diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0589.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0589.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0589.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_2899.html", "date_download": "2018-05-23T07:08:35Z", "digest": "sha1:MMINXLAEHOIZ34O7IFXPQ7L4JBSKM7YV", "length": 33448, "nlines": 401, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: தல", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\n நமது எண்ணத்தைப் பதிவு செய்கிறோம். நமது கருத்துச் சுதந்திரத்தைப் பயன் படுத்துகிறோம். சரி நாம் எழுதிவிட்டோம். அதனால் என்ன பயன் நான்கு பேர் படித்தார்களா அவர்கள் நமது கருத்துடன் ஒத்துப் போகிறார்களா நமது பார்வையும் சிந்தனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா நமது பார்வையும் சிந்தனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nசரி இதெல்லாம் எப்போது தெரியும். நாலு பேர் இந்தப் பக்கம் வர வேண்டும். வந்து படிக்க வேண்டும். படித்து பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை சரியா இல்லையா என்பது தெரிய வரும்.\nஇன்றைய தமிழ்மணத் தகவலின் படி,\nமொத்தப் பதிவுகள் : 4000\nஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 159\nஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1643\nஆக நாலாயிரம் பேர் எழுதுவதற்கு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 159 பதிவுகள் வெளி வருகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சரா சரியாக, 6.67 பதிவுகள். இது இந்தியப் பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும்.\nஇப்படி இருக்கும் போது நமக்குத் தேவை நம் பதிவைப் பார்த்து மக்கள் கருத்துக் கூற வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டாலும் எட்டியாவது பார்க்க வேண்டும். இதற்குத் தேவை அருமையான தலைப்பு.\nஅவ்வைப் பிராட்டியார் இப்பொழுது தமிழ்ப்பதிவுலகத்தில் இருந்திருந்தால் இவ்வாறு பாடியிருப்பார்.\nபெரியது கேட்கின் வரிவடிவேலோய், பெரிது பெரிது பதிவுலகம் பெரிது.\nஅதனினும் பெரிது, தமிழ்மணத் திரட்டி.\nஅதனினும் பெரிது அவற்றில் பதிவுகள்.\nபதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.\n(கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்குங்க:) )\nநாம் என்ன எழுதுகிறோம் என்பது பெரிய விஷயமில்லை. எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் மிக முக்கியமானது எழுதுவதற்கு வைக்கப் படும் தலைப்புதான்.\nஎண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.\nஎவ்வளவு எழுதினாலும் தலைப்பே முக்கியம் - இது பதிவுலக மொழி\nநல்ல பதிவுகளெல்லாம் சூடாவதில்லை. ஆனால் நல்ல தலைப்புகள் ��ிச்சயம் சூடாகி விடும்.\nதலைப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉதாரணத்திற்கு, தற்போது கார்க்கி 'டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%@#$%^&*^' இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.\nஉள்ளே போய்ப் படித்தால் அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த மேட்டரை எழுதியிருக்கிறார்.\nஇதற்கு 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றோ,\n'அடிக்காத வாத்தியார் அடித்த கதை' என்றோ தலைப்பு வைத்திருக்கலாம்.\nஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்தத் தலைப்பு வித்தியாசமாக இருக்கவே, 'அட என்னமோ இருக்கு போல இருக்கே' என்று எட்டிப் பார்க்கத் தூண்டும்.\nஇப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்.\nஇன்றைக்கு நிறைய 'கல்லா கட்டும்' (விளக்கத்திற்கு பழமை பேசியைத் தொடர்பு கொள்ளவும்) தலைப்பு இந்த வகையைச் சார்ந்ததுதான். உதாரணத்திற்கு அதிஷாவின் 'முஸ்லீம்கள் குறித்த பதிவு. அதுவும் டிசம்பர் ஆறாம் தேதி.\nசட்டக் கல்லூரி வன்முறை, மும்பாய் பயங்கரம் ஆகிய நாட்டு நடப்புகளை பற்றி, கார சாரமான உணர்ச்சி மயமான தலைப்பு வைக்க வேண்டும். உள்ளேயும் ஓரிரு இடங்களில் அவ்வாறு எழுத வேண்டும்.\n என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@ போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.\nநான் இதே மும்பை பயங்கரத்திற்கு ஒரு பதிவிட்டேன். தலைப்பு 'தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்'. எவ்வளவு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது பார்த்தீர்களா.\nஇது தான் மிக முக்கியமான வகைத் தலைப்பு. பெரும்பாலான இடுகைகள் இந்த வகையைச் சார்ந்தவை. நாம்தான் தருமி (பதிவர் அல்ல, திருவிளையாடல் தருமி) வகையினராயிற்றே. நமக்குத்தான் கேள்வி கேட்கவும் தெரியும். கேள்வி கேட்பவர்களையும் பிடிக்குமே. ஆகவே, சரியான கேள்விப் பதிவு நிறைய போக்குவரத்துக்கு வழி செய்யும்.\nஉதாரணமாக இட்லி வடை யார் என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா இந்து மதம் எங்கிருந்து வந்தது இந்து மதம் எங்கிருந்து வந்தது போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.\nநான் கூட 'ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை' என்ற ஒரு பதிவை எழுதினேன். நல்ல ��ெஸ்பான்ஸ்.\nஇதைப் போல் நிறைய உள்ளது. போகப் போகத்தான் தெரியும். நான் ஒரு குழந்தைப் பதிவன். ஆகவே, சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுவேன். நீங்களும் அப்படித்தானே\nஇப்போது எல்லாரும் கேட்பதைப் போல் தம்ஸ் அப்பில் ஒரு குத்து எலியை வைத்து குத்துங்க என்று கேட்டுக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.\nஇப்ப நீங்க சொல்லுங்க. நான் இந்தப் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பு சரியா இல்லைன்னா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா வைத்திருக்கலாமா\nமேற்கொண்டு பின்னூட்டத்தில் தொடர உங்களை அழைக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.\nat 8:30 PM Labels: தலைப்பு, நட்சத்திர வாரம்\nஇந்த தலைப்புல எழுதி அதிர வெச்சம்ல.இந்த பதிவினால் எனக்கு ஒரு வாசகர் வட்டம் கிடைத்தது, அதே அளவுக்கு வாசகர் வட்டம் இழந்தும் இருப்பேன்.ஏனென்றால பதிவின் தரம் அப்படி\nஉதாரணமாக இட்லி வடை யார் என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா இந்து மதம் எங்கிருந்து வந்தது இந்து மதம் எங்கிருந்து வந்தது போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.\nதலைப்பு ஒ.கேதான் பட் இன்னும் நீங்க கொஞ்சம் டெரரா யோசிச்சிருந்தா ச்சூடான இடுகைக்கு தூங்கிட்டு போயிருக்கும் :)))\nபழமைபேசி விளக்கம்பேசி ஆக்கிப்புட்டீங்க தல பதிவு நல்லா இருக்கு நாமளும் நீங்க சொன்னா மாதிரி பல தலைப்புகளப் போட்டம்ல.... புலிகளைச் சீண்டாதே 2500 வருகை ரெண்டு நாள்ல 2500 வருகை ரெண்டு நாள்ல இஃகி\nநல்ல பதிவு. நட்சத்திர வாழ்த்துக்கள் இளைய பல்லவன் அவர்களே.\nஅதானே, இது மாதிரி யோசிக்க இன்னும் கொஞ்ச நாள் போகணும் தலைவா.\nஇதுவே நான் டெரரா யோசிச்சதுக்கப்புறம் கிடைச்ச தலைப்புங்க.\nமுதல்ல வச்ச தலைப்பு, 'தலைப்பின் மகத்துவம்' :((\nவரவும் செலவும் கலந்ததுதானே வாழ்க்கை. நீங்க சொல்றது போல இது கத்திமேல் நடப்பது மாதிரி.\n(உங்க பேரை சரியாகச் சொல்லியிருக்கிறேனா\nபழமைபேசி விளக்கம்பேசி ஆக்கிப்புட்டீங்க தல\nஆமாங்க, நீங்கதான் பதிவுலகத்தின் 'தெசாரஸ்' ஆச்சே.\nநட்சத்திர பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் இளைய பல்லவனுக்கு வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பணி..