட்டத்தை மாற்றி புதிதாக எழுத,,,,,நடிகை தேவய...\nஅஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த......\nமது விருந்தில் சண்டை.......மனோஜ் எனக்கு அண்ண���் மாத...\n30 மாவட்டங்களில் காலி பணியிடங்கள் 1870 விஏஓ நியமிக...\nமது குடிக்க... இரவு 12 வரை நல்லா குடிக்கலாம் ஓட்ட...\nபோதை ஆசாமியிடம் பணம் திருட்டு தகராறில் பார் ஊழியர்...\nஅப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே மங்கிஸ் கார்டனில் ஏராளமா...\nகாமத்துக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை சுகமா இருக்கும்...\nபாடல் காட்சியில் அதிரடி கிளாமராக....நடிகை பூர்ணா.\nநட்சத்திர ஹோட்டலில் தனியாக..... பேசியபடி முழுத்தொக...\nஅஜித் சமைத்து கொடுத்த ப்ரியாணி என்னை ரொம்பவே கவர்ந...\nஊர் முழுவதும் தண்ணி இருந்தும் ஆனா குடிக்க தண்ணி இல...\nஉயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு........\nகாதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒ...\nஆசிய கிரிக்கெட் இறு‌தி‌ப் போ‌ட்டி டை‌யி‌ல் முடி‌ந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2015/08/2_26.html", "date_download": "2018-07-17T13:36:52Z", "digest": "sha1:NM45OFNMZLSVA4MXIUAQXDUDEKXICF42", "length": 19926, "nlines": 151, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்", "raw_content": "\nதமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 August 2015 No Comment\n(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி)\nதமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது :\n“இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக வரையறுக்கப்பட்டு விட்டது. போதிய தமிழறிவு என்பதை மூன்றாவதாகச் சேர்த்துள்ளனர். அவ்வாறில்லாமல் தமிழ்ப்புலமையை முதல் தகுதியாக வரையறுக்க வேண்டும்; தமிழ் தெரிந்தவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் செயல்பட இயலும். ஆனால் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் தமிழ்ப்புலமையின்றி அதனை வளர்க்க இயலாது. எனவே, தமிழ்ப்புலமைக்கு முதன்மை அளித்துப் போதிய கணியியலறிவு இருப்பி���் நலம் என்பதாக பதவிக்கான தகுதி இருக்க வேண்டும். எனவே, உடனடியாக இயக்குநர் பணியிடத்தை நிரப்பும் நடவடிக்கையை நிறுத்தி அதன் பணித்தகுதியை வரையறுத்து அதன்பின் அதற்கிணங்க இயக்குநர் பதவியை நிரப்ப அன்புடன் வேண்டுகின்றேன்.”\nஇவ்வேண்டுகோள், 13.9.2011, 30.9.2011, 1.10.2011, 24.11.2011, 28.11.2011, 18.04.2012 ஆகிய நாளிட்ட மடல்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னரும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.\nஅனைத்து மடல்களின் அடிப்படை வேண்டுகோள்கள் வருமாறு:-\n“இந்நிறுவனத்தைத் தமிழ் வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ்த் தமிழ் வளர்ச்சிச் செயலகக்கட்டுப்பாட்டில் கொணர்ந்து முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என அமைக்க வேண்டுகின்றேன்.\n௧) இயக்குநர் பணியிடம் தமிழ்ப்புலமை உள்ளவரால் நிரப்பும் வகையில் தகுதி வரையறை செய்தல்\n௨) தமிழ்ப்புலமை உள்ளவர்களையே தலைவர், துணைத்தலைவர். உறுப்பினர்கள் ஆக அமர்த்துதல்.\n௩.) தமிழ்வளர்ச்சி அமைச்சகத்துறையில் , தமிழ் வளர்ச்சிச் செயலகத்துறையின் கட்டுப்பாட்டில் கொணர்தல்\n௪.) முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என முந்தைய பெயரைச் சூட்டுதல்\nஎனத் தமிழ்நலன் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க அன்புடன் வேண்டுகின்றேன்.”\nமேலும், இவ்வமைப்பின் குறிக்கோள்களும் இதன் நோக்கம் தமிழைப்பரப்புவதுதான் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. சான்றாகக் குறிக்கோள் 1 இல்,\n“உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “\nபார் தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல்.\nஉலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்\nதமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:\nகேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய ந��யமங்களை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்பத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்..\nகணிணிக்கல்வி குறித்து இவற்றுள் எங்கும் குறிப்பிடவில்லை. இவ்வாறு இருந்தால் பொறியாளர்கள் நிலை என்னாவது என எண்ணி, இவற்றிலும் தொடர்பில்லாமல், தொடக்கத்தில்,\n“கணினித் தமிழுக்கான தீர்வுகளை உருவாக்குதல்” (To develop Tamil Computing solutions.)\nஇவ்வாறு தமிழுக்கு எதிராகப் புகுத்தப்பட்ட புனைவாவணம் யாவற்றிலும் கணிணி தொடர்பானவற்றை நோக்கங்கள் அல்லது குறிக்கோள்களுள் இறுதியானதாகக்கூடக் குறிக்காமல் முதன்மை நோக்கமாகக் குறிப்பிட்டதிலிருந்தே, இத்தகையோர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினால், தமிழ் புறக்கணிக்கப்பட்டுத் தமிழ் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nதொடக்கத்திலேயே தமிழறிஞர்கள் பொறுப்பிலும் செயற்பாட்டிலும் இவ்வமைப்பை உருவாக்கியிருந்தார்களெனில் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. பெயரில் குழப்பம் இருப்பதால், இதனைத் ‘தமிழ்க்கல்வி இணையக் கழகம்’ எனப்பெயர் மாற்றலாம்.\nஇப்போது இயக்குநர் பொறுப்பில் உள்ள திரு த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., “தமிழறிஞர்கள் கருத்திற்கு இணங்கத்தான் இனி இணையக்கல்விக்கழகம் செயல்படும்; அவர்கள் தெரிவிப்பதைத்தான் இனிச் செயற்படுத்தும்; கணிணிக்கல்விக்கு முதன்மை கொடுத்துத் தமிழைப் பின்னுக்குத் தள்ளமாட்டேன்” என்றார். தமிழார்வமும் தமிழ்நலனில் கருத்து செலுத்தும் ஈடுபாடும் கொண்ட புதிய செயலரால், த.இ.க.கழகம் புதிய பாதையில் நடைபோடும் என்பதில் ஐயமில்லை.\nஎனினும் பதவி உயர்வு போன்றவற்றால் இவர் இப்பொறுப்பிலிருந்து விடுபடலாம். எனவே, தான் பொறுப்பில் இருக்கும் பொழுதே நோக்கம் மாற்றப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையையும் தமிழில் உயர்பட்டம் பெற்றவர்களே இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் வகையில் இயக்குநர் பதவிக்கான விதியைத் திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் இப்பொழுது தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் திரு தா.கி.இராமச்சந்திரன் இ.ஆ.ப. இதன் தலைவர் பொறுப்பில் உள்ளார். தமிழ்நலனுக்கு எதிராகத் த.இ.க.கழகப்பணி அமையும் பொழுது சுட்டிக்காட்டினால் உடன் நடவடிக்கை எடுக்கிறார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்தது எனத் தமிழ்வளர்ச்சித்துறையினர் பாராமுகமாக இருப்பதுபோல், இது தமிழ் தொடர்பானதுதானே என்று கேளாச் செவியாக இல்லாமல், இவர் ஆற்றும் பணிகளால்தான் ஒவ்வொரு நேர்விலும் தமிழுக்குத்தடை வரும் பொழுது அது விலக்கப்படுகிறது. எனினும் இவரும் பதவி உயர்வு போன்ற காரணங்களால் மாறநேரிடலாம். அடுத்து வருபவர் இவர்போல்தான் இருப்பர் என்று எதிர்பார்க்க இயலாது. எனவே. இவர் தலைவர் பொறுப்பில் இருக்கும் பொழுதே தலைவர், பிற பொறுப்புகளில் தமிழ்ப் புலமையாளர்களை அமர்த்தும் வண்ணம் விதிமுறைகளை இயற்ற வேண்டும். இப்போதைய தலைவர் திரு தா.கி. இராமச்சந்திரன் இ.ஆ.ப., இயக்குநர் திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. ஆகியோர் கூட்டுப்பொறுப்பில் பல நன்மாற்றங்களைக் காண உள்ள த.இ.க.கழகம் தமிழ்நலப்பாதையில் இக்கழகம் செயல்படும் வகையில் அடிப்படைப்பணிகளை ஆற்ற வேண்டும்.\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:26 AM\nதமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இ...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 ...\nதமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இ...\nசெவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இல...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 4 ...\nமனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே\nதமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 1 – இ...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 3:...\nசெவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 3 – இல...\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 2 ...\nபொறி. தி.ஈழக்கதிர் – இவன் பெற்றோர் என்நோற்றார் என ...\nஇறையாண்மை என்றால் இதுதான் 4 – இலக்குவனார் திருவள்ள...\nசெவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இல...\nதமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – ...\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இல...\nசெவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 1 – இல...\nஇறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2008/11/blog-post_18.html", "date_download": "2018-07-17T13:39:50Z", "digest": "sha1:PFNKTIPNBNYE7XKFK6PIH32W6WL6HADS", "length": 25785, "nlines": 391, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்", "raw_content": "\nஇன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.\nசெக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.\nதடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.\nதிருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஇந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.\nதமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.\nஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.\nசிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.\nஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.\nதமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.\nஎழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.\nபெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.\nஅடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.\nதமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.\nவாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 4:27 PM\nஇடுகை வகை:- 7.தமிழ்ச் சான்றோர்\nவாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ் என்று குறிப்பிட வேண்டும். இறந்தவர்களை வாழ்க என்று நேரடியாக குறிப்பிடுவதில்லை.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதவறுக்கு மன்னிக்கவும். குறிப்பிட்டுச் சொன்ன தங்களுக்கு நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.\nஅடுத்தமுறை பெயரோடு வாருங்கள் அன்பரே.\nமன்னராக வாழ்ந்தவர்,கொள்கைக்காக மனித்ராக வாழ்ந்து பொருளை இழ்ந்தார்.\nஎந்த வெள்ளையனை எதிர்த்தாரோ அதிலே ஒரு நல்ல வெள்ளையனால் உதவி பெற்றார்.இந்தியக் காங்கிரசின் ம்ன்னிக்கப் பட முடியாதக் குற்றங்களில் ஒன்று இவருக்கு இழைத்த துரோகம் ஆகும்.இனவெறியனுக்கெல்லாம் \"பவன்\"வைத்தக் காங்கிரசு இந்த மாமனிதரை முழுதுமாக ஓரங்கட்டி\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதிருத்தமிழ் அன்பர்கள் தமிழன், விஜயன்,\nதங்களின் முதல் வருகையை மகிழ்வோடு வரவேற்கிறேன்.\nமாவீரர் நாளில் வீர வணக்கம்\nதமிழின மீட்பர் மேதகு வே.பிரபாகரன்\nமலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25\nவீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்\nதமிழ் சோறு போட வேண்டுமா\nதமிழ் சோறு போட வேண்டுமா\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2013/10/murukkuvadai.html", "date_download": "2018-07-17T13:29:56Z", "digest": "sha1:E54HRHNNA6OBAM7SDK6KUHWDWTXTNV3A", "length": 19624, "nlines": 294, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: MURUKKUVADAI. முறுக்கு வடை .", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவியாழன், 31 அக்டோபர், 2013\nபச்சரிசி - 4 கப்\nவெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப்\nஉப்பு - 1 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.\nபச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.\nவெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும். இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.\nஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.\nஎண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:33\nலேபிள்கள்: MURUKKUVADAI. முறுக்கு வடை .\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nAsiya Omar 8 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:47\nஅம்மாடி,இத்தன் பெரிய முறுக்கு வடையா சுற்���ுகிறவர்கள் திறமைசாலிகள் தான்.எங்க ஊரில் அரிசு முறுக்கு,கைச்சுற்றல் முறுக்கு இப்படி தான் இந்த முறுக்கை சொல்வார்கள்.முறுக்கு வடை என்ற பெயர் இப்பத்தான் கேள்விபடுறேன்.\nகருத்துக்கு நன்றி ஆசியா :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். 1. கவுனரிசி:- தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு சீனி - 1/2 ஆழாக்கு துருவிய தே...\nசெட்டிநாட்டு சமையல் வகை 100.\n1. வெள்ளைப் பணியாரம், 2. பால் பணியாரம். 3. கும்மாயம்/ ஆடிக்கூழ். 4. கந்தரப்பம். 5. கவுனி அரிசி. 6. கல்கண்டு வடை. 7. கருப்பட்டிப்பணியார...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nKEEMA RICE .கொத்துக்கறி சாதம்.\nKAALI DHAL MAKKHANI. கறுப்பு உளுந்து சப்ஜி.\nBREAD PAKODA. ப்ரெட் பகோடா.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூப��ளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/02/blog-post_27.html", "date_download": "2018-07-17T13:25:50Z", "digest": "sha1:U4SVZOFMRJATFXDRGOZW4MFTGJGDXGDJ", "length": 38970, "nlines": 909, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "ஹைய்யா !!! ஜாலி !!!! நான் பர்ஸ்ட்டு !!! நன்றிகள் !!!!", "raw_content": "\nதமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு வந்துருக்கு, அதில் கதை பிரிவில் நீ பர்ஸ்ட்டு என்று காலையின் மூன்று மின்னஞ்சல்கள்...\nகதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...\nதமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...\nசுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...\nஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.\nகதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >\nவரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...\nஅப்புறம் இரா.வசந்தகுமார், சிரில் அலெக்ஸ் இவங்க எல்லாரும் இன்ஸ்ப்ரேஷன்...\nசண்டை போடுறதை விட்டுவிட்டு உருப்புடியா எதையாவது எழுதுமாறு திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார் சுப்பைய்யா அய்யா மற்றும் உண்மைத்தமிழனுக்கு நன்றி..\nமூன்று விருதை அள்ளிய டாக்டர் புருணோ, இரண்டு விருதை அள்ளிய உண்மைத்தமிழன், மற்றும் விருதுகள் பெற்ற தூயா, ராம், நிலா, டுபுக்கு, கோவி கண்ணன், தாமிரா, வினவு, சுகுணா திவாகர், குசும்பன், ரிஷான், தாமிரா ஆகியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஅய்ரோப்பிய நேரத்திலும் விடாமல் என்னுடைய பதிவுகளை படிக்கும், கும்மி அடிக்கும், ���ரைபிளேடு, குடுகுடுப்பை, பழமைபேசி, நசரேயன், கும்க்கி ஆகியவர்களுக்கு நன்றிகள்..\nடோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது.\nநீ எதாவது எழுது ரவி, பொறுமையா எழுதுனா நல்லா வரும் என்று சொல்லும் லக்கி மற்றும் இளா நன்றி...\nவாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி...<>\nவிடுபட்டவர்களை அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஸ்டைலில் நன்றி நன்றி நன்றி.\nஇவனுக்கு போயி விருதா என்று டென்ஷன் ஆகும் நன்பர்கள் சுப்ரமணிய சாமி புகழ் வஸ்துவை தயாராக வைத்துக்கொள்ளவும். உண்மைத்தமிழன் அண்ணனையும் நாமக்கல் சிபியையும் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன்...\nவாழ்த்துகள் தல.. நன்றியெல்லாம் சொல்லி என்னை பிரிச்சு பார்க்காதத்துக்கு நான் நன்.. ஆவ்வ்வ்.. சொல்லக்கூடாது இல்ல.\nமுயன்றால் முடியாதது எதுவும் இல்லை\nசாதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ரவி\nசாரி கார்க்கி. உன்ன மறந்துட்டென். சரி இப்ப சேர்த்துடுறேன்,.\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ரவி\nஓட்டு போட்ட என் பேர் இல்லை :)\nகலக்கல் ரவி. கதையை இன்னும் படிக்கவில்லை. முதல் பரிசு என்றால் நிச்சயம் நல்லாத்தான் இருக்கும்.\nநானும் வாத்தியார் மற்றும் உண்மைத் தமிழன் கட்சிதான். நல்லா எழுத வரலன்னா சண்டை சச்சரவு என்று பொழுது போக்கலாம். உனக்கென்னமா முதல் ஸ்டெப் கோவியையும் பாராட்டியது. Actually hats off to you.\nஇனிமே முழுநேர படிப்பிலக்கியவாதியாக உருவெடுத்துள்ள ரவிக்கு ஒரு 'ஒ' போடுங்கப்பா.\n...ஓட்டு போட்ட என் பேர் இல்லை :)\n/வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி//\nகாசு, பணம் வாங்காம ஓட்டு போட்டுறுக்கோம், நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணுங்க\nகாலைல வேற பதிவுல வந்து வாழ்த்து சொல்லிட்டேன்.\nமறுபடியும் வாழ்த்துக்கள். கதை இப்ப தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு.\nஇணைய புரட்சியாளனுக்கு விருது குடுக்கலைன்னா சும்மாவா...:)\nநல்ல ஃப்ளோவா வந்திருக்கு இந்தப் பதிவு\nஇன்னும் நிறைய பரிசுகள��� வாங்கி, ஆஸ்கார் லெவலுக்கு போய்.. கட்சி ஆரம்பிச்சு.. முதல்வராகி.. பிரதமராகி..\n(ஏண்டா.. ஒரு விருது வாங்கினது குத்தமாடான்னு கேட்கறது தெரியுது\nநன்றி நன்றி நன்றி...ஸ்பெஷல் அடையார் ஆனந்தபவன் நன்றி..\nமனசுல ஒரு திருப்தி. இந்த வருசம் நீங்க கலக்குறதுக்கு காரணம் நேரம் அதிகம் இருக்கு, அதனால நல்ல படைப்புகள் வருது. இப்படியே இருந்துடு ராசா\nஇன்னும் வெண்பூவும் தாமிராவும் வெயிலானும் வரலை.\n//இன்னும் வெண்பூவும் தாமிராவும் வெயிலானும் வரலை. //\nஎனக்கு நன்றி சொல்லாட்டியும் பரவாயில்லை, இவங்க பங்கையும் சேர்த்து எனக்கே கொடுத்துருங்க\n//டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது//\nகமல் படம் எல்லாம் பார்க்கறீங்க போல் தெரிகிறதே\n\"வாழ்த்துகள் சரியாச் சொன்ன உங்களுக்கு ஒரு சபாசு\nவாழ்த்துகள் ரவி.. ஆனா கொஞ்ச நாளா உங்க பதிவுகள் அவ்வளவு சுவையா இல்லை, ஆணி அதிகமோ\nசார் வாழ்த்துக்கள்.....இப்படிக்கு கூல் கார்த்தி....\nசார் சூப்பர் ஆ எழுதுறீங்க எங்களுக்கும் சொல்லி கொடுக்கலாம்ல\nரவி, நீங்க பர்ஸ்டு வரணுமின்னு நான் கேங்த்ரிப்சபூ பண்ணது வீண் போகல.\nபி.கே.) சுஜாதா பரிசு என்னாச்சு\nசெந்தழல் ரவி பிலாக் கொம்பேனி சிறுகதைகள்\nதலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன்\nகூகிள் விளம்பரங்களை க்ளிக் பண்ணவேண்டியது ஏன் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/11/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-17T13:55:59Z", "digest": "sha1:46DNREEEZHO543QZ6LYQ4H4D2CC6ONAD", "length": 13736, "nlines": 135, "source_domain": "vanakkammalaysia.com", "title": "1எம்டிபி ஊழல்: அறுவரிடம் சுவீஸ் அதிகாரிகள் விசாரணை! – Vanakkam Malaysia", "raw_content": "\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nSST வரியால் செலவினம் இரு மடங்கு அதிகரிக்கும்\nமலாயா தலைமை நீதிபதி: டான்ஶ்ரீ ஸாஹாரா இப்ராஹிம்\nவியாழன் கிரக நிலாவில் எரிமலை\nநாடற்றோர் வழக்கு: வரலாற்றில் முதல் முறை; 9 நீதிபதிகள் விசாரிப்பர்\nகால்பந்து ரசிகர்களுக்கு புடின் தந்த இன்ப அதிர்ச்சி\n1எம்டிபி ஊழல்: அறுவரிடம் சுவீஸ் அதிகாரிகள் விசாரணை\nகோலாலம்பூர், ஜூலை.11- கோலாலம்பூர், ஜூலை.11- 1எம்டிபி நிதி முறைக்கேடு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக நம்பப்படும் அறுவரை சுவிட்சர்லாந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தவிருக்கின்றனர்.\nசுவிட்சர்லாந்து நாட்டின் பிரபலமான ஃபால்கன் பிரைவட் பாங்க் மற்றும் பி.எஸ்.ஐ எஸ்.ஏ ஆகிய இரு வங்கிகளும் 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ளன என்றும் தாங்கள் கருதுவதாக அந்நாட்டின் சட்டத்துறை தலைவர் மைக்கல் லாவ்பேர் தெரிவித்தார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒதுக்கப் பட்ட கோடிக் கணக்கான 1எம்டிபி நிதி, எவ்வாறு சுவிட்சர்லாந்து வங்கிகளுக்கு பரிவர்த்தணை செய்யப் பட்டது என்பது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது.\nஅவ்விவகாரம் தொடர்பில், (முந்தைய) மலேசிய அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று தொடக்கத்திலிருந்து லாவ்பேர் குறைப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜிப் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் அந்த விசாரணை தொடர்பில் கலந்தாலோசிக்க தாங்கள் விருப்பம் கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மலேசிய சட்டத்துறை தலைவர் டோம்மி தோமசை சுவிட்சர்லாந்து சட்டத்துறை தலைவர் மைக்கல் லாவ்பேர் சந்தித்துப் பேசினார்.\nகடந்த மே மாதம், பெட்ரோ சவூதி நிறுவனத்தின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.\nபெட்ரோ சவூதி மற்றும் 1எம்டிபி நிறுவனத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியில், 1எம்டிபிக்கு சொந்தமான ரிம.1 பில்லியன் தொகையை, பெட்ரோ சவூதிக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.\nஆனால், 1எம்டிபி நிறுவனத்தினர் மற்றும் சிலர், அந்தத் தொகையிலிருந்து ரிம.700 மில்லியனை பெட்ரோ சவூதிக்குச் சம்பந்தப் படாத ஒரு வங்கிக் கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர் என்று சுவிட்சர்லாந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nதாங்கள் தவறேதும் இழைக்கவில்லை என்று பெட்ரோ சவூதி நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நஜிப்பும் இதுவரை தமக்கும் அந்த நிதி முறைக்கேட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார்.\nசுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல்: தே.மு சின்னத்துக்கு பதில் அம்னோ சின்னமா\nகொசுக்களை மலடாக்கி டெங்கியை ஒழிக்கும் ஆய்வில் வெற்றி\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nஆரஞ்ச் பழத்தில் இருக்கிறது அழகு டிப்ஸ்\n11 வயது சிறுமி திருமணம்: தடுக்க அரசுக்கு அதிகாரமில்லை\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய்\nஅந்நிய முதலீட்டாளர் வரி விலக்கு நீட்டிக்கப்படலாம் – மகாதீர்\n112 இடங்களை கைப்பற்றிவிட்டோம் – மகாதீர்\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது என ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \nராமசாமி – ஸாகிர் பொது விவாதமா நடக்காது\nசிறார் திருமணம்; சாக்கு போக்கின்றி நடவடிக்கை தேவை \n‘சரிபடாது எ��� ஒதுங்கிவிட நினைத்தேன்’ – பாடகி சித்தி நூர்ஹாலிஸா\nபாலியல் ரீதியில் மலேசியர்களை ‘எடை’ போடாதீர்\nவலிகளை தாங்கி நடை போட்டால் ஜனநாயகம் தலைநிமிரும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ballon-tamil-review/", "date_download": "2018-07-17T13:52:07Z", "digest": "sha1:IRGJBMNHLOU5JZP67CFMFEBHCPC3FNYE", "length": 11545, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "பலூன் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nபேய் படங்கள் வரிசைகட்டி இறங்கியிருக்கும் இந்த தேதியில், கோதாவில் குதித்துள்ள ‘பலூன்’ உயரே பறந்திருக்கிறதா..\nசினிமாவில் டைரக்டராக துடிக்கும் ஜெய்யிடம் பேய்க்கதை ஒன்றை உருவாக்கி வரச்சொல்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். இதற்காக மனைவி அஞ்சலி, தனது அண்ணன் மகன் பப்பு நண்பர்கள் யோகிபாபு மற்றும் ஒருவரை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜெய். அங்கே ஏற்கனவே தனது நண்பன் சொன்ன ரிசார்ட்டில் தங்கும் ஜெய், பேய் இருப்பதாக சொல்லப்படும் பாழடைந்த வீட்டிற்கு செல்ல முயற்சிக்க, போலீஸ் அவரை தடுகிறார்கள்.\nஅதை தொடர்ந்து வரும் நாட்களில் ஜெய்யின் அண்ணன் மகனிடம் சில மாற்றங்கள் தெரிகின்றன.. போகப்போக அஞ்சலிக்கும் அதை தொடர்ந்து ஜெய்க்கும் தங்களது ரிசார்ட்டில் குட்டிச்சிறுமியான பேய் ஒன்று இருப்பதையும் அண்ணன் மகனுக்கு பிரண்ட் ஆக ஆகி விட்டதையும் உணர்கிறார்கள்.\nஉடனே அந்த ரிசார்ட்டை காலிசெய்து ஊருக்கு கிளம்ப முயல, அவர்களை தடுப்பதற்காக சிறுவனின் உடலில் புகுந்து கொள்கிறது அந்த குட்டிப்பேய். அவர்களுக்கு உதவி செய்ய வரும் பாதிரியார் ஜாய் மேத்யூஸ் மூலமாக குட்டிப்பேயும் அவரது அம்மாவான ஜனனி ஐயரும், அவரது காதலனும் (அதுவும் ஜெய் தான்) கொல்லப்பட்டது தெரிய வருகிறது.\n தங்களை கொன்றவர்களை பேய்கள் பழி வாங்கியதா.. கொன்றவர்களை விட்டு விட்டு சம்பந்தமில்லாமல் இவர்களை பேய் மிரட்டுவது ஏன்.. கொன்றவர்களை விட்டு விட்டு சம்பந்தமி���்லாமல் இவர்களை பேய் மிரட்டுவது ஏன்.. இதில் ஜெய்யின் பங்கு என்ன என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.\nபேய்ப்படங்களில் வரும் வழக்கமான கிளிஷே காட்சிகள் அனைத்தும் இந்தப்படத்திலும் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் மொத்தப்படத்திலும் திகிலுடன் சேர்ந்து காமெடி காட்சிகளால் கலகலப்பும் ஊட்ட முயற்சித்திருக்கிறார்கள்.\nஜெய் தான் ஒரு நல்ல நடிகர் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். அவர் தன்னை சுற்றி போட்டுக்கொண்டிருக்கும் மாயவலையை உடைத்துவிட்டு வெளியே வந்தால் சினிமாவில் அவருக்கான நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள இன்னும் வாய்ப்பு இருக்கிறது.\nகணவனின் லட்சியத்திற்காக துணை நிற்கும் அன்பு மனைவியாக வரும் அஞ்சலியிடம் க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகளில் மட்டும் வழக்கமான ‘டீச்சர்த்தனம்’ வந்து ஒட்டிக்கொண்டு விடுகிறது. பிளாஸ்பேக் காட்சிகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் உருக்கமான நடிப்பால் நம் மனதில் பதிந்து விடுகிறார் ஜனனி ஐயர். அவருக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இருக்கலாம்.\nதிகில் படத்தில் காமெடி என்பது கஷ்டமான ஒன்று. ஆனாலும் யோகிபாபு படம் முழுக்க அதை சவாலாக ஏற்று, பல இடங்களில் நம்மையறியாமலேயே சிரிக்க வைக்கிறார். வில்லன் குரூப்பில் நாகிநீடு, ராம்ஸ் ஆகியோர் வழக்கம்போல கடந்து செல்கின்றனர்.\nஹாரர் படம் என்பதுடன் லொக்கேஷன் ஊட்டி என்பதால் ஒளிப்பதிவாளர் சரவணன் டபுள் டூட்டி பார்த்திருக்கிறார். பின்னணி இசையில் பல இடங்களில் பயப்படுத்துகிறார். பல ஹாலிவுட் படங்களை பார்த்து தான் காப்பியடித்தேன் என தைரியமாக கூறிய இயக்குனர் சினிஷ், சமீபத்தில் தமிழில் வெளியான ஒரு பேய்ப்படத்தின் மையக்கருவை எடுத்து அந்தப்படத்தைப்போலவே பிளாஸ்பேக்காக வைத்திருக்கிறோம் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டாரோ..\nஅதேசமயம் இதுவரை வந்த பேய்ப்படங்களில் இல்லாதவாறு அந்த பாதிரியார் கேரக்டரில் ஒரு ட்விஸ்ட் வைத்து, ‘அடடே’ என நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கிறார் இயக்குனர் சினிஷ். தேவையான அளவுக்கு உங்களை பயப்படுத்தவும், தேவைக்கு அதிகமாகவே உங்களை சிரிக்க வைக்கவும் இந்த ‘பலூன்’ உத்தரவாதம் தருகிறது.\nDecember 30, 2017 11:24 AM Tags: Auraa Cinemas, அஞ்சலி, சினிஷ், ஜனனி ஐயர், ஜாய் மேத்யூஸ், ஜெய், நாகிநீடு, பலூன், பலூன் – விமர்சனம், யோகிபாபு, ராம்ஸ்\nசினிம���வை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது...\nகடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்\nவிவசாயத்தின் அருமையையும் கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உறைக்கும் விதமாக உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ள படம் தான் கடைக்குட்டி சிங்கம். கிராமத்தில்...\nசசிகுமார் நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அசுரவதம். வழக்கமான சசிகுமார் பாணியில் படம் இருக்கிறதா, இல்லை புது மாதிரியா...\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி..\n“ஏஞ்சலினா’வில் எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை” ; ஆச்சர்யம் தரும் க்ரிஷா க்ரூப்\n1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nஇயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..\n‘புலிமுருகன்’ பாணியில் செந்நாய் வேட்டையில் இறங்கிய கிருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/education/01/179398?ref=magazine", "date_download": "2018-07-17T13:25:05Z", "digest": "sha1:SLJJN62DTS7Z7UQYWCSCX47XDNPDI5KN", "length": 8588, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "உயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஉயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்\nகடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.\nகல்வி அமைச்சினால் இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சி திட்ட சக்குறா விஞ்ஞானம் என்னும் திட்டத்தினூடாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.\nகடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் ம��ன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.\nமிகுந்தன் - வக்சலன் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டியுள்ளார்.\nஜப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல், அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை கலை,கலாசார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது.\nஇலங்கையில், வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ulavan.wordpress.com/2013/09/08/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2018-07-17T13:36:38Z", "digest": "sha1:OOMRECZS3EFAPECWHEDZ5PHBPDPGCKBB", "length": 10031, "nlines": 72, "source_domain": "ulavan.wordpress.com", "title": "மனநிலை பாதித்த தங்கை மகனை அடித்து கொலை செய்த தாய்மாமன் | உழவன்", "raw_content": "\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமனநிலை பாதித்த தங்கை மகனை அடித்து கொலை செய்த தாய்மாமன்\nPosted on செப்ரெம்பர் 8, 2013 by வரன்\nகோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் வர்ஷினி, வயது-32. இவரும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காத���ித்து திருமணம் செய்து கொண்டனர்.\nபிறகு, கணவன் மனைவிக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு, இவர்களது அரு வயது மகன் அபினேஷ் கோகுல், ஏரிப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் வர்ஷினி வசித்து வந்தார்.\nபுதன்கிழமை மாலை வர்ஷினியின் தம்பி சூர்யா வயது-23, நெகமம், பூசாரிபட்டியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் தனது காரை கழுவச் சென்றார். அப்போது, குளிக்கலாம் வா என்று அபினேஷ் கோகுலையும், கார் ஓட்டுநர் முருகன் என்பவரையும் சூர்யா தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளனர்.\nகார் கழுவி முடிந்த பிறகு முருகன், சூர்யா இருவர் மட்டும் கண்ணீருடன் வீடு திரும்பினர். மகன் காணாதது குறித்துக் வர்ஷினி விளக்கம் கேட்டபோது, அபினேஷ் கோகுல் வாய்க்காலில் குளிக்கும் போது, தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வர்ஷினி கொடுத்த புகாரின்பேரில் கோமங் கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nதண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை தொடர்ந்து இரு நாள்களாக நடத்தப்பட்ட தேடுதலில் வியாழக்கிழமை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் மீட்கப் பட்டது.\nசிறுவனின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதனால் சூர்யா, முருகனிடம் போலீஸார் (முறைபடி) விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், தன்னுடைய தங்கை மகன், அபினேஷ் கோகுல் கொஞ்சம் மனநிலை பாதிக்கப் பட்டிருந்த தன் காரணமாகவும், கணவனை பிரிந்து வாழும் தங்கைக்கு அந்த நினைவு முற்றிலும் மறைய வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் இருவரும் சேர்ந்து அபினேஷ் கோகுலை அடித்து கால்வாயில் தூக்கி வீசியதை ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் கொலை குற்றத்து க்காக கைது செய்துள்ளனர்..\nFiled under: அனைத்தும், இணையதளம், இந்தியா, உடைந்த கடவுள், உழவன்۞, செய்திகள், தகவல், Uncategorized |\n« ஆசிரியர் தினத்தன்று சிறுமியை கற்பழித்த கொடூர ஆசிரியர் என்னையும், நிருபரையும் கற்பழித்த 5 பேரின் ஆண்மையை நீக்க வேண்டும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n���ின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசல்மான்கானுடன் படுக்கையறை காட்சியில் அசின்\nஇஸ்ரேலிய பெண் இராணுவத்தினரின் அரை நிர்வாண ஆட்டம் வெளியான வீடியோவால் பரபரப்பு (Video, Photo)\nமீண்டுமொரு சர்ச்சை வீடியோ :: தொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்\n9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: ஆசிரியர் கைது\nகுடாநாட்டை கலாசார சீரழிவுகளின் தலைநகரமாகும் நடவடிக்கை - அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பு.\nகவர்ச்சி நடிகை நமிதாவின் வெளிவராத கவர்ச்சிகரமான வீடியோக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/10/TRY-AND-TRY.html", "date_download": "2018-07-17T13:23:24Z", "digest": "sha1:C2WFL7CCZ633TPGJKKNJMYV2YZMWGRB2", "length": 18686, "nlines": 214, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: முயற்சி செய்!", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று \"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா'' என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.\nஒருநாள் அந்தக் கழுகு \"இன்று எனக்கு உணவு கிடைக்குமா இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, \"இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, \"இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.\nஉடனே விண்ணிலிருந்து ஒரு குரல். \"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் \"இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.\nநேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது. \"நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.\nஅப்போது ஒரு குரல் கேட்டது. \"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா'' என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. \"குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது'' என்றது அந்தக் குரல். கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.\nகழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , \"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா\" என்று கேட்டது கழுகு. இறைவன் பதிலளித்தார். \"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்\" என்று கேட்டது கழுகு. இறைவன் பதிலளித்தார். \"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும் கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.