\n//இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பத��ல்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்//\nஎன்னங்க தூக்குற மாதிரி தூக்கி அமுக்கிட்டிங்களே நான் செஞ்சது சரியா தப்பா\nநட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள். நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்\nஎன்னங்க தூக்குற மாதிரி தூக்கி அமுக்கிட்டிங்களே நான் செஞ்சது சரியா தப்பா\nஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. உங்க பதிவப் பாத்ததுனால வந்த பதிவு இது. இப்ப நீங்க சொல்லுங்க. நீங்க செஞ்சது சரியா, தப்பா\nநட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துகள். நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்\nஎன்னங்க நீங்க, சூரியனுக்கே டார்ச் லைட்டா கார்க்கிக்கு நட்சத்திரமா நட்சத்திரமெல்லாம் என்ன மாதிரி அட்ரஸ் தேவைப்படறவங்களுக்குதான். உங்களுக்கு அல்ல.;-)). எனினும் விரைவில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.\nஆனா இது எப்படின்னு எனக்கே தெரிலீங்க. ஒரு மெயில் வந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பரிசல்னு நினைக்கிறேன். இது மாதிரி மெயில் வந்ததுன்னு விளையாடினாங்களே, அப்படியோன்னு நினைச்சேன். அதனாலேயே கடைசி வரைக்கும் யாருக்கும் சொல்லலீங்க:)\nகடைசீல பாருங்க நம்ம போட்டோவோ பதிவோ கூட உடனே தெரியல. பழமை பேசிக்கு அப்புறம் திடீர்னு வேற யாருதோ வந்துடுச்சு. அப்புறம் மெயிலெல்லாம் அனுப்பி.. அது ஒரு ட்ராக். கடைசி பதிவில் இந்த அனுபவம் இடம் பெறும்.\nதல முக்கியமுன்னு நீங்க சொல்றது சரிதான் தல.\nஇது எனக்கே கொஞ்சம் ஓவரா படுதே.\n என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@ போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.//\nஎன்ன தல இதுல எதும் உள்குத்து இல்லையே\nநீங்க சொன்னா சரிதான் தல....இனிமே பதிவ எழுதிட்டு உங்கிட்ட தலைப்பு கேட்ககிறேன் :-)\n//நட்சத்திர பதிவர் ஆவதற்கு எங்க அப்ளை பண்ணனும்\nஎனக்கும் சொல்லுங்க பல்லவன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..ஒன்னு வாங்கிபுடனும்\nசரி சரி இன்னும் ஒரு வாரத்துக்குத்தானே:)\nமேல ஆயில்யனோட கருத்தைப் பாருங்க. டெரரா யோசிக்கச் சொல்றார். நம்மளால முடியற காரியமா\nபதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.\nஉண்மை ஐயா, பல நேரங்களில் படிக்க தலைப்பே காரணம்.\nஎண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.\nஎண்சான் பதிவிற்கும் சிரசே ப்ரதானம்\nதலைப்பைப் பாத்துதானே வந்தீங்க. இதுதான் இந்தப் பதிவோட நோக்கமே. :))\nபதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.\nஉண்மை ஐயா, பல ந��ரங்களில் படிக்க தலைப்பே காரணம்.\nஇதுதான் எனக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ஞானோதயம்.;-))\n23.8.2006 தேதியன்று என்னுடைய பல்சுவைப் பதிவில் தலைப்பைப் பற்றி நான் எழுதியது:\nதலைப்பை நன்றாகப் போடு - தானாக வருவார்கள்\nஎதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்\nஅவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு\nஎத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ\nஅத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்\nஉன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ\nஅது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்\nஅதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்\nபிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்\nநாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்\nநானே அவதரித்தாலும் படிக்க முடியமா\nதலைப்பை மட்டும் நன்றாகப் போடு\nஇதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்\nஅய்யா, சூப்பர். இதைத்தவிர வேறொன்றும் இல்லை:))\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\n2008ல் வந்த தமிழ்ப் படங்கள் \nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...11\nசூடான இடுகை, வாசகர் பரிந்துரை: தமிழ்மணத்திற்கு ப்...\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nஉலகக் காதலனின் உன்னதப் படங்கள்\nஉங்களையெல்லாம் திருத்தவே முடியாது . . .\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...10\nகுழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்\nஇந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் \nஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...9\nஉல்ழான் - திரை விமர்சனம்\n25க்கு 90, 25க்கு 30, மொத்தம் 50\nஆர்.பி.ஐ. செய்தது - வங்கிகள் செய்யாதது\nமீள்பதிவு எப்படி இடுவது மற்றும் பிற சந்தேகங்கள்\nஉதவி தேவை:- ஹிட் கவுண்டர், ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியவி...\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...8\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2015/01/", "date_download": "2018-05-23T07:28:51Z", "digest": "sha1:B674KHNKEUXHXARV5VCJP2JEJMNQGPIO", "length": 13029, "nlines": 116, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: January 2015", "raw_content": "\nஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி - தத்துவம்\nஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி\nபாலா திரிபுர சுந்தரி தேவியின் படத்தைப் ப���ருங்கள். அதில் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் ஆறுமுகனும் உள்ளனர்.\nபிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் இந்த நாள்வரையும் நான்கு கட்டில் கால்களாகவும், சதாசிவனைப் பீடமாகவும் அமைத்துள்ளனர். இதற்கு மேல் பாலா திரிபுர சுந்தரி அமர்ந்து இருப்பதாகவும், அவளின் வலது பக்கம் லட்சுமியும், இடது பக்கம் சரஸ்வதியும் இருப்பதாகவும் காட்டியுள்ளனர். இவர்கள் இரு வரும் பாலா திரிபுர சுந்தரிக்கு ஆலவட்டம் வீசுவது போலவும் வரைந்து இருக்கின்றார்கள்.\nஇதன் உண்மை விளக்கம் என்ன\nநம் உடலில் வலதுபுறம் ஐந்து தலை உள்ள நாடி இருக்கின்றது இது வினைகளுக்கு நாயகமாக இருந்து வேலை செய்வதால், இதை வினாயகராகப் பாவித்தனர்,\nஇடதுபுறம் ஆறுதலை உள்ள நாடி இருக்கின்றது, இது எழுபத்தாராயிரம் (72,000) நரம்புகளை இயக்கி வேலை செய்வது இந்த உடலைப் பாதுகாப்பது. இதை ஆறு முகனாகப் பாவித்தனர்.\nநம் சிரசை அண்டம் என்றும், சிரசின் கீழ் உள்ள உடலை முண்டம் என்றும் சொல்வார்கள். பிரம்மா தத்துவம், விஷ்ணு தத்துவம், ருத்ர தத்துவம், மகேஷ்வர தத்துவம் ஆகிய நான்கும் தத்துவங்களையும் நான்கு கட்டில் கால்களாகக் கருதினர். சிரசில் புருவ நடுவில் சதாசிவ தத்துவம் இருப்பதால், இந்தத் தத்துவத்தைப் பீடமாக அமைத்தனர்.\nஇதன்மேல், ஞானஒளி, முச்சுடராகப் பிரகாசித்தபடி இருப்பதால், இதனையே பாலா திரிபுர சுந்தரி மகாதேஜசுடன் அமர்ந்து இருப்பதாகவும், இந்தச் சக்தியைப் பெற வேண்டுமானால், அன்பின் பெருக்கமும், அறிவின் திறமையும் வேண்டும் எனவும் கூறினார். அன்பை லட்சுமியாகவும், அறிவை சரஸ்வதியாகவும் பாவித்தனர்.\nஇவர்கள் இருவரும் ஆலவட்டம் வீசுவதற்குக் காரணம் என்ன\nஇவற்றைப் பெறச் சலியாது, ஓயாது உழைக்க வேண்டும் என்று நமக்கும் காட்டத்தான். இதை ஆதி சங்கரர் தம் அனுபவ ஞான நிலையால் அறிந்தவர். இதை விவரித்துப் பல சுலோகங்களைப் பாடியிருக்கின்றார். இதே வர்ணனையுடன் லலிதா பரமேசுவரியையும் சங்கரர் பாடியுள்ளார்.\nஓயாமல் உழைக்க என்ன செய்ய வேண்டும் எப்படி உழைப்பது\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க\nநன்றி: அருள்ஞான வள்ளல் தியாகராய சுவாமிகள் - மெய்ஞான திரட்டு\nஜீவர்கள் ஆசையின் மோகத்தால் பல பிறவிகள் தோறும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஈடாய், ஜெனன மரண துக்கங்களை அனுபவித்துக் கடைசியாய் மனிதப்பிறவி எடுத்���ுள்ளனர்.\nஇறைவனை அடைய வேண்டிய மார்க்கங்களைத் தெரிந்து தெளிந்து, அதன்படி ஒழுகி, ஞான அனுபவங்களைப் பெற்று, மனித உடலை அழித்து, ஐம்பூதத்தில் ஒன்றில் சேர்த்து விட்டு, ஜீவனானது சச்திதானந்த சொருபமான இறைவனோடு இரண்டறக் கலத்தல் வேண்டும்.\nஅதாவது ஜீவாத்மாவானது, பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகவேண்டும். இதையே கல்கி அவதாரமாகக் கற்பித்தனர்.