\nஅன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது. தெய்வ நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும். ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது . முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை. உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை.\n-படித்ததில் பிடித்தது. தோழர் முனீஸ்வரன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொண்டது. நன்றி-\nLabels: தமிழ் கூறும் நல்லுலகம், படித்ததில் பிடித்தது\nதமிழ் மொழி - இன்றும் - நாளையும்\n நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித...\nபிக்பாஸ் ஹிந்தி பதினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்ப...\nசிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு\n\"சிகரம்\" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக...\nஇன்பத்தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள்...\nதாய் வழியே தங்கையாய் வந்தவளே... தமையன் எழுதுகிறேன் தங்கைக்கோர் கவிதையை... ஐயிறு திங்கள் எனைத் தாங்கிய மடி உனைத் தாங்கிட... ஓராயிரம்...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம் கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01 முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02 சோழ மன்...\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01\nவண்ணங்கள் நிறைந்த வாழ்வில் கருமைக்கு எப்பொழுதும் தனியிடம் உண்டு. அதே கருமை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருளான இருண்ட நாட்களாய் ஆழமாய்ப் படி...\nசிகரம் செய்தி மடல் - 0016 - சிகரம் பதிவுகள் - 2018\nஇந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நிய...\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகி...\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வா...\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - 3வது 20-20 போட்டி - ...\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி...\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இரண்டாவது இருபது-20 ...\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nபிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU -...\nஅப்பம் தந்த நல்லாட்ச��யில் அப்பத்தின் விலை அதிகரிப்...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆ...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=81", "date_download": "2018-07-17T13:44:56Z", "digest": "sha1:VVABER4ZA3F3LC4K6IB2BW542VNY3HSJ", "length": 12080, "nlines": 50, "source_domain": "charuonline.com", "title": "நண்பர்கள்… | Charuonline", "raw_content": "\nஒவ்வொரு ஞாயிறு அன்றும் காலை பத்தரை மணிக்கு நான் பார்த்த சினிமா என்ற தலைப்பில் அரை மணி நேரம் நான் பேசுவது ஒளிபரப்பாவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் நான் அதைப் பார்க்க முடிவதில்லை. இருந்தாலும் நண்பர் செல்வகுமார் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்து யூட்யூபில் வெளியிட்டு வருகிறார். நான் இந்த நிகழ்ச்சிக்காக மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கிறேன். ஏனென்றால், சினிமா துறை பற்றி ஆர்வம் உள்ளவர்களுக்கு என் உரைகள் பாடமாக இருக்கும். இந்த வரிசையில் நான் சில முக்கியமான உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசலாம் என்று இருக்கிறேன். அதிலும் அவ்வளவாக பிரபலம் ஆகாத படங்களாக எடுக்கலாம் என்று திட்டம். ஹிட்லர் பற்றி ஹிட்லரே எடுத்த ஒரு முக்கியமான ஆவணப் படத்தைப் பற்றியும் பேச எண்ணம் உள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் பேசிய கிம் கி டுக் படம் பற்றி வெள்ளிக்கிழமை ஒளிப்பதிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை எந்த சினிமா என்று நான் முடிவு செய்யவில்லை. வின் டிவியில் தமிழ்ப் படமாக இருந்தால் பரவாயில்லை என்றார்கள். நான் இந்த நிகழ்ச்சிக்காகவே சில தமிழ்ப் படங்களைப் பார்க்க வேண்டிய கசப்பான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதில் ஒன்று கும்கி. உட்காரவே முடியவில்லை. மைனா இயக்குனராயிற்றே என்று போனேன். கொடுமை. கொடுமை. பிறகு யோசித்தேன். இந்தப் படத்தைப் பற்றி அரை மணி நேரம் விமர்சிப்பதால் என்ன பயன் ஒரு பயனும் இல்லை. அதனால் ஒரு நல்ல படத்தைப் பற்றிப் பேசுவோமே என்று நினைத்துத்தான் கிம் கி டுக்கை எடுத்தேன். பார்த்தால் என் நூலகத்தில் கிம் கி டுக்கின் அந்தக் குறிப்பிட்ட படம் இல்லை. ஒரு நண்பர் கேட்டார் என்று கொடுத்தது. ஆறு மாதம் இருக்கும்.\nநண்பர்களே, இது ஒரு கொலைக்கு சமமான குற்றம். அந்த நண்பர் கிம் கி டுக் பற்றி நான் எழுதியிருந்த இரண்டு நீண்ட கட்டுரைகளைப் படித்து விட்டு “அண்ணே, உங்களிடம் சிடி இருக்கிறதா” என்று கேட்டார். உடனடியாகக் கொடுத்தேன். ஆறு மாதமாகத் திரும்ப வரவில்லை. எனக்கே திரைப்பட சிடிக்களை ஒருசில நண்பர்கள்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை குமார் அக்னி நட்சத்திர வெயிலில் மதிய நேரம் – அண்ணா நகரிலிருந்து சாந்தோம் – பைக்கில் வந்து கொடுத்தார். வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தார். திரைப்படக் குறுந்தகடுகளைச் சேகரிக்க நான் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கிறேன். எந்தெந்த நண்பர்களோ இதற்காக மெனக்கெட்டு வேலை செய்கிறார்கள். ஒரு நண்பர் taiga குறுந்தகடை வாங்க மாதாமாதம் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சிடி விலை 25000 ரூ. ஒன்பது மணி நேர ஆவணப் படம். என்னிடம் உள்ள இசை சேகரிப்புகள் ஏ.ஆர். ரஹ்மானிடம் கூட இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறார். அந்த ஆல்பங்கள் அமெரிக்காவில் கூடக் கிடைப்பதில்லை. இதையெல்லாம் பயன்படுத்தித்தான் நான் கலகம் காதல் இசை என்ற நூலை எழுதினேன். இந்தியாவில் என்னைத் தவிர வேறு யார் rai இசை பற்றியும் ஷாப் ஹாஸ்னி பற்றி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்\nஇத்தனை சிடிக்களையும் அந்த நண்பரிடம் அள்ளிக் கொடுத்தேன். சரி. வெள்ளிக்கிழமை கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும். சிடி இல்லை. நண்பரிடம் உள்ளது. அவரிடம் கேட்டு வாங்கி, பார்த்து… அதற்கெல்லாம் நேரம் இல்லை. மறுநாள் ஒளிப்பதிவு. யூட்யூபில் பார்த்தேன். சப்டைட்டில்ஸ் கிடையாது. சப்டைட்டில்ஸ் இல்லாமலேயே பார்த்துப் பேசினேன். என் வாசகர்களுக்கு எவ்வளவு பெரிய ஈடு செய்ய முடியாத நஷ்டம் இதைச் செய்ய ஒருவருக்கு எப்படி மனம் வருகிறது\nநண்பரே, ஏன் என்னுடைய எழுத்தையும் பேச்சையும் இப்படித் தடை செய்கிறீர்கள் இதனால் எனக்கா நஷ்டம் என் கையை வெட்டுவதற்குச் சமம் நீங்கள் செய்த காரியம்.\nநேற்று அந்த நண்பருக்கு போன் செய்தேன். சிடி பற்றிக் கேட்டேன். ஆமாண்ணே, ஒரு நாலஞ்சு சிடி குடுத்திங்களே… குடுத்து அனுப்புறண்ணே…\nஎப்படி… நாலஞ்சு சிடி… நாற்பது சிடி நாலஞ்சு சிடி ஆகி விட்டது ஆறு மாதத்தில்.\nஇவர்களெல்லாம் எப்படி என் எழுத்துக்கு வாசகர்களாக இருக்கிறார்கள்; எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று எனக்க���ப் புரியவே இல்லை. சமூகம்தான் எழுத்தாளனை சூத்தடிக்கிறது என்றால் நண்பர்களும் சூத்தடிக்கிறார்கள்… fuck yourself you bloody charu…\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\nகார்டியாலஜிஸ்டுகளுக்கு இனி வேலை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=3&Itemid=125&lang=ta", "date_download": "2018-07-17T12:55:48Z", "digest": "sha1:HVSWACHTWPJ3SEQZZOQHHOLBCTEMWTHL", "length": 5779, "nlines": 113, "source_domain": "dgshipping.gov.lk", "title": "கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி - கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி", "raw_content": "\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றொழில் பற்றிய பயிற்சி நிறுவன வழிகாட்டி (ஆங்கிலத்தில்)\nகப்பல் வேலைத்தளமொன்றின் நெறிப்படுத்தல் வழிகாட்டி (ஆங்கிலத்தில்)\nகப்பற்றொழில் பற்றிய ஆங்கில - முகாமைத்துவ மட்டப் பாடநெறி (ஆங்கிலத்தில்)\nபாடநெறி வழிகாட்டி - ARPA (ஆங்கிலத்தில்)\nவருடாந்த புதுப்பித்தல் அங்கீகாரம் (ஆங்கிலத்தில்)\nபக்கம் 1 / 3\nஎழுத்துரிமை © 2018 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadamburtemple.blogspot.com/2009/12/blog-post_8557.html", "date_download": "2018-07-17T12:58:58Z", "digest": "sha1:3CYXGUDRHU4354W3TG4WGGFKAYXRHF7U", "length": 4481, "nlines": 117, "source_domain": "kadamburtemple.blogspot.com", "title": "******************** கடம்பூர் கோயில்", "raw_content": "\npicasaweb.google.com/kadamburtempleஇதுதான் கடம்பூர் கரக்கோயில் கி.பி 1113ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் தேர்வடிவ கோயிலாக கட்டப்பட்டது.இம் மன்னனின் நாற்பத்து மூன்றாம் ஆட்சி ஆண்டில் கட்டப்பெற்றது.\nகரக்கோயில் என்றால் தேர் வடிவ கோயில் என்ற பெயர் , கடம்பர் ராஜ்யத்தை ஆண்ட கடம்பர்களின் \"முண்டா\" மொழியில் கரம் என்றால் கடம்பு என்று பெயர் ,எனில் கர கோயில் என்றால் கடம்ப மர கோயில் என பொருள் தருகிறது.\nமிகவும் நுண்ணிய சிற்ப வேலை பாடுகளுடன் சைவ வை���வ புராண கதைகளை சிற்பமாக வடித்துள்ளனர் .900 ஆண்டுகள் வயதுடைய இக்கோயில் கடலூர் மாவட்டம் -காட்டுமன்னார்குடி அருகே ஆறு கி.மீ.தொலைவில் உள்ளது\nபடமும் பதிவும் கடம்பூர் விஜய் at 8:30 PM\nகடம்பூர் கோயில் பட தொகுப்பு\nஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி\nகடம்பூர் கரக்கோயில் கலை சிற்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2008/", "date_download": "2018-07-17T13:42:04Z", "digest": "sha1:TMMUWJEPYTDGECGCSSPH6ROUGNRKYRS3", "length": 121401, "nlines": 407, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: 2008", "raw_content": "\nசுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.\nநேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் \"ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்\" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nஇதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.\nஇம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.\nஇதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது,\n\"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் தி��ைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்\" எனக் கூறினார்.\nஇதேவேளை, ஜேர்மன் மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபதிந்தது கரிகாலன் மணி 8:04 pm 1 comment:\nவைகோ கைது: கலைஞரின் உபாயம்\nசமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன.\nதமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது.\nஅதனால் தான் \"பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்\" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகைகளான தினமலர், ஹிந்து ஆகியவையே தமிழகத்தில் பிராமணியத்தின் எச்சமாக உள்ள 4 அம்சங்களாகும். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் என்றால் இந்தப் பிராமண ஆதிக்கப்பீரங்கிகள் மட்டுமேதான் என்ற நிலை இருந்தது. அதாவது தமது ஆதிக்கத்தில் வாசகர்களை வைத்துப்பூட்டி வைத்து பிராமண மேலாதிக்க நிலையை பேண இவர்கள் கடுமையாக முயன்றனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் என அடுக்கடுக்காக தோன்றிய சீர்திருத்தவாதிகள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறியலாயினர்.\nமிரண்டுபோன பார்ப்பனியம் தமிழகத்தின் பார்ப்பனர்களால் இயலாததை சாதிக்க கர்நாடகத்திலிருந்து இறக்குமதியான பார்ப்பனியமான ஜெயலலிதாவையும் அவரது சினிமாவையும் பயன்படுத்த முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இன்றைய நிலையில் ஏற்கனவே இனி ஒருபோதுமே ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வரமுடியாத அவலம் உள்ளது. இது பார்ப்பனியத்தால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.\nஅப்படியானால் இருதடவை தேர்தல்களில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றாரே அது எப்படி என்ற கேள்வி எழலாம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆள்வது தானே வழமை என்ற கேள்வியையும் கேட்கலாம். மாறி மாறி ஆள்வது என்பது இதுவரை நடந்தது என்னவோ உண்மைதான். இனிமேல் அது நடக்கவே போவதில்லை என்பதும் உண்மையே.\nகாரணம் 1991 இல் ஜெயலலிதா வென்றது ராஜீவ் கொலையில் அள்ளுண்டே. 2001 இல் வென்றது காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரித்ததால் ஆகும். அந்த தேர்தலில் தி.மு.க.வானது பிஜேபியுடன் கூட்டணி கொண்டதால் சகல நடுநிலைவாத சக்திகளும் தி.மு.க.வை வெறுக்கத் தொடங்கினர். வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் தி.மு.க.பிஜேபியுடன் உறவு கொண்டது.\nநாஸ்திகர்களான தி.மு.க.இவ்வாறு செய்தது பல மட்டங்களில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. வீரமணி, நெடுமாறன், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தமிழறிஞர்கள் என பலரும் தி.மு.க.வுக்கு பாடம் கற்பிக்க சபதம் எடுத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட்களோ தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியை உறுதியாக அமைத்துக் கொடுத்தனர். இவற்றின் ஒட்டு மொத்தப்பலனே 2001 தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியாகும். மற்றப் படி ஜெயலலிதா அந்த தேர்தலில் வெல்வார் என அவர்கூட நம்பியிருக்கவில்லை. பிஜேபியின் மதவாதத்தை சகிக்க முடியாத முற்போக்கு சக்திகள் எல்லாம் தமது பிராமண எதிர்ப்பை தற்காலிகமாக கைவிட்டு; ஜெ;விடம் சரண் புகுந்தனர்.\nஇப்போதைக்கு அவசரம் மதவாதத்தை ஒழிப்பதே. பிராமணர்களை அழிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இவர்கள் கருதினர். தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகைகள், திரையுலகில் உள்ள முற்போக்கு சக்திகள் சகலரும் பிஜேபியை ஒழிக்கும் ஒரே நோக்கத்துக்காக ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவர் இரண்டாம் முறையாக ஆட்சிபீடமேறிய பின்னணி இதுவே. மற்றப்படி ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த 2 தடவையுமே அவரது சொந்தக்காலில் வெல்லவில்லை என்பதே உண்மை. உண்மையைச் சொன்னால் இந்த 2 தடவையும் வென்ற 160,134 ஆகிய தொகுதிகளை விட 1989 தேர்தலில் ஜெயலலலிதா தனித்து நின்று பெற்ற 32 தொகுதிகளும் மிக சிறந்த சாதனையாகும். காரணம் அப்போது அரசியலுக்கு அவர் புதிது. ஜானகி ராமச்சந்திரன் அணி, மூப்பனாரின் காங்கிரஸ், தி.மு.க.கம்யூனிஸ்ட் என பலமுனைப்போட்டியில் தனித்து நின்று காங்கிரசையும், ஜானகியையும் முந்தி 2 ஆவது இடத்தைப் பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார். அவரது இந்த சாதனையை பொறுக்கமுடியாத தி.மு.க.வினர் சட்டசபையில் அவரைத் துகிலுரிந்து அநாகரிகம் புரி��்தமை வரலாறு. தி.மு.க.விற்கு தான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது மூலம் பெரும் தவறு புரிந்தோம் என்பது விளங்கியுள்ளது.\nஇனி ஒரு காலத்தில் கலைஞர் இருக்கும் வரை யாராவது பிஜேபியுடன் தி.மு.க. கூட்டணி வைக்க விரும்பாது. அத்தகைய பாரிய இழப்பு கலைஞருக்கு ஏற்பட்டது. தான் தனித்து சொந்தக்காலில் 2 முறையும் ஆட்சிபீடமேறவில்லை என்பது அம்மாவுக்கும் உறுத்தலாக உள்ளது. எனவே கூடுமானவரை தனித்து நிற்கவே ஜெ சமீப தேர்தல்களில் முயன்றுள்ளார். தான் தனித்து வெல்லமுடியும்.\nதன்னுடன் சேர்வதால் ஏனைய கட்சிகளுக்கே இலாபம் என்பதை நிரூபிக்க அவர் பல தடவை முயன்றுள்ளார். ஆனால் தோற்றுத்தான் போயுள்ளார். இந்தப் பின்னணியில் இன்று தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலை நிச்சயமாக தமிழகத்தின் பார்ப்பனர்கட்கு விரோதமானது என்பது தெளிவு. இந்த எழுச்சியை அடக்க ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகள் வெகுவாக முயன்றன. ஹிந்து பத்திரிகைகள் சமீபத்தில் மாலினி பார்த்தசாரதி என்பவர் எழுதிய ்சுதமிழ் ஆதிக்க வெறிஎன்ற கட்டுரைக்கு எதிர்ப்புக் காட்டி ஈழ அனுதாபிகள் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஹிந்துவின் 3000 பிரதிகள் தீயிடப்பட்டன. சோவும் ஜெயலலிதாவை அவசரமாக சந்தித்து அவரை ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். மறுபுறம் சுப்பிரமணியசாமி அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறார். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் தேர்தல்களில் சிங்கள பேரினவாதக் கட்சிகள்தான் வெற்றி பெறும்.\nமாற்று அபிப்பிராயம் கொண்ட விக்ரமபாகு கருணாரட்ன போன்ற சிறுபான்மை அனுதாபிகளான நடுநிலையாளர்களால் வெல்லவே முடியாது. காரணம் இனவாதம் எடுபடுவதுதான். அதேபோல்தான் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் ஜனதாகட்சி தனித்துநின்று செல்லமுடியாது. விக்ரமபாகுவும் சுப்பிரமணியசாமியும் பெரும்பான்மையான வாக்காளர்களினால் அங்கீகரிக்கப்படாத ஒரே வகையினை சேர்ந்தவர்கள். ஒரே வித்தியாசம் விக்ரமபாகு யதார்த்தமான கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதுதான். சுப்பிரமணியசாமி விடும் அறிக்கைகளை இலங்கைப் பேரினவாத சிங்களப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் பிரசுரிக்கின்றன. அப்படியானால் விக்ரமபாகு கருணாரட்ன வெளியிடும் அறிக்கைகளையும் முதல் பக்கத்தில் ஏன் பிரசுரிக்கக���கூடாது விக்ரமபாகு இலங்கைத் தேர்தலில் தோற்பது சரியாயின் சுப்பிரமணியசாமி இந்திய தேர்தலில் தோற்பதும் நியாயமே. இதேவேளை, இந்திய நாட்டின் இறைமைக்கு விரோதமாக பேசியதாக வைகோவும் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்றவாரம் கைதுசெய்யப்பட்டனர்.\nஇது கலைஞரின் பழிவாங்கல் எனக் கூறப்பட்டாலும் அ.தி.மு.க.வையும் ம.தி.மு.க.வையும் சங்கடத்தில் ஆழ்த்தவே கலைஞர் பொறி வைத்துள்ளார் என கருத முடிகிறது. புலி ஆதரவாளரை கைதுசெய் என காட்டுக்கத்தல் போடும் அம்மாவுக்கு பதிலளிக்கும் விதமாக \"முதலில் உன் வீட்டுகள் இருக்கும் புலியை கைதுசெய்கிறேன்\" என கலைஞர் பதிலளித்துள்ளார். இப்போது ஜெயலலிதா வாயடைத்துப் போயுள்ளார். மேலும்,ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது வேறு, புலிகட்கு ஆதரவு என்பது வேறு என்பதை கலைஞர் தெளிவாக விளக்கியுள்ளார். \"ஈழத் தமிழரும் புலிகளும் ஒன்றேதான் வேறல்ல\" என்பது உள்ளத்தில் இருந்தாலும் வெளியே அதனைச் சொல்ல இந்திய சட்டத்தில் இன்றைக்கு இடமில்லை. எனவே, அவசரப்பட்டு புலிகட்கு வெளிப்படையாக ஆதரவு காட்டுவது சமயோசிதமல்ல. முதலில் ஈழத் தமிழரையும் தமிழக மீனவர் பிரச்சினையையும் முன்வைத்து போராட வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை அழுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் புலி ஆதரவு, புலியை ஆதரியாது ஈழத் தமிழரை மட்டும் ஆதரிப்பது, இலங்கைஅரசை எதிர்ப்பது என்ற மூன்று அம்சங்கள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் தவறை பலர் புரிகிறார்கள். உதாரணமாக, இலங்கையின் பேரினவாதிகள் ஜெயலலிதா புலி எதிரி என்பதால் தமது ஆதரவாளர் என்று முடிவு கட்டுகின்றனர். ஜெயலலிதா புலி எதிரி சரிதான்.\nஅதற்காக அவர் நூறு வீதம் இலங்கை பேரினவாதத்தினதும் அரசினதும் ஆதரவாளர் அல்ல. கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறவேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளார். அது இலங்கைக்கு சார்பான கொள்கையா என்ற கேள்வியை சிங்களப் பேரினவாதிகளிடம் கேட்க வேண்டும். \"எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்\" என்ற கோட்பாடு எல்லா இடத்திலும் பொருந்தாது. எனது எதிரியின் எதிரி எனக்கும் எதிரியாக இருக்கலாம். இதுதான் இலங்கை அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையோன நட்பின் நிலை. கலைஞர் தான் ஈழத்தமிழருக்கு மட்டுமே ஆதரவு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். புலிக்கு ஆதரவாக அவர் ��ருந்தாலும் அதை வெளியே சொல்ல சட்டத்தில் இடமில்லை. மற்ற கட்சியினர்க்கும் இதே புத்திமதியை கலைஞர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியும் இதேவிதமாக கருத்துக் கூறியுள்ளது. தமிழகத்தின் புத்திஜீவிக் கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பா.ம.க. இவ்வாறு கூறுவது சரியே. ஆனால், பிராமண ஆதரவு தமிழக பத்திரிகையான தினமலர் \"பா.ம.க. ஈழப்பிரச்சினையில் திடீர் பல்டி\" என தலையிட்டு இதனைக் கொண்டாடியுள்ளது. உண்மை அதுவல்ல, பா.ம.க ஈழப்பிரச்சினையில் எந்த பல்டியும் அடிக்கவில்லை. கொள்கை மாறவுமில்லை. சட்டத்திலும் மாட்டிக் கொள்ளாது சமயோசிதமாக நடந்துள்ளது; அவ்வளவே.\nஊடகத்துறை தனது தனிப்பட்ட நலன்களை முன்னிட்டு வாசகர்களை தவறாக வழிநடத்துவதற்கு இந்த தினமலர் தலைப்பு சிறந்த உதாரணமாகும்.\nபதிந்தது கரிகாலன் மணி 6:49 pm 3 comments:\nகுண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் \nகுண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும்\n“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல…….\nஇதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுது கொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி. பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த விதப் புதினமும் இல்லை.\nமே மாதம் 24ம் திகதி மதியம் ஒரு மணி ஏ-9 நெடுஞ்சாலையின் 155 வது மைல்கல்லில் மேற்காகப் பிரிந்து செல்லும் கிரவற் தெருவிற் பயணிக்கிறோம். குன்றும் குழியுமான அந்தப் பாதையில் ஒரு திடீர் நெரிசல். பாரதிபுரம் பாடசாலையை நோக்கிப் பார்த்திருந்தவர்களும் இறுகிய முகங்களோடு விரைகின்றனர்.\nநாங்கள் அங்கே சென்று சேர்கையில் இருபுறமும் தென்னங்குருத்துக்களான சோகத்தைக் குறிக்கும் தோரணங்களாலும் கறுப்புத் துணியிலான கொடிகளாலும் நிறைந்திருந்த தெருவழியே இரண்டு திறந்த வாகனங்களில் எட���த்துவரப்பட்டிருந்த அந்தப் 16 உடலப் பேழைகளும் பாடசாலையின் முகப்பிலே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nமெய்யாகவே திரண்டிருந்தவர்களின் கண்ணீரிலே தோய்ந்து போயின பேழைகள். பாடசாலைக்கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. மீளக் கட்டியெழுப்பப்படும் அக்கிராமத்தின் இதயமாக விளங்கும் பாரதி வித்தியாலய வளாகம் ஊரவர்களாலும் அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களாலும் நிறைந்திருக்கிறது. அனைவரது முகங்களிலும் ஒருவித பதைப்பைக் காணமுடிந்தது பரஸ்பரம் அவர்களால் ஒரு மெல்லிய தலையசைப்பை மட்டுமே மறுக்காகப் பரிமாறிக்கொள்ளக் கூடியதாகத் தம்மை இறுக்கிக் கொண்டிருந்தனர் பிரமுகர்கள். உடைத்துவிடக் கூடாதென்பது அவர்களது பிரயத்தனம்.\nமறுபுறம் ஊரோ மனமுடைந்தும் வயிறெரிந்து புலம்பிக் கொண்டிருந்தது “பதினாறும் போகுதே” “பதினாறும் போகுதே” எனப் பாரதிபுரமே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தப் பொழுதில்;\nமுறுகண்டி அக்கராயன் வீதியில் மே 23 ம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிற் பலியான பாரதிபுரம் மக்கள் 16 பேரினதும் உடலங்கள் மக்களின் இறுதியஞ்சலிக்காக கிளி. பாரதி வித்தியாலத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது காணப்படாத மேற்படி சூழலாகும்.\nஇது உடலுழைப்பையே நம்பியிருக்கக் கிராமம் இப்படித்தான் படிப்படியாக மீளக் கட்டியெழுப்பப்படுவது நாங்களும் எங்கட பாடசாலைச் செயற்பாடுகளைப் படிப்படியாக ஒழுங்குக்குக் கொண்டு வந்து மாணவர்களின்ர உளவியலைப் படிக்கிறதுக்கேற்ற மாதிரி நிமிர்த்திக்கொண்டு வரேக்க நிகழ்ந்திருக்கிற இந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்துப் போட்டுது.\nஏனென்டா ஒரு சிறிய கிராமத்தில் ஓரே நாளில் 16 பேர் இல்லாமற் போறதென்பது தாங்கிக் கொள்ளக்கூடிய விடயமல்ல. எங்கட ஐஞ்சு மாணவர்கள் இதில பலியாகியிருக்கினம். ஒரு மாணவர்களின்ர பெற்றோர் பலியாகியிருக்கினம். கொல்லப்பட்டவர்க்ள் எல்லோருமே எங்கட பிள்ளையின் இரத்த உறவுகள். எங்கட பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கிற அம்மாவும் இதில செத்துபோனா.\nஎங்கட ஒவ்வொரு வகுப்பிலயும் இந்தச் சம்பவம் ஏதோ ஒரு பாதிப்பை இழப்பக் குடுத்திருக்கிறது. ஓண்டில் வகுப்பில் படிச்ச பிள்ளை செத்திருக்கிறது. இல்லாட்டி செத்த பிள்ளையின்ர உறவினரைப் பறித்திருந்த பிள்ளையோ படிக்கினம். இதால எல்லா வகுப்புமே எல்லாப் பிள்ளைகளுமே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கினம்.\nஇதிலயிருந்து எங்கட பிள்ளைகளை மீட்டு அவையளைத் திரும்பவும் கல்வி கற்கிற மனநிலைக்குக் கொண்டுவாறதெண்டது ஒரு மிகப்பெரிய சவால் என்று தனது பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் தீவிரத்தை விளக்கினார் திரு.க.இராஜேந்திரம்.\nஒரு கிளைமோர் வெடிப்பு ஒரேயொரு கிளைமோர் வெடிப்பு ஏற்படுத்திய தாக்கமே இது இப்படி ஒன்றல்ல பல கிளைமோர்கள் மக்களை அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி வெடிக்கும் பகுதியாக வன்னி மாறிவருகிறது.\nஇது நடந்து வெகுசில நாட்களிலேயே மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் வெடித்த மற்றொரு கிளைமோர் மேலும் 06 பொதுமக்களைப் பலியெடுத்து இவர்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புதுர்ர் நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களாவர். இங்கேயும் இழப்பு குடும்பம் குடும்பமாக பலியெடுத்தும் காயமடைய வைத்ததுமான நெஞ்சையுலுக்கும் பதிவாகவே இருக்கிறது.\n10 வயதான மு.ஜனனி வைத்தியசாலைக் கட்டிலிற் கட்டுபோட்ட காயங்களுடன் பேதலித்துப் போய் இருக்கிறாள் அவளது தந்தை கணபதிப்பிள்ளை முருகதாசும் நான்குவயது தம்பி தனுசனும் வைத்தியசாலைப் பிரேத அறையிலே கிடக்கின்றார்.\nஜனனிக்கு அருகே வ.சித்திரா தனது ஒன்றரை வயது மகள் சுஜித்தனைக் கைகளிலே தாங்கியபடி இந்தப்பிரமை பிடித்தாற்போல் இருக்கிறார். இவரது கணவர் ஐ.வசந்தகுமார் கூடப் பயணித்த முருகதாசுடனும் தனுசனுடம் வளர்த்தப்பட்டிருக்கின்றார். ஒற்றை வெடிப்பிலே தந்தையாரை இழந்துவிட்ட இரண்டு குழந்தைகளும் கணவனை இழந்துவிட்ட ஒரு இளந்தாயும் தாங்களும் காயங்களுடன் உறைந்து போய் இருக்க நேர்ந்திருக்கிறது.\nஇப்படியான உயிருறையும் நிகழ்வுகளை அடிக்கடி காணும் துயரம் கிளிநொச்சி மல்லாவி முழங்காவில் மருத்துவமனைகளின் வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் நேர்கிறது.\nஆனால் இவை பற்றிய வெளியுலகக் கவனம் எந்தளவுக்கு இருக்கிறது குறைந்த பட்சம் கொழும்பின் ஊடகங்களிற்காவது இவை தெரியுமா இந்த அவலங்கள் எந்தளவுக்கு அவற்றாற் கவனத்துக்கெடுக்கப்படுகின்றதா\nஇநதக் கேள்விக்கான பதிலாக உதட்டை பிதுக்கித்தான் முடியுமேய��்றி வார்த்தைகளால் பதிலளிப்பது விரயமாகும் ஏனென்றால் உட்பக்கங்களில் வரும் ஒரு சிறிய செய்தியாக இவற்றை இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. கொழும்பில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் சில இவற்றை புலிகளின் தாக்குதல் எனவும் கூறிவிடுகின்றன. இந்தப் போக்கு பல இணையத்தளங்களையும் பற்றிக்கொண்டிருக்கிறது.\nகொழும்பின் படைத்தரப்போ பிலாத்துவதாகக் கைகழுவிடும் வார்த்தைகள் சிலவற்றை நிரந்தரமாக வைத்திருக்கிறது அது புலிகளின் பகுதி அங்கு நடக்கும் தாக்குதல்களுக்குப் புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் எங்களுடைய ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளையன்றி வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை என்பன இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் வாக்குமூலங்கள்.\nபன்னாட்டுத் தரப்புகளுக்கோவெனில் இவை கண்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட வன்னியிற் செயற்படும் நிறுவனங்கள் உட்பட தமது பக்கஞ்சாரா நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொண்டு அரசியலிற் தலையிடாமற் பேசாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்கின்றன.\nஎந்தத் தாக்கத்திற்கும் சமறும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்பது நியூட்டனின் விதி. கடந்த பல மாதங்களாகத் தென்னிலங்கையிலும் இந்த விதி செயற்படுவது போலத் தெரிகிறது. அதாவது பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் இழப்புக்களுக்காகக் கண்ணீர் வடித்த கதையும் இழப்புக்களின் ரணமும் தென்னிலங்கையாலும் இரத்தமும் சதையுமாக உணரப்படுகிறது.\nஆனால் தென்னிலங்கையில் ஏற்படும் இழப்புக்களும் இழப்புகளின் வலியும் மனித நேயத்தின் கண்ணோட்டத்திலான சித்தரிப்புக்களாக ஊடகங்களில் பெருக்கெடுக்கின்றன. செய்திகள் படங்கள் செய்திக் கட்டுரைகள் பிச்சர்கள் லெட்டர்கள் என ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுப் பல வாரங்களுக்குப் பின்னும் இந்தச் சித்தரிப்புகள் தொடருகின்றன.\nதோரத்தான் வேண்டும் இழப்புக்களின் வலி எவ்வளவுதான் சித்தரித்தாலும் அற்றுபோய்விடுமா என்ன ஆனால் இந்த வலி என்பது அனைவரும் பொதுவான ஒன்று என்பது உணரப்பட வேண்டும்.\nதுரதிஸ்டவசமாக அந்த உணரப்படுதல் என்பதும் அதனது வெளிப்படுத்தல் என்பதுதான் தமிழர்களைப்பொறுத்த வரையிற் கானல் நீராகவே இன்னும் இருக்கின்றது உண்மையான துயரம் அதுதான்.\nகணபதிப்பிள்ளை ��ுருதாஸ் கொல்லப்படும்போது ஒருவித தாக்கமும் முதியாள்சாவே பொடி அப்புகாமி பலியாகும்போது விளைவும் ஏற்படுவதில்லையே.\nஆனால் கொழும்பு ஆட்சிப்பீடம் அவ்வாறுதான் பார்க்கிறது கணபதிப்பிள்ளை முருகதாஸ் சென்ற கார் கிளைமோர் தாக்குதலுக்கு ஆட்படும்போது அது புலிகளின் பகுதியில் வெடித்தது எனவும் தமது படைபினர் புலிகளைத் தவிர வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை எனவும் கூறும் அதே அரசாங்க வட்டாரங்கள்தான கொழும்புக் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கைகளிற் குண்டு வைத்தவர்கள் யாரென்பது குறிப்பிடவில்லையெனத் தூற்றுகின்றன\nஅரசின் இந்தப் போக்குத்தான் இப்போது எல்லாளன் படையின் எச்சரிக்கையாக வந்து முடிந்திருக்கிறது வன்னியில் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுமாயின் உடனடி பதிலடி தென்னிலங்கiயில் நடத்தப்படும் என்கிறது அந்த எச்சரிக்கை.\nஇது குறித்து மனிதாபிமானங்களும் கொழும்பின் விசுவாசிகளும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். பொதுமக்களைத் தாக்குவோம் எனப் பகிரங்கமாகக் கூறுவது கீழ்த்தரமான போக்கின் வெளிப்பாடு என அவர்களின் மனக்கொதிப்பும் மனிதநேயமும் ஜனநாயக விழுமியங்களும் வர்ணிக்கின்றன.\nஆனால் பாரதிபுரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் இது போலப் பலப்பல வன்னியில் ஊர்களிலும் ஆறாக ஓடும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களின் இந்த மனிதநேய நோக்குக்கு உட்படுவதில்லை.\nஉண்மையில் பாரதிபுரத்திலும் பிலியந்தலையிலும் ஓடுவது ஓரே கண்ணீரே. இரண்டிலும் வேறுபாடுகள் நிச்சயம் கிடையா ஆனால் ஒன்று நிற்கும்போது அடுத்ததும் நிற்கமுடியும்\nபதிந்தது கரிகாலன் மணி 1:16 am 2 comments:\nவேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு\nதமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.\nகடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வல��வீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது.\nகடலுக்குச் சென்ற தமது உறவுகள் மீனோடு திரும்புவரென எதிர்பார்த்து குடும்பங்கள் பசியோடு காத்திருக்க மீன்பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை கடற்படை சுறாக்களால் குதறப்பட்டு பிணமாகக் கரை ஒதுங்கும் சம்பவங்கள் இன்று தமிழக கடற்கரையோர கிராமங்களில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.\nதமிழக மீனவர்களின் இந்த அவலநிலை கண்டு அவர்கள் குடும்பங்களின் பரிதாப நிலை பார்த்து தமிழக அரசியல்வாதிகளைத் தவிர தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் துடித்துப் போய் கொதித்துப் போய் நிற்கின்றார்கள். ஆனால், அரசியலுக்காக பிணத்தையும் மணமுடிக்கும் கீழ்ப்புத்தி கொண்ட அரசியல்வாதிகள் மட்டும் இதனைப்பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை.\nஅண்மைய சில நாட்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது. அதுதவிர பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் நீதிமன்றங்களில் கூட ஆஜர்படுத்தப்படாமல் இலங்கை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.\nதமிழக மீனவர்களின் இந்த அவலநிலைக்கு தமிழக ஊடகங்களே முக்கிய பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகளை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் சிறுவிடயங்களைக் கூட ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிடுவதன் பலாபலனையே தமிழக மீனவர்கள் அனுபவிக்கின்றனர். பரபரப்புக்காகவும் பணத்துக்காகவும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு இனத்திற்கே சாவுமணி அடிப்பதை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல், இரசாயனப் பொருட்கள் கடத்தல், பற்றறிகள் கடத்தல், எரிபொருள் கடத்தல், தமிழக கடற்பரப்பில் நுழைந்த விடுதலைப்புலிகள் கைது, தமிழகத்திற்குள் கடல்வழியாக புலிகள் ஊடுருவல், தமிழக மீனவர்கள் புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றனர் என்று எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை தமிழக ஊடகங்களில் தினமும் அவதானிக்க முடிகின்றது.\nஇவ்வாறான செய்திகள், தகவல்களாலேயே தமிழக மீனவர்களை தமது பரமவிரோதிகளாக இலங்கை கடற்படையினர் கருதுகின்றனர். தமிழக மீனவர்களை கடற்பரப்புகளில் வைத்து சுட்டுக் கொல்வதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களை, அவர்களின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமென இலங்கை கடற் படையினர் கருதுகின்றனர்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது தான் வளர்ந்துவரும் ஒரு போராட்டக்குழுவல்ல. அவர்கள் 30 வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். விமானப்படை, கடற்படையை வைத்துள்ளவர்கள். இலங்கைக் கடற்படையின் யுத்தப் படகுகளுக்கும் அதிவேக படகுகளுக்கும் ஒப்பான கடற்கலங்களை வைத்துள்ளவர்கள். கப்பல்களில் ஆயுதங்களை தருவிப்பவர்கள் .\nஅவ்வாறானவர்கள் சிறிய மீன்பிடிப்படகுகளில் ஆயுதங்களை கடத்துகிறார்கள். அவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் தமிழக செய்தியாளர்களால் மட்டுமே எழுதக்கூடிய விடயம். 25 லீற்றர் டீசல் ஒருபடகில் கொண்டு செல்லப்பட்டால் கூட அது விடுதலைப்புலிகளுக்கு கடத்தப்பட்டதாக இந்த தமிழக ஊடகங்கள் கண்டுபிடித்துவிடும்.\nஇந்த ஊடகங்களின் ஆதாரமற்ற செய்திகளால் தாம் பல சிக்கல்களை எதிர்கொள்வதுடன், சில சம்பவங்கள், வழக்குகளின் போக்கையே தமிழக ஊடகங்கள் மாற்றி விடுவதாக சில உயர் பொலிஸ் அதிகாரிகளே விசனப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு. புலிகளுக்கெதிராக செயற்படுவதாக நினைத்துக் கொண்டு தமது உறவுகளுக்கே இந்த தமிழக ஊடகங்கள் கொள்ளி வைக்கின்றன.