\nஇவை எல்லாம் உலக வளர்ச்சியின் பரிணாமத் தத்துவங்கள். இதைக் கற்பனையாகக் கதை வடிவில், உண்மையாக நடந்தாற் போல், இடம், சம்பவம், பாத்திரங்களை எல்லாம் நன்றாக அமைத்து, வெகு நேர்த்தியாகப் பாகவதப் புராணமாக இயற்றியுள்ளார்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறை���னை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\nஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி - தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:06:58Z", "digest": "sha1:5R3VGDEMGEBZTTWH4LBV24JYOPPJDT7Z", "length": 3313, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "விவேகானந்தர்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசுவாமி விவேகானந்தரின் ஜீவன் முக்தி சமயத்தில் நடந்தது என்ன ஒரு ...\nசுவாமி விவேகானந்தர் தன்னுடைய இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்தார். தன்னுடைய சீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்கவேண்டுமென ஆசைப்பட்டார். உடனே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ...\nஇதே குறிச்சொல் : விவேகானந்தர்\nCinema News 360 Entertainment India News Sports Sterlite Tamil Cinema Technology Uncategorized World health puradsifm slider tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி உலகச் செய்தி எடப்பாடி அரசு கவிதை சினிமா செய்திகள் டீக்கடை டிப்ஸ் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போலீசு அராஜகம் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2010/08/", "date_download": "2018-05-23T06:42:45Z", "digest": "sha1:ICQYC6P3SRHHZKLIIXSZGHVT4SI7F7JV", "length": 28381, "nlines": 290, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": August 2010", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்க...\nகாணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதி...\nபினாங்கு பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்கைக் குழு - நிகழ்���ிலை அறிக்கை\nகடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.\nசரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.\nஅடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.\nபத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என��ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.\nசுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.\nமுதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.\nஇந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.\nஇறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.\nஇதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.\nஅக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் நாளன்று திட்டமிட்டப்படி, திரு.அண்ணாதுரை தலைமையில் ‘நடவடிக்கைக் குழுவினர்’ மீண்டும் தலைமையாசிரியரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்களைப் பெற்றுக் கொள்ள செல்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, August 30, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, தமிழ்ப்பள்ளி, தோட்டப்புற மக்கள், நிகழ்வு\nகாணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே\nநேற்று (ஆகசுட்டு 22, 2010) ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்கள் மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nகடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் புதிய கட்டிடம் குறித்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இண்ட்ராஃப் இயக்கம் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. அக்கலந்துரையாடலின் இறுதியில் ச��ல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அந்நிகழ்வின் ஒரு பகுதியை காணொளி வடிவில் இங்கு இணைத்துள்ளேன். அடுத்தாண்டு சூன் மாதத்திற்குள் அப்பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணப்பணி தொடங்க வேண்டுமென இண்ட்ராஃப் எதிர்ப்பார்க்கிறது.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Monday, August 23, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, தமிழ்ப்பள்ளி, தோட்டப்புற மக்கள், நிகழ்வு, மனித உரிமை\nபினாங்கு பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்\nபடத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, August 20, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, கல்வி, தமிழ்ப்பள்ளி, நிகழ்வு\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_870.html", "date_download": "2018-05-23T07:08:55Z", "digest": "sha1:D62XWH54WXLE2MFDVKMMG5TP4ESG5VXB", "length": 9181, "nlines": 106, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சார்ஜாவில் தொழில் துவங்க அதிக அளவில் வாய்ப்புகள்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா சார்ஜாவில் தொழில் துவங்க அதிக அளவில் வாய்ப்புகள்.\nசார்ஜாவில் தொழில் துவங்க அதிக அளவில் வாய்ப்புகள்.\nபெங்களூருவிலுள்ள தனியார் ஓட்டலில் சார்ஜா அரசின் சார்பில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கர்நாடக வர்த்தக சபை தலைவர் தல்லம் ஆ��் துவாரகநாத் மற்றும் முன்னாள் தலைவர்கள் பாபு, சம்பத்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கர்நாடக வர்த்தக சபை முன்னாள் தலைவர் சம்பத்ராமன் கூறியதாவது:\nஇந்திய தொழில் அதிபர்களுக்கு சார்ஜாவில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உற்பத்தி தொழிலுக்கு தகுந்த காலநிலை நிலவுகிறது. இதற்கான அனுமதி மட்டும் இன்றி அடிப்படை வசதிகளும் உள்ளன.\nசார்ஜாவில் தொழிற்சாலைகளை அமைத்து அங்கேயிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருப்பதால் இந்த வாய்ப்பினை நமது தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2017/01/blog-post_22.html", "date_download": "2018-05-23T07:26:46Z", "digest": "sha1:X7UACKLUFNJQU7XVJGDSVOC4UVN4K6DG", "length": 22970, "nlines": 194, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: யாருக்காக அழுதான்?", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\n2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று நம்மிலே இலங்கைத்தமிழர் சிலர் கருதுகின்றார்கள். வேறு சிலர், \"எல்லாம் இழந்துபோயிருக்கும் போராளிகளுக்கு உதவாமல், சல்லிக்கட்டுக்கேன் குரல் கொடுக்கின்றீர்கள் தமிழ்த்தேசியவெறியர்களே\" என்கின்றார்கள். இன்னும் சில பரந்த இலங்கையராகத் தம்மைக் காண்பவர்கள், தனியார்மருத்துவக்கல்லூரி ஏற்படுவதைக் கண்டு குரல் கொடுக்காது இதற்காகக் குரல் கொடுப்பதேன் என்று பேசுகின்றார்கள். நான்காவது, \"வாசலிலே வாடிய காளையைக் கண்டபோதெல்லாம் கண்ணீர் கொண்டேன்\" குழுவினர்.\nஇம்நான்கு குழுக்களிலே, நான்காம் குழுவைப் பற்றி சொல்வதிலும்விட, விரலைவிட்டு எண்ணித் தொகையைச் சொல்வது சுலபம். ஆமாம்; பாணில்லாவிட்டால், கேக்கைத் தின்னலாமேதான்.\nஇரண்டாவது குழுமத்தினரைப் பற்றிச் சொல்லப் பெரிதாக ஏதுமில்லை. 