\nகடந்த வாரம் கூட கச்சதீவுக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவரான தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த இலங்கை கடற்படை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பிவந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மீனவரின் படுகொலையையடுத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டது. மீனவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மருத்துவமனை முன்பாக திரண்ட மீனவர்கள் இலங்கை கடற் படைக்கெதிராகவும் தமிழக அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் தம���ழக அரசோ மத்திய அரசோ எந்தவிதமன நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோவும் அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதாவும் மட்டுமே இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். வைகோ வழக்கம் போலவே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார்.\nஆனால் இந்த மீனவர் படுகொலை தொடர்பில் சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் ஹம்சா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவரொருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி எமது கவனத்தை ஈர்த்துள்ளது.இது தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம்.\nஇலங்கை கடற்படையினரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த போது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவி செய்துள்ளதாக தமிழக மீனவர்களே பலமுறை நன்றியுடன் கூறியுள்ளனர்.\nஎனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்குள்ள நற்பெயரைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் இலங்கை துணைத்தூதுவர் ஹம்சாவின் அறிக்கை கடைந்தெடுக்கப்பட்ட பொய் என மீனவர்கள் கூறுகின்றனர். ஹம்சா இலங்கைக்கான துணைத் தூதுவரல்ல.அவர் ஒரு உளவாளி. தமிழக மீனவர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்கள் கொல்லப் படுவதற்கு முக்கிய காரணமானவர் இந்த ஹம்சா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் பல சூழ்ச்சிகளை இங்கு செய்து கொண்டிருப்பவர் இந்த ஹம்சா.\nஎம்முடன் வந்த மீனவர் சந்தியா இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் எமது கண்களால் பார்த்தோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இலங்கை கடற்படையே காரணம். வேறு எவரும் எம்மை சுடுவதில்லை. இலங்கை கடற்படை இப்படுகொலைகளை செய்வதை பல முறை எமது மீனவர்கள் உறுதிப்படு���்தியுள்ளனர். முதலில் இந்த இலங்கைத் துணைத்தூதரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அந்த மீனவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.\nநடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களையும் கைது செய்யப்படும் மீனவர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை துணைத் தூதுவர் சொன்ன கருத்து மிகப்பெரும் நகைச்சுவையென்கிறார் பல நாட்களாக இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மீனவரான அருளானந்தம்.\nகடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அருளானந்தம் கூறுகையில்;\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலும் கடற்படைத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு கொடூர சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர்.\nகடந்த மே 9 ஆம் திகதி இலங்கை கடற்படை எம்மை பிடித்துச் சென்றது. எம்மில் 19 பேர் இருந்தோம். அங்கு சிறையிலடைத்தனர். கண்களைக் கட்டி உணவு வழங்காமல் சித்திரவதை செய்தனர். 6 நாட்களாக சாப்பாடு தரவில்லை. இதனால் மயக்கமடைந்தோம். பிளாஸ்டிக் பையில் பெற்றோலை ஊற்றி எமது முகத்தை அதனால் மூடி சித்திரவதை செய்தனர். துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டினர்.\nகடுமையாகத் தாக்கினர். போனவர்கள், வந்தவர்கள் எல்லாம் எம்மை மோசமாகத் தாக்கினர். நாம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களெனக் கூறியே எம்மைத் தாக்கினர். புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் படகுகளை காட்டிக்கொடுத்தால் எம்மை விட்டு விடுவதாகக் கூறினர்.\nஇதற்கிடையில் இந்தியக் கடற்படை எம்மைத் தேடுவதாக அறிந்து மன்னார் நீதிமன்றில் எம்மை மே மாதம் 15 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். பின்னர் 26 ஆம் திகதியே நீதிமன்றம் எம்மை விடுதலை செய்தது.\nஎம்மைப் போல் பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். எனவே, அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும்.\nதமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது என்று தெரிவித்தார்.\nஇலங்கை மீனவர��கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவர்களை இந்திய கடற்படை சுடுவதில்லை. அவர்களை கைது செய்து மிகவும் கௌரவமாக நடத்தி ஒரு சில தினங்களுக்குள் நீதிமன்றில் கூட ஆஜராக்காமல் விடுதலை செய்துவருகின்றது. ஆனால், இலங்கை கடற்படை தமிழக மீனவரை சுட்டுக் கொல்கிறது. கைது செய்து சிறைகளில் அடைக்கிறது. கொடுமைப்படுத்துகிறது. இதனைப்பார்த்தால் இந்தியா வல்லரசா இலங்கை வல்லரசா என்ற சந்தேகம் தமக்கு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதும் அதனை தமிழக, மத்திய அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் வரை தொடரத்தான் போகின்றது.\nஎனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக மக்கள் எதனையாவது செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும்.\nபதிந்தது கரிகாலன் மணி 11:50 pm 2 comments:\nகடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.\nஇழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமுப்படையினரும் இணைந்த ஒரு நடவடிக்கையாக அது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் கொழும்பில் இருக்கும் படைத்துறை வட்டாரங்களில் நிலவுவதாகத் தெரிகிறது. கிழக்குத் தேர்தல் முடிந்த கையோடு அங்கிருந்தும் சில அணிகளைத் தருவிக்கும் வாய்ப்புக்களையும் சிலர் கோடி காட்டுகின்றார்கள்.\nஉத்தரவுகளும் விருப்பங்களும் எப்படி அமைந்தாலும் கள யதார்த்தத்திற்கு அமைவாக திட்டமொன்றைத் தீட்டுவதில் சிங்களப் படைத் தளபதிகள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளப் போவது உறுதி.\nகுறிப்பாக, கிளாலி-முகமாலை-கண்டல்-நாகர்கோவில் என்று கிட்டத்தட்ட 12 கி.மீ. நீளமான அந்த முன்னரங்கு, பட்டாலியுன் கணக்கில் சிறிலங்காப் படையினரைத் தின்று தீர்த்திருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு வெளியே நின்று திட்டமெதையும் தீட்டிவிட முடியாது.\nஇலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை எந்தவொரு தனியிலக்கிற்குமான சமர்களிலும் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட, ஆனையிறவிற்காக அதன் உள்ளும் புறமும் நிகழ்ந்த மோதல்களே சிறிலங்காப் படைத்தரப்பிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.\nஅதன் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற இயல்பும் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் இருதரப்பினருக்கும் உள்ளவை என்றே கொள்ளல் வேண்டும்.\nஆகாயக் கடல் வெளிச் சமரில் விடுதலைப் புலிகள் குறித்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் சிங்களப் படைகளைக் கொன்றிருந்தார்கள்.\nஅதன்பின்னர் ஓயாத அலைகள் நடவடிக்கைத் தொடரில் 2,000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிய போது சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிச் நாம் சொல்லவேண்டியதல்லை.\nஓற்றைச் சமரில் ஒரு டிவிசனையே இழுத்து மூடியது சிறிலங்கா தரைப்படை என்ற தகவல் மட்டுமே அச்சமரில் சிறிலங்கா தரப்பினர் அடைந்த இழப்பின் ஏனைய பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் போதுமானது.\nஅதன்பின்னர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த 'அக்கினிச் சுவாலை\" நடவடிக்கையின் இழப்புக்கள் உலகப் பிரசித்தம் பெற்றன என்றால் மிகையில்லை. இறந்த தொகையைவிட இரு மடங்கானோர் களத்திற்குத் திரும்ப முடியாயாதபடி காயப்பட்டனர்.\nஅச்சமரில் சிறிலங்காப் படையினர் வாங்கிய அடியின் வேகம் சில காலத்திற்கு பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை எதையும் நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தில் பல மாதங்கள் கழிந்த நிலையிலேயே அந்த டிவிசன்கள் மீண்டும் முழுமையாக்கப்பட்டன.\nபின்னர் நாலாம் கட்ட ஈழப்போரில் 2006 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நிகழ்ந்த மோதல்களிலும் நூற்றுக்கணக்கில் படையினர் கொல்லப்பட்டார்கள். ஒக்ரோபர் மாதச் சண்டையில் பலத்த இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அந்த முன்னரங்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பெருமெட��ப்பிலான படையெடுப்புக்களை ஒத்திப்போட்டிருந்தது சிறிலங்காப் படைத்தரப்பு.\nஇப்போது, 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் அங்கே படையெடுத்து கையைச்சுட்டுக்கொண்டு நிற்கிறது சிங்களப்படை. இருநூறு சிப்பாய்கள் வரை உயிரிழந்தார்கள், கிட்டத்தட்ட அதே அளவானோர் களத்திற்குத் திரும்ப முடியாதபடி காயப்பட்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் ஆனையிறவிற்காக மீண்டும் விலை கொடுப்பதற்குச் சிங்களம் கங்கணங் கட்டி நிற்பதன் மூலகாரணங்களை அலாதியானவை.\nஇந்தப் படைச் செயற்பாடுகளின் அவசரமும் அதில் ஏற்பட்ட இழப்புக்களை ஒழித்து மறைக்க முயன்ற விதமும் படைய நோக்கங்களை விட அரசியல் உள்நோங்கங்களையே கோடிகாட்டுகின்ற என்று கொழும்பு ஊடகங்களில் பத்திற்கு ஒன்பது விழுக்காடானவை கருத்து வெளியிட்டிருக்கின்றன.\nஅதை உண்மையாக்குவது போலவே வடபோரரங்கில் மீண்டும் மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆயினும் ஆனையிறவின் மீது போர் தொடுப்பதற்கான படைய நோக்கங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.\nசிறிலங்காவின் படைய வரலாற்றில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவமாக ஆனையிறவு இழக்கப்பட்டதையே சொல்லவேண்டும். ஆனையிறவு இழக்கப்பட்டதால் குடாநாட்டின் முக்கிய கேந்திர நிலையமான பலாலி வான்தளம் புலிகளின் கணை வீச்செல்லைக்குள் வந்துவிட்டது மட்டுமல்லாது, குடாநாட்டின் மீது புலிகள் படையெடுப்பைச் செய்ய வசதியான பல கரையோர நிலைகளும் புலிகளின் வசம் வந்துவிட்டன.\nஆனையிறவு புலிகளின் கைகளிலே வீழ்வதற்கு முன்பாக அங்கு வருகை புரிந்த பன்னாட்டுப் போர் விற்பன்னர்கள், அந்தத் தளத்தை வீழ்த்துவது புலிகளுக்குச் சாத்தியமில்லை என்று கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சத்தியம் செய்திருந்தார்கள்.\nஅவர்கள் மதிப்பீட்டு அறிக்கை வழங்கி ஒரு வருட காலத்திற்கு உள்ளேயே, வரலாறு அவர்களைப் பொய்யர் ஆக்கியது.\nஅந்தத் தளத்தை வீழ்த்துவதற்காகப் புலிகள் பயன்படுத்திய படைவலு, படைக்கலச் சக்தி மற்றும் உத்திகள் என்பவை பற்றிய முழுமையான ஆய்வொன்றை சிறிலங்கா படைத்தரப்போ அல்லது எந்தவொரு பன்னாட்டு விற்பன்னரோ இதுவரை செய்து முடித்ததாகத் தெரியவில்லை.\nஇப்போது நடைபெறுவதைப்போல தமக்குள்ளே ஆள் ஆளுக்குக் கரிபூசுதல் மற்றும் அதிகாரிகளுக��குக் காற்றை இறக்கி விடுதல் போன்ற செயற்பாடுளிலேயே சிறிலங்கா படைத்தரப்பு அப்போதும் இறங்கியது. பன்னாட்டு விண்ணர்கள் வாய்களை இறுக மூடிக்கொண்டார்கள்.\nஇவ்வாறான பின்னணியில்தான், அக்கினிச் சுவாலை, 2006 ஒக்ரோபர் மாத நடவடிக்கை மற்றும் 2008 ஏப்ரல் மாத நடவடிக்கை என்பவற்றைச் செய்துவிட்டு நெட்டுயிர்த்து நிற்கிறது சிறிலங்கா படைத்தரப்பு.\nசெறிவான காலாட்படை நகர்த்தல், பல கிலோ மீற்றர்கள் அகலமான முனையை ஏக காலத்தில் திறத்தல், வரலாற்றுச் சாதனை படைக்கும் அளவிற்குச் செறிவான கணைவீச்சு, கவசப் படைகளின் செயற்பாடு, இப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட மக்-இன்பன்றியின் பங்கேற்பு, இரவு நகர்வுகள், வான்படை ஆதரவு என்று ஈரூடக முயற்சி போன்ற ஓரிரு உத்திகளைத் தவிர இன்னோரன்ன எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டது சிறிலங்காப் படைத் தரப்பு.\nஇதைவிட, நாலாம் கட்ட ஈழப்போரில் சிறிலங்கா தரப்பு பெரிதும் நம்பியிருக்கும் படைக்கலச் சக்திப் பயன்பாட்டில் அடியொற்றிய மூலோபாயத்தில் ஆண்டுக்கணக்கில் தொங்கி நிற்பதற்கான ஆயத்தங்களையும் கொள்வனவுகளையுமே படைத்தரப்பினர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.\nதமது தரப்புப் படைக்கலச் சக்தி மேம்பாட்டிற்குத் தாரளமாக உதவக்கூடிய கூட்டாளி நாடுகளையே மகிந்தர் தேடித்தேடிப் பிடிப்பதாக தாயகப் படைத்துறை அவதானி ஒருவர் தெரிவித்தார். ஆயினும், முக்கிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடையே கொழும்பு நிருவாகம் அமைத்து வரும் கூட்டணிகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும், அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் சொன்னார்.\nஇயற்கை, வாழ்வு அனுபவம், வரலாறு என்பவற்றில் இருந்து தனது உத்திகளையும் மூலோபாயங்களையும் வகுத்துக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்களின் வியூகங்களின் சிறப்பு, ஆனையிறவைக் கைப்பற்றுதல் மற்றும் அதற்கான பாதுகாப்பு வியூகங்களை வனைதல் என்பவற்றில் மிளிர்வதை இலங்கைத் தீவின் படைய நிகழ்வுகளை ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதில்லை.\nஅந்த நுட்பங்களுக்கு முன் வெறும் படைக்கலச் சக்தி எடுபடாது என்பதை ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மீளவும் நிரூபித்திருக்கிறது என்ற கருத்தையே அவர்களும் கொண்டுள்ளார்கள்.\nஇந்நிலையில் மீண்டும் முகமாலை வ�� போரரங்கில் ஏற்படக்கூடிய மோதல்கள் இத்தீவின் படைய வரலாற்றில் புதிய சில பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்கள்.\n-- சேனாதி- வெள்ளிநாதம் (02.05.08) --\nபதிந்தது கரிகாலன் மணி 2:31 pm No comments:\nபுலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ்\nதமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.\nகடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன.\nகடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூட அவர்களை விடுதலைப் புலிகளாக காட்டவே பொலிஸ்துறையும் சில ஊடகங்களும் தீவிரமாக முயற்சிக்கின்றன.\nபீடி பண்டல் கடத்துவோர், 1015 லீற்றர் டீசல் கடத்துவோர், ஒன்றிரண்டு பற்றரிகள் கடத்துவோர், கடன் அட்டை மோசடிக்காரர்கள், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றக்காரர்கள் இவர்களை கைது செய்துவிட்டுத்தான் பாரிய கடத்தல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிக்கை விடுக்கின்றனர்.\nஊடகங்களும் உடனடியாக அச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதுடன் கிழடு தட்டியவர்களினதும் விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளுமற்றவர்களினதும் புகைப்படங்களை பிரசுரித்து இவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களெனக் கொட்டை எழுத்துகளில் போட்டு தம்மை திருப்திப்படுத்திக் கொள்கின்றன.\nஅண்மையில் மங்களூரில் வைத்து இரு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி கடவுச்சீட்டுகள், ஒன்றரை லட்சம் ரூபா பணம், சில நகைகள் மீட்கப்பட்டன. எவ்வித விசாரணைகளும் இடம்பெறாத நிலையில் உடனடியாகவே இவர்களை விடுதலைப் புலிகளென பொலிஸ் அறிவித்தது. அதனை அப்படியே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன.\nஅத்துடன், இவர்கள் போலி கடனட்டைகளை பயன்படுத்தி நகைக் கடைகளில் நகைகளை கொள்வனவு செய்வதாகவும் பின்னர் அந்த நகைகளை வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிவருவதாகவும் ஊடகங்கள் தமது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கதையளந்தன.\nமங்களூரில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான செய்திகள் இலங்கையிலுள்ள அரசு ஊடகங்களிலும் இராணுவ இணையத் தளங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாது தமிழக ஊடகங்கள் புலிகள் தொடர்பாக வெளியிடும் தவறான செய்திகளையெல்லாம் இலங்கை அரசு, இராணுவ ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன.\nமங்களூரில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமும் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகளின் போது இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமாக தொடர்புமில்லை என்பது தெரியவந்தது. இதனை மங்களூர் பொலிஸ் ஆணையாளரே தம்மால் கைது செய்யப்பட்ட இரு இலங்கையருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என பகிரங்கமாக அறிவித்தார்.\nஆனால், பீடி பண்டல் கடத்தல்காரர்களைக் கூட விடுதலைப் புலிகளாக்கும் ஊடகங்கள் சில, நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான மறுப்புகளை வெளியிடும்போது அதனை திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்கின்றன. புலிகள் மீது பழியைப்போடும் வேலையை மட்டுமே இந்த ஊடகங்கள் செய்கின்றன.\nதமிழக ஊடகங்களின் இவ்வாறான திட்டமிட்ட விஷமப் பிரசாரங்களால் இலங்கைத் தமிழர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்குக்கும் இலங்கைத் தமிழர்கள் அச்சுறுத்தலானவர்கள் என்ற எண்ணமொன்றை ஏற்படுத்துவதே இவ்வாறான ஊடகங்களின் தலையாய கடமையாகவுள்ளது.\nமுன்னர் இலங்கைத் தமிழர்கள் தமிழகம் சென்றால் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கமுடியும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகளை வாடகைகளுக்கு கொடுப்பதற்கு போட்டி��ிலை ஏற்படும். எங்கும் சென்றுவரமுடியும். எவ்வேளையிலும் நடமாட முடியும். மிக இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஆனால், இன்று ஊடகங்களின் விஷமத் தனமான பிரசாரங்களினால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. தற்போது இலங்கைத் தமிழர்கள் வீடொன்றை வாடகைக்கெடுப்பது கூட முயற்கொம்பாகி விட்டது. ஓரிடத்தில் சிறிது நேரம் நின்றாலே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் கேவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள லொட்ஜ்களில் கூட இலங்கைத் தமிழர் தங்குவது ஆபத்தாக மாறி வருகிறது. புலிச் சந்தேக நபர்களை தேடுகிறோமென்ற போர்வையில் தமது இலஞ்ச லாவண்யங்களுக்காக லொட்ஜ்களில் தேடுதல்களை நடத்தும் பொலிஸார் தமது தலைமை அதிகாரிக்கு கணக்கு காட்டுவதற்காக அங்கு தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை புலிச் சந்தேக நபரென்ற பேரில் கைது செய்கின்றனர்.\nஇதைவிட தற்போது விசா மூலம் இந்தியா வந்து விசாக்காலம் முடிந்த பின்னரும் இங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பொலிஸ் ஆணையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இங்கு விசாக்காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்போரின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.\nஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசாவில் வந்து அது முடிவடைந்த பின்னரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் இலங்கை யுத்தத்தில் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இலங்கைப் படைகளால் தேடப்படுவோர், உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளானோர் மற்றும் வசதி படைத்தவர்களே இவ்வாறு விசாவில் வந்து அது முடிந்த பின்னரும் இங்கே தங்கியுள்ளனர்.\nதற்போது இவர்களின் விபரங்களை பொலிஸார் திரட்டி வருவதால் தமது எதிர்காலம் குறித்த அச்சத்தில் பலர் காணப்படுகின்றனர். கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களோ என்ற ரீதியில் பல இலங்கைத் தமிழர்கள் வீதியில் இறங்கக்கூட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.\nஇதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் பரவிவரும் வதந்திகள் பொலிஸாருக்கு தலையிடியைக் கொடுப்பதுடன் அவர்களை இரவு பகலாக அலையவும் வைக்கிறது.\nகடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின�� மனைவி மதிவதனி தமிழகம் வந்துவிட்டதாக பரவிய வதந்தி பொலிஸாரை வெறுப்படைய வைத்துவிட்டது.\nபிரபாகரனின் மனைவி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரையொன்றில் அதிவேகபடகு மூலம் அகதிகளுடன் அகதியாக வந்திறங்கியுள்ளதாக பரவிய செய்தியினால் உஷாரடைந்த பொலிஸார் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடாத்தியதுடன் அகதிமுகாம்களையும் விட்டு வைக்கவில்லை.\nவீடு வீடாக தேடுதல்களை நடத்தியதுடன் வீதிகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் துருவித்துருவி சோதனையிட்டனர். அன்று காலை தொடங்கிய தேடுதல்கள் இரவு வரை நீடித்தது. இதில் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகாலை முதல் இரவுவரை தேடுதல்களை நடத்தி சோர்வடைந்த பொலிஸார் பின்னர் நடாத்திய விசாரணைகளிலேயே அச்செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. இதனால் பல பொலிஸ் உயரதிகாரிகள் கடுப்படைந்து காணப்பட்டனர். இவ்வாறான செய்திகளை இனிமேல் நம்ப வேண்டாமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை இராணுவத்துடனான போரில் காயமடையும் புலிகள் சிகிச்சைக்கு தமிழகம் வருவார்கள். காயமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வரவுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்துக்கு வந்துவிட்டார். தமிழக டாக்டர்களை புலிகள் வன்னிக்கு கடத்திச் செல்லவுள்ளனர். சகல டாக்டர்களும வன்னி சென்றுவந்துள்ளனர். புலிகள் தமிழகத்துக்கு தப்பி வந்து கொண்டிருக்கின்றனர்.\nஇவையெல்லாம் தமிழகத்தையும் பொலிஸாரையும் அலைக்கழிக்க வைக்கும் ஊகங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளுமாகும். ஆனால், இவற்றின் உண்மைக் தன்மை என்னவென்பது குறித்து கொஞ்சம் கூட சிந்திக்காது தேடுதல்வேட்டைகளையும் சோதனைகளையும் நடத்தும் தமிழக பொலிஸாரின் நிலைதான் பரிதாபமாகவுள்ளது.\nபுலனாய்வுத்துறையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் மிகவும் பெயர் பெற்றவர்கள் தமிழக பொலிஸார். இந்தியாவிலேயே தமிழக பொலிஸாருக்கும் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் தனிமரியாதையுண்டு. ஆனால் இவர்களின் புலிகள் தொடர்பான அண்மைக்கால செயற்பாடுகள் இதனைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.\nபதி���்தது கரிகாலன் மணி 2:36 pm 1 comment:\nசுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்ப...\nவைகோ கைது: கலைஞரின் உபாயம்\nகுண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் \nவேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்...\nபுலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலி...\n“நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை. உன் பெற்றோரும் கொடுத்தது இல்லை. பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது” ஒ ரு ஊரில் ஒரு சிறுவன்...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவரா நீங்கள் பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு\nபுகைப்படக் கலையில் ஆர்வமுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது பிபிசி தமிழ். உங்களுடைய சிறந்த புகைப்படங்களை பிபிசி தமிழ்....\nஇந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\"\nஇருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் \"முதலாவது விடுதலைப் போர்\" தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம் வரலாறு வென்றவர்களாலே...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nபுதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்...\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.\n ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறும்.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு .... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-17T13:45:15Z", "digest": "sha1:BKKJVYRRNTASGWIGWDV45QGAKON2O3VA", "length": 5919, "nlines": 135, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு", "raw_content": "\nபுதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு\nகாலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .\nநேரம் : காலை 9 மணி.\nஇடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.\nகுறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)\nசந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.\nசென்றவாரம் நிகழ்ச்சி இருந்திருந்தால் அனைவரையும் சந்தித்திருக்க வாய்ப்பு.(கொழும்புவில் தான் இருந்தேன்)\nநிகழ்ச்சி பற்றிய பதிவு புகைப்படங்களுடன் போடுவீங்க தானே\nபுதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்கள்.\nபுதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப...\nபதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.com/2013/01/mutton-bone-thannik-kuzhambu.html", "date_download": "2018-07-17T13:20:39Z", "digest": "sha1:DSK2YSMKE3WFJP5CETE6WOKARNGVUUDA", "length": 21020, "nlines": 323, "source_domain": "thenoos.blogspot.com", "title": "THENU'S RECIPES: MUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nMUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.\nமட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு:-\nமட்டன் - 250 கிராம்\nசின்ன வெங்காயம் - 10\nவெள்ளைப் பூண்டு - 10\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை - 1 இஞ்ச் துண்டு\nபட்டை - 1 இஞ்ச் துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nதனியா - 1 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 2\nமட்டன் எலும்புகளைக் கழுவி பிரஷர் குக்கரில் 5 விசில் வரும்வரை வேக விடவும். சின்ன வெங்காயம், பூண்டு தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் வறுத்து வெங்காயம் பூண்டைச் சேர்த்து அரைக்கவும்.\nஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு போடவும். சின்ன வெங்காயம், பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலா, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியபின் அதில் வேக வைத்த எலும்பைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி திரும்பவும் பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைத்து சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:04\nலேபிள்கள்: MUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.\nம்ம்ம்ம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.\nS.Menaga 23 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:17\nஇதே போல் அம்மா காரம் குறைவாக சூப் போல செய்து தருவாங்க,இந்த சூப்பை குளிருக்கு இதமா இருக்குமே...\nநன்றி மேனகா. ஆம் மேனகா. :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ளச் சட்னிகள். 7 TYPES OF CHUTNEYS FOR IDDLY.\nஇட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள். 1.டாங்கர் சட்னி 2.ஆரஞ்சு துவையல் 3.ரோஜாப்பூ சட்னி 4.வெங்காயக் கோஸ் 5.கதம...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nநவதானியப் பாயாசம். NAVADHANYA PAYASAM.\nநவதானியப் பாயாசம் தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக���குத்தல் அரிசி. – தலா கால்...\nநவதானிய மிக்ஸர். NAVADHANYA MIXER.\nநவதானிய மிக்ஸர். தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி...\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES\nநவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். 1. கவுனரிசி:- தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு சீனி - 1/2 ஆழாக்கு துருவிய தே...\nசெட்டிநாட்டு சமையல் வகை 100.\n1. வெள்ளைப் பணியாரம், 2. பால் பணியாரம். 3. கும்மாயம்/ ஆடிக்கூழ். 4. கந்தரப்பம். 5. கவுனி அரிசி. 6. கல்கண்டு வடை. 7. கருப்பட்டிப்பணியார...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nMIXED PASTA. மிக்ஸ்ட் பாஸ்தா:-\nCHOLE PURI சோளே பூரி\nBEANS SAMBAR. பீன்ஸ் சாம்பார்.\nCHUMMA KUZAMBU. சும்மா குழம்பு:\nTOMATO SOUP. தக்காளி சூப்\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபத���சம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayarmstrong.com/mathiyosi.html", "date_download": "2018-07-17T13:09:24Z", "digest": "sha1:NUADZ4VVMLPTC7XW4JJ63NRPM3XJMRWB", "length": 3229, "nlines": 35, "source_domain": "vijayarmstrong.com", "title": "Mathiyosi", "raw_content": "\n‘ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும், சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை புரிஞ்சுக்க முடியுது. ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது\" - ஹாசினி பேசும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13428", "date_download": "2018-07-17T13:26:58Z", "digest": "sha1:BJOMDIQECOVND2A6XSVIP2VYVJCTPRM5", "length": 12574, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": " ஈசி பாஸ்தா சமையல் குறிப்பு - 13428 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஆயத்த நேரம் : 10 நிமிடம்\nசமைக்கும் நேரம் : 5 நிமிடம்\nபாஸ்தா - 1 கப்\nஓலிவ் எண்ணெய் - சிறிது\nபூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)\nசில்லி ஃப்ளேக்ஸ் - சிறிது\nபார்ஸ்லே இலை - சிறிது(dry or fresh)\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அது கொதிக்கும் போது சிறிது உப்பு, ஓலிவ் எண்ணெய், பாஸ்தா சேர்க்கவும்.\nஜில் தண்ணீரில் பாஸ்தாவை போட்டு எடுத்து ஓலிவ் எண்ணெய் கலந்து வைக்கவும்.\nபின் கடாயில் ஓலிவ் எண்ணெய், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், பார்ஸ்லே இலை அல்லது தண்டு, வேக வைத்த பாஸ்தா, பெப்பர், உப்பு, துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்.\nஇதனுடன் வேக வைத்த சிக்கன், மட்டன், முட்டை, முள்ளில்லாத மீன், காளான், குடைமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.\nஉருளை கிழங்கு வருவல்(French Fry)\nஇந்த��் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : சிற்றுண்டி, சாதம்\nபிரிவு : சிறப்பு உணவு, சிற்றுண்டி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nபாஸ்தா இந்தியாவிலும் கிடைகிறது.பாஸ்தா நூடுல்ஸ் போல் நீள வடிவில் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவில் வித்தியாசமாக கிடைகிறது.டிப்பார்ட்மெண்ட் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n16 நிமிடங்கள் 31 sec முன்பு\n20 நிமிடங்கள் 18 sec முன்பு\n3 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n3 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு\n4 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு\nநான் ஹாஸ்பிடல் போனேன் .. scan\n4 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-07-17T13:29:27Z", "digest": "sha1:P2CME27ILP7QW4KSNQWFUZZF6UHRHCYX", "length": 4408, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொடி நடையாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பொடி நடையாக\nதமிழ் பொடி நடையாக யின் அர்���்தம்\n(ஒருவரின் நடையைக் குறிக்கும்போது) எந்த வித அவசரமும் வேகமும் இல்லாமல்; மிகப் பொறுமையாக; மிகவும் நிதானமாக.\n‘நீ வண்டி ஓட்டும் வேகத்திற்கு, நான் பொடி நடையாக நடந்திருந்தால்கூட இந்நேரம் வீட்டிற்குப் போயிருப்பேன்’\n‘இந்த நேரத்தில் இங்கு பஸ் கிடையாது. பேசிக்கொண்டே பொடி நடையாக ஊருக்குப் போய்விடலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-17T13:49:08Z", "digest": "sha1:TM2KIO6D3W6OHTKPMTRCQB7GMUYBWLZP", "length": 10428, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடாவின் அரசியலமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒட்டாவாவில் நாடாளுமன்றக் குன்றின் மேற்கிலுள்ள கனடாவின் உச்சநீதி மன்றம்\nகனடாவின் அரசியல் அமைப்பு (Constitution of Canada) கனடாவின் மீயுயர் சட்டமாகும்; நாட்டின் வரையறுக்கப்பட்ட ஆளும் மன்றத்தின் இயற்றுச் சட்டங்களையும் வரையறுக்கபடாத வழமைகளையும் அரசியல் வழக்கங்களையும் ஒன்றிணைத்த அரசியலமைப்புச் சட்டம் ஆகும். மாக்னா கார்ட்டாவை அடித்தளமாகக் கொண்ட இதுவே உலகின் மிகவும் பழைமையான, செயற்பாட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்டமாகும்.[1] இந்தச் சட்டம் கனடிய அரசு, கனடாக் குடிமக்களின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் கனடாவில் வாழ்வோரின் உரிமைகளை வரையறுக்கின்றது. கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பை விளக்குவதுடன் அதன் செயற்பாட்டை விவரிக்கின்றது. கனடாவின் அரசியலமைப்பு சட்டம் அதன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரயறைசெய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விவரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறைசெய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துகின்றன.\nகனடாவின் அரசியலமைப்பின் அங்கங்களை அரசியலமைப்புச் சட்டம் 1982, உபபிரிவு 52(2) விவரிக்கிறது; இதன்படி கனடாச் சட்டம், 1982, அட்டவணையிலுள்ள அனைத்துச் சட்டங்களும் குறிப்பாணைகளும் அரசியலமைப்புச் சட்டம் 1867இல் (முன்னாளைய பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867) உள்ளதும், இவற்றிற்கான ஏதேனும் திருத்தங்களும் அடங்கும். கனடாவின் உச்சநீதி மன்றம் இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்றும் கூட்டமைப்பு உருவானதிற்கு முன்பிருந்த சட்டங்களும் எழுதப்படாத அங்கங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளது.[2]\nகனடாவின் நீதிமன்றயமைப்பு சட்டங்களை புரிந்து அமலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே சட்ட கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கனடிய அரசியலமைப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/moto-m-leaked-fresh-renders-reveals-more-details-012263.html", "date_download": "2018-07-17T13:55:12Z", "digest": "sha1:H35GGPWEZT7YWF6UI6R4E3QVTPMEJE4S", "length": 11520, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto M Leaked in Fresh Renders, reveals more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் கசிந்த புதிய ஸ்மார்ட்போன், முழு தகவல்கள்.\nஇணையத்தில் கசிந்த புதிய ஸ்மார்ட்போன், முழு தகவல்கள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய கருவியான மோட்டோ எம் 'Moto M' குறித்த தகவல்கள் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. உடனே மோட்டோரோலா விரைவில் 5.5 இன்ச் திரை மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு இணையங்களில் வெளியானது. தற்சமயம் இதே கருவி சார்ந்த மேலும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்த��ருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய கருவி சார்ந்த புகைப்படங்கள் டெக்டிராய்டர் தளத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதன் படி கசிந்திருக்கும் புகைப்படங்களில் இந்தக் கருவி குறித்த சில அம்சங்கள் தெரியவந்திருக்கின்றது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமோட்டோ எம் கருவி முழுமையாக மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும், இது அந்நிறுவனத்தின் முதல் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட கருவியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nரகசியமாகக் கசிந்திருக்கும் புகைப்படங்களின் படி மோட்டோ எம் கருவியில் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், ஃபுல் எச்டி 1080*1920 பிக்சல் கொண்ட திரை கொண்டிருக்கும் எனத் தெரியவந்திருக்கின்றது. இதோடு இந்தக் கருவியினை லெனோவோ நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது.\nமேலும் மோட்டோ எம் கருவியானது ஆசியாவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்தக் கருவியில் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 16 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇம்முறை வெளியான புகைப்படங்கள், ஏற்கனவே வெளியானதைப் போன்றே காட்சியளிக்கின்றது. கடந்த முறை வெளியான புகைப்படங்களில் XT1663 என்ற மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபென்ச்மார்க் தகவல்களின் படி இந்தக் கருவியில் 4.6 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 SoC, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/aadi-amavasai/", "date_download": "2018-07-17T13:33:14Z", "digest": "sha1:FMQ3WNKO2PJRLQDTCEFV2QNC44QRABXL", "length": 4703, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "Aadi amavasai Archives - Aanmeegam", "raw_content": "\nAadi Amavasai viratham | ஆடி அமாவாசையும் பித்ருக்கள்...\nAadi koozh | ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ்...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples...\nTulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=262603", "date_download": "2018-07-17T13:27:58Z", "digest": "sha1:JP43FRRF4WB4IXNIYGVOM6FPL4F7Z2VC", "length": 8817, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குடலிறக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது?", "raw_content": "\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nவயிற்றில் உள்ள குடல் சவ்வுப்படலம் சிறு துவாரங்கள் வழியாக வெளிவருவதையே குடலிறக்கம் என்கிறோம். தொப்புள் சார்ந்த மற்றும் அடிவயிற்றுப்பகுதி என இரண்டு வகையான குடலிறக்கம் உள்ளது. நமது வயிற்றுப் பகுதியில் தொப்புள், அடி வயிற்றிலிருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் (ஐபெரiயெட) என்ற துவாரங்கள் இருக்கின்றன.\nவயிற்றின் உட்பகுதியில் இருந்து மேல்வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய் பகுதியில் எலாஸ்டிக் போல இருக்கும் இத��� விரிவடைவதால் குடல் மற்றும் குடல் சவ்வு வெளிவந்துவிடும்.\nபெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது வயிற்றுத்தசைகள் மீது அதிக எடை அழுத்துவதாலும், சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் விட்டுவிடுவதாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.\nஇது பரம்பரை காரணமாக ஏற்படாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடியது. பொதுவாக 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று சதைப்பகுதி பலவீனம் அடைவதாலும் தொடர்ச்சியான மலச்சிக்கல், தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றாலும் குடலிறக்கம் உண்டாகும்.\nகுடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். இயல்பாகவே ஆண்களுக்கு இடுப்புத் தசைகள் பலவீனமானவை. இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க சில வழிமுறைகள்\nகோபத்தை தூண்டும் உணவுகள் எவை\nமதிய உணவு உட்கொண்ட பின் செய்யக்கூடாத செயல்கள் என்ன\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தெரிவு\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினருக்கு வீடு கையளிப்பு\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nசிறுபான்மையினர் மீது வெறுக்கத்தக்க வகையில் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன: சர்வதேச மன்னிப்பு சபை\nஇலங்கை- சிங்கப்பூர் ஒப்பந்தம் நாட்டுக்கு பாதகமானது: பந்துல\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nகேரளாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tallysolutions.com/ta/guide-to-gst-invoicing-from-30th-june-midnight/", "date_download": "2018-07-17T13:40:37Z", "digest": "sha1:4I3Q3MEVHZF63EETQKJ7JBKHJBCORZQE", "length": 30933, "nlines": 168, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "A Guide to Start GST Invoicing from 30th June Midnight | Tally for GST", "raw_content": "\nHome > GST Billing > 30 ஜூன் நள்ளிரவிலிருந்து ஜிஎஸ்டி விலைவிவரப் பட்டியலிடுதலுக்கான ஒரு வழிகாட்டி\n30 ஜூன் நள்ளிரவிலிருந்து ஜிஎஸ்டி விலைவிவரப் பட்டியலிடுதலுக்கான ஒரு வழிகாட்டி\n“நள்ளிரவில், உலகம் தூங்கும் போது, இந்தியாவின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் விழித்துக்கொள்ளும்.”\nபிரிட்டிஷ் வரிவிதிப்பு முறையில் இருந்து சுதந்திரத்தை வரவேற்பதற்காக இந்தியா தன்னை தயார்படுத்தியபோது நமது முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் இந்த வார்த்தைகள் 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பேசப்பட்டது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உண்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும், வரி செலுத்துதல்களின் நம்பகமான சுதந்திரம், வரி சிக்கல்களிலிருந்து சுதந்திரம் மற்றும் வரி ஊழல்களிலிருந்து சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய சகாப்தத்தைத் தேடிக் கொள்ளும் நாடாக நம் தேசம் தன்னை தயார்ப்படுத்தி வருகின்றது.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜூன் 30 நள்ளிரவு நள்ளிரவில் பாராளுமன்றத்தில் ஒரு மணியை அடிப்பதன் மூலம் ஜிஎஸ்டியை வரவேற்பார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், ஜிஎஸ்டி சகாப்தத்தில் உங்கள் வியாபாரத்தை எப்படித் தொடரலாம் 00:01 இல் இருந்து உங்கள் முதல் ஜிஎஸ்டி விலைவிவரப்ப ட்டியலை நீங்கள் சமர்ப்பிக்க முடியுமா 00:01 இல் இருந்து உங்கள் முதல் ஜிஎஸ்டி விலைவிவரப்ப ட்டியலை நீங்கள் சமர்ப்பிக்க முடியுமா குறுகிய பதில் என்னவென்றால் – ஆம்\nஜூன் 30 நடுப்பகுதியில் இருந்து உங்கள் ஜிஎஸ்டி விவரங்களைத் தொடங்குவதற்கான விரைவான சரிபார்ப்பு பட்டியல் இங்கே உள்ளது – உங்கள் விலைவிவரப் பட்டியல் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் டேலியின் ஜூன் 30 நடுப்பகுதியில் இருந்து உங்கள் ஜிஎஸ்டி விவரங்களைத் தொடங்குவதற்கான விரைவான சரிபார்ப்பு பட்டியல் இங்கே உள்ளது – உங்கள் விலைவிவரப் பட்டியல் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் டேலியின் ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 காட்டியுள்ளோம்..\nஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் விலைவிவரப் பட்டியலிடுதல்\nஇந்த கட்டுரையில், நீங���கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் நீங்கள் காணும் பின்வரும் பொருள் மூலம் உங்களை அழைத்துச் செல்கிறோம்:\n• வரி விலைவிவரப் பட்டியல்\n• பின்னோக்கிய பொறுப்பு விலைவிவரப் பட்டியல்\n• ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஒரு பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்குரிய நபர் வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குகையில் – ஒரு வரி விலைவிவரப் பட்டியல் வழங்கப்படுகிறது. ஒரு ஜிஎஸ்டி. இணக்க விலைவிவரப் பட்டியல் பெற மற்றும் பெற பெறுதல் உள்ளீட்டு வரி கடன் (ஐடீசி) கோர முன்முயற்சி ஆகும். ஒரு வியாபாரி தனது வாடிக்கையாளருக்கு (ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள வரி செலுத்தக்கூடியவர் ஆவார்) இத்தகைய ஒரு விலைவிவரப் பட்டியல் வழங்காவிட்டால் – அவரது வாடிக்கையாளர் ஐடிசியையும் மற்றும் வியாபாரி தனது வாடிக்கையாளர்களையும் இழக்கிறார்.\nநீங்கள் வரி விலைவிவரப் பட்டியல் உள்ள பின்வரும் கட்டாய தகவல்களை கைப்பற்றி உறுதி\n• விலைவிவரப் பட்டியல் எண் மற்றும் தேதி\nகப்பல் மற்றும் பில்லிங் முகவரி\n• வாடிக்கையாளர் மற்றும் வரி செலுத்துவோர் ஜிஎஸ்டிஐஎன்\n• HSN / SAC குறியீடு\nவரிவிதிப்பு மதிப்பு மற்றும் தள்ளுபடிகள்\n• சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி (உள்நாட்டிற்கு) மற்றும் ஐஜிஎஸ்டி(இடைநிலைக்கு)\n• பொருள் விவரங்கள் அதாவது விளக்கம், அலகு விலை, அளவு\nஎப்போது நீங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வெளியிட வேண்டும்\nவரி விலைவிவரப் பட்டியல் முன் அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்\nபொருட்கள் அகற்றப்படுதல், சப்ளை என்பது பொருட்களின் இயக்கம்\n• பெறுநருக்கு பொருட்களை விநியோகித்தல், சப்ளைக்கு பொருட்களின் இயக்கம் தேவைப்படாது\n• கணக்கு அறிக்கை / பணம் செலுத்துதல், தொடர்ச்சியான வழங்கல் இருக்கும் இடத்தில்\nவரி விலைவிவரப் பட்டியல் வழங்கப்பட வேண்டும்\n• சேவை வழங்கப்படும் தேதி முதல் 30 நாட்கள்\n• சேவையின் வழங்கல் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள், வழங்குநர் ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கி நிறுவனம் அல்லது நிதி நிறுவனம்\nவரி விலைவிவரப் பட்டியல் எத்தனை பிரதிகள் தேவைப்படுகிறது\nவிலைவிவரப் பட்டியல் மூன்று பிரதிகள் தேவை – அசல், பிரதி மற்றும் ட்ரிப்லேட்.\n• அசல் விலைவிவரப் பட்டியல்: அசல் விலைவிவரப் பட்டியல் ரிசீவர் வழங்கப்படுகிறது, மற்றும் ‘பெறுநர் அசல்’ என குறி���்கப்பட்டுள்ளது.\n• பிரதியினை நகல்: நகலி நகலை டிரான்ஸ்போர்டருக்கு வழங்கப்படுகிறது, இது ‘இடமாற்றுக்கான நகல்’ என குறிக்கப்பட்டுள்ளது. சப்ளையர் ஒரு விலைவிவரப் பட்டியல் குறிப்பு எண் பெற்றிருந்தால் இது தேவையில்லை. ஜிஎஸ்டி போர்ட்டில் அவரால் வழங்கப்பட்ட ஒரு வரி விலைவிவரப் பட்டியல் பதிவேற்றும்போது விற்பனையாளரின் மூலம் விலைவிவரப் பட்டியல் குறிப்பு எண் பெறலாம். இது விலைவிவரப் பட்டியல் பதிவேற்ற தேதி முதல் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\n• டிராக்கிளிட் நகல்: இந்த நகல் சப்ளையர் மூலம் தக்கவைக்கப்படுகிறது, மேலும் ‘சப்ளையருக்கான ட்ரிப்பிங்கேட்’ என குறிப்பிடப்படுகிறது.\nவிலைவிவரப் பட்டியல் இரண்டு பிரதிகள் தேவைப்படுகிறது:\n• அசல் விலைவிவரப் பட்டியல்: விலைவிவரப் பட்டியல் அசல் நகல் பெறுதல் வழங்கப்படும், மற்றும் ‘பெறுநர் அசல்’ என குறிக்கப்பட்டுள்ளது.\n• நகலி நகல்: நகல் பிரதி சப்ளையருக்கு, மற்றும் ‘விநியோகிப்பாளருக்கு நகல்’ என குறிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒரு வரி விலைவிவரப் பட்டியல் உயர்த்த முடியும் குறைந்தபட்ச தொகை என்ன\nவழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு ரூ. 200 ஐ விட குறைவாக இருந்தால், வரி செலுத்துதல் தேவையில்லை.\n• பெறுநர் பதிவு செய்யப்படவில்லை\n• பெறுநர் ஒரு விலைவிவரப் பட்டியல் தேவையில்லை (விலைவிவரப் பட்டியல் பெறுநருக்கு கோரிக்கை கோரி, வரி விலைவிவரப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்)\nஇருப்பினும், வரி விலைவிவரப் பட்டியல் வெளியிடப்படாத எந்தவொரு பொருட்களின் முடிவிலும் ஒரு ஒருங்கிணைந்த வரி விலைவிவரப் பட்டியல் அல்லது மொத்த விலைவிவரப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 இல் உள்ள டிரான்ஸ்ட்ரேட் பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nடிரேட்ரேட் பரிவர்த்தனைகள் வழக்கில், சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகியவை விதிக்கப்படும். பின்வருமாறு உள்ளிட்டு பரிமாற்றங்களுக்கு உங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வடிவம் –\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் உள்ள இடைவெளிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nஇன்டர்ஸ்டேட் பரிவர்த்தனைகள் வழக்கில், ஐஜிஎஸ்டிகட்டணம் விதிக்��ப்படும். இன்டர்-ஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கான உங்கள் வரி விலைவிவரப் பட்டியல் வடிவமானது பின்வருமாறு:\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் பில்-க்கு-கப்பல்-பரிவர்த்தனைகளுக்கான வரி விலைவிவரப் பட்டியல்\nமூன்றாம் தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் சரக்குகள் அனுப்பப்படும் விஷயத்தில், ஒரு பில்-டூ-கப்பல்-சூழ்நிலையில் எழும். 3ஆம் தரப்பினர் அதே மாநிலத்தில் இருந்தால், சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும், இருப்பினும் பொருள் மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பப்படும்.\nயூஆர்டியில் செய்யப்படும் கொள்முதல்களை கையாளுதல் – பின்னோக்கிய கட்டண விலைவிவரப் பட்டியல்\nஒரு ‘பதிவு செய்யப்படாத வியாபாரி’யிலிருந்து வாங்கப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்டுள்ள நபரின் வழக்கில், வரி செலுத்துபவர் செலுத்துபவர் செலுத்துகிறார், மற்றும் பெறுநருக்கு பொருட்கள் அல்லது சேவைகளின் பெறுநரின் தேதியில் ஒரு விலைவிவரப் பட்டியல் வழங்க வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் மறுபரிசீலனை கட்டணம் விலைவிவரப் பட்டியல்\nமுன்கூட்டிய செலுத்துத் தொகைகளை கையாளுதல் – ரசீது சான்றுச் சீட்டு\nஒரு விற்பனையாளருக்கு ஒரு முன்கூட்டியே பணம் செலுத்துபவருக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வியாபாரி வழக்கில், விற்பனையாளர் பெறுபவர் செலுத்திய முன்கூட்டியே ஒரு ரசீது வவுச்சரை வழங்க வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6இல் ரசீது வவுச்சர்\nஏற்றுமதிகளை சிறப்பாக கையாளுதல் – ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஒரு வரி விலைவிவரப் பட்டியல் தேவைப்படும் விவரங்களை கூடுதலாக, ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல் பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:\n• ஐஜிஎஸ்டிபணம் செலுத்துவதன் மூலமோ அல்லது “ஐஜிஎஸ்டிபணம் செலுத்துமாதான பத்திரத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்படும் பொருளை வழங்குவதன் மூலம் வழங்கப்படும் பொருள்களின்”\n• பெறுநரின் பெயர் மற்றும் முகவரி\nஇலக்கு நாட்டு நாட்டின் பெயர்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ல் ஏற்றுமதி விலைவிவரப் பட்டியல்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ல் டெலிவரி சலானன்\nபதிவு செய���யப்பட்டுள்ள சப்ளையர் பின்வரும் சந்தர்ப்பங்களில் வழங்குவதற்கான பத்திரம்:\n• விலக்களிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கல்\nசப்ளையர் திட்டத்தின் கீழ் வரி செலுத்துகிறது\nவரி விலைவிவரப் பட்டியல் போன்றது, வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு, 200 ரூபாய்க்கு குறைவாக இருக்கும்போது வழங்கல் தேவை இல்லை. இருப்பினும், இந்த விநியோகிக்கப்பட்ட மசோதா வழங்கப்படாத அனைத்து பொருட்களுக்கான வணிக தினத்தின் முடிவில் ஒரு ஒருங்கிணைந்த பத்திரம் வழங்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் வழங்கல் பில்\nஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஒரு வரி விலைவிவரப் பட்டியலின் மதிப்புகளை திருத்துவது எப்படி\nவரிவிதிப்பு மதிப்பு அல்லது ஜிஎஸ்டி ஒரு விலைவிவரப் பட்டியல் மூலம் கட்டணம் விதிக்க, ஒரு பற்று குறிப்பு அல்லது துணை விலைவிவரப் பட்டியல் அல்லது கடன் குறிப்பு வழங்கியால் வழங்கப்பட வேண்டும்.\nபற்று குறிப்பு / துணை விலைவிவரப் பட்டியல் – இந்த அசல் விலைவிவரப் பட்டியல் வசூலிக்கப்பட்ட வரிக்குரிய மதிப்பு & / அல்லது ஜிஎஸ்டி அதிகரிப்பு பதிவு செய்ய ஒரு சப்ளையர் வழங்கப்படும்.\nகிரெடிட் குறிப்பு / திருத்தப்பட்ட விலைவிவரப் பட்டியல் – அசல் விலைவிவரப் பட்டியல் மீது விதிக்கப்படும் மதிப்பு மற்றும் / அல்லது ஜிஎஸ்டி-ல் குறையும் ஒரு சப்ளையர் மூலம் வழங்கப்படும். செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிரெடிட் குறிப்பு வழங்கப்பட வேண்டும் – வழங்கப்பட்ட நிதியாண்டின் இறுதித் திகதி அல்லது பொருத்தமான வருடாந்த வருமானத்தை சமர்ப்பிக்கும் திகதி, எது எது முன்னால் உள்ளது.\nவிவரங்கள் டெபிட் குறிப்புகள் மற்றும் கடன் குறிப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும்:\nபற்று குறிப்புகள், துணை விவரங்கள் மற்றும் கடன் குறிப்புகள் பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:\n• ஆவணத்தின் தன்மை, ‘திருத்தப்பட்ட விலைவிவரப் பட்டியல்’ அல்லது ‘துணை விலைவிவரப் பட்டியல்’\n• பெயர், முகவரி, மற்றும் வழங்குபவரின் ஜிஎஸ்டிஐஎன்\n• ஒரு தொடர்ச்சியான தொடர் எண், எழுத்துக்கள் மற்றும் / அல்லது எண்கள் அல்லது சிறப்பு எழுத்துக்கள் அல்லது “-” அல்லது ”\n• ஆவணத்தின் பிரச்சினை தேதி\n• பெறுநர் பதிவு செய்யப்பட்டிருந்த���ல் – பெயர், முகவரி மற்றும் ஜிஎஸ்டிஐஎன் / பெறுநரின் தனிப்பட்ட அடையாள எண்\n• பெறுநர் பதிவு செய்யப்படாதவராய் இருந்தால், பெயர், முகவரியின் முகவரி மற்றும் முகவரியின் முகவரி, மாநில பெயர் மற்றும் குறியீட்டுடன்\nஅசல் வரி விலைவிவரப் பட்டியல் அல்லது வழங்கல் மசோதாவின் வரிசை எண் மற்றும் தேதி\n• சரக்குகள் அல்லது சேவைகளின் வரிக்குரிய மதிப்பு, வரியின் விகிதம் மற்றும் பெறுபவருக்கு வரிவிதிக்கப்பட்ட அல்லது கடனளிக்கப்பட்ட வரி அளவு\nசப்ளையர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம்\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள தயாரிப்பு – டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6ல் இல் கடன் குறிப்பு\nசிறப்பு வணிக நிலைகளில் ஜிஎஸ்டீ விலைவிவரப் பட்டியலை தயாரித்தல்\nஜிஎஸ்டி இரசீது/ விலைவிவரப்பட்டிய்ல் எண்ணிடுதலுக்கான விரைவு வழிகாட்டி\nஒரு ஜிஎஸ்டி வரி விலைவிவரப் பட்டியலுக்கான உங்கள் சரிபார்ப்புப் பட்டியல் (பதிவிறக்கக்கூடியது)\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2018-07-17T13:43:13Z", "digest": "sha1:GBVBWOT2IMVN4A6GVZ53LKCSE7WMOZDH", "length": 7659, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.! | இது தமிழ் தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.\nதமிழ் சினிமாவை விடாத பேய்கள்.\nபேய்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் ஒரு படம் வரப் போகின்றது. அதில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.\nஇவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடனெனக் கூறும் ஒரு கதாப்பாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவ��் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை”\nஇயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.\nPrevious Postசோன்பப்டி விமர்சனம் Next Postகமரகட்டு விமர்சனம்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\nகாசு மேலே காசு விமர்சனம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-07-17T13:10:46Z", "digest": "sha1:IUT5UFBAHWDT6P7LQMOQB2SLVD7JLV63", "length": 8126, "nlines": 118, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: பேயோனின் 'நடிப்புச் சூரியன்' கவிதை", "raw_content": "\nபேயோனின் 'நடிப்புச் சூரியன்' கவிதை\nபணத்தையும் அறத்தையும் பத்தின குழப்பத்துல நீதி எங்கேயோ இருட்டுக்குள்ள போனதா கவலைப்படுற நட்பு வட்டத்துக்கு..\nஎப்பவுமே அப்படித் தான அது இருந்துருக்கு\nஅதே போல அறத்தையும் நீதியையும் வித்தப்பணத்துல அறத்தோட வாசனை வீசுமா\nஎன்ற அள்ளிக்குடித்த பாவனை போதாதா\nபோயோனின் நடிப்புச்சூரியன் கவிதை மேலே குறிப்பிட்ட விஷயத்தைத் துல்லியமாக சொல்லுது.\nகடினமான விஷயத்தை எளிதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.\nஎனக்குத்தான் சீரணிக்காமல் தொண்டைக்குள்ளேயே இன்னும் நிற்கிறது.\nஆண் விகுதிகள் கொஞ்சம் அலர்ஜியில்லையா, எனக்கு\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், ஜூன் 27, 2012\nலேபிள்கள்: இலக்கியப் பகடி 4\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபேயோனின் 'நடிப்புச் சூரியன்' கவிதை\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovemoneymore.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-17T13:03:10Z", "digest": "sha1:4RL5WPKCQO5BWGC47XSKRT5G554OKT3D", "length": 13596, "nlines": 175, "source_domain": "lovemoneymore.blogspot.com", "title": "September 2014 | Love, Money, Friends, Jokes & more in tamil காதல், நட்பு , பணம், ஜோக்ஸ் & பல - தமிழில்", "raw_content": "\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\n'கெளரவம்' படத்தில் 'ரஜினிகாந்த்' என்ற பாத்திரமாக நடித்துச் சிறப்பித்தார் சிவாஜி.\nஇன்று ரஜினிகாந்த் 'சிவாஜி' என்ற பாத்திரமாக நடிக்க��ற ஆச்சர்ய ஒற்றுமை...\n'ரஜனி' என்ற சொல்லுக்கு இருட்டு, ஸ்த்ரீ, காய்ந்த மஞ்சள், மண்கலம் என்றெல்லாம் அர்த்தம் சொல்கிறது வடமொழி அகராதி. இதில் கருப்பையே தன் கவர்ச்சியாகக் கொண்டதால்தான் 'இரவின் நாயகன்' என்ற பொருள்பட 'ரஜினிகாந்த்' என்ற பெயர் வந்தது ரஜினிக்கு\n'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nதெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்\nஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ------------------------------------------------------------------------\nஇதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...\nகோபு - எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது .. நண்பன் - தெரிஞ்சா கவலைப் படுவாங்களா ..\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்\nஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம...\nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n( ஒரு இடைவேளை நேரம்\nபுகைப்படம் இறந்த காலத்தின் உயிரோட்டமுள்ள நிகழ்வுகளை நிகழ் காலத்தில் நிஜமாய் காட்டும் நிழல்\nகா. ந. அண்ணாதுரை அறிஞர் அல்ல இவர் \nஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழ...\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nதெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் ம...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி\nSoftware Engineers மொத்தம் ரெண்டு வகை, காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலை...\nஎல்லோர் வீட்டிலும் மயில் கோலம் போடுவார்கள் என்னவள் வீட்டில் மட்டும் ஒரு 'மயில்' கோலம் போடுகிறது\nஓ Jesus நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nத மிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் எ...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் எ...\nஎன் தமிழ் கவிதைகள் (5)\nசிகரம் தொட்ட மனிதர்கள் (6)\nதமிழ் கடி ஜோக்ஸ் (2)\nஎல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு\nரஜினிகாந்த் - பெயர் காரணம்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன \nஅட பாவி மக்கா - வழக்கத்திற்கு மாறான இருப்பிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magadham.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2018-07-17T13:18:02Z", "digest": "sha1:CZ3KZWBQP35MJNRSDRQM3DJRETIVYHBN", "length": 4950, "nlines": 29, "source_domain": "magadham.blogspot.com", "title": "மகதம்: அவசியமில்லை ஆதார் - உச்ச நீதிமன்றம்!", "raw_content": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.\nஅவசியமில்லை ஆதார் - உச்ச நீதிமன்றம்\nஆதார் அட்டை அத்யாவசியத் தேவைகளுக்கு அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதிருமணம், சம்பளக் கணக்கு ஆகியவற்றுக்கும் ஆதார் அட்டையை சில மாநில அரசுகள் கட்டாயப்படுத்துவதாகவும், அரசியல் சட்��த்தின் அடிப்படையை மீறுவதால் ஆதார் அட்டை திட்டத்தையே நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முன்னாள் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றிற்கும் ஆதாரமின்றி ஆதார் அட்டையைக் கோரும் சில மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.\nமேலும் ஆதார் அட்டை வழங்கும் தனியாள் அடையாள ஆணையம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.\nஇதுகாறும் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க இயலாத நிலையில் அரசு உள்ளதையும் சுட்டியுள்ள நீதிபதிகள், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்ற அடிப்படைகள் இல்லாத சட்டவிரோதக் குடியேறிகளுக்கு ஆதார் அட்டை வழங்கக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளனர்.\nநலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை என்பதை ஆதாரமாகக் கோரும் சில மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தலையிடியாக ஆகியுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ் மின்னூல்கள் அனைத்தும் தொலைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆகவே அனைத்து நூல்களும் 3 அங்குல திரை முதல் 9 அங்குல திரை வரை பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அனைத்திற்கும் பொதுவாக 5 அங்குல திரைக்கு வடிவைமக்கப்பட்டுள்ளது, நூல்கள் அனைத்தும் PDF மற்றும் EPub வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleclassmadhavi.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-07-17T13:25:32Z", "digest": "sha1:N5EA7XI7MQRUXIDHUFPRNKO4UVNGLN7I", "length": 24716, "nlines": 243, "source_domain": "middleclassmadhavi.blogspot.com", "title": "மிடில் கிளாஸ் மாதவி: இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும்", "raw_content": "\nஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரின் வலைப்பூ\nகூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு முதல்முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் வரக் காரணம் - தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாமல் 30 அடிக்கு 30 அடி வெவ்வேறு குழுக்கள் அமைத்து விளையாடுகிறார்களே, அப்படியென்ன இருக்கிறது இந்த விளையாட்டில் என்ற சந்தேகம் தான் இதனுடன் ஆங்கிலத்தில் வந்த க���ரிக்கெட் -ஜென்டில்மென்ஸ் கேம் என்ற பாடமும்.\nகிரிக்கெட்டை எனக்குப் புரிய வைக்கும் விதமாக வந்தது - வானொலியில் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி படிக்கும் காலத்தில் - அதுவும் பொங்கல் விடுமுறையில் - திருவாளர்கள் அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, வல்லுனர் மணி இவர்கள் வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன் படிக்கும் காலத்தில் - அதுவும் பொங்கல் விடுமுறையில் - திருவாளர்கள் அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, வல்லுனர் மணி இவர்கள் வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன் 'சற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர' இவை போன்ற அருமையான phrases. தமிழ் கொஞ்சி விளையாடும் - முதல் இருவரிடமும். தமிழ் கெஞ்சும், வாஸ்தவமாகவே கொஞ்சிப் பேசும் வல்லுனரிடம். இதன் பிறகு தொலைக்காட்சியுடன் வர்ணனை என்று என் சிற்றறிவு கொஞ்சம் வளர்ந்தது\nஎன் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன். நேற்றைய நட்சத்திரங்களின் இன்றைய வர்ணனை முன்பு போல அவ்வளவு ரசிக்கவில்லை - visuals ன் முக்கியத்துவத்தினால். மற்ற நாடுகள் விளையாடும் போது இடியட் பாக்ஸின் பக்கம் எட்டிப் பார்க்காத நான், இந்தியா விளையாடும் போது மட்டும் மிக்க ஆர்வத்துடன் பார்ப்பேன். மற்ற அணியின் பிரபல ஆட்டக்காரர்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் எனக்கு, இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்\nபதிவுலகிலும், தொலைக்காட்சியிலும் யார் எவ்வளவு ரன் அடித்தால்/அடிக்காமலிருந்தால் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியைப் பார்க்கிறேன். அடிக்கடி குறுக்கிடும் வார்த்தைகள் - இப்படியிருந்தால் இந்தியா ஜெயிக்கும் - இல்லை, தோற்கும்\nஎனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்\" இதற்கு வாய்ப்பே இல்லை இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nஇந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள் டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும். எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள் இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள் இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்\nLabels: இந்தியா ஜெயிக்கும், சொல்ல��் கூடாத வார்த்தைகள், மொக்கை\nஅட நீங்கவேற.. அவனுங்களாம்.. ஐ.பி.எல் / விளம்பரம் / பணம் / இதெல்லாம் தான் குறிக்கோள்.. எங்க இருக்கு ஸ்ப்ரிட்..\nசற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர'\nஇந்தியா ஜெயிக்கும் என்ற நம்மைப் போன்றவர்களின் நம்பிக்கை தான் கட்டாயம் இந்தியாவை ஜெயிக்க வைக்கும். எல்லோரும் இதுபோலவே முதலில் ஜெயிக்கும், ஜெயிக்க வேண்டும் என்று நம்பத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த் \nநல்ல பதிவு. ஆனால் நாம் கிரிக்கெட் பற்றியே சிந்திப்பதால் மற்ற விளையாட்டுக்கள் சவலை பிள்ளைகளாக உள்ளன.\nவேர்ல்டு கப் வெல்லும் என்று நம்புவோம்.\nசந்தேகம் வந்தா ஆர்வம் வர கூடாது கோபம் தான் வரணும்..\nஅப்படியா சைமண்ட். பான்டிங், பாகிஸ்தான் வீரர்கள்னு யாரோட மேட்ச்சையும் பாக்காதவன் எழுதியிருப்பான்.. விடுங்க..\n// வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன்\nரொம்ப கஷ்டபட்டு தெரிஞ்சிருப்பீங்க போல.. அதுக்கு ஒரு 4வது படிக்கிற பொடியன கூப்டிருந்தா பக்கவா சொல்லியிருப்பான்..\nதமிழ் கொஞ்சுற இடத்திலே வடச்சொல் சேருதே.\n//என் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன்.//\nஓ.. அவுக தான் காரணமா.\nசீரியல் பாக்குற பழக்கம் லேதா.\n//இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்\nஆங்.. யாருய்யா அது விஜயகாந்த நடுவுல உட்டது..\n//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nநோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா... பிண்றாங்கப்பா பின்றாங்கப்பா..\nஎனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்\" இதற்கு வாய்ப்பே இல்லை இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nநம் எல்லோருடைய நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் வீண்போகாமல் இந்தியாவும், இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்று விட்டது பாருங்கள். வாழ்த்துக்கள். vgk 24.03.2011 10.00 PM\nஉங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை வென்றோம் நாம்..\n//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nநான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. பலமான அணி ஜெயிக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.\n//இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\n//இந்தியன் டீம் வேண்டு��ானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\n இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\nஆகா.... தேசியப்பற்று கொடிகட்டிப்பறக்குது பார்க்கவும் கேட்கவும் சந்தோஷமாக இருக்குது. வெல்க இந்தியா.\nநம்பிக்கைக்கு நன்றி, தொடர்ந்து நம்புவோம்\n@ Madhavan Srinivasagopalan- ரொம்ப நாளா பின்னூட்டம் போடலையே..\nகால் இறுதியை ஜெயிச்சிட்டோம், பார்ப்போம்\n@ பார்வையாளன் - /wow/\n@ வை.கோபாலகிருஷ்ணன் - //நம் எல்லோருடைய நம்பிக்கையும், பிரார்த்தனைகளும் வீண்போகாமல் இந்தியாவும், இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்று விட்டது பாருங்கள். வாழ்த்துக்கள்.//\nஎங்கள் வீட்டில் ஜெயிக்கும் சமயத்தில் வழக்கம்போல் கரண்ட்கட் நீங்கள் ஜெயித்தவுடன் ஞாபகமாக எழுதியதுக்கு thanks\n@ ப்ரியமுடன் வசந்த் - எல்லார் நம்பிக்கையும் தான்\n@ பலே பிரபு - கிரிக்கெட்டின் பாபுலாரிட்டி தான் காரணம் எனக்கு இன்னும் சில விளையாட்டுகளும் பிடிக்கும் - tennis, badminton, football,....; புரியாததும் பிடிக்காததும் golf தான்\n@ தம்பி கூர்மதியன் - நீங்க சொல்ற சந்தேகம் மனுஷங்க மேல வர்றது\n/கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு / - அப்ப பசங்களோட பேச மாட்டேனே - இப்ப என் மகன்களிடமிருந்து நிறைய கத்துக்கறேன்\n//தமிழ் கொஞ்சுற இடத்திலே வடச்சொல் // - சந்தேகம், புண்ணியம், ஜெயிப்பது... இவையும் வடமொழிதான் இதைவிட ஆங்கில வார்த்தைகளை நிறைய உபயோகப்படுத்தியிருக்கிறேனே இதைவிட ஆங்கில வார்த்தைகளை நிறைய உபயோகப்படுத்தியிருக்கிறேனே (வெட்கம்\n@ Ravi Kumar Karunanidhi - முதல் முறையாக வந்திருக்கிறீர்கள், நல்வரவு\n@ logu... - முதல் பின்னூட்டத்திற்கும் பின்தொடர்வதற்கும் நன்றி\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் எப்பவுமே லேட்டு மக்கா மன்னிச்சிகொங்க....\nஆமா கிரிக்கெட்டா அப்பிடீன்னா....எனக்கு சுத்தமா கிரிக்கெட் தெரியாதுங்கோவ்....\n@ பரிசல்காரன் - /அது / - அழைப்பை மதித்து வந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி\n@ MANO நாஞ்சில் மனோ - /எனக்கு சுத்தமா கிரிக்கெட் தெரியாதுங்கோவ்.... / ஈஸியாக கத்துக்க லகான் ஹிந்திப் படம், இல்லைன்னா தமிழில் கோவை பிரதர்ஸ் (சரியா) படம்\n@ Gopi Ramamoorthy - தாங்க்ஸ் ஃபார் டிட்டோ\nமாதவி நான் சொல்ல நினைச்சதை அழகாக சொல்லிட்டீங்க,இந்தியா எப்பவும் ஜெயிக்கும்,ஜெய் ஹிந்த்\nஎன் கணவருக்கு கிரிக்கெட்டில் மிக ஆர்வம்,அவர் ���டலூரில் இருந்த சமயம் நிறைய விளையாடிருக்கிறாராம்,அவரை கடலூர் கபில் என்று கூட அழைத்தார்களாம்.நல்ல பகிர்வு.\n@ asiya omar - //நல்ல பகிர்வு// நன்றி\nஇந்தியா எப்பவும் ஜெயிக்கும்,ஜெய் ஹிந்த்\nஎனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்\" இதற்கு வாய்ப்பே இல்லை இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது\n@ அன்புடன் மலிக்கா - உங்கள் அன்புக்கு நன்றி\nநல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க... பலிக்கட்டும்... கொண்டாடுவோம்... :)))\n@ அப்பாவி தங்கமணி - கால் இறுதிக்கு முன் போட்ட பதிவு இது\n//நல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க... பலிக்கட்டும்... கொண்டாடுவோம்... :)))\nநம் அனைவரின் பிரார்த்தனையும் பலித்து விட்டது... இந்தியா உலகக்கோப்பையை வென்று விட்டது...\nமிடில் கிளாஸ் மாதவி - ஏன்\nஇரண்டாம் விருது - இரண்டு\nமிடில் க்ளாஸ் பெண்மணி. அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவள். காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம். நல்ல இரு மகன்கள்.