2009 இற்கு முன்னாலிருந்த மிருகவேட்டைக்காரர் தடாலென்று நூற்றெண்பது பாகை திரும்பி, வியாசபஹவானாகி நொய்யவைத்த போராளிகளுக்காகவே புண்யபாரதம் படைப்பதும், தமிழ்த்தேசியமென்பதும் ஏறேறுவதென்பதும் வெறும் சாதியமே என்றும், கவட்டிடுக்கிலே சொறிவந்ததுக்குக் காரணமும் தமிழ்த்தேசியமே என்றும் தேய்க்கும் குறியானவர்களின் கடிக்கும் படைக்கும் மருந்தேது மூன்று மொழிகளிலே நூல்களைப் பெயர்த்து, நான்கு வருகைதரு இலக்கிய அரசியல்வாதிகளை வருவேற்று, தொலைதூரமுடுக்கல்களிலே இலக்கியக்குழந்தைப்போராளிகளை வைத்து உங்கள் கனவு அரசியல் வைக்கோற்போர்களை நிகழ்த்துங்கள் என்றும் நொருங்கிய சாம்ராஜ்யங்களையோ உடைந்துபோன ஹம்டி டம்டி சிற்றரசுகளையோ களவுபோன ஆய்களையோ சூக்களையோ மீட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், உங்களுக்குச் சம்பந்தமேயில்லாமலிருக்கக்கூடிய \"வலதுசாரி யாழ்ப்பாணசாதிச்சைவத்தை\"த் திட்ட எதையாவது நீங்கள் செய்து கொண்டிருக்கவேண்டியதுதான். மகிழ்ச்சி மூன்று மொழிகளிலே நூல்களைப் பெயர்த்து, நான்கு வருகைதரு இலக்கிய அரசியல்வாதிகளை வருவேற்று, தொலைதூரமுடுக்கல்களிலே இலக்கியக்குழந்தைப்போராளிகளை வைத்து உங்கள் கனவு அரசியல் வைக்கோற்போர்களை ��ிகழ்த்துங்கள் என்றும் நொருங்கிய சாம்ராஜ்யங்களையோ உடைந்துபோன ஹம்டி டம்டி சிற்றரசுகளையோ களவுபோன ஆய்களையோ சூக்களையோ மீட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், உங்களுக்குச் சம்பந்தமேயில்லாமலிருக்கக்கூடிய \"வலதுசாரி யாழ்ப்பாணசாதிச்சைவத்தை\"த் திட்ட எதையாவது நீங்கள் செய்து கொண்டிருக்கவேண்டியதுதான். மகிழ்ச்சி\nமூன்றாம் குழு, தொடர்ச்சியாக பாட்டாளிகள், விவசாயிகளின் உரிமைமீட்டலுக்கான பொதுவுடமைத்தேவனின் வருகைக்காக செந்திருநூல்கள் காலத்தாலே பழுப்பேறவும் திறக்காமலே உள்ளங்கை தாங்கி பட்டத்திருக்கை வைத்துக் காத்திருப்பவர்கள். அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவை - சிறுபான்மைச்சுயநிர்ணய உரிமை பற்றிப் பேச்சுரிமையில்லை என்பதாலே பெரும்பான்மைப்பாட்டாளிச்சகோதரயாக்களின் அனைத்துப்பிரச்சனைகளும் அவர்களுக்குத் தெரியும்; ஆனால், இச்சிறுபான்மைச்சகோதரர்களின் எந்தப்பிரச்சனையாவது அந்தப்பக்கம் தெரியுமா என்று எமக்குத் தெரிகின்றதோ இல்லையோ இவர்களுக்காவது தெரிந்திருக்குமென்று நம்புகின்றேன். வரி, வாற்புலிகள் காட்டிலோ நாட்டிலோ நடமாடாது மென்வலு உற்பத்தி மட்டுமே அபமிருதமாக நிகழ்வதாலே, சிறுபான்மையினருக்குப் பிரச்சனையேதுமில்லை - தனியார் மருத்துவக்கல்லூரிப்பிரச்சனை தவிர்த்து. இது இன்னும் கனவுகள் மலர்ந்திடும் காலம். இன்பக்கவிதைகள் புனைந்திடும் நேரம். சல்லிக்கட்டிலே மொழி, பண்பாட்டு அரசியலறுத்து நபும்சகமாகப் பன்னாட்டுப்பேரமைப்பின் ஊடுருவலாகக் காட்டினால் மட்டும் எதிர்ப்பானது தணியக்கூடும்.\nமுதலாவது வகை ஈழத்தமிழர்கள் நெருங்கிய நண்பர்களும் அடங்கியவர்கள். அவர்களிடமிருந்து வருவது எதிர்ப்பல்ல, ஆனால், கடந்த காலத்தின் பாதிப்பாலே விளைந்த சோர்வும் நம்பிக்கையின்மையுமே என்றே எண்ணுகிறேன்.\n\"2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள்\" என்று கேட்கும்போது, முழுமையான தமிழகத்தையும் தவறாக ஒற்றைச்சரத்திலே போட்டுக்கட்டியதாகத்தான் தோன்றுகின்றது.\nஇலங்கையிலே மாட்டுச்சவாரி அங்குமிங்கும் நிகழ்ந்து கொண்டிருந்ததாக வாசித்திருக்கின்றேன்; இவ்வாண்டும் ஓரிடத்திலே நடத்தப்பட்டதாக வாசித்தேன். அறிந்தவரையிலே சல்லிக்கட்டுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டின் இசைக்கருவி பறைக்கும் இலங்கையின் இசைக்கருவி பறைக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு இரண்டையும் குழப்பாமலிருக்கவேண்டியதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்; சல்லிக்கட்டு இலங்கையிலே நடத்தப்படுவதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nசல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருநிலப்பரப்பிலே எல்லாராமில்லாதபோதும்,குறிப்பிடத்தக்கோராலே நிகழ்த்தப்படும் விளையாட்டுத்தான். ஆனால், இப்போது, சல்லிக்கட்டிலே அங்கே குரலெழுப்புகின்றவர்களிலே |பெரும்பான்மையானோர்| (முழுப்பேருமில்லைத்தான்) இலங்கையிலே நிகழ்ந்தவற்றிலே குரலெழுப்பியிருக்கின்றார்கள்; தம்மை எரியூட்டி மாய்த்தவர்களும் அங்கே இருந்திருக்கின்றார்கள். பொதுப்படையாக நாம் அவர்களைக் குற்றம் சொல்லிவிடமுடியாது.\nநீரணைக்கு அப்புறம் 2009 வாகரையிலும் வன்னியிலும் நிகழ்ந்தபோது கிஞ்சித்தும் கவலைப்படாது, Rabbit-Proof Fence இனைப் பார்த்து, 1930 களிலே பெற்றோரின் கைவசமின்றி வெள்ளைப்பண்பாட்டுக்குள்ளே திணிக்கப்பட்டு வதையுண்ட அவுஸ்ரேலிய பழங்குடிக்குழந்தைகள் இரண்டுக்காகச் சென்னையிலே அழுத அதே குழுத்தான் எல்லாம் முடிந்தபின்னால், அத்தனையையும் பழரசப்படுத்தி நூல்களாக எழுதிப்போடப் பதித்துப்போட்டும் வாசித்து உருகி போன வாரம்வரைக்கும் புத்தகக்கண்காட்சிக்குப் போய் மீண்டு வந்து இன்று கருத்துச் சொல்கின்றது என்பதை யார் மறக்கினும் சிலர் மறக்கோம். ஆனால், இவர்களைமட்டுமே வைத்துக்கொண்டு முழுத்தமிழகத்தையும் காண்பது முற்றிலும் தவறு. மேலே சொன்ன தமிழ்ப்படை அரிக்க அரிக்கச் சொறியும் இரண்டாம் குழுவுக்கும் இக்குழுவுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆகவே, தமிழகத்தைப் பார்க்கையிலே அப்துல் ரவூப் முதல் முத்துக்குமார், செங்கொடி இவர்களிலிருந்துதான் சோர்வுறுக்கின்ற இலங்கைத்தமிழர் தொடங்கவேண்டுமேயொழிய சோகத்தைப் பிழிந்து இலக்கியரசமாக ஸ்ரோவிலே உறுஞ்சும் இந்த ஆன்மதரிசனர்களிலிருந்தல்ல.\nஇரண்டாவதும் மிக முக்கியமானதுமான விடயமானது, தமிழகத்திலிருந்து இலங்கையிலே நிகழ்ந்தவற்றுக்குக் குரலெழுப்பினார்களோ இல்லையோ, இதுபோன்ற அழுத்தம் சிறுபான்மைச்சமூகங்கள்மீது நிதி+அதிகாரபலமுள்ள பன்னாட்டு அமைப்புகள் தங்கள் வாழ்நெறியை அந்நாட��களிலேயிருக்கும் ஆட்சியாளர் கூட்டோடு திணிக்கும் செயலாகத்தான் நாம் பார்க்கவேண்டும். இவ்விடத்திலே அச்சிறுபான்மையினரது -உள்முரண்பாடுகள் எவையிருப்பினுங்கூட- பண்பாடு, வழக்குமுறை என்பவற்றை எண்ணியும் பார்க்காது, கருத்தினைக் கேட்காது ஒற்றைத்திசையழுத்தமாக ஏற்றப்படுவது. அவ்வகையிலேதான் அமேசன் இந்தியர்-சுற்றுப்புறச்சூழல், இன்யூட் குடிகள்-திமிங்கலவேட்டை தொடர்பான சிக்கல்களைக் காணவேண்டும். அவ்வழியிலே, தமிழகத்தின் சல்லிக்கட்டினை வேண்டுமென்ற போராட்டம் தார்மீகவழியிலே உலகம் பரந்த இலங்கைத்தமிழராலே ஆதரிக்கப்படவேண்டியது என்று கருதுகின்றேன்.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/11/43.html", "date_download": "2018-05-23T06:39:43Z", "digest": "sha1:VQU7PHRQJ4D434GTPOGBX4MWTF375MLO", "length": 14648, "nlines": 201, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: உருகும் பிரெஞ்சுக்காதலி-43", "raw_content": "\nவசந்தகாலத்தின் எப்பணூய் (epauoui)மரம் போல\nவசந்தம் வீசும் நிசாவின் முகத்தில்\nகார்காலத்தின் கலரி(galerie) மரத்தின் சோகம் ஒப்பிய பார்வையில்\nவந்தால் நிசா கதவைத் திறந்து ஆஸ்பத்திரிக்கு \nமுன்னால் சோதிமாமா வரப்பின் நிசா வந்தாள் .முதுகு வலியில் எழும்ப முடியாமல் படுத்து இருந்தாலும் மரியாதை நிமித்தம் அசைய வேண்டிய நிலையில் ஜீவன்.\nவாங்க சவா(ca-va) சோதிமாமா .நிசா சவா,ஓம் இங்க சவப்பா(சுகமில்லை என்றாலும் )சவா என்று தானே சொல்ல வேண்டும் வந்திட்டமே\nஇங்க எல்லாம் படலைக்குப் படலைதானே .\nஊர் கெட்டுப்போய் இருக்கு இந்த நேரத்தில் ஏன் ஜீவன் இந்த ஆடம்பரப்பொருட்கள் எல்லாம் .ஊரில் அம்மா அப்பா எப்படிக் கனவுகான்பார்கள் \nநீ இங்க பாதை மாறிப் போவது சரியோ என்றது அவரின் மனதில் இருக்கும் கோபத்தைக்காட்டியது.\nஎன்றாலும் உதவ வந்த இடத்தில் ஏன் வாய்ர்தர்க்கம் என்று அமைதிகாத்தான் .\nஎன்று பேச்சினை மாற்றினான் ஜீவன் .\nஇந்த ஒலிக்கீற்றுத்தான் புலம்பெயர்வர் நம் இளைய சமூகத்தின் முகத்தையும், இன்னொரு பரிமானத்தையும் வெளிச்சம்போடுகின்றது\n. நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு வாக்குப் போட்டு ஊக்கிவிக்க வேண்டியது நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும் .\nஅயல்நாட்டு திறமைக்கு மட்டும் அன்னக்காவடி தூக்காமல் நம் குழந்தைகள் ஊனம் என்றாலும் தூக்கி வைக்க வேண்டியது நம் கடமை\n.சின்ன சின்ன கைதட்டல் தான் நாளை இந்த சமூகம் எங்களாலும் முடியும் சாதிக்க என்று சொல்லும் புன்னகை தேசமாக மாறமுடியும் எதிர்காலத்தில் \nவிதண்டா வாதமும் ,விட்டுக்கொடுக்காத ,வரட்டுக்கவுரவமும் நல்ல கலைஞர்கள் நலிவடைந்து போவது மூத்தவர்களின் பிடிவாதக் குணத்தினாலும் தான் நிசா \nஜீவன் நீ என்ன சொன்னாலும் நம் கலைக்கு எத்தனை மதிப்பு இருக்கு \nஅடையானுக்கு சொந்த இசை இருக்கு ,,சிங்களவனுக்கு சொந்த இசை ,இருக்கு,,ஹிந்திக்காரனுக்கு பங்காரா இருக்கு,\nஇங்க உங்க பாட்டு என்ன என்று பள்ளியில் கேட்டாள் \nசொல்வது எல்லாம் \"ஊத்திக்கிட்டு படுத்துக்கி��லாமா என்று குத்து தானே \"\nபோங்கப்பா இந்த இசை,கலை என்று எதுவும் வேண்டாம் ஜீவன் .\nமுதலில் உடம்பை பார்த்துக்க முதுகுதான் இங்க தூண் அது இல்லையோ ஆம்பிள்ளை இல்லை \nஅம்மா நிசா நீ ஜீவனுடன் பேசிக்கொண்டு இரு .\nநான் உனக்கு லண்டன் போக டிக்கட் பார்த்திட்டு வாரன்\nகார்டி நோர்ட் பக்கத்தில் தானே\nசோதி மாமா போனதும் நிசா என்ன விசயம் ஒன்றும் புரியல.\nஅது இருக்கட்டும் இதில் எந்தப் பாட்டு முதலி வந்தது இந்த வாரம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/18/2012 07:46:00 am\nபடலைக்குப் படலை ரசித்தேன் நேசன்,முடிய வரும் காணொளி கண் கலக்கிவிட்டது.....கதை இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்...இன்னும் இருக்கு \nMANO நாஞ்சில் மனோ said...\nஇங்க எல்லாம் படலைக்குப் படலைதானே//\nஜுவனின் காதல் முடிவு எப்படியியிருக்கும் என அறிய ஜ ஆம் வெயிட்டிங் தொடருங்கள்\nபடலைக்குப் படலை ரசித்தேன் நேசன்,முடிய வரும் காணொளி கண் கலக்கிவிட்டது.....கதை இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்...இன்னும் இருக்கு \n//வாங்க ஹேமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில் .காணொளி ம்ம் வாசித்த பின் கருத்தைச் சொல்லுங்கோ ம்ம் வாசித்த பின் கருத்தைச் சொல்லுங்கோ \nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/03/blog-post_1.html", "date_download": "2018-05-23T06:45:44Z", "digest": "sha1:REXZYWWBM2XJIJKTCFBTKNDSYCOBZUIE", "length": 8220, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "என்னுடைய ரோல் மாடல் ஸ்ரீதேவிதான் - சனம் செட்டி விறுவிறுப்பான பேச்சு ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஎன்னுடைய ரோல் மாடல் ஸ்ரீதேவிதான் - சனம் செட்டி விறுவிறுப்பான பேச்சு\nஉயரமான அழகிய -- தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த -- இந்த நடிகை, தான் நடித்திருக்கும் சவாரி படம்மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.\nபடம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது \"சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம் . இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன் . மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை .\nஇயக்குனர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாக பணியாற்றி , குறைந்த கால கட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள்\nபடத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன் . கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமண தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும் . பல எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழும் .\nபடத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலுக்காக நான் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வேண்டி இருந்தது. அதற்கு முன்பு நான் கட்டுமரத்தை பார்த்த மாதிரி கூட இல்லை . எனக்கு அது தான் முதல் கட்டுமரப் பயணம். . அந்த ஷூட்டிங் முழுக்க நான் கட்டு மரத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழப் போவதும் , ஒவ்வொரு முறையும் பெனிட்டோ என்னை இழுத்து பிடித்து கட்டு மரத்துக்குள் அமர வைப்பதுமாக ... யப்பப்பா நான் ரொம்ப பயந்து போய் விட்டேன் . என்னால் மறக்க முடியாத அனுபவம் அது .\nசினிமாவில் என்னுடைய ரோல் மாடல் ஸ்ரீதேவிதான். அவங்களோட தீவிர ரசிகை நான். அவர்களைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் எத்தனையோ .. இன்னும் சொல்லப் போனால் அவரைப் போலவே நடிக்கக் கூட முயல்கிறேன்\nநடிப்பில் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும்படியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் .\nஇன்னும் ���ாதவன்தான் என்னைப் பொறுத்தவரை எனக்கு சாக்லேட் பாய். இறுதிச் சுற்று படத்தின் மூலம் தனது நல்ல பெயரை பல மடங்கு அதிகரித்துக் கொண்டு இருக்கிறார் அவர் .\nஎங்களது சவாரி படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நன்றி . இதன் மூலம் எங்களுக்கு ஒரு பெரிய சக்தி கிடைத்துள்ளது . அவர்கள் எங்கள் படத்தை கண்டிப்பாக அடுத்த உயராத்துக்கு எடுத்துப் போவார்கள்.\nதரமான படங்களுக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் சவாரி படம் ரொம்ப பொருத்தமான ஒன்று.\nஎங்கள் படத்தின் டீசரை வெளியிட்டுக் கொடுத்து எங்களை ஆதரித்த நடிகர் ஆர்யாவின் அன்புக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது . ரொம்ப நன்றி ஆர்யா . சவாரி படம் மார்ச் மாத மத்தியில் திரைக்கு வருகிறது . அதன் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் என்பது உறுதி \" என்கிறார், நம்பிக்கையோடு\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது - விஷால்\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட 'சந்தோஷத்தில் கலவரம்'பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/12/blog-post_77.html", "date_download": "2018-05-23T06:48:54Z", "digest": "sha1:2EDELUFMTMPEEUDEJUD3PMUDQFLUZOOR", "length": 9895, "nlines": 242, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இனிய பயணமே வாழ்க்கை", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே\nகவனம் கொள்வோம் வா வா\nஇரசித்துப் பயணிப்போம் வா வா\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\n//வெற்றியும் சாதனையும் நாம் அடையும் இக்கல்ல கடக்க ஒரு குறியீடு அவ்வளவே .... இனிய பயணமே வாழ்க்கை இரசித்துப் பயணிப்போம் வா வா//\nகாலையில் அருமையான இனிமையான சிந்தனைகளைத் தூண்டியுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே.இனிய பயணமே வாழ்க்கை\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே\nகவனம் கொள்வோம் வா வா\nஇரசித்துப் பயணிப்போம் வா வா//\nவெற்றியும் சாதனையும் நமது இலக்கல்ல\nகடக்க ஒரு குறியீடு அவ்வளவே\" என்பது\nவலைப்பக்கம் அடிக்கடி வரமுடியாமற் போனதன் இழப்பு - இத்தகைய எண்ணங்களைப் படிக்கும் வாய்ப்பு.\nசராசரித்தனம் தாண்டச் சாத்தியமே இல்லை - சுற்றிச் சுற்றி வருகிறது.\nசொல்லிய உண்மையான வரிகள் வாழ்த்துக்க��்\nசிறு துளி பெரும் மழையாய் .......\nமனித நேயத்தின் அருமையும் பெருமையும்...\n\"இன்று புதிதாய் பிறந்தவனை\" ப் போல்.....\n\"காலத்தை வென்றவன் காவியமானவன் \"\nஅநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...\nநாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்\nபுத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/607/", "date_download": "2018-05-23T06:57:16Z", "digest": "sha1:2LJRPNCK7LSKMNDDRESYQBDEZPRICA4X", "length": 9508, "nlines": 137, "source_domain": "pirapalam.com", "title": "சமந்தாவை நம்பி போகலாமா... தயக்கத்தில் தமன்னா! - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉல�� அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome Actress சமந்தாவை நம்பி போகலாமா… தயக்கத்தில் தமன்னா\nசமந்தாவை நம்பி போகலாமா… தயக்கத்தில் தமன்னா\nஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா… அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா.\nதயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம். ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன்.\nஎனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்ட சமந்தா, தமன்னாவை அதில் ஹீரோயினாக்க விரும்பினார். இதுகுறித்து தமன்னாவிடமும் பேசினாராம். அப்போதைக்கு ஒப்புக் கொண்ட தமன்னா, பின்னர் தனியாக தீவிரமாக யோசித்திருப்பார் போலிருக்கிறது.