\nஇந்த வலைப்பூ என்னைப் பெற்று, பேணி வளர்த்த என் பெற்றோருக்கு சமர்ப்பணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-06-20", "date_download": "2018-07-17T13:30:16Z", "digest": "sha1:KZD34CC4V3MMZATTZ2GXYIJNTKVX4GQO", "length": 19909, "nlines": 259, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வயதெல்லையினை 45ஆக அதிகரிக்க கோரிக்கை\nதம்பியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அக்கா: அதிர்ச்சி சம்பவம்\nபிரித்தானியாவில் 450 பேர் மரணத்திற்கு காரணமான பெண் மருத்துவர்: வெளியான பகீர் தகவல்\nபிரித்தானியா June 20, 2018\nஉணவு இடைவேளை எடுத்துக் கொண்ட ஊழியர்: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய நிர்வாகம்\nஏனைய நாடுகள் June 20, 2018\nசுவிட்சர்லாந்தில் உச்சம் தொடும் விலைவாசி: ஆய்வில் வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து June 20, 2018\nநிறைமாத கர்ப்பிணி கழிப்பறையில் பிரசவி���்த கொடூரம்\nஏனைய நாடுகள் June 20, 2018\nகொலை செய்து புதைத்த 15 வயது சிறுவனின் உடல் தோண்டப்பட்டு பரிசோதனை\nசவுதியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய உருகுவே\nகளிமண்ணை உணவாக சாப்பிடும் மக்கள்\nஏனைய விளையாட்டுக்கள் June 20, 2018\nஇளைஞர்களை கட்டிப் பிடிப்பதற்காக வரிசையில் நிற்க சொன்ன பெண்: ஏன் தெரியுமா\nசாலைகளில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்த நபர்\nஇருவரில் ஒருவரை கொலை செய்து பிணத்தை சாப்பிட வைத்துவிடுவேன் மகனிடமிருந்து தப்பிக்க போராடிய தாய்\n தூங்கும் முன் இதை மட்டும் பண்ணிடுங்க\nஆரோக்கியம் June 20, 2018\nஇளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்த பொலிசாருக்கு ஏற்பட்ட அசிங்கம்: வெளியான வீடியோ\nநடிகை கவுதமிக்கு கமல்ஹாசன் சம்பளம் வழங்கவில்லையா\nபொழுதுபோக்கு June 20, 2018\nஐபிஎஸ் அதிகாரியின் உடல் அழகில் மயங்கிய பெண் 1200 கி.மீ பயணித்தும் கிடைத்த ஏமாற்றம்\nசிக்கிம் விளம்பர தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nஎரியும் காரிலிருந்து மகனை மீட்ட ஹீரோ தந்தை: சிலிர்க்க வைக்கும் வீடியோ\nஇறுதிவரை போராடிய ஜொலிஸ்ரார்: கிஸாந்தின் அபார ஆட்டத்தால் கிண்ணத்தை வென்ற சென்றலைட்ஸ் அணி\nஏனைய விளையாட்டுக்கள் June 20, 2018\nரொனால்டோ அடித்த கோல் பிடிக்கவில்லையா வெற்றியை கொண்டாடாமல் இருந்த வீரர்\nதனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்த முல்லை பீனிக்ஸ் அணி\nகுட்டி இளவரசருக்கு பெயர்சூட்டு விழா: திகதியை அறிவித்தது அரண்மனை\nபிரித்தானியா June 20, 2018\nமீண்டும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்: 45 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் June 20, 2018\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி\nபிரித்தானியா June 20, 2018\n சினிமா பாணியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய திருடர்களின் கதை\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nபிரித்தானியா June 20, 2018\nபொலிசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய பிரபல சின்னத்திரை நடிகை\nநேரலையில் கண்ணீர் வடித்த பெண் செய்தியாளர்: மனதை உருக்கும் சம்பவம்\nசுற்றுலா சென்ற இடத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்: பரிதாப சம்பவம்\nபிரித்தானியா June 20, 2018\nஎன்னிடம் ரூ.100 கோடி பேரம் பேசினார்கள்: ரகசியத்தை அம்பலப்படுத்திய கமல்ஹாசன்\nதம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா\nஏனைய நாடுகள் June 20, 2018\nமைதானத்தில் குப்பை அள்ளிய ரசிகர்கள்\n10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொடூர திருடன்\nபிரித்தானியா June 20, 2018\nஇலங்கை அணித்தலைவர் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியது எப்படி\nகிரிக்கெட் June 20, 2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜூன் 20, 2018\nநேரலையின் போது பெண் பத்திரிக்கையாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட இளைஞர்: வைரலாகும் வீடியோ\nஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவிப்பு\nதினமும் இந்த டீயை ஒரு கப் குடிங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஆரோக்கியம் June 20, 2018\nபறவைகளை பயமுறுத்தியவருக்கு சுவிட்சர்லாந்து அளித்த தண்டனை\nசுவிற்சர்லாந்து June 20, 2018\nகை விரல்கள் வெட்டப்பட்டு வந்த கணவன்: அதிர்ச்சியில் மனைவி\nநள்ளிரவில் ஆடையை களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த நிலை\nவலியால் துடித்து பாதியிலே வெளியேறிய நட்சத்திர வீரர் நெய்மர்\nஎங்களை விட்டு போகாதீங்க சார் கட்டிபிடித்து கதறி அழுது மன்றாடிய மாணவர்கள்\nபிறந்த திகதியின் கூட்டுத்தொகை எண் இதுவா\nவாழ்க்கை முறை June 20, 2018\nஉங்கள் நகம் அடிக்கடி உடைந்து விடுகின்றதா கவலையை விடுங்க: இதை ட்ரை பண்ணுங்க\nவெள்ளத்தில் சிக்கிய உலகக்கிண்ண கால்பந்தாட்ட நகரம்: ஹீரோவாக இறங்கி காப்பாற்றிய இளைஞர்\nஏனைய நாடுகள் June 20, 2018\nபிரான்சில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகும் புதிய சாலை விதிகள்\nஆரோக்கியம் June 20, 2018\nபூனையை கால்பந்து போன்று எட்டி உதைத்த இளைஞர்: 30 அடி தூரம் விழுந்த அதிர்ச்சி வீடியோ\nநாங்கள் குழந்தைகளைப் பிரிக்கும் இரக்கமற்றவர்கள் இல்லை: அமெரிக்காவுக்கு கனடா பதிலடி\nவேறொரு இளைஞருடன் பைக்கில் சென்ற மனைவி: சந்தேகத்தின் உச்சமாய் கணவன் செய்த செயல்\nஒன்றொடொன்று சண்டையிட்டு மாணவிகள் மீது விஷத்தை கக்கிய பாம்புகள்: அச்சத்தில் கத்திய மாணவிகள்\nஎப்படி இருந்தால் கடவுள் ஆகலாம்: பாரதியின் வரிகளில் வாழ்க்கை குறிப்புகள்\nவாழ்க்கை முறை June 20, 2018\nஜேர்மனியை மீண்டும் வம்புக்கிழுக்கும் டிரம்ப்: அலட்சியப்படுத்தும் ஜேர்மனி\n துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பம்\nஏனைய விளையாட்டுக்கள் June 20, 2018\nகோடிக்கணக்கில் விற்பனையாகும் மனித உடல் உறுப்புகள்: அம்பலமான அதிர்ச்சி தகவல்\nகனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சாவின் பயன்பாடு\nபந்தை சேதப்படுத்தி மாட்டிக் கொண்ட சண்டிமாலுக்கு என்ன தண்டனை\nகிரிக்கெட் June 20, 2018\nதிருமணத்திற்கு முன் இவருடன் டேட்டிங் செல்ல வேண்டும்: அம்பானி மகளின் ஆசை\nநீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்வி சேகர்\nஜம்மு காஷ்மீரில் அமுலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி\nஇளம்பெண் சுட்டுக் கொலை: துடிதுடிக்க இறந்த பரிதாபம்\nஏனைய நாடுகள் June 20, 2018\nசந்தோஷத்தில் ரசிகரின் செயல்: மைதானத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்\nவெளியானது உலக பணக்காரர்களின் பட்டியல்\nஏனைய நாடுகள் June 20, 2018\nஅழகி பட்டம் வென்ற தமிழ்பெண்\nதமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்வி சேகர்\nபிரித்தானியாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்\nபிரித்தானியா June 20, 2018\nசட்ட விரோதமாக நுழையும் ரோஹிங்ய அகதிகளை ஆதரிக்கும் கனடா மக்கள்\n6 மாத குழந்தைக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த பெற்றோர்: அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=28&sid=d5020f2675cf81f11ef07ee6fb4add40", "date_download": "2018-07-17T13:58:58Z", "digest": "sha1:YBKAMXPOSNPSKHJW5L4GODNE3RHFEBMG", "length": 38028, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "செல்லிடை (Cellphone ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங��களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகோடைப் பண்பலையின் செல்லிடைப் பேசி செயலியை தரவிறக்க...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 8:01 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஸ்மார்ட் போன்களில் இரகசியத் தன்மையை பாதுகாக்க முடியாது ..\nநிறைவான இடுகை by vaishalini\nஇனி உங்கள் அறை விளக்கை ஆண்ட்ராய்ட் போன் மூலம் அணைக்கலாம் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ – Mobile Application – 14 சிறுவன் சாதனை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nMozilla அறிமுகப்படுத்தும் விவேகக் கைப்பேசி\nநிறைவான இடுகை by தமிழன்\nஆன்ட்ராய்ட் மொபைலின் இரகசிய குறியீடுகள்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஒளி ஊடுபுகவிடும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது Polytron\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விரும்பிய சர்வதேச இலக்கங்களுக்கு 60 நிமிட இலவசஅழைப்புகளை மேற்கொள்ள உதவும் அப்ளிகேசன்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை ..\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉங்கள் கைபேசி அசல் தானா..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nடச் ஸ்கிரீன் குறித்து நாம் அறியாத சில அபூர்வ தகவல்கள்.\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇலவசமாக குறுஞ்செய்தி(SMS) அனுப்ப சிறந்த தளங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமொபைலில் சேமித்த டேட்டா அழிந்தால் இனி கவலையில்லை ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nYOUTUBE விழியங்களை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செ��்ய உதவும் (Application) மென்பொருள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்\nநிறைவான இடுகை by Raja\nஉலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nநிறைவான இடுகை by கவிதைக்காரன்\nவாட்ஸ்சப்புக்கு பேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவே அதிகம் பேஸ்புக் பங்குகள் சரிந்தது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_5681.html", "date_download": "2018-07-17T13:45:46Z", "digest": "sha1:N5R2GPA4DI23QKZA72IAUOPXSYCHT2IU", "length": 45217, "nlines": 257, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: அரச மரம்", "raw_content": "\nஅரச மரம் - அனைத்து பயன்களும் ஒரே கட்டுரையில்\nபுவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.\nமரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.\nஇதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.\n��ன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.\nபுத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.\nஅரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.\nஇதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.\nஅரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.\nபுராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.\nநீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.\nநன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.\nஇதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.\nஅரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.\nஅரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். ப���ண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\nஅரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.\nஅரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.\nஅரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.\nஅரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.\nவெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.\nஅரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\nஅரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.\nஅரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.\nஅதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: \"அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்\" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.\nஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.\nகுறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.\nநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.\nஅதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.\nஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.\nஆயுர்வேதத்தில் அரச மரத்தை -அஸ்வத்த என்போம்\nவேறு பெயர்கள் -போதி மரம் (போதி தரு ),சல பத்ர,திரு மரம் ,பிப்பலம்\nஆச்சார்யர் சர்க்கார் -மூத்திர சங்கிரக நீயம் ,கஷாய ஸ்கந்தா பிரிவில் சேர்த்துள்ளார் .\nஆச்சார்யர் சுஸ்ருதர் -ந்யக்ரோதாதி கனத்தில் சேர்த்துள்ளார்\nபயன்பாடுகளில் -கப பித்த நோய்களிலும் ,ஆண்மை பெருக்கவும்,வர்ணத்தை கொடுக்கவும் ,புண்களை ஆற்றவும்,சுத்தம் செய்யவும் பயன்படும்\nநோய்களில் -பெண்களின் பெண் உறுப்பு நோய்கள்,வாத ரக்த என்னும் நீர் வாதத்திலும் ,தோல் நோய்களிலும் ,கெட்ட ஆரப் புண்களிலும் சரிசெய்யும்\nவாத ரக்த ��ோயில் -அரசம்பட்டையை குடிநீராக்கி குடிக்க தீரும் (சரக சம்ஹிதை -சி -இருபத்தி ஒன்பது அத்தி)\nஆண்மையில்லாதவனுக்கு (கிலைபியத்தில்)-அரசம் பாலில் அரச பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு வேக வைத்து தேன் சர்க்கரையுடன் சாப்பிட ஆண்மை இல்லாதவன் ஆண்மை பெறுவான்,குறி எழும்பாதவன் ஆண் மகனாவான் (சுஸ்ருத சம்ஹிதை -சி-இருபத்தி ஆறு )\nதீப்புண்ணில் -அரசம்பட்டையின் வேர் பொடியை தூவ தீப்புண் சீக்கிரம் ஆறும் (வ்ரு-மாதவம் )\nகடைகளில் கிடைக்கும் மருந்ந்துகளில்-அஸ்வத்த மூலாதி மோதகம் ,நால்பாமராதி தைலம்\nசெய்கை -விதை -மலம் இளக்கி,\nஇலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே \"அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்\" என்ற பழ மொழியும் உண்டு\nஅரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து\nவெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி\nதாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்\nவேக முத்தோடம்போக்கும் மெய் (அகத்தியர் குண பாடம் )\nமரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.\nஅரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nவியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.\nதனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.\nதோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.\nஇந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு \"குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.\nவியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.\nஉண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.\nஇலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.\nஇதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.\nஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.\nஇம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.\nஇம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.\nபழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் \"அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின�� அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.\n\"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.\nபெரும்பாலான கோவில்களில் அரசமரம் இருக்கும். அதன் அடியில் விநாயகர் அமர்ந்திருப்பார். விநாயகரையும், அதனுடன் அரச மரத்தையும் சுற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். அரச மரத்தில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.\nஎனவே தினமும் நேரம் கிடைக்கும் போது அரச மரத்தை பிரதட்சணம் (வலம் வருதல்) செய்வது புண்ணியம் தரும். திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை அமாசோமவாரம் என்று அழைக்கப்படும்.\nஅன்றைய தினத்தில் அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது பெரும் புண்ணியத்தை கிடைக்கச் செய்யும். அரச மரத்தை வலம் வரும்போது, மூலப்பொருளான கணபதியையும், மும்மூர்த்திகளையும் கைகூப்பி மனதார நினைத்து வணங்க வேண்டும்..\nLabels: மரங்கள் நமக்கு வரங்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தா���். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையர���ள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2013/07/3.html", "date_download": "2018-07-17T13:28:19Z", "digest": "sha1:7KTI4EL7DDNFVXI53I3SVIB4ZD3CCOSE", "length": 31374, "nlines": 107, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: நதியோடும் பாதையில்...(3)", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும���.\n50 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பயின்ற பள்ளியைக் காண்பதும், அதனுள் செல்வதும் எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்பதை அனைவரும் அறிவோம். அதே பள்ளியின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்படுவது, வாழ்வில் வாய்க்கும் மிக அரிய தருணங்களில் ஒன்றில்லையா அத்தருணம் என் வாழ்வில் எனக்குச் சென்ற மாதம் கிட்டியது.\nகாரைக்குடி, மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் (S.M.S. Vidhyalaya) 1961-65ஆம் ஆண்டுகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். மீண்டும் ஒருமுறை வாழ்வில் வராதா என எல்லோரையும் ஏங்க வைக்கும், துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம் அது. 10, 11 ஆம் வகுப்புகளை நான் காரைக்குடி மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.\n23.06.2013 அன்று காலையில் தொடங்கிய நூற்றாண்டு விழாவில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு விழாவிற்குச் செல்லும் வழக்கமான மனநிலையோடுதான் பள்ளிக்குள் சென்றேன். ஆனால் சில நொடிகளில் என் மனநிலையில் அப்படியொரு ரசாயன மாற்றம் ஏற்பட்டது. அடாடா.....நான் படித்த பள்ளி, நான் படித்த வகுப்பறை, நான் ஓடியாடி விளையாண்ட திடல் என்று ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, நான் ஒரு சிறுவனாய் மாறிப்போனேன். என் ஆசிரியர்கள் பலரை எண்ணிப் பார்த்தேன். என்னோடு பயின்ற நண்பர்களின் முகங்களைத் தேடினேன். ஓரிரு முகங்கள் மட்டுமே நினைவிற்கு வந்தன. நான் ஆறாம் வகுப்பில், முதல் நாள் வந்து அமர்ந்த வகுப்பறையின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.\nவிழா ஏற்பாடுகளைப் பள்ளியின் தாளாளர், விழாக் குழுவினர் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாக் குழுச் செயலாளர் முத்துப் பழனியப்பன் என்னை அன்புடன் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப் படுத்தினார். பள்ளியின் முன்னாள் மாணவர்களில் ஒருவரான நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விழாவைத் தொடக்கி வைத்தார். தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், நானும் உரையாற்றினோம்.\nநீதிபதி பேசும்போது எங்களின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தார். நீதிபதி என்பதை விட, இப்பள்ளியின் மாணவர் என்பதில் தனக்குக் கூடுதல் பெருமை என்றார். என் உரையில் நானும் பழைய நினைவுகளைக் கூறிவிட்டு வேடிக்கையாகக் குறிப்பிட்டேன்: \"எல்லோருக்குமே தங்களின் பழைய பள்ளிகளையும், ஆசிரியர்களையும் மிகவும் பிடிக்கிறது - பள்ளியை விட்டுப் போன பின்பு' என்று.\nகாரைக்குடியில் அப்பள்ளி 1913 ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடக்கப்பட்டு, 1918இல் இப்போதுள்ள இடத்திற்கு வந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கல்வி நிலையம் தொடங்குவது என்பது வெறும் கல்விப்பணி மட்டுமன்று, அது ஒரு கல்விப் புரட்சி. அந்தப் புரட்சியைச் செய்த பெருந்தகைகள் அனைவருக்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.வள்ளல் அழகப்பர், திரைப்பட உலகில் சாதனை செய்த திரு ஏவி. மெய்யப்பன் ஆகியோரும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே\n1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் புரட்டும்போது ஒரு தகவல் கிடைத்தது. அன்றைய தினம், இந்தியா முழுவதற்குமாக 5 பல்கலைக் கழகங்களும், 106 கலலூரிகளும்தாம் இருந்துள்ளன. பள்ளிகள் 500 இருந்திருக்கலாம். இந்தியா என்றால் இன்றைய இந்தியாவை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. பாகிஸ்தான், பங்களாதேஸ், பர்மா, நேபாளம், சிக்கிம், பூட்டான் எல்லாம் சேர்ந்துதான் அன்றைக்கு இந்தியா என்று பெயர். அத்தனை நாடுகளுக்கும் சேர்த்து 500 பள்ளிகள் என்றால், மிகவும் பின்தங்கி இருந்த அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்தாறு பள்ளிகள் இருந்திருக்கக் கூடும். அவற்றுள் ஒன்றாக இருந்துள்ள பள்ளியில் படித்த பெருமிதத்தோடும், நன்றி உணர்ச்சியோடும் அன்று நான் மேடையில் நின்றேன்.\nவாழ்வில் எப்போதாவது வரும் பெருமைகளில் ஒன்றாக, அன்றைய நிகழ்வில் பங்கேற்றதை எண்ணி மகிழ்கின்றேன்.\nசாதியே....இன்னும் எத்தனை உயிர் வேண்டும்\nஇந்தப் பகுதியை எழுத அமர்ந்தபோது, அந்த மரணச் செய்தி இடியாய் வந்து இறங்கியது. இப்படி ஓர் அநாகரிகமான சமூகத்தில்தான் வாழ்கிறோமோ என எண்ணிப் பார்த்தபோது அவமானமாக இருந்தது.\nதருமபுரி இன்னும் ஓயவில்லை. தண்டவாளத்தின் அருகில் பிணமாய்க் கிடந்தான் இளவரசன். கொலையா, தற்கொலையா என்று ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன.\nகொலைதான். அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் அது கொலைதான். சாதியச் சமூகம் தொடர்ந்து செய்து வரும் கொலைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சாதி வெறி இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கேட்குமோ தெரியவில்லை.\nவன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யாவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யாவின் அப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் 'இதோ பறையன் சம்மந்தி வருகிறார்' என்று சொல்லிச் சொல்லி அவரைக் கேலி செய்து, அவருடைய தற்கொலைக்கு வழிவகுத்தது சாதி வெறி. பிறகு அதனையே காரணம் காட்டி, நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை, உடைமைகளை அடித்து நொறுக்கியது. அதன்பின் திவ்யாவைப் பிரித்தது. நான் இளவரசனுடன் வாழ விரும்பவில்லை என்று அந்தப் பெண்ணையே சொல்ல வைத்தது. இப்போது இளவரசன் பிணமாய்க் கிடக்கிறான்.\nஅது உண்மைக் காதல் அன்று, நாடகக் காதல் என்று சில 'மருத்துவர்கள்' கண்டறிந்து கூறினர். நாடகக் காதல் என்றால், பிரித்ததுடன் நின்றிருக்கலாமே, ஏன் கொலை செய்ய வேண்டும் இல்லையில்லை, திவ்யாவைப் பிரிந்த சோகத்தால் அவன்தான் தற்கொலை செய்து கொண்டான் என்றால், நாடகக் காதலுக்காக யாரேனும் தற்கொலை செய்து கொள்வார்களா இல்லையில்லை, திவ்யாவைப் பிரிந்த சோகத்தால் அவன்தான் தற்கொலை செய்து கொண்டான் என்றால், நாடகக் காதலுக்காக யாரேனும் தற்கொலை செய்து கொள்வார்களா எல்லாம் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சாதி வெறி மட்டுமே நிலையாக இருக்கிறது.\nதொலைக்காட்சியில் வழக்கறிஞர் அருள்மொழி சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தை எடுத்து வைத்தார். தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் திராவிடச் சிந்தனைகளுக்கு எதிரான ஒரு பரப்புரை இன்று கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது. எப்போதும் சாதிக்கு எதிரான கோட்பாட்டைக் கொண்டது திராவிடம். அதனைத் தமிழ் கொண்டு சிலர் வீழ்த்த நினைப்பது, தமிழைக் காப்பாற்ற அன்று. சாதியத்தை வளர்த்தெடுக்கவே என்றார்.\nஉண்மைதான். தூய தமிழ் பேசும் ஒரு தொலைக்காட்சிதான், இன்று தூய சாதிய வாதமும் பேசுகின்றது. தமிழ் இன, மொழி உணர்ச்சியைக் கூடப் பிறகு வளர்த்துக்கொள்ளலாம். இன்றைய உடனடித் தேவையாக இருப்பது சாதி எதிர்ப்பே\nசாதி உணர்ச்சி, நம் சமூகத்தில் மிக நுட்பமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகின்றது. பல வீடுகளில் இன்று மாட்டப்பட்டிருக்கும் தினசரி நாட்காட்டி, அவ்வீட்டினர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நமக்கு மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்கள் சார்ந்திருக்கும் சாதியச் சங்கம் வெளியிட்டிருக்கும் நாட்காட்டியாக அது உள்ளது.\nஅண்மையில் உத்தரகாண்ட் பெருவெள்ளத்��ில் ஆயிரக்கணக்கானோர் மாண்டு போனார்கள். அவர்களை மீட்கப் போன பிரவீன் என்னும் மதுரையைச் சேர்ந்த இளைஞனும் விபத்தில் மாண்டான். அவன் தியாகத்தை நாடே போற்றியது. மதுரையில் நடைபெற்ற வீர வணக்க ஊர்வலத்தில், பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் தினமலரில் அன்று ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. எங்கள் சாதியைச் சேர்ந்த ப்ரவீனுக்கு இரங்கல் என்று ஒரு சாதி மகா ஜன சங்கம் அதில் குறிப்பிட்டுள்ளது. அவன் காப்பாற்ற நினைத்த மக்களோ, அவன் இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களோ, ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் சாவினால் அவன் பெற்ற புகழைக் கூடசாதி பறித்துக் கொள்ளப் பார்க்கிறது.\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு ஒரு சாதிச் சங்கம் உரிமை கொண்டாடுகின்றது. புரட்சிக் கவி பாரதிதாசன், செங்குந்த முதலியார் என்கிறது ஒரு சங்கம். சௌந்தரபாண்டியனாரை வெறுமனே நாடார் என்று மட்டுமே பார்க்கின்றனர் சிலர். மிகப் பெரிய சான்றோர்களை மிகச் சிறிய கூண்டுக்குள் அடைக்கும் வேலை இது.\nஇயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக்கொடி என்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. அவர் ஒன்றும் ஆதிக்க சாதி எதிர்ப்பாளர் அல்லர். அவருடைய பசும்பொன் திரைப்படம் சாதிப் பெருமை பேசும் படம்தான். ஆனால் அன்னக்கொடியில் சாதி எதிர்ப்பு இலைமறை காயாக வெளிப்படுகின்றது. செருப்புத் தைக்கும் ஏழைத் தொழிலாளியும், அவருடைய மகனும் பெண் கேட்கப் போன இடத்தில் எவ்வளவு அவமானப் படுத்தப் படுகின்றனர் என்பதை அப்படம் ஒரு காட்சியில் விளக்குகின்றது. ஒரு வீட்டிற்குப் போய்ப் பெண் கேட்பது அவ்வளவு பெரிய குற்றமா ஆனால் அடிமைப்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு அந்த உரிமை ஏது ஆனால் அடிமைப்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு அந்த உரிமை ஏது அதைத்தான் அந்தக் காட்சி விளக்குகின்றது.\nஅதற்கே பெரிய எதிர்ப்பு. இயக்குனர் வீட்டை முற்றுகை இடப் போவதாகச் சில சாதிச் சங்கங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் சாதி எவ்வளவு இறுகிக் கொண்டே போகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுகள்.,\nஉலகில் சாதியை விடக் கொடூரமானது வேறு எதுவும் இருக்க முடியாது. பெற்ற பிள்ளைகளையே கொல்லத் துணியும் ஈவு இரக்கமற்ற நச்சுக் கோடரி சாதி. நம் வீட்டில் ஒரு பிள்ளை மது அருந்திக் கொ���்டிருக்கிறான், இன்னொருவன் ஆபாசப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான், மூன்றாமவன் சாதி உணர்ச்சிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறான் என்று கற்பனையாக வைத்துக் கொண்டால், முதல் இரு பிள்ளைகளை கூடப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், மூன்றாமவனை முதலில் திருத்த வேண்டும் என்பதே இன்று நம் நெஞ்சில் தோன்றும் எண்ணம்.\nஆம்......சாதி கொடியது, மதுவைக் காட்டிலும், பாலியல் வெறியைக் காட்டிலும்\nசாதிக்கு எதிரானவர் அனைவரும் ஒன்று கூட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உதவாதினி ஒரு தாமதம்\nPosted by சுப.வீரபாண்டியன் at 06:00\nகரந்தை ஜெயக்குமார் 6 July 2013 at 06:12\nதிராவிடர் இயக்கமும் அதன் கொள்கைகளும்,(ஜா)சாதி ஒழிப்பிற்கே என்பதை புரிந்து கொள்ள இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ\nதந்தைப்பெரியார் கடவுள் இல்லை என ஆணித்தனமாய் சொன்னது பின்னிப்பிணைந்து கிடக்கும் சாதியையும்,மதத்தையும்,கடவுளையும் பிரிக்க இயலாது என்பதால் தான் என்பதை புரிந்துகொள்ள இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் வேண்டுமோ\nநானும் ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரவித்யாலயா பள்ளியில் பயின்ற மாணவன் அந்த பெருமிதம் என்றும் இருக்கும் ஐயா.\nசதிகாரர்களின் கையில் கிட்டிய ஒரே ஆயுதம் சாதி. அந்த ஆயும் அவ்வப்போது பல கொலைகளின்மீது தன்னைத் தேய்த்துக் கூர் தீட்டிக்கொள்கிறது ஒரு சிலரால்.\nபெற்ற பிள்ளைகளையே கொல்லத் துணியும் ஈவு இரக்கமற்ற நச்சுக் கோடரி சாதி.//\nஉண்மை அய்யா...சாதிக்கு பாடை கட்டுவதே சாதிவெறியர்களுக்கான பாடமாக அமையும்..\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கரு��்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/sep/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2773920.html", "date_download": "2018-07-17T13:55:29Z", "digest": "sha1:JPTOM7ETNA5FY6K7YQ7CIIF6O2DUT2KY", "length": 7655, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி விமான நிலையத்தில் பயணியின் பையை திருடியவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லி விமான நிலையத்தில் பயணியின் பையை திருடியவர் கைது\nதில்லி விமான நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாக விமான நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் (ஐஜிஐ ஏர்போர்ட்) சஞ்சய் பாஷியா கூறியதாவது:\nதில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் உதவி மேலாளர் (பாதுகாப்பு) சதீஷ் குமார் செப்டம்பர் 11-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.\nஅதில், சுங்கத் துறையின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பயணிகளின் 9 பைகளில் ஒன்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, எஸ்ஏடிஎஸ் நிறுவன ஊழியர் கோஷ் (23) என்பவர் பையைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, மகிபால்பூரில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டுப் பையும் மீட்கப்பட்டது. தவிர, மேலும் ஒரு பை அவரது வீட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டது. அப்போது, ஏற்கெனவே இதுபோன்று திருட்டில் அவர் ஈடுபட்டதாகவும் கூறினார். இதையடுத்து, அந்தப் பையும் மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் பாஷியா தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/12/350.html", "date_download": "2018-07-17T13:45:08Z", "digest": "sha1:XN5JUKFW2VD2TUNWSZKO2V3RIGOK5RLU", "length": 16787, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு...", "raw_content": "\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு...\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு | தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர். தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது. அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்றம் கூறுவதை க��ட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம் | தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர். தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலிய���க இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது. அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம் தமிழக அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், ரவீந்தரன் கூறியதாவது:கடந்த, 1990 க்கு பின், பணி நியமனம் அதிகளவில் மேற் கொள்ளவில்லை. 1980களில் நியமிக்கப்பட்ட வர்கள், இன்று, 58 வயதை நெருங்கியுள்ளனர். 2017 - 18ல், ஓய்வு பெறுபவர் பட்டியலில் மட் டும், ஒரு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். இப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தற் காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர் களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண���கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 பணிகள் | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 221 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன . இது பற்றிய விரிவான ...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம்\nகோவை, வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் விரைவில் தொடக்கம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1155-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-17T13:37:35Z", "digest": "sha1:YCLTDEKEP4YFCAHEZL35RLB437RZJXOE", "length": 4972, "nlines": 112, "source_domain": "www.samooganeethi.org", "title": "ஜமீல் அஹ்மது, சென்னை", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 16 சேயன் இப்ராகிம் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசென்ற மாத இதழ் தலையங்கம் படித்த போது அகமகிழ்ந்து போனேன். கலையிழந்து வரும் மதரஸாக்களுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாகவும் வரலாறு முழுவதும் முஸ்லிம்களது அறிவுக்கு ஊற்றாக இருந்த மதரஸாக்களை மறு உயிர்ப்பு செய்யும் விதமாக ஒரு மதரஸா ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை படித்தவுடம் உள்ளபடியே மேலான மகிழ்ச்சி அடைந்தேன். அல்லாஹ் உங்களுக்கு எல்லா விதத்திலும் பக்கபலமாக இருந்து உதவி செய்வான். நானும் எனது குடும்பத்தார்களும் துஆ செய்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcomicsulagam.blogspot.com/2010/05/tcu-answers-shoot-your-questions-right.html", "date_download": "2018-07-17T13:46:43Z", "digest": "sha1:OB6UKVXE5SVBNZIOVZO42IEXEW5JC4AM", "length": 84524, "nlines": 1161, "source_domain": "tamilcomicsulagam.blogspot.com", "title": "TCU Answers – Shoot Your Questions: Right To Information ~ Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்", "raw_content": "\n192 தங்க விரல் மர்மம்\n194 சிறை மீட்டிய சித்திரக்கதை\nபதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்\nமுழுவதும் படித்துவிட்டு வருகிறேன் மறுபடியும்.\nஇது, இதைப்போல ஒன்றைத்தான் நான் எதிர்பார்த்தேன். நன்றி.\nஇன்னமும் பல கேள்விகள் மனதில் இருக்கின்றன. நான் கேட்கிறேன்.\nரீபிரின்ட் செய்யப்பட்ட பல புத்தகங்களில் நம்பரே இருக்காது. பல வகைகளில் அவற்றை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nநீங்கள் சொல்வது உண்மையெனில் பல மாற்றங்கள் நடத்தவேண்டி இருக்குமே உதாரணமாக முத்து காமிக்ஸ் இதழ் எண் 250 என்பது 254 ஆக அல்லவா மாறிவிடும்\nஅதைப்போலத்தான் முத்துவின் 300வது இதழும்.\nமுழுவதுமாக மாற்றினால் பல சிக்கல்கள் வருமே\nதகவல் அறியும் சட்டம் - காமிக்சுக்கு\nபலருக்கும் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு.\nநண்பர் சிபி கேட்ட சந்தகம் எனக்கும் உண்டு. அதிலும் பல புத்தகங்களில் நம்பரே இருக்காது.\nஏதோ ஒரு வருடம் (அநேகமாக 1991வாகத்தான் இருக்கும்) அந்த ஆண்டு நான் மொத்தம் நான்கு ரீபி���ிண்டுகளை இரண்டு மாதங்களில் வாங்கினேன்.\nவெகு விரைவில் அந்த பதிவை வெளியிடவும்.\nமிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\n//ஏதோ ஒரு வருடம் (அநேகமாக 1991வாகத்தான் இருக்கும்) அந்த ஆண்டு நான் மொத்தம் நான்கு ரீபிரிண்டுகளை இரண்டு மாதங்களில் வாங்கினேன்.//\n 1991 கோடை விடுமுறைகளின் போது நான்கு மறுபதிப்புகள் வந்தன\nரீபிரின்ட் செய்யப்பட்ட பல புத்தகங்களில் நம்பரே இருக்காது. பல வகைகளில் அவற்றை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nநீங்கள் சொல்வது உண்மையெனில் பல மாற்றங்கள் நடத்தவேண்டி இருக்குமே உதாரணமாக முத்து காமிக்ஸ் இதழ் எண் 250 என்பது 254 ஆக அல்லவா மாறிவிடும்\nஅதைப்போலத்தான் முத்துவின் 300வது இதழும்.