\nசமந்தாவே முன்னணி நடிகைதானே.. நம்மைவிட ஏகத்துக்கும் கவர்ச்சியும் காட்டுகிறார். அப்புறம் எதுக்கு நம்மை அழைக்கிறார், என சந்தேகப்பட்ட தமன்னா, பட வாய்ப்பை ஏற்க தயங்குகிறாராம்\nPrevious article4 நாட்களில் ரூ 200 கோடியைத் தொட்டது ஹேப்பி நியூ இயர்\nNext articleநானும் கமர்ஷியல் ரூட்டுக்கு மாறப் போறேன்- இயக்குநர் வசந்தபாலன்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10113/cinema/Kollywood/sitemap.php", "date_download": "2018-05-23T07:10:46Z", "digest": "sha1:C6NPDW3ZVOVTP7QHF2WVWQEJP54NSQAT", "length": 11634, "nlines": 187, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2012ல் அதிக ஹிட் கொடுத்து மதன் கார்க்கி சாதனை - Madhan Karky gives most hit songs in 2012", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2012ல் அதிக ஹிட் கொடுத்து மதன் கார்க்கி சாதனை\n21 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2012ம் ஆண்டு அதிக ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கிதான். வைரமுத்து மகனாக இருந்தாலும் அவரின் சிபாரிசும், உதவியும் இல்லாமல் அவர் இதனை சாதித்திருக்கிறார். 2012ம் ஆண்டில் 14 படங்களில் 35 பாடல்களை எழுதியுள்ளார் கார்க்கி. அவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட். பத்து பாடல்கள் ஹிட். சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியல்.\nஅஸ்க் லஸ்கா - நண்பன்\nஅழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி\nபார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி\nவீசும் வெளிச்சத்திலே - நான் ஈ\nகொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ\nஈடா ஈடா - நான் ஈ\nவாய் மூடி - முகமூடி\nகால் முளைத்த பூவே - மாற்றான்\nரெக்கை முளைத்தேன் - சுந்தர பாண்டியன்\nகூகுல் கூகுல் - துப்பாக்கி\nஏலே கீச்சான் - கடல்\nஅன்பின் வாசலிலே - கடல்\nMadhan Karky மதன் கார்கி\nஜீவாவின் புது திட்டம் அதிரடி நடிகையாக தயாராகி ...\nநல்ல தமிழ்ல எழுதினாலும் குறை சொல்லுவீங்க உங்க ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி எழுதினாலும் குறை சொல்லுவீங்க ரசிக்க தெரிந்தால் ரசிங்கள் இல்லனா தேவை இல்லாத கருத்துகளை பதிவு செய்யாதீர்கள்.\nசொந்தமா எழுத கூட தோனல உனக்கு எதற்கு கமெண்ட் சக்திவேல் உன்னால ஒரு வரி எழுத முடியுமா என்று யோசி. அவர் உபயோகித்த வார்த்தைகள் எல்லாம் உனக்கு தெரியுமா\nஅப்பா பொன் மாலை பொழுது என்றார் ... பய்யன் கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் உலகத்துல என்றார் ... தமிழ வளர்க்குறான்களோ இல்லையோ தமிழ் இவங்கள நல்லா வாழ வைக்குது .. தமிழா உன் சமாதி ரெடி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலி���ுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇவரைப் போல் பாடல் எழுத வேண்டும் என்று நினைக்காதீர்கள் - மதன் கார்கி ...\nஎளிமையான அணுகுமுறையால் வாய்ப்புகளை குவிக்கும் மதன் கார்க்கி\nமதன் கார்க்கியின் காதல் வரிகள்\nபாடலாசிரியர் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்: மதன் கார்க்கி வேதனை\nதமிழ் சினிமாவின் பிஸி பாடலாசிரியர் மதன்கார்கி...\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-05-23T07:18:21Z", "digest": "sha1:4AAZ5WTRAV6ITQX5SU5XBVACAQEIWACZ", "length": 7788, "nlines": 106, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "துபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\nதுபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி\n2:29 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nதுபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் உறுப்பின‌ர்க‌ள் மாதாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஜூன் 24ம் தேதியன்று மாலை ஷார்ஜா ரயான் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை தாங்கினார். நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் ஏ.லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார்.\nபொதுச்செய‌லாள‌ர் சி.ஜெக‌ந்நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறைத் த‌லைவ‌ர் முனைவ‌ர் பேராசிரிய‌ர் மு.அ. முஹ‌ம்ம‌து உசேன் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் பாலைவ‌ன‌த்தில் ஒரு சோலையாக‌ த‌மிழ் ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒருங்கிணைந்து ந‌ட‌த்தி வ‌ரும் இவ்விழாவில் ப‌ங்கேற்ப‌தில் பெருமித‌ம் கொள்வ‌தாக‌ தெரிவித்தார்.\nமேலும் குழ‌ந்தைக‌ள் முத‌ல் அனைவ‌ரும் த‌மிழ் மொழியில் மிகுந்த‌ ஆர்வ‌முட‌ன் திக‌ழ்வ‌தைப் பாராட்டினார். பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள் குழந்தைக‌ளுக்கு க‌ட்டாய‌ம் த‌மிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தையும் வ‌லியுறுத்தினார்.குற‌ள் சொல்லும் நேர‌ம், நாட்டிய‌ ந‌ட‌ன‌ம், வினாடி வினா, ந‌கைச்சுவை நேர‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. விருதை செய்ய‌து ஹுசைன் க‌ல்வியின் அவ‌சிய‌ம் குறித்த‌ பாட‌ல் பாடினார். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை த‌மிழ்ச் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர். மீரா கிரிவாச‌ன் நிக‌ழ்வினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.\nநமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\nதுபாயில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதுபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி\nஜித்தா தமிழ் மன்றத்தின் 'கலாச்சார விழா\nதுபாயில் நடிகை மனோரமாவிற்கு விருது\nகுழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.....\nதுபாயில் தமிழக மாணவர்களின் கூடுகை தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_241.html", "date_download": "2018-05-23T06:49:49Z", "digest": "sha1:ZYUO3MH2JZXV57YHC3XJKTMTYXKFKZPX", "length": 9903, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "ரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறந்த இந்தோனேஷிய உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை; குவியும் நன்கொடை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் ரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறந்த இந்தோனேஷிய உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை; குவியும் நன்கொடை.\nரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறந்த இந்தோனேஷிய உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை; குவியும் நன்கொடை.\nஇந்தோனேஷியாவில் ரமலான் காலத்தில், உணவகம் ஒன்றில் அதிகாரிகள் சோதனையிட்டதை அடுத்து உணவகத்தின் உரிமையாளருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\nஅதிகாரிகள் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த உணவுகளை பறிமுதல் செய்யும்போது, அதன் அருகில் கவலையுடன் நின்று கொண்டிருந்த அந்த பெண்மணியின் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டதையடுத்து, அவருக்கு இந்த நன்கொடை பணம் குவிந்ததுள்ளது.\nரமலான் காலத்தில் பகல் நேரத்தில் உணவகத்தை திறக்கக்கூடாது என்ற உள்ளூர் சட்ட விதியை மீறிய குற்றத்திற்காக இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nபெரும்பாலான இந்தோனேஷிய முஸ்லிம் மக்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் இடைப்பட்ட காலத்தில் நோன்பு இருப்பார்கள் ஆனால் சில உணவகங்கள் நோன்பு இல்லாதவர்களுக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/", "date_download": "2018-05-23T07:00:50Z", "digest": "sha1:EI6UESLYSS3JHJYR4N6N45SWYPSRBS36", "length": 39463, "nlines": 233, "source_domain": "www.athirvu.com", "title": "February 2018 - ATHIRVU.COM", "raw_content": "\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் அசாதாரண சூழலில் யார் மரணம் அடைந்தாலும், இங்குள்ளவர்களில் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு...Read More\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் தெரியுமா புகைப்படம் உள்ளே.\nதவறான விமானம் என நினைத்து, ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்.\nஅமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள நெவார்க் விமானநிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக விமானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை ...Read More\nதவறான விமானம் என நினைத்து, ஜன்னல் வழியாக குதித்த இளைஞர்.\nமுதன்முறையாக பெண்களுக்கு ராணுவத்தில் இணைவதற்கு விண்ணப்பம் கோரியுள்ள சவூதி அரேபியா.\nசவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், அரசு கடைப்பிடித்து வந்த பல பழமைவாத நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்ப...Read More\nமுதன்முறையாக பெண்களுக்கு ராணுவத்தில் இணைவதற்கு விண்ணப்பம் கோரியுள்ள சவூதி அரேபியா. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஎகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி.\nஎகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெஹேய்ரா மாகாணத்தில் பயணிகள் ரெயிலில் இருந்த இரண்டு பெட்டிகள் தனியே கழண்டு பக்கத்து தண்டவாளத்தில் ச...Read More\nஎகிப்தில் ரெயில் பெட்டிகள் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து - 10 பேர் பலி. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nமிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் - ஆய்வில் புது தகவல்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1700 பேரின்...Read More\nமிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் - ஆய்வில் புது தகவல். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர, விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை..\nநடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர தொழில் அதிபர் அனில் அம்பானி தனி விமானத்தை கடந்த 25-ந் தேதி துபாய்க்கு அனுப்பிவைத்தார். இந்த தனி விமா...Read More\nஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர, விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை.. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர்.\nநடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், லட்சிய தி.மு.க. என்ற அரசியல் கட்சியை பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இடையில் தி.மு.க.வுடன் இணைந்தும...Read More\nஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது - சிபிஐ நடவடிக்கை.\nப.சிதம்பரம் மந்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம், 2007-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி அளவுக்கு முதலீடுகள...Read More\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது - சிபிஐ நடவடிக்கை. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு.\nநாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி...Read More\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் எவ்வளவு தெரியுமா.\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ...Read More\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் எவ்வளவு தெரியுமா.\nஇந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி உடல் தகனம்.\nகுடும்ப நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டி...Read More\nஇந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி உடல் தகனம்.\nலாட்டரியில் கிடைத்த பணத்தால் இளமைக்கு திரும்பிய அதிசயம்\nஇங்கிலாந்தின் ஹல் நகரைச் சேர்ந்தவர் மெலிஸா எட் (57) என்ற திருநங்கை டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 4...Read More\nலாட்டரியில் கிடைத்த பணத்தால் இளமைக்கு திரும்பிய அதிசயம்\nஅமெரிக்கா உடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தாலிபான் இயக்கம் அழைப்பு.\nஆப்கானிஸ்தானின் காபுல் உள்பட பல பகுதிகளில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்...Read More\nஅமெரிக்கா உடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தாலிபான் இயக்கம் அழைப்பு. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல்.\nவியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ��ஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உ...Read More\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த அதே துயரம்.\nசிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்ப...Read More\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த அதே துயரம். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஅழகிப்போட்டிக்கு நிரந்தர தடைகேட்டு 5 ஆண்டுகளாக போராடும் மாணவி..\nசென்னையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தென் இந்திய கலாச்சார விழா என்ற பெயரில் கடந்த 2013-ம் ஆண்டு அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 4...Read More\nஅழகிப்போட்டிக்கு நிரந்தர தடைகேட்டு 5 ஆண்டுகளாக போராடும் மாணவி.. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nதெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்...\nஇச்சம்பவம் தெஹிவளையில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சிறுவனை எப்படி போட்டு அடிக்கிறார்கள் பாருங்கள். அவன் தப்பிவிடக் கூடாது என்ற...Read More\nதெஹிவளையில் ஒரு சிரியா : வீடியோ கொழும்பில் பதிவு செய்யப்பட்டது. யாரவது முன் வாருங்கள்... Reviewed by athirvu.com on Wednesday, February 28, 2018 Rating: 5\nஇது தாண்டா லண்டன் தமிழர்: வீடியோவைப் பாருங்கள் புரியும்- பொலிசார் நன்றி கூறிச் செல்லும் அளவுக்கு இருக்கு..\nகளவெடுக்க வந்து பின் கதவை உடைக்க, வீடியோ எடுத்தது மட்டுமல்லாது பொலிசாரையும் ஓசைபடாமல் அழைத்துள்ளார்கள் தமிழர்கள். கத்தி இருந்தால் கள்வ...Read More\nஇது தாண்டா லண்டன் தமிழர்: வீடியோவைப் பாருங்கள் புரியும்- பொலிசார் நன்றி கூறிச் செல்லும் அளவுக்கு இருக்கு.. Reviewed by athirvu.com on Wednesday, February 28, 2018 Rating: 5\nபொலிஸ் நிலைய சுவரில், பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்ற பெண்.\nசென்னை திருமங்கலம், திருவல்லீஸ்வரர் நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார் (வயது 39). இவர் எம்.ஏ. எம்.பில். பட்டதாரி. தனி...Read More\nகுடும்ப தகராறில் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.\nதூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து (வயது 52). டீ மாஸ்டரான இவரது மனைவி சாந்தி (45). இவர்களது மகள் கணவரை பிரிந்து அப்ப...Read More\n��ாய் கண் முன்பு மகள் வெட்டிக் கொலை..\nராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோகுல லட்சுமி (வயது 32). இவரும், பெரியகடை பஜாரைச் சேர்ந்த நவீன்தாஸ் ...Read More\nரூ.800 லஞ்சம் வாங்கிய அரச அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.\nஅரியலூர் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், தொழிலாளி. குடும்பத்தகராறு காரணமாக இவரது உறவினர்கள் 4 பேர் மீது விக்கிரம...Read More\nகிரவல் மண் திருடிய 2 பேருக்கு 8 கோடி ரூபாய் அபராதம்.\nஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம மண் அள்ளப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்...Read More\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களுக்கு நேர்ந்த பரிதாபம்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்தூர் மயிலாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் அருண்சங்கர் (வயது 35). இவருக்கும் உடுமலையில் உள்ள ஒரு...Read More\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களுக்கு நேர்ந்த பரிதாபம். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nநடிகை ஸ்ரீதேவி மரணம்.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரசிகர்கள் இரங்கல்.