\nமுழுவதுமாக மாற்றினால் பல சிக்கல்கள் வருமே\nசிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஒரு சுலபமான வழி ஒன்று உண்டு\n1991-ல் விடுமுறை காலங்களில் வெளிவந்த ரெகுலர் இதழ்களுடன் மறுபதிப்புகளும் வெளிவரும் அவற்றிற்கு நம்பர் எதுவும் இருக்காது\nஉதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் 200வது இதழ் என்று மர்மச் சுரங்கம், கொரில்லா சாம்ராஜ்யம் மறுபதிப்பு ஆகிய இரண்டு புத்தகங்களின் பின்னட்டையில் இருக்கும்\nநான் கடையிலும் இவ்விரு புத்தகங்களையும் ஒன்றாகத் தான் வாங்கினேன் ஆகையால் இவற்றிற்கு நம்பர் இடும் போது மர்மச் சுரங்கம் இதழை 220 என்றும், மறுபதிப்பான கொரில்லா சாம்ராஜ்யம் இதழை 200(a) என்றும் குறிப்பிட்டால் சுலபமாக இருக்கும்\nநண்பர்களுக்கு வேறேதேனும் வழிமுறைகள் தோன்றினால் பின்னூட்டமிடுங்களேன்\nசிறை மீட்டிய சித்திரக் கதை.......\nநடிகை குஷ்பூ காமிக்ஸ் படிப்பாரா\nகாமிக்ஸ்களில் வரும் எந்தவொரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்கு நடிகை நமீதா ஞாபகம் வந்து தொலைக்கிறார். காமிக்ஸ் படித்துவிட்டு உறங்கினால் கனவிலும் நமீதா காமிக்ஸ் ஹீரோயினாக வருகிறார். இதற்கு என்ன செய்வது\n// ஆகையால் இவற்றிற்கு நம்பர் இடும் போது மர்மச் சுரங்கம் இதழை 220 என்றும், மறுபதிப்பான கொரில்லா சாம்ராஜ்யம் இதழை 200(a) என்றும் குறிப்பிட்டால் சுலபமாக இருக்கும்\n = மர்மச் சுரங்கம் 200th book.\nஇப்படி ஒரு மேட்டர் வேற இருக்கா\nபறந்து வந்த பயங்கரவாதிகள் தான் முத்து காமிக்ஸ் வெளியிட்ட (பல கதைகளை கொண்ட) கடைசி ஸ்பெஷல். மறக்க முடியாத புத்தகம்.\nபுயல் வேக இரட்டையரை பற்றி ஏதேனும் தகவல் அளிக்க இயலுமா மினி லயனி���் கருப்பு பாதிரி மர்மம் கதையில் வந்தார்கள். அப்புறம் அவ்வளவுதான்.\n//issue No 191 புயலோடு ஒரு போட்டி//\nஅதற்க்கு முன்பு மினி லயன் கருப்பு பாதிரி மர்மம் = மொத்தமே இரண்டுதானே\nபுயல் வேக இரட்டையரை பற்றி ஏதேனும் தகவல் அளிக்க இயலுமா மினி லயனில் கருப்பு பாதிரி மர்மம் கதையில் வந்தார்கள். அப்புறம் அவ்வளவுதான்.\n//issue No 191 புயலோடு ஒரு போட்டி//\nஅதற்க்கு முன்பு மினி லயன் கருப்பு பாதிரி மர்மம் = மொத்தமே இரண்டுதானே\n இது குறித்து விரைவில் அ.கொ.தீ.க.வில் முழு நீள பதிவொன்றை எதிர்பாருங்கள்\n = மர்மச் சுரங்கம் 200th book.//\nஎன்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது...\nஉங்களுடைய X1-18 பதிவு எப்போது\nபாக்டீரியா - ஒரு புகைப்படம், பல தகவல்கள்\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nகாமிக்ஸ் பிரியர்களுக்கு ஒரு நல்ல பதிவு.\nவிஸ்வா . . ஒரு மிக முக்கியமான எமர்ஜென்ஸியில் இருப்பதால், இன்று தான் இப்பதிவைப் படித்தேன் . . கேள்வி பதில் சரித்திரத்தில் நீங்கள் இன்னொரு மதனாகவோ சத்ருஹன் சின்ஹாவாகவோ மின்ன வாழ்த்துகள் . .\n1. மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . ஆனால், அக்கதையோடு இந்த ஸீரீஸ் நின்றுவிட்டது அல்லவா திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா\n2. இரும்புக்கை நார்மன் என்ன ஆனார் மனித எரிமலையோடு அவர் இழுத்து மூடப்பட்டு விட்டாரா\n3. ரிக் ஹோசெட்டின் கதைகளில், ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு (ரத்தக் காட்டேரி மர்மம், ஊடு சூன்யம்) இப்போது வெகுவாகக் குறைந்து, சப்பென்று ஆகிவிட்டதன் காரணம் என்ன அவரது சுவாரஸ்யமான கதைகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு விட்டனவோ\n4. இரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள் கறுப்புப் பாதிரி மர்மம் மறுபடி பதிப்பிக்கப்பட்டால் சூப்பராக இருக்கும்.. ஹூம்..\nஇப்போது இவ்வளவே . . மறுபடியும் அதே எமர்ஜென்ஸி என்பதால், இதோ ஓடப்போகிறேன் . . அதற்கு முன் ஒரு பதிவைப் போட முயல்கிறேன் . . நன்றி . .\nபி.கு - இந்தக் கேள்விகளில் வரும் பாத்திரங்களைப் பற்றி நாஸ்டால்ஜிக் எண்ணங்களையும் உங்களது பாணியில் வெளியிட்டால், மிகவும் அருமையாக இருக்கும் . .\n என்னால் இயன்ற வரை பதிலளிக்க முயல்கிறேன்\n//1. மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவரது அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . ஆனால், அக்கதையோடு இந்த ஸீரீஸ் நின்றுவிட்டது அல்லவா திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா திரு விஜயன் அவர்களும், இக்கதையோடு பதிப்பகத்தார் அந்த ஸீரீஸை இழுத்து மூடிவிட்டனர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த ஸீரீஸில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா இப்போது ஏதேனும் கதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவா\nஇதுவரையில் ஜான் மாஸ்டர் குறித்த எந்தவித தகவலும் அளிக்க முடியாத நிலையிலேயே உள்ளோம் ஆனால் விடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் ஆனால் விடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் தகவல்கள் கிட்டியவுடன் தெரிவித்து விடுகிறோம் தகவல்கள் கிட்டியவுடன் தெரிவித்து விடுகிறோம்\n//2. இரும்புக்கை நார்மன் என்ன ஆனார் மனித எரிமலையோடு அவர் இழுத்து மூடப்பட்டு விட்டாரா மனித எரிமலையோடு அவர் இழுத்து மூடப்பட்டு விட்டாரா\n அதற்கு பிறகு பல கதைகளில் அவர் தமிழில் வந்துள்ளார் ஆனால் ஆங்கிலத்தில் வெளியான அனைத்து கதைகளையுமே தமிழில் வெளியிட்டு விட்டனர் ஆனால் ஆங்கிலத்தில் வெளியான அனைத்து கதைகளையுமே தமிழில் வெளியிட்டு விட்டனர் இது குறித்து விரிவான பதிவு விரைவில் அ.கொ.தீ.க.வில் வெளிவரும்\n//3. ரிக் ஹோசெட்டின் கதைகளில், ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு (ரத்தக் காட்டேரி மர்மம், ஊடு சூன்யம்) இப்போது வெகுவாகக் குறைந்து, சப்பென்று ஆகிவிட்டதன் காரணம் என்ன அவரது சுவாரஸ்யமான கதைகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு விட்டனவோ அவரது சுவாரஸ்யமான கதைகள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டு விட்டனவோ\nஇதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன் ரிப்போர்ட்டர் ஜானி எனது அபிமான கதாநாயகர்களில் ஒருவர் ரிப்போர்ட்டர் ஜானி எனது அபிமான கதாநாயகர்களில் ஒருவர் அவரது கதைகள் எல்லாமே அற்புதம் என்று கூறி விட முடியாதுதான் அவரது கதைகள் எல்லாமே அற்புதம் என்று கூறி விட முடியாதுதான் ஆனால் சமீபத்தில் வருபவை எல்லாமே மொக்கை என்பதெல்லாம் சும்மா டுபாக்கூர் ஆனால் சமீபத்தில் வருபவை எல்லாமே மொக்கை என்பதெல்லாம் சும்மா டுபாக்கூர் INFACT எல்லோரும் புகழும் ரத்தக்காட்டேரி மர்மம், ஊடூ சூன்யம் போன்ற கதைகளை நான் மிக சமீபத்தில் தான் படித்தேன் INFACT எல்லோரும் புகழும் ரத்தக்காட்டேரி மர்மம், ஊடூ சூன்யம் போன்ற கதைகளை நான் மிக சமீபத்தில் தான் படித்தேன் எனக்கு இந்த கதைகளே மரண மொக்கையாக தென்பட்டன எனக்கு இந்த கதைகளே மரண மொக்கையாக தென்பட்டன சமீபத்தில் வந்த திசை திரும்பிய பில்லிசூனியம், ஜாலி ஸ்பெஷல் கதைகள் இரண்டுமே நல்ல தரத்தில் மெச்சூர்டாக இருப்பதாக நான் கருதுகிறேன்\nரிப்போர்ட்டர் ஜானி குறித்து விரைவில் பதிவிடுகிறேன் என கிங் விஸ்வா சென்ற வருடமே கூறியுள்ளார்\n//4. இரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள் கறுப்புப் பாதிரி மர்மம் மறுபடி பதிப்பிக்கப்பட்டால் சூப்பராக இருக்கும்.. ஹூம்..//\nநீங்கள் இரட்டை வேட்டையரையும், புயல் வேக இரட்டையரையும் குழப்பிக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் புயல் வேக இரட்டையர் குறித்த ஒரு அத்ரடிப் பதிவை திங்களன்று அ.கொ.தீ.க.வில் எதிர்பாருங்கள்\nஇரட்டை வேட்டையர் குறித்தும் விரைவில் பதிவிடுவோம்\n//பி.கு - இந்தக் கேள்விகளில் வரும் பாத்திரங்களைப் பற்றி நாஸ்டால்ஜிக் எண்ணங்களையும் உங்களது பாணியில் வெளியிட்டால், மிகவும் அருமையாக இருக்கும் . .//\n// மாஸ்கோவில் மாஸ்டர் என்ற கதையில், டென்னிஸ் ஆடிக்கொண்டே உலகைச் சுற்றி வரும் ஒரு உளவாளி மற்றும் அவ���து அஸிஸ்டெண்ட் (ஹென்றி என நினைக்கிறேன்) கதையை மிக விரும்பிப் படித்திருக்கிறேன் . . //\nஜான் மாஸ்டரின் அசிஸ்டெண்டின் பெயர் ராபின் ஹென்றி என்று நிங்கள் கூறுவது ராணி காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோ டைகடின் அசிஸ்டெண்ட் ஹென்றியை\nஇரண்டு கதைத் தொடர்களுக்கும் ஒரே ஓவியர்தான் என்பதால் உருவ, பாத்திர ஒற்றுமையினால் குழம்பி விடுவது சுலபமே\n@ பயங்கரவாதியாரே .. உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி . . எனது நினைவில் இருந்த குழப்பங்கள் நீங்கின. . சந்தேகங்கள் தீர்ந்தன. . கண்கள் பனித்தன. . இதயம் இனித்தது. . . :-)\nரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றி - வெல்.. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவரது சமீபத்திய கதைகள், எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. இக்கருத்தில், உஙளுக்கு நேர் எதிர் எண்ணவோட்டம் உள்ளவனாக இருக்கிறேன் . . இருந்தாலும் பரவாயில்லை . . :) சிறிய வயதில் என்னைக் கவர்ந்த ரத்தக் காட்டேரி மர்மம் மற்றும் ஊடு சூன்யம், எனது மனதில் இப்பொழுதும் இனிய எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது . . :-)\n//ரிப்போர்ட்டர் ஜானியைப் பற்றி - வெல்.. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவரது சமீபத்திய கதைகள், எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. இக்கருத்தில், உஙளுக்கு நேர் எதிர் எண்ணவோட்டம் உள்ளவனாக இருக்கிறேன் . . இருந்தாலும் பரவாயில்லை . . :) சிறிய வயதில் என்னைக் கவர்ந்த ரத்தக் காட்டேரி மர்மம் மற்றும் ஊடு சூன்யம், எனது மனதில் இப்பொழுதும் இனிய எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது//\nபதில் சொல்வதில் பயங்கரவாதி முந்திக்கொண்டு விட்டார். இருந்தாலுன் நான் கருத்தை சொல்லிவிடுகிறேன்.\nஆரம்ப காலத்தில் ஜானி கதைகளை சிறுவர்களாக படித்தவர்கள் அந்த கதைகளை மிகவும் ரசித்து ஆள் டைம் பேவரிட் கதைகளாக அவற்றை சொல்லுவார்கள். அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த கதைகள் அவை.\nஅந்த கால ஜானி கதைகளை அப்போது படிக்காமல் மிஸ் செய்துவிட்டு, பிறகு அப்டேட் செய்யப்பட்ட (லேட்டஸ்ட்) கதைகளை படித்தவர்களுக்கு அந்த பழைய கதைகள் சற்று மொக்கையாகவே தெரியும். இதுதான் ஆராய்ச்சி கூறும் உண்மை. பயங்கரவாதி இதனை ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன் (திங்கள் கிழமை ஊரில் இருந்து வந்த பின்னர்).\nதினமும் என் மனதில் உதிக்கும் கேள்விகள்.\nபிரகாஷ் பதிப்பகத்தில் இருந்து காமிக்ஸ் வெளிவந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட���டது. என்ன ஆச்சு லயன் காமிக்ஸ்க்கு\nரூ25 விலையிலான புது வடிவ காமிக்ஸ் முயற்சி என்ன ஆயிற்று\nலயன் ஜம்போ ஸ்பெஷல் ஏப்போது வரும்\n(விஜயன் சாரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் தான். இருந்தாலும் ஏதாவது பாஸிடிவான பதில் கிடைக்காதா எனும் ஆவலுடன் இங்கு கேட்கிறேன்)\nபல பேர் இதே கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பதால் தமிழ் காமிக்ஸ் வலையுலக மன்னன், எங்கள் அண்ணன், பதிவு வேங்கை, பின்னூட்ட புலி கிங் விஸ்வா அவர்கள் இதற்கு தக்க பதிலளித்து விரைவில் புதிதாக ஒரு பதிவிடுவார் என தெரிவித்துக் கொள்ளுகிறேன்\nலக்கி லிமட் = உங்களுடைய X1-18 பதிவு எப்போது = அடுத்த ஞாயிறு அன்று TCU லைவ் ஆக வெளியிடும் பதிவில் பதில் இருக்கிறது.\nஷிவ் = பிரகாஷ் பதிப்பகத்தில் இருந்து காமிக்ஸ் வெளிவந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன ஆச்சு லயன் காமிக்ஸ்க்கு\nரூ25 விலையிலான புது வடிவ காமிக்ஸ் முயற்சி என்ன ஆயிற்று\nலயன் ஜம்போ ஸ்பெஷல் ஏப்போது வரும்\nஉங்களின் கேள்விகளுக்கும் இதே பதில்தான் - அடுத்த ஞாயிறு அன்று TCU லைவ் ஆக வெளியிடும் பதிவில் பதில் இருக்கிறது.\nகருந்தேள் = மாஸ்கோவில் மாஸ்டர் - வெகு விரைவில் (ஜூன் மாதத்தில்) அவரைப்பற்றிய முழுநீள பதிவு வெளிவரும்.\nஇரும்புக்கை நார்மன் - அவருடைய ஆறு கதைகளைப் பற்றிய பதிவும் ஜூன் மாதத்தில் தான்.\nஇரட்டை வேட்டையர்கள் என்ன ஆனார்கள் = வெளியிடப்பட வேண்டிய கதைகள் இன்னமும் இருக்கின்றன. ஒரு பதில் (தகுந்த இடத்திலிருந்து) வரவிருக்கிறது. நல்ல செய்திக்காக வெயிட் செய்யுங்கள்.\nகறுப்புப் பாதிரி மர்மம் - புயல் வேக இரட்டையர - பயங்கரவாதி அவர்கள் நாளை மதியம் இந்த பதிவை வெளியிடுவார். படித்து ரசியுங்கள்.\nவாங்க ஐயா. ஒரு மாசம் முழுவதும் கேக்க வேண்டிய கேள்விகளை ஒரே தடவையில் கேட்டால் எப்படி இருந்தாலும் கூட அடுத்த வாரம் (ஜூன் பத்தாம் தேதிக்குள்) உங்களுக்கு தனியே ஒரு பதிவு இட்டு பதில் சொல்லப்படும்.\nஇன்றிரவு நான் அலுவலகப்பணி நிமித்தமாக மற்றுமொரு பயணத்தில் ஈடுபடுகிறேன். ஆகையால் அடுத்த ஞாயிறு அன்றுதான் மறுபடியும் சென்னை வருவேன். பயணத்தின்போது துணைவரும் டாடா போட்டன் பிளஸ் இணைப்பான் பற்றி அனைவருக்கும் தெரியுமாகையால் பதிவுகள் இட இயலாது.\nமிகவும் அருமை. பலரின் சந்தேகங்களுக்கு தீர்வு - தமிழ் காமிக்ஸ் உலகம்.\nஇரட்டை வேட்டையரைப் பற்றிய மேலதிக தகவலை தனிப்பதிவாக இட இயலுமா\nதொடர்ந்து பல பதிவுகளாக 50 பின்னூட்டங்கள் பெற்றுள்ள கிங் விஸ்வாவுக்கும் அப்பதிவுகளில் எல்லாம் தொடர்ந்து மீ த 50வதாக பின்னூட்டமிடும் எனக்கும்...\nகாமிக்ஸ் பிரியரின் வார்த்தைகளில் கூறுவதானால்...\nநன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.\nபழைய காமிக்ஸ்களைப் பற்றி பல மாதங்களாகப் பதிவிடாத ஃபுல் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே,\n//இரட்டை வேட்டையரைப் பற்றிய மேலதிக தகவலை தனிப்பதிவாக இட இயலுமா\nஇது அநியாயம். உடனே பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கேள்விகள் கேட்டால் பதிவு இடும் வரை காத்திருக்க சொல்கிறீர்களே. எப்படியோ சீக்கரம் பதிவு வந்தால் சரி.\n இது குறித்து வெகுவிரைவில் ஒரு பதிவு தமிழ் காமிக்ஸ் குறித்து ஆங்கிலத்தில் எழுதும் ஒரு வலைப்பூவில் (அட TCU தாங்க) வெளிவரும் என்பதனை சென்ற வருடமே தெரிவித்துள்ளோம்\nEuroBooks Lucky Luke பூம் பூம் படலம் ஆங்கிலத்தில்\nநீங்கள் குறிப்பிடும் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கே / எப்படி விலைக்குக் கிடைக்கும் \nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nBob Morane சாகச வீரர் ரோஜர்\nBuck Ryan ராயன் / டிடெக்டிவ் ஜூலியன்\nDavy Crockett டேவி குரோக்கட்\nIznogoud - மதியில்லா மந்திரி\nJess Long ஜெஸ் லாங்\nModesty Blaise மாடஸ்டி பிளைசி\nRoger Moore ரோஜர் மூர்\nTiger Joe வனவீரர் டைகர் ஜோ\nIceBerg Comics ஐஸ்பெர்க் காமிக்ஸ்\nThigil Library திகில் லைப்ரரி\nMini Lion Junior Lion மினி லயன் & ஜூனியர் லயன்\nஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை \nமலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்\nராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nஏற்காடு மாயாவி சிவா’s Comics Comics\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nErode Stalin's தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nFrance ஷங்கர் விஸ்வலிங்கம்'s கனவுகளின் காதலன்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nக.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகாமிக்ஸ் போராளி சேலம் பரணியின் காமிக்ஸ் பதிவுகள்\nயுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் \"அம்மா\"ரிக்கா\nசென்னை பரிமேலழகன்'s காமிக்ஸ் ப்ளாக்\nதமிழ் நாட்டில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிர் அரங்கம்\nபாண்டி கார்த்திகேயனின் காமிக்ஸ் கலாட்டா\nSatan's அழகிய படங்களுடன் கூடியது\nமகளிர் தினம் – லாட்வியக் கிளை\nதிருச்சி கருமண்டபம் செந்தில்'s Blankkers\nபுத்தக திருவிழாவின் போது எடுத்த புகைப்படங்கள்\nKanchipuram லக்ஷ்மி நாராயணன்'s காமிக்ஸ் கடல்\nலூசு - father of லூசு பையன்\nComment in பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...\nபெங்களூரு ஸ்ரீனி's tamil scanlation\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nHaja's எங்கும் காமிக்ஸ், எதிலும் காமிக்ஸ்\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nவெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nLucky Limat - லக்கி லிமட்\nJustin Philips (ஜஸ்டின் பிலிப்ஸ்) (1)\nஎடிட்டர் S விஜயன் (2)\nஎன் இனிய ஜீனோ (1)\nஏஜென்ட் பிலிப் காரிகன் (1)\nஏஜென்ட் ஜான் ஸ்டீல் (1)\nஒற்று உளவு சதி (1)\nஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (1)\nஓவியர் மணியம் செல்வன் (1)\nகங்கை புத்தக நிலையம் (1)\nட நஹஷி கோட்ஸ் (1)\nடெக்ஸ் வில்லர் கதாசிரியர் போனெல்லி (2)\nதலை வாங்கி குரங்கு (3)\nதி இந்து தமிழ் நாளிதழ் (5)\nநியூ லுக் ஸ்பெஷல் (1)\nமாய மூன் காமிக்ஸ் (1)\nமினி லயன் காமிக்ஸ் (2)\nமுத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் (1)\nலயன் / முத்து காமிக்ஸ் (3)\nஜேம்ஸ் பாண்ட் 007 (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilcomicsulagam.blogspot.com/2011/06/comic-cuts-32-news-32-nool-pandiyan.html", "date_download": "2018-07-17T13:51:29Z", "digest": "sha1:HXLNHUSLWJGATSLCMAGNXD6WAEWOH6L6", "length": 44347, "nlines": 847, "source_domain": "tamilcomicsulagam.blogspot.com", "title": "Comic Cuts 32-News 32: ‘Nool’ Pandiyan, Graphic Novel on M.S.Subbulakshmi & TV Celebrity Reading Comics ~ Tamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்", "raw_content": "\nமீ தி செகண்ட். அண்ணன் சிபியும், பயங்கரவாதியும் வர்றதுக்கு முன்னாடி சில பல கமெண்ட்டுகளை போட்டு விடலாம்.\nதமிழில் பழைய காமிக்ஸ், புத்தகங்கள் வாங்குவது என்றாலே மைலாப்பூர் ஆழ்வார் கதைதான் என்று இருந்தால் இப்படி ஒருவர் இருக்கிறாரா அதுவும் அரைகோடி புத்தகங்களுடன் உடனே அவரை கண்டு அந்த புத்தகங்களை காண மனம் துடிக்கிறது.\nஇந்த பதிவில் அனைத்து காமிக்ஸ் செய்திகளுமே தமிழிலேயே இருப்பது நன்று. இதனை தமிழிலேயே வெளியிட்டு இருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்குமே\n// மீ தி செகண்ட். அண்ணன் சிபியும், பயங்கரவாதியும் வர்றதுக்கு முன்னாடி சில பல கமெண்ட்டுகளை போட்டு விடலாம். //\nஒன்னையுமே காணோமே ஒலக காமிக்ஸ் ரசிகரே ;-)\nபயங்கரவாதி வர்றதுக்கு முன்னாடி சில பல கமெண்ட்டுகளை போட்டு விடலாம் ;-)\nவாவ் அரை கோடி புத்தகங்கள் யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது\nஹ்ம்ம் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது :))\nMS சுப்பு லக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு காமிக்ஸ் வடிவில் ஒரு மிகச்சிறந்த முயற்சி :))\nஅருமையான மனிதரான நூல் பாண்டியனை பற்றி செய்திகளை வெளியிட்டு மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி\nநான் ஏராளமான புத்தகங்களை தேடி வருவதால், இந்த தடவை ஊருக்கு வரும்போது நிச்சயமாக அவரை சந்திக்க வேண்டும்\nதிடீரென்று நூல் பாண்டியன் பயங்கர பாப்புலர் ஆகி விட்டார். அவருக்கு வாழ்த்துக்கள்.\nகடந்த வாரம் அவருடைய பேட்டியை கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பினார்கள். அருமையாக இருந்தது.\nநூற்றைம்பது வருடத்திற்கு முந்தைய புத்தகங்கள் எல்லாம் அவரிடம் உள்ளன.\nநூல் பாண்டியன் - பெயரே அவரைப்பற்றி சொல்லிவிடுகிறதே\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nBob Morane சாகச வீரர் ரோஜர்\nBuck Ryan ராயன் / டிடெக்டிவ் ஜூலியன்\nDavy Crockett டேவி குரோக்கட்\nIznogoud - மதியில்லா மந்திரி\nJess Long ஜெஸ் லாங்\nModesty Blaise மாடஸ்டி பிளைசி\nRoger Moore ரோஜர் மூர்\nTiger Joe வனவீரர் டைகர் ஜோ\nIceBerg Comics ஐஸ்பெர்க் காமிக்ஸ்\nThigil Library திகில் லைப்ரரி\nMini Lion Junior Lion மினி லயன் & ஜூனியர் லயன்\nஎதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலா...\nஒரு காமிக்ஸ் ஜனநாயகக் கடமை \nமலர்_24_இதழ்_33_3.00_ தளபதி சதி_வேதாளர்_இந்திரஜால் காமிக்ஸ்_அலெக்ஸ்சாண்டர்\nராபீயின் பூனை ஒரு வாயாடி பூனை -- காமிக்ஸ்\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nஏற்காடு மாயாவி சிவா’s Comics Comics\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nவன்மேற்கின் கா��தேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nErode Stalin's தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nFrance ஷங்கர் விஸ்வலிங்கம்'s கனவுகளின் காதலன்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nக.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகாமிக்ஸ் போராளி சேலம் பரணியின் காமிக்ஸ் பதிவுகள்\nயுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் \"அம்மா\"ரிக்கா\nசென்னை பரிமேலழகன்'s காமிக்ஸ் ப்ளாக்\nதமிழ் நாட்டில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதிர் அரங்கம்\nபாண்டி கார்த்திகேயனின் காமிக்ஸ் கலாட்டா\nSatan's அழகிய படங்களுடன் கூடியது\nமகளிர் தினம் – லாட்வியக் கிளை\nதிருச்சி கருமண்டபம் செந்தில்'s Blankkers\nபுத்தக திருவிழாவின் போது எடுத்த புகைப்படங்கள்\nKanchipuram லக்ஷ்மி நாராயணன்'s காமிக்ஸ் கடல்\nலூசு - father of லூசு பையன்\nComment in பல கேள்விகளும் ; சில சிந்தனைகளும்...\nபெங்களூரு ஸ்ரீனி's tamil scanlation\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nHaja's எங்கும் காமிக்ஸ், எதிலும் காமிக்ஸ்\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில்\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nவெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nLucky Limat - லக்கி லிமட்\nJustin Philips (ஜஸ்டின் பிலிப்ஸ்) (1)\nஎடிட்டர் S விஜயன் (2)\nஎன் இனிய ஜீனோ (1)\nஏஜென்ட் பிலிப் காரிகன் (1)\nஏஜென்ட் ஜான் ஸ்டீல் (1)\nஒற்று உளவு சதி (1)\nஓவியர் அரேல்லியோ கல்லேப்பிணி (1)\nஓவியர் மணியம் செல்வன் (1)\nகங்கை புத்தக நிலையம் (1)\nட நஹஷி கோட்ஸ் (1)\nடெக்ஸ் வில்லர் கதாசிரியர் போனெல்லி (2)\nதலை வாங்கி குரங்கு (3)\nதி இந்து தமிழ் நாளிதழ் (5)\nநியூ லுக் ஸ்பெஷல் (1)\nமாய மூன் காமிக்ஸ் (1)\nமினி லயன் காமிக்ஸ் (2)\nமுத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் (1)\nலயன் / முத்து காமிக்ஸ் (3)\nஜேம்ஸ் பாண்ட் 007 (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://hooraan.blogspot.com/2010/", "date_download": "2018-07-17T13:30:07Z", "digest": "sha1:JN47DR3FZ7LUND24IZJI2LDJPZ43FJEK", "length": 143517, "nlines": 421, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: 2010", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\nஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை\n”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.\n\"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்.\"- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.\nஇச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.\nகிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.\nநகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.\nஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள் இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே. பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே. பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள் வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள் இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள்.\nசென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் \"புளூ கிராஸ்\" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் \"புளூ கிராஸ்\" காலியாகிவிடுமே\nஇங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.\n\" ஐயர்\" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா\n25.11.2010 அன்று \"வினவு\" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.\nதினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.\n“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை. எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்\n“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்\n“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”\n“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும\n“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்\n“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”\n“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்\nஇவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகள்.\n“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”\n“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”\n“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை ��ெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”\n“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”\n“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”\n“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”\nஇப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.\nமேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.\nஇவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.\nஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா\nபடிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.\nவரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள். கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம், பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.\nஇவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.\nஉண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.\nLabels: திருமணம், தோஷம், பரிகாரம், மகள், மகன், வரன், ஜாதகம், ஜோதிடம்\nகுழந்தைகளின் கை, கால் விரல் நகங்களுக்கு பல வண்ணப் பூச்சுப்பூசி (nail polish) அழகு பார்ப்பதுண்டு. ஆனால் இன்று இதுவே பெண்களிடம் அழகுக் கலை கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. பளபளக்கும் பல வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்களின் நகப்பூச்சுகள் சந்தையில் குவிந்துள்ளன. பெண்களின் அழகை அதிகப்படுத்த நகப்பூச்சுகள் அவசியம் என பலவாறாய் நம்பச் செய்து வணிகத்தைப் பெருக்கும் போட்டா போட்டி சந்தையில் நிலவுகிறது. அழகாய்த் தோன்றினால் தன்னம்பிக்கை பிறக்குமாம். அதற்காகத்தான் அழகுக் கலையே இன்று ஒரு படிப்பாக உருவெடுத்துள்ளது.\nநுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருவதால் பெண்களையும் போகப் பொருளாகப் பார்க்கும் சிந்தனைப்போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஆண்களின் போகப் பொருள்தான் பெண் என பறைசாற்றும் வகையில்தான் சில பெண்களின் அழகுணர்ச்சி அமைந்துள்ளது. கால் விரல் நுனியிலிருந்து உச்சஞ்தலை மயிர் விரை அலசி ஆராய்ந்த பிறகே பெண் அழகானவளா என முடிவு செய்யும் ஆண்களும் அதிகரித்துவிட்டனர். தான் அழகானவள் என்று ஆண்களிடம் தனது அழகை நிலைநாட்ட முயல்வது மட்டுமல்ல உன்னைவிட நானே அழகு என்று பிற பெண்களோடு ஒப்பிட்டு தன்னை உலக அழகியாக கருதும் மனநிலைக்கும் சில பெண்கள் ஆளாகி உள்ளனர்.\nநகம் நம் அகத்தின் முகம்பார்க்கும் கண்ணாடி என்பார்கள். ஒருவரின் நகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே அவரின் ஆரோக்கியத்தை அளவிட முடியும்.\nவெள்ளை நிற நகம் (nails: white)\nநகத்தில் வெண்புள்ளிகள் (nails: white:spots)\nசாம்பல் நிற நகம் (nails: gray)\nசிவப்பு நிற நகம் (nails: red)\nகருஞ்சிவப்பு நகம் (nails: red: black)\nமஞ்சள் நிற நகம் (nails: yellow)\nவெளிறிய நீல நிறமான நகம் (nails: livid)\nகடினத்தன்மையுள்ள நகம் (nails: hardness)\nநகத்தின் மென்மைத் தன்மை (soft nails)\nமெலிந்த நகம் (thin nails)\nநகத்துக்கடியில் ரத்தக்கட்டு (nails: blood settled under nails)\nஎளிதில் உடையக்கூடிய நகம் (brittle nails)\nஇப்படி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன உடலியக்கச் செயல்பாட்டில் எற்படும் கோளாறுகளே நகத்தில் குறிகளாத் தோன்றுகின்றன. நகப்பூச்சு பூசி இவைகளை மறைத்துவிட்டால் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிய முடியும்\nஉடலியக்கச் செயல்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டால் முதலில் அவை நம் உடலின் வெளிப்பகுதியில், அதாவது நம் உடலின் முக்கியத்துவமற்ற பகுதிகளில் குறிகளாக வெளிப்படுகின்றன. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் உடலியக்கச் செயல்பாட்டுக் கோளாறுகள் முதலில் நகம், முடி, தோல் ஆகிய பகுதிகளில்தான் வெளிப்படும். இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மூடி மறைத்தாலோ, மருத்துவம் பார்க்காமல் விட்டாலோ உள்ளுக்குள் ஏற்பட்ட கோளாறு மேலும் முற்றி அதற்கடுத்த முக்கிய உறுப்புகளை நோக்கி வளரும். இதுதான் உயிர்வாழ்தலின் உடலியக்க விதி. (survival mechanism). இதைத்தான் ஹோமியோபதி மருத்துவம் தெளிவு படுத்துகிறது.\n நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்வதாகக் கருதி நகங்களில் மேல்பூச்சுப்பூசி நோய்களை மறைத்து உள்ளமுக்குகிறீர்கள். பின்னாலிலே வரும் பெரு நோய்க்கு வழி ஏற்படுத்துகிறீர்கள்.\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைவதும், இனப்பெருக்கம் செய்வதும் உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). இதற்காக மனித இனம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதான் திருமணம். இந்த ஏற்பாட்டிற்கு எவை அவசியமானதோ அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. இதற்கு மேலும் செய்யக்கூடியவை பொருள் விரயத்தையும், காலவிரயத்தையும் மட்டுமே விட்டுச்செல்கின்றன. இந்தப் பொருள் விரயமே பின்னால் மிகப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது.\nகுடும்ப வாழ்க்வைத் தொடங்கிய பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமானது. உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பெற்று பிள்ளை குட்டிகளுடனும் உடல் ���ரோக்கியத்துடனும் நலமாக வாழ்வதற்குத்தான் \"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ\" வாழ்த்துகிறார்கள் போலும்.\nஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.\nஅடிப்படைத் தேவைகளுக்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். கட்டுப்படியாவதில்லை. நம்மை ஆளும் அரசுதான் நமது வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகும். சரியான அரசு இல்லை என்றால் மக்களின் வாழ்வு அதோ கதிதான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.\nஅரசு தோன்றுவதற்கு முந்தைய ஆதிகால சமூக வாழ்க்கையில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் வாழ்ந்து வந்தான். அரசு பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய சமூகத்தில் அரசுக்கு வெளியே தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது.\nஎந்தத் தொழிலை நாம் தேர்வு செய்தாலும், அந்தத் தொழிலின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசுதான். இதற்கு ஏற்பதான் அத்தொழிலில் நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைப்பவர்கள் ஓரளவு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திண்டாடுகிறார்கள். விவசாயம், நெசவு உள்ளிட்ட எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் இல்லை. படிக்க வசதியில்லை. படித்தாலும் வேலையில்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விக்கிற விலைவாசியில் எதைத்தான் வாங்க முடியும். நேற்று தாராபுரத்தில் கத்தரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இவைகள்தானே நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகள்.\nபிள்ளைப் பேறு அவரவர் உடலியற்கூறு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இன்று பொருள் ஈட்டும் நடவடிக்கையே மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவனை மலடாக்கி வருகிறது. பிறகு பிள்ளைப் பேறுமட்டும் எப்படி நல்லபடியாக அமையும்\nஉணவுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால மனிதன் பலப்பல நோய்களுக்கு ஆளாகிறான். பிறகு எப்படி நலமோடு வாழமுடியும்\nவரதட்சணைக் கொடுமை, மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகளால் வரும் தொல்லைகள், ஆண் வாரிசு இல்லை என்றால் அதற்குக் காரணம் ஆண்தான் என்றாலும் அதற்காக பெண்ணையே குற்றவாளியாக்கும் இந்தச் சமூக மடைமைத்தனம் என பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள். இவையும் இன்றைய சமுதாயத்தின் பொருள் உடைமை வெறியின் விளைவேயன்றி வேறல்ல.\nஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் துன்பங்களோடும் துயரங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஜாதகமா அல்லது அரசின் செயல்பாடுகளா இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா அல்லது நாம் கடைபிடிக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இத்துன்பங்களைத் துரத்துமா\nLabels: NCR, சுற்றுச்சூழல், நாத்தனார், மாமனார், மாமியார், வரதட்சணை, வாரிசு\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nஜாதகப் பொருத்தங்களும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களும் திருப்தியளிக்கும் பட்சத்தில் திருமணம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஅடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்வதும் என்கிற சம்பிரதாய நடவடிக்கை. இதற்கு நாள், நேரம், கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டிழந்த பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து.\nபோய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா என அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கை மட்டும் நனைக்கக் கூடாதாம் இது என்ன லாஜிக்கோ செல்லும் போது மூன்று, ஐந்து அல்லது ஏழு பேர் என்கிற ஒற்றைப்படையில்தான் செல்ல வேண்டும்.இரட்டைப்படையில் செல்லக்கூடாது. சென்றால் என்னவாகும் என்று யோசிக்கக்கூட யாருக்கும�� தைரியம் கிடையாது.\nஅடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு கை நனைக்கச் செல்வது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்திற்கு குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை-சொந்த கார் இல்லை என்றால் வாடகைக்காவது வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.\nசெல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் கட்டாயம் தேங்காய் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக -கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ-எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR -நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொள்வார்கள்\nமாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் போது பெண் வீட்டார் பெண்ணை அலங்காரம் செய்து அனைவர் முன்பும் நிறுத்துவார்கள். இதற்கு தனி அழகுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவதும் உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பெண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த அலங்காரமெல்லாம், பையன் வீட்டு படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக.\nவிருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும். சுவரில் தொங்கும் ஒரு காலண்டரைப் பார்த்து தோராயமாக திருமணத்திற்கு ஒரு தேதியையும் தீர்மானித்துக் கொள்வார்கள்.\nஅடுத்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது யார் திருமணத்தை நடத்துவது யார் என்பது தீர்மானிக்கப்படும். சாதி வழக்கம், ஊர் வழக்கம் என்ற பெயரில் இவை தீர்மானிக்கட்பட்ட காலம் போய் திருமணத்தை பெண்வீட்டார் தலையில் கட்டுவதுதான் இன்றைய வழக்கம். இது ஒரு சம்பிரதாயமாகவும் மாறிவருகிறது.\nநிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்படி என்று வாய் பிளக்க வேண்டும்.\nஅடுத்து ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி திருமண நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR-நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், பஞ்சாங்கப்படி முகூர்த்த நாள் மாதத்தில் ஒரு சில நாட்கள்தானே. பிறகு எப்படி ஒரே நாளில் பல திருமணங்களை இருக்கின்ற ஒரு சில மண்டபங்களில் நடத்த முடியும் மண்டபம் மட்டுமல்ல, புரோகிதரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.\nமுன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.\nஅடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப் பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டால் சாதிப் பட்டம்-கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா., கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் அவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.\nபத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும் பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nபத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர்- கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா\nமணப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.\nசொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.\nதாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.\nபந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது-எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்-குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.\nபசிக்கு சோறு போடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவை, ஐயிட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே. அதற்காகத் தான் இவ்வளவும்.\nமுன்பெல்லாம், சோறு, சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம�� பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒரு சிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணாக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.\nமுதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; பிரம்மாண்டமான மணமேடை. பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் இதில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்ன வேண்டும். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது-பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும். புற்களையும் தழைகளையும் அள்ளி தெளித்து முடிந்தால் வெண்புறாக்களை மேடையில் மேயவிட்டு வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டு கச்சேரி நடத்தி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்கள். நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nமணமேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.\nமறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.\nகாலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி இச்சம்பிரதாயங்களும் சடங்குகளும் மாறுபடும்.\n மாமன் வைக்கும் மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து-கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமால் திண்டாடுவதும் தனிக்கதை. ஏற்கெனவே எழுதின மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்பத் தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.\nஇந்து மதம் சார்ந்த திருமணம் குறித்தே இங்கு கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இசுலாமிய, கிருத்துவ மதத் திருமணங்களில் சில மாறுபட்டும் சில கூடுதலாகவும் சில குறைவாகவும் அமையக் கூடும்.\nமணவீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து வகையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து அனைவரையும் மகிழ்வித்துத்தான் பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.\nதிருமணத்திற்குப் பிறகு, தங்களது வாழ்வில் மணமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்ன பிற நடவடிக்கைகளும் இவர்களுக்கு உதவுகிறதா என்பதே நம்முடைய கேள்வி.\nLabels: அப்பளம், சாம்பார், பஜ்ஜி, புறா, போண்டா, மாமன், மொய், மோர், ரசம், வடை.\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nநமது 'முன்னோர்கள்' திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்தார்களாம்.\n அவர்கள் எப்படி நன்கு சிந்தித்து...ஆராய்ந்து வகுத்திருக்க முடியும் அதுவும் சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்தார்களாம். கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். அந்த கதையாயில்ல இருக்கு.\nஇங்கே முன்னோர்கள் என்பது பார்ப்பனர்களைத் தவிர வேறுயாருமில்லை என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா\nஇந்த பொருத்தங்களில் ஆறு பொருந்தினாலே போதுமாம். திருமணத்திற்கு தடை ஏதுமில்லையாம். சரி. ஜாதகத்தை நம்புகிறவர்கள் இந்த பொருத்தங்களை மட்டும்தான் பார்க்கிறார்களா. வேறு பொருத்தங்களைப் பார்ப்பதில்லையா\nநடைமுறையில் மக்கள் பார்க்கும் பொருத்தங்களே முதன்னையானதாகவும் இறுதியானதாகவும் அமைகின்றன. திருமணம் நடைபெறுவதற்கும், நடைபெறாமல் போவதற்கும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களே பிரதானமாக அமைகின்றன.\n கண் நல்ல கண்ணா-மாறு கண்ணா நடை, பாவனை, குரல்.....ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்-குடும்பப் பாங்கான-இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.\n பையன் என்ன வேலை செய்கிறான் கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, உட்கார வச்சி சோறு போடுவானா கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, உட்கார வச்சி சோறு போடுவானாஅதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவுஅதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவு அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா வீடு நில புலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா வீடு நில புலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா மொத்தத்தில் ஒரே பையனா சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு. நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே என்பதை உறுதி செய்து கொள்வது. இவைகள் பெண் வீட்டார் பார்க்கும் பொருத்தம். இவற்றை உறுதி செய்து கொணட பிறகே அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.\nபெண் நல்ல சிவப்பா 'கலரா' இருக்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் போல-இப்போதைய கனவுக்கன்னி யாரோ இது பையனின் எதிர்ப்பார்ப்பு. இதற்குமேல், பையனை பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள் எதிர்பார்ப்புகள் தனி. கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான்.\nஉருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில் அமைந்து விட்டால் அடுத்து பார்ப்பது பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது.எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். சொத்து பத்து ஏராளம் என்றால் உருவம்-வடிவம் விசயத்தில் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று கருதினர். மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள். காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று.\nமாப்பிள்ளை வீட்டார் பார்க்கிற அடுத்த பொருத்தம் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா வீட்டு வேலை தெரியுமா என்பது. சாதாரண வீட்டுப் பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது....மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.\nவேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. வெளி ஊரில் வேலை என்றாலும் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.\nஅடுத்து வரதட்சணை. நகை பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா கார் பங்களா சீர் எவ்வளவு தேறும் கார் பங்களா சீர் எவ்வளவு தேறும் டூ வீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மண்டபத்தில் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.\nஒற்றரை வைத்து உளவு பார்ப்பது:\nசாதி-குலம் கோத்திரத்தை உறுதி செய்வது.\nசொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா\nபையனுக்கு பீடி சிகரெட்டு, தண்ணி- கிண்ணி, சீட்டு, பொம்பள-கிம்பள இத்தியாதி-இத்தியாதி என ஏதாவது பழக்கம் உண்டா இது பெண் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.\n 'கற்பு' விசயத்தில் பெண் 'கெட்டுப்' போயிருந்தால் அவள் வாழ்வு அதோ கதிதான். ஆனால் ஆண் இந்த விசயத்தில் கெட்டவனாயிருந்தாலும் அது ஒரு பெரிய விசயமல்ல. ஒரு பெண் ஆண்களுடன் இயல்பாகப் பழகினால் அது குற்றம், பெண்ணோட அப்பன் எப்படி என்பதைவிட பெண்ணோட தாயார் எப்படி இது குடும்ப கைளரவத்திற்கு அவசியமாம். இது பையன் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.\nCIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் நம்ம ஒற்றர்களிடம் பயிற்சி எடுத்தால் டெரரிஸ்டுகளைப் பின்னிப் பெடலெடுக்கலாம்.\nஆக மேற்கண்ட பொருத்தங்களே நடைமுறையில் திருமணங்களைத் தீர்மானிக்கின்றன. பிறகெதற்கு ஜாதகப் பொருத்தம்\nLabels: ஐஸ்வர்யா ராய், கருப்பு, கோட்டு., சிவப்பு, பவுன், பெண், வரதட்சணை\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nமணப்பொருத்தம் பார்ப்பவர்கள் முதலில் பார்ப்பது பத்துப் பொருத்தம்தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள். நீண்ட நாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு பத்துப் பொருத்தமும் பொருந்தி ஒரு வரன் அமைந்து விட்டால் எப்படியாவது இதைமுடித்துவிட வேண்டும் என்று பெரும்பாடு படுகிறார்கள்.\nபிறந்த நேரம், பிறந்த நாள் மற்றும் ஜாதகத்தைத்தான் முதலில் பரிமாறிக் கொள்கிறார்கள்.அவரவருக்குத் தெரிந்த புரோகிதரிடம் ஜாதகத்தைக் காட்டுகிறார்கள். புரோகிதர் தனக்குத் தெரிந்த வரையில் ஜாதகத்தைப் பார்த்து எத்தனைப் பொருத்தம் பொருந்துகிறது என்பதையும், திருமணம் செய்யலாமா கூடாதா என்பதையும், பொருத்தத்தில் சிலவற்றை 'அட்ஜஸ்ட்' செய்துகொள்ள என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறார். புரோகிதர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இது கம்ப்யூட்டர் யுகமாயிற்றே. பிறந்த நேரத்தையும் பிறந்த நாளையும் கொடுத்தால் ஜாதகம் 'ரெடி'.\nபுரோகிதர் ஜாதகமானாலும், கம்ப்யூட்டர் ஜாதகமானாலும் ஒரு துண்டுச்சீட்டில் பத்து கட்டங்களை வரைந்து நடுவில் ஒர பெரிய கட்டத்தையும் போட்டு சில கட்டங்களில் கேது, சந்திரன், ராகு, சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், சனி என போடுகிறார்கள்.சில கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்களைக்கூட சேர்ந்தார்போல போடுவதுண்டு. நடுவில் உள்ள பெரிய கட்டத்தில் ராசியையும் நட்சத்திரத்தையும் போடுகியார்கள்.சில கட்டங்களை காலியாகவு��் விடுகிறார்கள். கேட்டால் ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள் அதற்காகத்தான சில கட்டங்களை காலியாக திறந்து வைத்திருக்கிறார்களோ\nபடிக்காத பாமரானாலும் சரி, பி.எச்.டி பட்டம் வாங்கிய முனைவரானாலும் சரி, இந்த துண்டுச்சீட்டுதான் இவர்களின் வாழ்கையை தீர்மானிக்கும் 'அத்தாரிட்டி'. இந்த துண்டுச்சீட்டை படிக்கவோ, படித்துவிட்டு விளக்கம் சொல்லவோ அண்ணா பல்கலைக்கழகத்திலோ, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலோ பயின்றவனால்கூட முடியாது. விளங்காது. அவ்வளவுதான். வான் வெளியில் அதிநவீன ராக்கெட்டுகள் விட்டபிறகும்கூட கிரகங்களைக் கணிப்பதில் விஞ்ஞானிகள் திண்டாடுகிறார்கள் ஆனால் கையளவு கட்டத்தில் நம்ம ஊர் புரோகிதன்-அதான் 'அஞ்சாம்கிலாஸ்'கூட தாண்டாதவன்-கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.\n. பார்ப்பன குடும்பங்களில் சிறு வயதுமுதலே பள்ளிப்படிப்பு மண்டையில் ஏறாத சில மரமண்டைகளை \"இவனுக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பு வராது, இவன் படித்தவிட்டு இஞ்சினிராகவோ, டாக்டராகவோ, ஏன் ஒரு குமாஸ்தாவாகவோக்கூட வரமுடியாது. இவனுக்கு ஏத்தது புரோகிதம்தான்” என முடிவு செய்து அவனை இத்தொழிலுக்கு இறக்கிவிடுகிறார்கள். நாம் என்ன செய்கிறோம் ஆடு மாடு மேய்க்க அனுப்புகிறோம். அவர்கள் புரோகிதம் பார்க்க அனுப்புகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.\nஇந்த 'அதி உயர்ந்த' தொழிலில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு வாய்ப்பு கிடையாது. இங்கும் ஆண் ஆதிக்கம்தான். படிப்பு வராத பார்ப்பனப் பெண்கள் முருக்கு சீடைதான் சுட வேணடும்.\nஇப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள்தான் கிரகங்களின் நடமாட்டத்தைக் கணித்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். இந்த அதிபுத்திசாலிகளுக்கு சில இடங்களில் ஏக கிராக்கி ஆகிவிடுகிறது. இன்று உலகமே ஒரு கிராமமாகிவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலிலும் புரோகிதர்களுக்கு ஏக கிராக்கியாம். புரோகிதர் பற்றாக்குறை ஏற்படுகின்ற இடங்களில் பார்ப்பனரல்லாத பிற சாதிகளிலிலும் இப்படிப்பட்ட அதிபுத்திசாலிகள் 'சைடுபிசினஸ்ஸாக' இத்தொழிலில் இறங்கி உள்ளார்கள்.\nநமது முன்னோர்கள் திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்துள்ளனர். நாளடைவில், அவற்றில் முக்கிய பொருத்தங்களாக 10 மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை:\n1. தினப்பொருத்தம் அல்லது நட்சத்திரப் பொருத்தம்\n4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்\n7. ராசி அதிபதிப் பொருத்தம்\nஇவை ஒரு பஞ்சாங்கத்தில் படித்தது. புரோகிதருக்கு புரோகிதர் இது மாறுபடலாம்.\nLabels: கம்ப்யூட்டர், கேது, நட்சத்திரம், பத்துப் பொருத்தம், ராகு, ராசி, ஜாதகம்\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nபடிப்பறிவு வளர்ந்துள்ளது. வசதிகள் அதிகரித்துள்ளது. பல ஊர்களையும் நாடுகளையும் சுற்றி வரும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நடை, உடை, பாவனை, நாகரிகம் இப்படி எத்தனையோ மாற்றங்கள்.\nஎட்டு முழ வேட்டியையும் பதினாறு கஜம் புடவையையும் பெட்டிக்குள் முடக்கியாச்சு. பாரம்பரியம் என்று சொல்லி அவற்றோடு யாரும் மல்லுக்கட்டத் தயாரில்லை. வசதிக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறேதும் இல்லைதான்.\nஆனால் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.\nஒன்றைச் செய்யவில்லை என்றால் எதுவும் கெடுதல் வராது என்ற புரிதல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். இப்படி கைவிடப்பட்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏராளம்.\nஒன்றைச் செய்யவில்லை எனில் எங்கே கெடுதல் வந்து விடுமோ என்ற அச்சத்தில், அது அவசியமா இல்லையா என்ற பரிசீலனைக்கேச் செல்லாமல் பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிட அஞ்சுகிறார்கள். இவை அவசியமில்லை என்ற புரிதல் இருந்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்று சமூகத்திற்கு அஞ்சி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கிறார்கள்.\nமனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கான காரணம் தெரியாமலும், காரணம் தெரிந்தாலும் அவற்றை எதிர் கொள்கிற துணிவின்மையாலும்தான் பல்வேறு சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இன்ப துன்பங்களுக்கான காரணங்களை சடங்குகள் சம்பிரதாயங்களில் தேடுகின்றனர். இன்றைய உலகமயச் சூழலில் சிக்கல்கள் மேலும் அதிகரித்து வருவதால் பல புதிய சடங்குகளும் சம்பிரதாயங்களும் தோன்றியவண்ணம் உள்ளன.\nஎனவே, தான் செய்வது அவசியமானதுதானா என்பதை ஆய்வுக்குளாக்கி, அது தனக்குத் தேவைதானா என்பதை பரிசீலித்தால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் காணாமல் போகும். அவசியனானவை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.\nநம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை கடைபிடிப்பது தவறா எனக் கேள்வி கேட்கலாம். ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமா உண்மையை, அவசியத்தை உணர்ந்து கொண்டால் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இடமேது\nமனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்புவரை உடன் தொடர்வது உறவுகளா அல்லது சடங்குகள் சப்பிரதாயங்களா சடங்குகள் சப்பிரதாயங்களுக்காக உறவுகளையே உதறித்தள்ளும் பலரையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக திருமணத்தையொட்டி கடைபிடிக்கப்படும் சடங்குகள் சப்பிரதாயங்களே மிக முக்கியப் பங்காற்றுகின்றன.\nLabels: marriage, உறவுகள், சடங்குகள், திருமணம், புடவை, வினவு, வேட்டி\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா\nகட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம் உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம் உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம் மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.\nஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும். இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.\nகுடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள்-நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும். அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும் உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்க�� நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nசட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை. வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.\nஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா முகூர்த்த நேரத்தை மீறுகிறானா அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.\nபார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.\nஇயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன பாலியல் உறவு கொள்கின்றன பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும் முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்\nLabels: கலைஞர், கையூட்டு, சட்டம், பாலியல், புரோகிதர், வரதட்சணை\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா\nமுகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும் போக்கவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அனால், இதுவே மாநாடுகள்- பேரணிகள் என்றால் அது விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காக திட்டித் தீர்ப்பார்கள்.\nமுகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா மாதத்தில் ஒருசில நாட்��ளே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.\nமுகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி, காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக் காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது. புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம் படுகிராக்கியாகிவிடும்.\nஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.\nஇவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல்பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும், இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.\nஇத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம் முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது. இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.\nமுகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.\nபஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.\nஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன\nமுகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது\nLabels: ஐயர், நெரிசல், பஞ்சாங்கம், மல்லிகை, முகூர்த்த நாள், முல்லை\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா\nசென்ற வாரம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலகீனமடைந்து அரபிக்கடலுக்குச் சென்றுவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் மழை ஓய்ந்த பாடில்லை.\n19.11.2010 அன்று நண்பர் ஒருவரின் மகள் திருமணம். முதல் நாள் நிகழ்ச்சியான மாலை நேர மணமக்கள் வரவேற்பில் கலந்து கொள்ள பயணத்திற்காக ஆயத்தமானேன். மண்டபமோ இருபத்தைந்து கிலோமீட்டர் தூரம்தான். இருசக்கர வாகனத்தில் சென்றால் விரைவில் வீடு திரும்பலாம். ஆனால் மாலையில் பெய்த கன மழையும், கீழ்வானில் பிரளயமாய் திரண்ட கரு மேகங்களும் என்னை மிரள வைத்தன. பேருந்தில் பயணிப்பது என முடிவாகி மாலை ஆறு மணிக்கு நகரப் பேருந்தில் ஏறினேன்.\nகூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவழியாய் ஒரு ஓரத்தில் நிற்க இடம் கிடைத்தது. அரசுப் பேருந்தாயிற்றே. மிதிவண்டிக்காரனும் 'ஓவர்டேக்' செய்தது ஆமை - முயல் கதையை நினைவு படுத்தியது. ஒருவழியாய் பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க ஒருமணி நேரம் பிடித்தது.\nகனிசமானோர் இறங்கி விட்டதால் கடைசி இருக்கையில் உட்கார இடம் கிடைத்தது. வலது பக்கம் உட்கார்ந்திருந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரும் ஏதோ ஒரு திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை சோளக் கொல்லை பொம்மையாய் அவர் சுத்தியிருந்த பட்டுச் சேலை எடுத்துச் சொன்னது. இடது பக்கம் உட்கார்ந்திருந்த நடுத்தர வர்க்க நடுவயதுக்காரரும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை அவர் கட்டியிருந்த கரை வேட்டி உணர்த்தியது. விசாரித்ததில் அவரும் நான் செல்லும் திருமணத்திற்குத்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.\nகடுமையான போக்குவரத்து நெரிசல். பேருந்துகளை பாதசாரிகள் கடந்து சென்றார்கள். காரணம் பலருக்குப் புரியவில்லை. பட்டுச் சேலை பள பளக்க நடுத்தர வர்க்கப் பெண்களை சுமந்து சென்ற தாணிகளும் (ஆட்டோக்கள்) இருசக்கர வாகனங்களும் சந்து பொந்துகளில் நுழைந்து சற்றே முன்னேறின.\nஎங்கள் மூவருக்க��� படபடக்க ஆரம்பித்து விட்டது. எப்போது திரும்புவது என்று. நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிலையத்தையடைய மேலும் ஒருமணி நேரம் ஆயிற்று. பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தைப் பிடித்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த திருமண மண்டபத்தை அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்தேன். ஆக இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எனக்கு இரண்டரை மணி நேரம் ஆயிற்று.\nஅவசர அவசரமாய் விருந்தை முடித்து, அன்பளிப்பாய் இரண்டு நூல்களை மணமக்கள் கையில் திணித்து விட்டு ஒரு வழியாய் கடைசிப் பேருந்தைப் பிடித்து இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நிம்மதிப் பெரு மூச்சு.\nLabels: ஆட்டோ, திருமணம், நடுத்தர வர்க்கம், பட்டுச் சேலை, பேருந்து\nசமீபத்தில் நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்சிக்குச் சென்றிருந்தேன். இனிமையான மாலைப் பொழுது. நடுத்தர வர்க்கத்தின் அவசியமான ஒரு நிகழ்வாக மாறிவிட்ட பாட்டுக்கச்சேரி - அதாங்க 'ஆர்க்கெஸ்ட்ரா'-அரங்கையே அதிரவைத்துக் கொண்டிருந்தது. தாளமும் பாட்டும் தனித்தனி 'ட்ராக்குகளில்' ஓடிக்கொண்டிருந்தன. சுட்டுப் போட்டாலும் சுருதி சேராது போலும். பாடியவர்களும் ஈடுபாட்டோடு பாடவில்லை. கருவிகள் எழுப்பிய ஒலியோ அனைவரின் காதுகளையும் கிழித்துக் கொண்டிருந்தது.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் உறவினர்களும், நண்பர்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இது போன்ற விழாக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை பாட்டுக் கச்சேரிகள் தட்டிப் பறிக்கின்றன.\nகிடைக்கின்ற ஒரு சில மணித்துளிகளை இப்பாட்டுக் கச்சேரிகள் நம்மைப் பேசவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, அவை ஏற்படுத்தும் நாசகார ஒலி நமது காதுகளைக் கிழித்துத் தலைவலியை உண்டாக்குகின்றன. பாட்டுக் கச்சேரிகள் ஏற்படுத்தும் ஒலியின் அளவு 100 டெசிபெல்லுக்கும் மேலாகத்தான் இருக்கும். ஒலியின் அளவு 60 டெசிபெல்லுக்கு மேலே இருந்தால் நமது உடல் நலத்தை பாதிக்கும் என்பது மருத்துவ உலகம் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள உண்மை. மெல்லிய காதுச் செவிப்பறைகளைச் சேதப்படுத்தும் இந்நாசகார ஒலி மூக்கு, தொண்டை உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் வெகுவாகப் பாதித்து உடல் நலிவை உண்டாக்குகிறது.\nஇசை என்பதே ஒரு கணக்கு என்பார்கள். இசையின் கணக்கு���் இதயத்துடிப்பின் கணக்கும் ஒத்திசையும் போது இசையை நாம் இரசிக்க முடிகிறது. இக்கணக்கு முரண்படும் போது இசை நம்மோடு ஒட்டுவதில்லை. இசையின் தாளத்திற்கேற்றவாறு நமது இதயத்துடிப்பும் ஒத்திசைய வேண்டும். இசையின் ஓட்டத்திற்கு நம் இதயத் துடிப்பு ஈடு கொடுக்க முடியாத போது நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது, இசையின் இந்த எளிய கணக்கை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில் இசை இம்சையானதுதான். 'ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களுக்கு' இது புரிய வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய இலக்கு அன்றைய வருமானம்.\nசரி, இசைக்கணக்குதான் சரியில்லை. ஏதாவது பயனுள்ள செய்தியாவது இக்கச்சேரிகள் மூலம் சொல்லப்பட்டால் கொஞ்சம் காது கிழிபடுவதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். திருமண வரவேற்பு மட்டுமல்ல; கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் 'ஆர்க்கெஸ்ட்ராக்களில்' அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் அறைக்கிறார்கள். மாவு அறைப்பவர்களும் (பாடுபவர்கள்) எந்திரங்களும்தான் (இசைக்கருவிகள்) வேறுபடுகின்றன. வேறென்ன சொல்ல.\nLabels: ஆர்க்கெஸ்ட்ரா, இசை, கச்சேரி, கணக்கு, காது, சுருதி, டெசிபெல், வரவேற்பு\nமாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்தில்லாமல் யாரேனும் இவ்வுலகில் இருக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறுபட்ட கருத்து இருப்பதாலேயே கருத்து மோதல்கள், அதையடுத்து சண்டை- சச்சரவுகள் எற்படுகின்றன. எல்லா விசயங்களிலும் மாறுபட்ட கருத்து என்றால் எப்போழுதும் சண்டை- சச்சரவுகள் மோதல்கள்தான். கருத்தொற்றுமைக்கேற்ப சண்டை- சச்சரவுகள், மோதல்களின் அளவு குறையுமேயன்றி அவைகள் இல்லாமல் இருப்பதில்லை.\nசமூக வாழ்க்கையில் ஒவ்வொறு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் கருத்து வேறுபாடுகள் நிரந்தரமானவைகளா\nகணவன்-மனைவி, பெற்றோர்கள்-பிள்ளைகள், மாமனார்/மாமியார்- மருமகள்/மருமகன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இப்படி குடும்ப உறவுகளுக்கிடையில் சண்டை- சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோரைக் காண்பது அரிது.\nநண்பர்கள், அலுவலக ஊழியர்கள், அக்கம் பக்கம் வாழ்வோர், சங்கங்கள், கட்சிகள், மன்றங்கள், உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள், போராளிகள் என பொதுவில் எல்லோர் மத்த���யிலும் கருத்து முரண்பாடுகள் நிலவுவதைக் காணலாம். ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிப்போர் மத்தியிலும் இதைக் காணமுடியும். தான் சொல்வதே சரி என வாதிடும் குணம் பெரும்பாலும் மக்களிடையே காணப்படுகிறது.\nமுரண்படுவதை ஒரு குற்றமாகப் பார்ப்பதா அல்லது அது அறியாமையின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்வதா சாதாரண மக்களிடம் நிலவும் பல்வேறு வகையான மாறுபட்ட கருத்துக்கள் அவர்களின் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை. எனவே அறியாமையிலிருந்து விடுவிப்பது ஒன்றே ஒத்த கருத்துக்கு வழிவகுக்கும்.\nஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் உணர்ந்ததனைத்தும், பேசுவதனைத்தும் உண்மையானவை, எதார்த்தமானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. (People not talk about the world, but about their perception).\nஆங்கிலத்தில் delusion என்றொரு சொல் உண்டு. delusion என்றால் wrong perception of the reality என்று பொருள். அதாவது உள்ளதை உள்ளபடியே உணராமல் மருட்சியாக உணர்வதை திரிபுணர்வு என்று கூறலாம். இவ்வாறு உணர்வது ஆரோக்கியமான நிலை அல்ல. மாறாக உள்ளதை உள்ளபடியே அதாவது தெளிவாக (clarity) உணர்வதுதான் ஆரோக்கியமான நிலை.\nஎப்பொழுது அனைவரும் எதார்த்தத்தை, உண்மையை திரிபின்றி அறிகிறோமோ, உணர்கிறோமோ அப்பொழுதுதான் கருத்து வேறுபாடுகள் இருக்காது. கருத்து வேறுபாடுகள் நீடிப்பது வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தடையானதல்லவா; எனவே கருத்து வேறபாடுகளைக் களைய இடையராது முயல வேண்டும்.\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை எனும் வழிமுறைகளின் மூலம் முயன்றால் உண்மையை, எதார்த்தத்தைக் கண்டறிய முடியும். இயற்கை விதிகளின், மனித உறவுகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிலவாது. பூமி உருண்டை என்கிற இயற்கை விதியை இன்று யாரேனும் மறுக்க முடியுமா இது எப்படி சாத்தியமானதோ அதே போன்று அனைத்தையும் அறிய முயன்றால் எதார்த்தத்தை, உண்மையை எட்டுவது எளிது.\nLabels: clarity, delusion, perception, reality, உண்மை, உலகம், எதார்த்தம், சச்சரவு, சண்டை, முரண்பாடு\nடில்லியில் 19-வது காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்தாலும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால் ஊழல் முறைகேடுகள் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nவிளையாட்டில் எனக்கு ஈடுபாட��� இருப்பதால் பொதுவாக விளையாட்டுப் போட்டிகளை கூர்ந்து கவனிப்பது வழக்கம். அதன்படி காமன்வெல்த் போட்டிகளில் ஒரு பகுதியான மகளிர் டென்னிஸ் போட்டியில் ரோடியோனோவை வென்று சானியா மிர்சா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தை நழுவவிட்டார். இந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும், சானியா ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் ஒரு வித \"தேசப் பற்று\" இழையோடியதை மறுப்பதற்கில்லை. விளையாட்டிலும் தேசப்பற்று தேவைதானா என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nவிளையாட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமேற்றுகிறது. நோய் வராமல் தடுக்கவும், நோயுற்றவர்களை நலப்படுத்தவும், வாழ்நாளை நீட்டிக்கவும், உடல் வலியின்றி வாழவும் விளையாட்டும் உடற் பயிற்சியும் உதவுகிறது.\nஉழைப்பு மட்டுமே உடலுக்கு வலு சேர்க்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சித்தாள், கொத்தனார் உள்ளிட்ட உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்களின் உழைப்பின் மூலமே உடலுக்கு வலு சேர்த்துக் கொள்கின்றனர். உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட மூளை உழைப்பாளிகளுக்கு ஒப்பீட்டளவில் நோய் வர வாப்புள்ளது. எனவே உடற்பயிற்சியும் விளையாட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது.\nகூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி உள்ளிட்ட சில குழு விளயாட்டுகளில் உள்ளத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தனிநபர் விளையாட்டைவிட குழு விளயாட்டுகளில் கூடுதலான பயிற்சி உள்ளத்திற்கு கிடைக்கிறது. இலக்கை அடைவதற்கு சிந்தனையை சிதறவிடாமலும், அணியின் பிற வீரர்களைப் பயன் படுத்தும் கூட்டுழைப்பின் (team work) அவசியத்தையும் பயிற்றுவிக்கிறது. ஆயிரம் நாட்கள் தியானப்பயிற்சி செய்தாலும் கிடைக்காத மனதை-சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது விளையாட்டு.\nவிளையாட்டைப் பார்ப்பதென்பது அதன் நுணுக்கங்களை அறிந்து எது தமக்கு ஏற்ற விளையாட்டோ அதைத் தெரிவு செய்து விளையாடுவதன் மூலம் ஒருவர் தனது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக இருக்க வேண்டும்.\nவிளையாட்டில் பிரபலமானால் 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், அரசு வேலையோ அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையோ கிடைக்கும், அதிகமாகப் பிரபலமாகி விட்��ால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்து மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. அணியில் இடம் பிடிக்க முறைகேடுகள் செய்வதற்கும் தயங்குவதில்லை. ஐ.பி.எல் போன்ற நிறுவனங்கள் விளையாட்டை வணிகமயமாக்கி வருகின்றன. விளையாட்டை இரசணைக்கானதாக மாற்றி வருகின்றனர்.\nவிளையாட்டில் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை. கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகன் சச்சினின் சத சாதனை-கிரிக்கெட்டில் வீசப்படுகிற ஒவ்வொரு பந்தும் எடுக்கிற ஒவ்வொரு ரன்னும் சாதனைதானே-உசைன் போல்ட்டின் ஓட்டப்பந்தய சாதனை, ஒரே நேரத்தில் 20 பேருடன் சதுரங்கம் ஆடும் ஆனந்தின் சாதனை, கால்பந்தாட்டத்தில் பீலேயின் சாதனை இப்படி சாதனைகளுக்குப் பஞ்சமேது. புகழ், பொருள் என்கிற சுயநலத்தை மட்டுமே வளர்க்கின்ற, பிற எதற்கும் பயன்படாத இது போன்ற சாதனைகளால் என்ன பயன்\nநாடுகளுக்கி்டையே போட்டிகள் நடைபெறும் பொழுது ஒருவித தேச வெறி திட்டமிட்டே வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்கு நம்மை அறியாமலேயே நம்மிடம் நிலவும் ஒருவித 'தேசப்பற்று' இடமளிக்கிறது.\nசிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவோரை பாராட்டும் பக்குவமும் பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதில்லை. தனது நாட்டுக்காரன், மாநிலத்துக்காரன், மாவட்டத்துக்காரன், ஊர்க்காரன், மதத்துக்காரன், சாதிக்காரன், சொந்தக்காரன், நண்பன் வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது.\nஉள்ளத்திற்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் சாதனமாகத்தான் விளையாட்டைப் பார்க்க வேண்டும். பிறர் விளையாடுவதைப்பார்த்து நாமும் விளையாட்டில் பங்கேற்று நமது உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்ளவேண்டும். விளையாட்டு இரசனைக்கானதல்ல. அது உடல் நலத் தேவைக்கானது.\nLabels: ஆனந்த், சச்சின், சானியா, பீலே, விளையாட்டு\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை\n\" ஐயர்\" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா\nசடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்து��ா\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...\nமுகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/travel-guide/25-temple", "date_download": "2018-07-17T13:33:53Z", "digest": "sha1:4WFOE2HS7BZEALSL2IQAKZUMKUXIQ5KO", "length": 9749, "nlines": 385, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Travel", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nபாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி\nகுளச்சல், நவ. 19: பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது.\nகுமரி மாவட்ட கோவில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை ஆணையர்\nகன்னியாகுமரி, அக்.12: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.\nலூர்து அன்னை ஆலய திருவிழா\nநாகர்கோவில், ஏப். 22: நாகர்கோவிலில் உள்ள புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெய்யாட்டிங்கரா அதாவது நெய் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் என்றும் வழங்கப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பாதயாத்திரை\nகன்னியாகுமரி, அக்.07: கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.\nமண்டைக்காடு கோவிலில் இன்று வலியப்படுக்கை பூஜை\nகன்னியாகுமரி, மார்ச் 4: மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இன்று வலிப்படுக்கை பூஜை நடக்கிறது.\nபறக்கை பத்ரகாளி அம்மன் கொடை விழா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2012/08/blog-post_47.html", "date_download": "2018-07-17T13:52:45Z", "digest": "sha1:QW5HJ43SGVMOO5QK23EJ6SX5QXROZX6X", "length": 31679, "nlines": 264, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சக்தி பீடங்கள்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nசென்ற வாரம் நமது சக்தி பீடங்கள் பதிவைப் படித்து விட்டு , நமது நீண்ட நாள் வாசகர் \" தெய்வம் \" அவர்கள் தனது சந்தேகம் ஒன்றை அனுப்பி இருந்தார். \"சார் , இந்த லிஸ்ட் லே சமயபுரம் வரவில்லையே\" என்று... இந்த சக்தி பீடங்கள் லிஸ்ட் லே இல்லைனா என்ன\" என்று... இந்த சக்தி பீடங்கள் லிஸ்ட் லே இல்லைனா என்ன அங்கும், இங்கும் எங்கும் வியாபித்து இருக்கிறது - அந்த அன்னையின் அருள்... இந்த 51 இடங்கள் என்பது ஒரு ஐதீகம்.. நீங்க சொன்ன மாதிரி, என்னுடைய அனுபவத்திலே - எனக்கு முதல் முதல் லே --- ஒரு தெளிவான ஆன்மீக அதிர்வு ஏற்பட்ட இடம்.. சமயபுரம் தான்.. மத்தவங்க அம்மனை சாமியா பார்க்கலாம்... ஆனா , நிஜமா என்னோட அம்மா வா தான் பார்க்கிறேன்... என்னோட டோட்டல் பவர் ஹவுசே --- \"அம்மா\" தான்.. அம்மா படம் முன்னாலே , விளக்கு ஏத்தாமே , வீட்டில் இருந்து வெளியே கிளம்பவே மாட்டேன்... அதனாலே , இந்த லிஸ்ட் லே இல்லையே னு \" feel \" பண்ணாதீங்க... சரி, இந்த சக்தி பீடங்களுக்கு பின்னாலே ... என்ன பின்னணி னு இப்போ பார்க்கலாம்... அப்படியே கொஞ்சம் திருவிளையாடல் படத்தை ஞாபகப் படுத்துங்க.. அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன். தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன்றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா அங்கும், இங்கும் எங்கும் வியாபித்து இருக்கிறது - அந்த அன்னையின் அருள்... இந்த 51 இடங்கள் என்பது ஒரு ஐதீகம்.. நீங்க சொன்ன மாதிரி, என்னுடைய அனுபவத்திலே - எனக்கு முதல் முதல் லே --- ஒரு தெளிவான ஆன்மீக அதிர்வு ஏற்பட்ட இடம்.. சமயபுரம் தான்.. மத்தவங்க அம்மனை சாமியா பார்க்கலாம்... ஆனா , நிஜமா என்னோட அம்மா வா தான் பார்க்கிறேன்... என்னோட டோட்டல் பவர் ஹவுசே --- \"அம்மா\" தான்.. அம்மா படம் முன்னாலே , விளக்கு ஏத்தாமே , வீட்டில் இருந்து வெளியே கிளம்பவே மாட்டேன்... அதனாலே , இந்த லிஸ்ட் லே இல்லையே னு \" feel \" பண்ணாதீங்க... சரி, இந்த சக்தி பீடங்களுக்கு பின்னாலே ... என்ன பின்னணி னு இப்போ பார்க்கலாம்... அப்படியே கொஞ்சம் திருவிளையாடல் படத்தை ஞாபகப் படுத்துங்க.. அண்ட சராசரங்களுக்கும் அதிபதியாய் திகழக் கூடியவன் சிவபெருமான். திருமாலும் பிரம்மனும் அடி முடி காண முயன்ற போது ஜோதி வடிவாய் நீண்டு வளர்ந்து அவர்களை பிரமிக்க செய்தவன். இவ்வாறு அகில லோகத்திற்கும் நாயகனாக விளங்கக் கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்டான் ஒரு மன்னன். அவன் பெயர் தட்சன். தன்னுடைய ஆசையை நிறைவேற்ற எண்ணம் கொண்ட தட்சன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்திற்கு இரங்கி வந்த சிவபெருமான் வேண்டிய வரங்களை கேள் என்று அவனிடம் கூறினார். தாங்கள் எனக்கு மருமகனாக வேண்டும். இதுவே நான் விரும்பும் வரம் என்று தட்சன் கூறினான். கேட்டதை கேட்டபடியே கொடுக்கக் கூடிய எம்பெருமானாகிய சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் ஒரு மகள் தோன��றினாள். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்த தட்சன் உரிய பருவம் வந்ததும் சிவபெருமானுக்கு மணமுடித்தான். சிவபெருமான் தனக்கு மருமகனாக வரவேண்டும் என்று தட்சன் ஆசைப்பட்டது உண்மையான அன்பின் காரணமாகவா அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான். அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ அதுதான் இல்லை அகில லோகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சிவபெருமான் தனக்கு மருமகனாகி விட்டால் எல்லோரும் தனக்கு அடங்கி நடக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்துதான் அவன் அந்த வரத்தினைக் கேட்டான். அனைத்தும் அறிந்த சிவபெருமானுக்கு இது தெரியாமல் போகுமோ அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறு���ிறார். தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா அவனுடைய ஆணவப் போக்கை புரிந்து கொண்ட அவர் எவரிடமும் சொல்லாமல் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு கைலாயம் போய் விட்டார். மாமனார் என்ற மரியாதை வைக்காமல் அவர் தாட்சாயணியை அழைத்துக் கொண்டு போய்விட்டதாக நினைத்தான் அவன். அதன் காரணமாக எம்பெருமானாகிய சிவபெருமானையே எதிரியாக நினைத்தான். அதன் காரணமாக ஒரு பெரிய யாகத்தை அவன் தொடங்கினான். சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாதேவனுக்கு மட்டும் அழைப்பு இல்லை. யாகம் தொடங்கும் நாளும் வந்தது. சகல தேவர்களும் அந்த கூட்டத்தில் குவியத் தொடங்கினர். தாட்சாயணி யாகத்துக்குச் சென்று வர சிவபெருமானிடம் அனுமதி கேட்டாள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றார் மகாதேவன். ஐயனே யாகத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. தட்சனின் தவறினை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாங்கள் எனக்கு தர வேண்டும். சென்று வர அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தாட்சாயணி. பிறைசூடனாகிய எம்பெருமான் அதனை மறுத்து பேசுகிறார்: தாட்சாயணி சகல தேவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளான் அந்த தட்சன். வேண்டும் என்றே எனக்கு அழைப்பு அனுப்பவில்லை அவன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. அழிய போகிற ஒருவனை நல்வழிப்படுத்தப் போகிறேன் என்கிறாய். அது உன்னால் முடியாது. நீ போக வேண்டாம். போய் அவமானம் அடைய வேண்டாம் என்று கூறுகிறார். தாட்சாயணி விடவில்லை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன் தாங்கள் அதற்கு அனுமதி தந்தருள வேண்டும் என்று மீண்டும் கூறத் தொடங்கினாள். பிறந்த வீட்டார் அநியாயக்காரர்களாக இருந்தாலும் புகுந்த வீட்டில் அவர்களைப் பற்றி விட்டுக்கொடுக்காமல் பேசுவது பெண்களின் வழக்கம் அகிலாண்ட நாயகனின் துணைவியான தாட்சாயணியும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாதல்லவா அதனை புரிந்��ு கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே அதனை புரிந்து கொண்ட எம்பெருமான் போ என்று வெறுப்புடன் கூறினார். தாட்சாயணி யாக சாலைக்கு வந்தாள் தட்சனைப் பார்த்து அவள் பேசுகிறாள் தந்தையே.. மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன். அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள். அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , \"ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாக��்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்\" என்றான். வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது. தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன. அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்.. அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப் பெருகி - இன்றும் உலகை, நாடி வரும் பக்தர்களை - காத்துக் கொண்டு இருக்கிறது.. என்றாள். அதைக் கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்க மாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன். அதனைக் கேட்ட தாட்சாயணி கடுமையுடன் பேசுகிறாள். சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகில லோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழ முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றாள். தட்சனின் கோபம் தலைக்கேறியது. சுடுகாட்டில் சுற்றித் திரியும் பித்தன் எனக்கு மருமகனும் அல்ல நீ எனக்கு மகளும் அல்ல. அழையாத வீட்டுக்கு வந்த உன்னை யா���ும் எதிர்கொண்டு அழைக்கவில்லை. போய்விடு என்று கூச்சலிட்டான் ஆத்திரம் அவனது அறிவை மறைத்தன. சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் பேயன் என்றெல்லாம் எம்பெருமானை சாடினான். தட்சனின் வார்த்தகளைக் கேட்ட தாட்சாயணி எரிமலையாகிறாள். அவளுடைய கடும் கோபத்திலிருந்து உருவமற்ற காளி உருவெடுததாள் அதேசமயம் சிவபெருமானின் கோபததிலிருந்து வீரபத்திரன் தோன்றினான். சிவபெருமான் வீரபத்திரனைப் பார்த்து கூறுகிறார் வீரபத்திரா தட்சன் நமக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்தால் அவனையும் யாகத்தையும் அழித்து வருக என்றார். எம்பெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்திரன் வேகமாக யாக சாலைக்கு வந்து , \"ஏ தட்சனே அகிலாண்ட நாயகனான ஆதிசிவனுக்கு அவிர்பாகம் அளிக்காமல் நீ யாகத்தை நடத்த முடியாது. அறியாமை காரணமாக யாகத்தை தொடங்கியிருக்கிறாய். மன்னிப்பு கேட்டுக் கொண்டு ஆண்டவனை பணிந்தால் உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன். இல்லையேல் உன்னையும் உன் யாகத்தையும் உருத்தெரியாமல் ஆக்கிட உத்தரவு பெற்று வந்திருக்கிறேன். உன் முடிவை நீயே முடிவு செய்துகொள்\" என்றான். வீரபத்திரன் கூறியும் தட்சனுக்கு புத்தி வரவில்லை. ஆணவத்துடன் வார்த்தைகளை கூறினான். உடனே காளியாக தோன்றிய தாட்சாயணியும் வீரபத்திரனும் சேர்ந்து யாகத்தை நிர்மூலமாக்கினார்கள். யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். தட்சனின் தலை கீழே உருண்டது. சற்று நேரத்திற்கு முன்வரை ஆணவமாக பேசிய அவன் தலை கீழே உருண்டது. தட்சனாகிய கொடியவன் வளர்த்த அந்த உடலை அவள் வெறுத்தாள். அகிலாண்ட நாயகனை அவமதித்தவனின் மகள் என்று உலகம் கூறுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரமணமாக தன் உடலை அவள் தீக்கிரையாக்கினாள். தீயிலே கருகிய அவள் உடலை கண்டு சிவபெருமான் துயரம் கொண்டு அவளின் உடலை தோளில் தாங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடை ஆட்டத்தில் அண்ட சராசரங்களும் ஆடின. அனைத்து உயிர்களும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சி அடைந்தன. அவருடைய ஆட்டத்தை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தை ஏவினார். அந்த சக்கரம் தாட்சாயணியின் உடலினை சிதைத்து துண்டு துண்டுகளாக்கியது. சிதறிய அந்த துண்டுகள் பாரத தேசம் முழுவதும் விழுந்தன. அந்த துண்டுகள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாகவும் அன்னையின் ஆலயங்களாகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அந்த மகேசன் அன்னையை திரும்பவும் வரவழைத்தார்.. அந்த 51 இடங்களிலிருந்து , அன்னை பராசக்தி யின் ஆத்ம சக்தி , பல்கிப் பெருகி - இன்றும் உலகை, நாடி வரும் பக்தர்களை - காத்துக் கொண்டு இருக்கிறது.. பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. .. பக்தர்களின் துயர் துடைக்க , நமக்கு ஒரு வழியை ஏற்படுத்த - அன்னை நடத்திய ஒரு திருவிளையாடல் இது.. .. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.. இந்த இடங்களில் மட்டும் அல்லாது , ஒரு சில இடங்களில், ஆலயங்களில் - அன்னையின் அருள் , பொங்கி வழிகிறது ... இதைக் கண் கூடாக உணர\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஇந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு - செ...\nஎவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந...\nபஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய...\nசில வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு செல்லும் வ...\nயார் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து நிற...\nநேபாளத்தில் உள்ள \"மஸ்டாங்\" என்னும் மாவட்டத்தில் சு...\nவிநாயகர்விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:வி...\nகுடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையை...\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்தி...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஸ்ரீ வாராஹி மூல மந்திரம்\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Friday, August 10, 2012மூல...\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Sunday, July 29, 2012பிரிந...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8992.html", "date_download": "2018-07-17T13:35:17Z", "digest": "sha1:AHK5H7KNQI3S3N5JT6ZMFUGV5J6CO6FB", "length": 19839, "nlines": 433, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: நீதிபதியை \"சார்\" என அழைத்தால் போதும்", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nநடுவானில் விமானத்தில் இறந்த குழந்தை.\nகூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: மேலும் 2 கல்லூ...\n'சென்னை-28' பட விழாவையொட்டி 32 அணிகள் மோதும் கிரிக...\n1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜகோபுரத...\nநீதிபதிகளை கழுதை என்று திட்டியவர்.\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு: ஆகஸ்ட் 7ல் விசாரண...\n\"பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு போராடுவேன்\" - கனிமொழி\nதேவகோட்டை அருகே வன்முறை; பதட்டம்\nதிருமணமாகாதவருக்கு சாராயம் கொடுத்து \"கு.க\" ஆபரேஷன்...\nதுபாய்: குர்ஆன் விருது விழா\nபிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆண...\nவிருந்தினர் மாளிகையில் திடீர் பவர்கட்: கலாம் தவிப்...\nஇந்திய இராணுவ தலைமை தளபதியாக தீபக் கபூர் நியமனம்\nகிரண்பேடி விவகாரம்: அடிமட்ட காவலர்கள் ஏமாற்றம்\nபாக்.பாபர் ஏவுகணை சோதனை: இந்தியாவின் பிரமோஸிற்கு ப...\nகனிமொழி,இராஜா எம்பியாக உறுதிமொழி எடுத்தனர்\nகோவா: கவிழ்கிறது காங்கிரஸ் அரசு\nகனிமொழிக்கு மந்திரி பதவி; ராகுலுக்கும் முக்கியத்து...\nஇந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்\nதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்\n கலாமுக்கு புகழாரம் - க...\nநீதிபதியை \"சார்\" என அழைத்தால் போதும்\nமேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்\nமலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்ப...\nஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nநீதிபதியை \"சார்\" என அழைத்தால் போதும்\nசேலம், ஜூலை 26: நீதிபதிகளை \"அய்யா\" அல்லது \"சார்\" என அழைத்தால் போதும். \"மை லார்டு, யுவர் ஆனர்\" என அழைக்க வேண்டாம் என வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்தியாவில் நீதி நிர்வாகம் ஆங்கிலேயேர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் பணியாற்றும் நீதிபதிகளை \"மை லார்டு, யுவர் ஆனர், ஹானரபள் கோர்ட்\" என வக்கீல்கள் அழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ள வார்த்தைகளை மாற்ற இந்திய பார் கவுன்சில் முன் வந்தது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன்படி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளை ஆங்கிலத்தில் \"சார்\" என்றோ அல்லது இது போன்ற அர்த்தம் வரும்படி அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப அழைக்கலாம். இதன்படி தமிழில் நீதிபதிகளை \"அய்யா\" என்று கூறலாம் என வக்கீல்களுக்கு தெரிவிக்கப்பட்டது.\nஆனாலும் இன்னும் பழைய முறையிலேயே நீதிபதிகளை அழைத்து வருகின்றனர். பார் கவுன்சில் நிறைவேற்றிய த���ர்மானத்தை கடைபிடிக்கும்படி வக்கீல்களை பார் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஇதனை பின்பற்றுவதில் வக்கீல்கள் இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. மூத்த வக்கீல்கள் பழைய முறைப்படியே நீதிபதிகளை அழைக்கின்றனர். புதிதாக வருகிறவர்கள் வேண்டுமானால் \"சார்\" என அழைக்கட்டும் என கூறுகின்றனர்.\nஇதுகுறித்து சேலம் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் வி.ஆர்.சந்திரசேகர் கூறுகையில், ‘‘பார் கவுன்சில் கூறியபடி \"மிஸ்டர் ஜட்ஜ்\" என்றோ மரியாதைக்குரிய நீதிபதி என்றோ அழைப்பதில் தவறு இல்லை. காலம் காலமாய் வழக்கத்தில் இருந்த ஒன்றை உடனடியாக மாற்றுவதில் சிரமம் இருக்கலாம். அதே நேரத்தில் காலத்திற்கு ஏற்ப மாறுவதிலும் தவறு கிடையாது’’ என்றார்.\nஅட அவன் விட்டுவிட்டு போய் 60 வருடம் ஆகிறது.. திருந்துங்கப்பா\nநீதிபதிகள் இனி 'My Lord' இல்லை-என்பதை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே சற்றுமுன் சொன்னதை கனம் சிவபாலன் சார் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nநீங்கள் செய்தியை முழுமையாக படிக்கவில்லை என தோன்றுகிறது. :)\nஅந்த செய்தி \"கேரளா\", இது தமிழ்நாடு\" :-))\nஒரு புரொபசனுலுக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கப் படுகிறதோ...அந்த அளவு கொடுத்தால் போதும் என்பது என்கருத்து.. சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் அரசு அதிகாரிகளுக்கு...மக்களால் முன்நிறுத்துப்படுபவர்களுக்கு (பிரதிநிதிகள்) கொடுக்கும் அளவுக்கு தேவை இல்லை.\nமேலை நாடுகளில் இந்த அதீத மரியாதை இல்லை என்று நினைக்கிறேன்.\nஅரசியலாக இருந்தாலும், சினிமா, அதிகார மட்டம் என்று எல்லா இடத்திலும் இந்தியாவில் போலியான மிகை மரியாதைகள். இதெல்லாம் தேவையே இல்லை. அதுபோல துஷ்பிரயோகங்களும் அதிகம்.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இண���க்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2018-07-17T13:32:52Z", "digest": "sha1:WSSWJDMRYXARCAMNHLOG2CSEBYSWIITW", "length": 39196, "nlines": 233, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா\nஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான லதா கண்ணன், (அவருடைய மகள்) கோகில வாணி, சந்தானி பேகம், சரோஜா தேவி, டேனியல் பீட்டர் ஆகியோர் அந்தச் சம்பவத்தில் இறந்தனர்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதா அறிவித்த விடுதலை போன்ற பரபரப்பான சூழலில் அவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.\nகாங்கிரஸைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ், ''எங்க அம்மா அந்த சமயத்தில காங்கிரஸ் தென் செங்கை மாவட்ட தலைவியா இருந்தாங்க. காங்கிரஸ் மீதும் ராஜீவ் காந்தி மீதும் அதிகப் பற்று வெச்சிருந்தாங்க. நான்கு பையன், மூணு பொண்ணுங்க, எங்கம்மாவுக்கு. நான் கடைசி பையன். எங்களுடைய அப்பா எனக்கு எட்டு வயசா இருக்கும்போதே இறந்துட்டார். எனக்கு 10 வயசா இருக்கும்போது அம்மாவும் அந்தக் குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்தாங்க. அதன் பிறகு எங்க வாழ்க்கையே திசை மாறி போயிடுச்சு. நாங்க பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாதுங்க. அப்பா, அம்மா இல்லாம அநாதைகள் போல வளர்ந்தோம். ஏழ்மையின் காரணமா நான் 10-வது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. ஏதோ பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுவே எங்க அம்மா உயிருடன் இருந்து இருந்தால், எங்களை இந்த நிலைக்கு விட்டு இருப்பாரா இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவா யாராவது ஒரு வார்த்தை சொல்லி இருப்பாங்களா இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவா யாராவது ஒரு வார்த்தை சொல்லி இருப்பாங்களா தப்பு செஞ்சவங்களுக்காகப் பெரிய பெரிய வக்கீல்களைக் கூப்பிட்டு வாதாடுகிறாங்க. அவங்களுக்கு நிறைய தலைவருங்க குரல் கொடுக்கறாங்க. ஆனா, இந்த அப்பாவி உயிர்களுக்காக இதுவரை யாராவது குரல் கொடுத்தாங்களா தப்பு செஞ்சவங்களுக்காகப் பெரிய பெரிய வக்கீல்களைக் கூப்பிட்டு வாதாடுகிறாங்க. அவங்களுக்கு நிறைய தலைவருங்க குரல் கொடுக்கறாங்க. ஆனா, இந்த அப்பாவி உயிர்களுக்காக இதுவரை யாராவது குரல் கொடுத்தாங்களா மூன்று பேரும் இத்தனை ஆண்டுகளா ஜெயிலில் தண்டனை அனுபவிச்சாங்கன்னு சொல்லுறாங்க. இத்தனை வருடங்களா தாய், தந்தை இல்லாம எவ்வளவு துடிச்சிருப்போம். கொலைகாரர்களுக்குக் காட்டும் கருணையை எங்களுக்கு யாருமே காட்டலையே... எங்க அம்மா திரும்பவும் வரமாட்டாங்கன்னு தெரியும். ஆனா, அவர்களைக் கொன்ற படுபாவிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையாவது தர வேணாமா மூன்று பேரும் இத்தனை ஆண்டுகளா ஜெயிலில் தண்டனை அனுபவிச்சாங்கன்னு சொல்லுறாங்க. இத்தனை வருடங்களா தாய், தந்தை இல்லாம எவ்வளவு துடிச்சிருப்போம். கொலைகாரர்களுக்குக் காட்டும் கருணையை எங்களுக்கு யாருமே காட்டலையே... எங்க அம்மா திரும்பவும் வரமாட்டாங்கன்னு தெரியும். ஆனா, அவர்களைக் கொன்ற படுபாவிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையாவது தர வேணாமா இவர்களைத் தூக்குல போடுங்கன்னு சொல்லலை. இவர்களை விடுதலை செய்யக் கூடாது. ராகுலுக்கும் பிரியங்காவுக்கும்தான் எங்களது வேதனை புரியும். நாங்க அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார் கோபமாக.\nசரோஜா தேவியின் அக்கா சாந்தா குமாரி, ''சரோஜா தேவி, அந்த சமயத்துல தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செஞ்சுட்டு இருந்தா. அவளுக்கு அப்ப 20 வயசு. நல்ல அழகு. துறுதுறுன்னு இருப்பா. நான் தமிழ்நாட்டின் மகிளா காங்கிரஸ்ல இணை செயலாளரா இருந்தேன். காங்கிரஸ் பஞ்சாயத்து போர்டுலயும் உறுப்பினரா இருந்தேன். தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் வந்தபோது என் தங்கை சரோஜா தேவி, 'நானும் உன்கூட வர்��ேன். ராஜீவ் காந்தியைப் பார்க்கணும்’னு ஆசையா சொன்னா. நானும் அவளும் மீட்டிங் நடக்கும் இடத்துக்குப் போனோம். என் தங்கை அவரைப் பக்கத்துல பார்க்கணும்னு போனா. திடீர்னு ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்னனு புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. நானும் அந்த கிரவுண்ட்ல இருந்து தூக்கி வீசப்பட்டேன். என் தங்கை இறந்துட்டான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையே திசை மாறிடுச்சு. அந்த விபத்துனால எனக்குக் கல்யாணமே நடக்கல. இன்னமும் அதில் இருந்து மீள முடியாத துயரத்தில்தான் நான் இருக்கிறேன். எனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டேன். வீடு விட்டால் வேலை... வேலை விட்டால் வீடு என்று இருக்கிறேன். வேறு எங்குமே இதுவரை செல்லவில்லை. அந்த சில நொடிகளால் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை அரசாங்கம் என்ன செய்தது ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களின் தீர்ப்பை நான் மனிதாபிமான அடிப்படையில பார்க்கிறேன். ஆனா, அந்தக் கோர விபத்தில் என் தங்கை உட்பட 15 பேர் குடும்பத்தினரை யார் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கிறார்கள் ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களின் தீர்ப்பை நான் மனிதாபிமான அடிப்படையில பார்க்கிறேன். ஆனா, அந்தக் கோர விபத்தில் என் தங்கை உட்பட 15 பேர் குடும்பத்தினரை யார் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கிறார்கள்' என்று கேள்வியுடன் முடித்தார் ஆவேசமாக.\nமுகமது இக்பாலின் மகன் ஜாவித் இக்பால், ''அப்பா காஞ்சிபுரம் எஸ்.பி-யாக இருந்தாங்க. நான் பிறக்கும்போதே எங்க அப்பா டி.எஸ்.பி. அதற்கு முன்னாடி மிலிட்டரியில இருந்தாங்க. அவர் இறக்கும்போது எனக்கு 17 வயசு. எனக்கு ஒரு அக்காவும் இருக்காங்க. அப்பா இறந்ததற்குப் பிறகு சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிச்சோம். அதன் பிறகு மூப்பனார் எங்களைப் பார்த்து சோனியா மேடத்திடம் சொல்லி காஸ் ஏஜென்சி வெச்சுக் கொடுத்தார். அதை வைத்துதான் நாங்க வாழ்க்கை நடத்தி வர்றோம். அப்பா இறந்துபோனதற்கு பிறகு ரம்ஜான், பக்ரீத் எதுவுமே கொண்டாடுவது இல்லை. எங்க அப்பா உயிருடன் இருந்து இருந்தா எங்களை இப்படியா வைத்து இருப்பாரு அந்தப் படுபாவிகளைத் தூக்குல போடச் சொல்லி ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மவுண்ட் ரோட்ல என் தலைமையில் 6,000 பேர் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால், இப்ப உச்ச நீதிமன்றம் தூக��குத் தண்டனை இல்லேன்னு தீர்ப்பு வழங்கி இருக்காங்க. இது தர்மமா\nமனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தூக்கு வேண்டாம் என்றாலும், அவர்களை வெளியேவிடக் கூடாது. அவர்கள் செய்தது மன்னிக்கவே முடியாத ரொம்ப பெரிய தவறு. 15 அப்பாவிகளைக் கொன்றிருக்கிறார்கள். அவங்கபாட்டுக்கு நாளைக்கு வெளியில நடந்து வந்தால், இந்த நாட்டில் என்ன சட்டம் ஒழுங்கு இருக்கு தமிழன்... தமிழன்னு எல்லோரும் பேசிட்டு கொலையாளிகளுக்காகப் பேசுகிறார்கள். இறந்துபோன எங்க எல்லோருடைய குடும்பத்தினரின் கோரிக்கை... நாங்க ராகுலைச் சந்திக்கணும். ஏன்னா, அவர் ஒருத்தருக்குத்தான் நாங்க அனுபவிக்கும் கஷ்டம் புரியும்'' என்றார் காட்டமாக.\nதியாகி லீக் முனுசாமி மகன் லீக் மோகன், ''தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீக்னு ஒரு அமைப்பு அப்போது இருந்தது. அதில் அப்பா ஜெனரல் செகரட்டரியாக இருந்தாரு. அதில் இருந்து அப்பாவை 'லீக்’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்துல மரகதம் சந்திரசேகர் எம்.பி-யாகத் தேர்தலில் நிற்க இருந்ததால், அப்பா அவருடன்தான் இருந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்து இருக்கிறது. அப்பாவும் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கை பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது கூட அப்பா 'படுபாவிங்க தலைவர் ராஜீவை இப்படி பண்ணிட்டாங்களே’னு வேதனையில அழுதார். ஒரு சேர்ல வந்து உட்கார்ந்தாரு. அங்க அப்படியே இறந்துட்டார். இப்படி ஒரு தீர்ப்பு வந்தது எங்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியாதது. ஒரு தவறான முன் உதாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. 'எதிர்காலத்தில் நம் நாட்டில் பிரதமரையும் கொலை செய்யலாம், முதல்வரையும் கொலை செய்யலாம். 20 ஆண்டுகள் தண்டனை வழங்கிவிட்டு விட்டுவிடுவார்கள்’ என்ற எண்ணம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுவிடும். ஜெயலலிதா தேர்தல் வாக்குக்காக இப்படி அறிவித்து இருக்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஒருபோதும் நடக்காது. தமிழக மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஒருபோதும் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்டாங்க, மன்னிக்கவும் மாட்டாங்க'' என்றார்.\nபோலீஸ் எஸ்.ஐ-.யான எட்வார்ட் ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப், ''எங்க அண்ணன் புத்திசாலித்தனமானவர். எம்.ஜி.ஆரின் ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரியாக ரொம்ப நாள் இருந்தார். தமிழகத்தில் வரும் வி.ஜ.பி-க்கு எல்லாம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தவர். அந்தச் சம்பவத்தன்று டியூட்டி போய்ட்டு அப்பதான் வீட்டுக்கு வந்தார். உடனே அண்ணனைக் கூப்பிட்டாங்க. 'ராஜீவ் காந்தி விமானநிலையம் வருகிறார். உடனே அங்கு செல்லவும்’னு உத்தரவு. உடனே புல்லட்டை எடுத்துக்கிட்டுப் போனார். அப்பதான் நாங்க அவரைக் கடைசியா பார்த்தோம். அன்று இரவு 12.30 மணிக்கு சிலபேர் வீட்டுக்கு வந்து, 'சின்ன விபத்து வாங்க’ன்னு சொன்னாங்க. அப்பகூட ராஜீவ் காந்தி இறந்தது தெரியாது. அண்ணன் உடல் சிதறிக் கிடந்தாரு. அப்ப நான் கதறியது இன்னும் நினைவில அப்படியே இருக்கு.\nஎங்கள் குடும்பமே ஆடிபோய்விட்டது. அதில் இருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆனது. அவருக்கு இரண்டு பொண்ணுங்க. அப்ப ஒரு பொண்ணுக்கு ஒன்பது வயது. இன்னொரு பொண்ணுக்கு ஆறு வயசு. பள்ளிக்கூடம் வரைக்கும் அவர்களுக்குப் பணம் கட்டினாங்க. அதன் பிறகு நாங்கதான் பணம் கட்டிப் படிக்க வெச்சோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஆனால், அவர்கள் திட்டமிட்டுப் படுகொலை நடத்தி இருக்காங்க. இவங்க இங்க தப்பிடலாம். ஆனா, அனைத்தையும் கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். அவரது கோர்ட்டில் கண்டிப்பா இவர்களுக்குத் தண்டனை உண்டு'' என்றார்.\nஎத்திராஜூவின் சகோதரர் கோவிந்தராஜூலு, ''அண்ணனுக்கு அப்ப 36 வயசு. கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தாங்க. ராஜீவ் பாதுகாப்புக்குப் போனவர் குண்டு அடிப்பட்டு இறந்தார். நாட்டுக்காகத் தியாகம் பண்ணி இருக்கிறார். தமிழ்நாட்டுல ஏண்டா பிறந்தோம்னு வருத்தமா இருக்கு. ஒரு பரம்பரையையே அழிச்சுட்டுப் போய்ட்டாங்க. பாதுகாப்புக்குப் போய் அவருடன் இறந்த குடும்பத்தினர் எல்லோரும் என்ன ஆனார்கள்னு இதுவரை யாராவது யோசித்து இருப்பாங்களா அப்ப அவர்கள் எல்லோரும் மனித உயிர்கள் கிடையாதா அப்ப அவர்கள் எல்லோரும் மனித உயிர்கள் கிடையாதா கொலை செய்தவர்களுக்கு அவரது கூட்டாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒரே முயற்சிதான் இங்கே இருக்கிறது.\nகருணாநிதியையே கருணாநிதின்னு சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, கொலை செய்தவர்களைத் திருவாளர்கள்னு சொல்லுறாங்க. என்னங்கடா நாடு இது இந்த நாட்டுல தியாகம் செய்தவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். கட்சிக்க���ரங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். அற்ப வாக்குக்காக இப்படி செய்யறீங்களே... ராஜீவ் ஆத்மா உங்களை மன்னிக்காது'' என்றார் கடும்கோபத்தில்.\nஇவர்களின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது\nராஜீவ் காந்தி கொலையில் பலியான இந்தக் குடும்பங்களை ஒன்று திரட்டியவர் ஜோதி ராமலிங்கம். அவர், ''ராஜீவ் காந்தி நம் தமிழ் மக்களை ரொம்ப நேசித்தார். 9.9.2011 அன்று மூவருக்கும் தூக்குத் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேநாள் ராஜீவ் காந்தி படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரிய அளவில் உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து மனு கொடுத்தோம். இந்தக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். நீதி வேண்டும். தமிழன் என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும் தமிழகத் தலைவர்கள் இதுவரை ராஜீவுடன் இறந்த தமிழ்க் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்களா\nராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள தமிழர்கள் நிரபராதிகள் என்றால் வழக்காடி வெளி வரட்டும். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக விசாரணையின்றி வெளியில் விட்டால் அது மேலும் பல குற்றவாளிகள் உருவாக காரணமாகி விடும். எனவே உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் உண்மைக்கு இடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்கை மிக விரைவில் முடித்து குற்றமற்றவர்களாக வெளி வர என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.\nLabels: அரசியல், இந்தியா, காப்பி பேஸ்ட் :-), தமிழர்கள், தீவிரவாதம்\nதடா, பொடா இன்றி நேர்மையான விசாரணை நடத்த அனுமதித்தால் பெருந்தலைகள் பெயர்கள் வெளியில் வரும் என்பதால் தொடக்கத்திலேயே தடுக்கப்படுகின்றது. மீண்டும் விசாரணை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அந்தப் பேச்சு எழக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையில் செய்யாத கொலைக்காக சாகும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டுமென்பது நீதியானதா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nசாதி வெறியில் மற்றொரு கர்ப்பிணி பெண் கொலை\nஒபாமாவிடம் விருது வாங்கிய சவுதி பெண்மணி\nசவுதி மாணவியின் மற்றுமொரு கண்டுபிடிப்பு\nவன்புணர்வு செய்து விட்டு சாதித் திமிரை காட்டுகிறார...\nபண்டிட் ரவி சங்கர் முகமது நபியைப் பற்றி கூறுகிறார்...\nமோடியின் ராமராஜ்யம் எப்படி இருக்கும்\nமுஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்\nமாயா கோட்னானியின் இன்றைய நிலை\nதிக்குத் தெரியாத காட்டில் காங்கிரஸ் கட்சி\nஇனிப்பு நீர், இரத்த அழுத்தம் அறியும் கைக்கடிகாரம்\nஜம்ஜம் நீர் இனி உங்களைத் தேடி வரும்\n'மோடி விகாஸ் புருஷ் அல்ல வினாஷ் புருஷ்' உமாபாரதி\nவெட்கம் கெட்ட மனிதர்கள் இவர்கள்தானோ\nநேற்று பெங்களூரில் கெஜ்ரிவாலுக்கு கூடிய கூட்டம்\nகல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை\nமோடியின் குஜராத்தில் மட்டுமே இது சாத்தியம்\nமோடிக்கு அடுத்த அடி குஜராத்தில்\nஒட்டிப் பிறந்த குழந்தைகள் பிரிக்கப்படுகின்றனர்\nமலேசிய விமானத்தை மை போட்டு பார்க்கும் மூடர்கள்\nபுர்ஹாவை விரும்பும் மேற்கத்திய பெண்கள்\nநாய்களை வீட்டில் வளர்க்கக் கூடாது ஏன்\nபாரத் மாதா கீ ஜே\nஇந்திய கல்லூரிக்கு மன்னர் அப்துல்லாவின் உதவி\n\"அனைத்துலக பாசிஸ்டுகளே ஒன்று சேருங்கள்\"\nஎனக்கு பிடித்த இணையத்தில் சுட்ட கவிதைகள்\nபெண் கொடுமை நம் நாட்டில் என்று தீரும்\nநாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா\nநரேந்திர மோடியின் சுயரூபம் வெளி வந்தது\nஅசோக் மோஷியும், அன்சாரியும் நண்பர்களானார்கள்\nகால்களை இழந்த பவாஜிர் என்ற சாதனையாளன்\nகாஃபாவில் மொழி மாற்றும் வசதி அறிமுகம்\nமுகமது நபிக்கு மட்டும் ஏன் விசேஷ சலுகை\nதொழுகைக்காக கிரிக்கெட்டை நிறுத்திய ஆப்கன் அணியினர்...\nபெண்களை இதை விட அசிங்கப்படுத்த முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589726.60/wet/CC-MAIN-20180717125344-20180717145344-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2015/01/blog-post_19.html", "date_download": "2018-07-17T13:24:33Z", "digest": "sha1:CNBYGGP5UWXTN552YNR4BGEC2C7M7UR2", "length": 6171, "nlines": 170, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: அவனதிகாரம்...", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஎன் மரணத்தை ஒத்திவைக்கும் அருமருந்து அவனுடைய அன்பு குரல் ..:) ;)\nயாதுமாய் யாவற்றிலும் தோன்றி எனை ஆட்கொள்ளும் யாதுமானவன்.<3 சாரு, அவந்திகா மற்றும் ரஞ்சிதா-> <-