\nநடிகை ஸ்ரீதேவி நடித்த பல இந்திப் படங்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக ஓடின. அங்கேயும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம...Read More\nநடிகை ஸ்ரீதேவி மரணம்.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரசிகர்கள் இரங்கல். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nஒருதலைக்காதல் விவகாரம் - மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்..\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவியான இவர் மீ...Read More\nபிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை..\nபிரித்தானியாவில் தற்போது தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பயங்கரவாத ஒழிப்புப்பிரிவில் கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒ...Read More\nபிரித்தானியாவில் புதிய வகை பயங்கரவாதம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கை.. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nபாகிஸ்தான் ஆளும்கட்சி இடைக்கால தலைவராக, நவாஸ் ஷெரீப் தம்பி நியமனம்.\nபாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்ட...Read More\nபாகிஸ்தான் ஆளும்கட்சி இடைக்கால தலைவராக, நவாஸ் ஷெரீப் தம்பி நியமனம். Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nபப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - 30 பேர் கதி என்ன\nஆஸ்திரேலியாவிற்கு அருகிலும் தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவான பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று முன்தினம் 7.5 ரிக...Read More\nபப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - 30 பேர் கதி என்ன\nதென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு.\nதென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் சபிதீன் அஸ்லாம் டெல்வெக்சியோ. இவரது மனைவி பாத்திமா படேல். இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதற...Read More\nதென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nசவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்: மன்னர் நடவடிக்கை.\nஎண்ணை வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசர...Read More\nசவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் திடீர் பணி நீக்கம்: மன்னர் நடவடிக்கை. Reviewed by kaanthan. on Wednesday, February 28, 2018 Rating: 5\nமார்ச் மாதத்தில் ஸ்ரேயாவுக்கு திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா .\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா, பின்னர் வாய்ப்புகள் குறையவே திரையுலகில் இருந்து விலகினார். ...Read More\nமார்ச் மாதத்தில் ஸ்ரேயாவுக்கு திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா . மாப்பிள்ளை யார் தெரியுமா .\nஇந்தியாவுக்கு சென்ற மஹிந்தவின் திட்டம் தோல்வி..\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்ச...Read More\nயாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் சடலமாக மீட்பு.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவர் ஒருவர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் மருத்துவப்பீடத்...Read More\nயாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் சடலமாக மீட்பு. Reviewed by kaanthan. on Tuesday, February 27, 2018 Rating: 5\nசிரியா துயரம் - கேட்டது 30 நாள் போர் நிறுத்தம்.. கிடைத்தது 5 மணிநேரம் மட்டுமே.\nசிரிய���வில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ...Read More\nசிரியா துயரம் - கேட்டது 30 நாள் போர் நிறுத்தம்.. கிடைத்தது 5 மணிநேரம் மட்டுமே. Reviewed by kaanthan. on Tuesday, February 27, 2018 Rating: 5\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய பிரதமர்.. மோடி மீது டிரம்ப் பாய்ச்சல்.\nவாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில கவர்னர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அ...Read More\nகொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத இந்திய பிரதமர்.. மோடி மீது டிரம்ப் பாய்ச்சல். Reviewed by kaanthan. on Tuesday, February 27, 2018 Rating: 5\nஅமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் - வடகொரியா அறிவிப்பு.\nகொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது. வடகொரி...Read More\nஅமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் - வடகொரியா அறிவிப்பு. Reviewed by kaanthan. on Tuesday, February 27, 2018 Rating: 5\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான ப���தைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Thiraiku-Varatha-Kathai-Movie-Review.html", "date_download": "2018-05-23T07:26:17Z", "digest": "sha1:CIB6IBJNG25LQP3SN7XC2BM2DMCZJRLC", "length": 11509, "nlines": 88, "source_domain": "www.news2.in", "title": "திரைக்கு வராத கதை - திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / lesbian / சினிமா / திரைவிமர்சனம் / நடிகைகள் / திரைக்கு வராத கதை - திரை விமர்சனம்\nதிரைக்கு வராத கதை - திரை விமர்சனம்\nநடிகர் : பிரணவ் மோகன்லால்\nஇயக்குனர் : துளசி தாஸ்\nஇசை : ஸ்ரீகுமார் எம் ஜி\nஒளிப்பதிவு : சஞ்சீவ் ஷங்கர்\nகோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒ��்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார்.\nஇவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார்.\nமுதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார். இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை.\nஇதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.\nஇறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறா���்.\nஇனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nஇப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25059/", "date_download": "2018-05-23T06:52:39Z", "digest": "sha1:O7CNVO36N3FZKKSFBIFP2KRQSKQ3GS3K", "length": 10249, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இளைஞர்கள் பாராளுமன்றில் கூடுதல் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஇளைஞர்கள் பாராளுமன்றில் கூடுதல் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி\nஇளைஞர்கள் பாராளுமன்றில் கூடுதல் பொறு��்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்திசாதூரியமான இளைஞர்கள் அதிகளவில் ஆட்சியிலும் பாராளுமன்ற விவகாரங்களிலும் பங்கேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சபார் சௌத்ரியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு அரசியலில் கூடுதல் இடமளிக்கும் திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஇளைஞர்கள் சபார் சௌத்ரி பாராளுமன்றில் பொறுப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஜனாதிபதி மைத்திரி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார் – சாபர் சௌத்ரி\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/2639-2010-01-28-08-33-56", "date_download": "2018-05-23T07:02:12Z", "digest": "sha1:4RT5EGETCPUT6SX7W26ST2SYJZGHN7HM", "length": 7652, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு)", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n•\t1. பழுத்த வாழைப்பழம் - 2\n•\t2. தயிர் - 1 கப்\n•\t3. தேங்காய் துருவல் - 1/2 கப்\n•\t4. முந்திரி, திராட்சை (விரும்பினால்)\n•\t5. எலுமிச்சை சாறு - சிறிது\n•\tபழத்தை வட்டமாக வெட்டி எலுமிச்சை சாறில் பிரட்டி வைக்க வேண்டும்.\n•\tதேங்காய் லேசாக வறுக்க வேண்டும்.\n•\tமுந்திரி, திராட்சை நெய்யில் வறுக்க வேண்டும்.\n•\tஅனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-05-23T07:06:48Z", "digest": "sha1:TGKQ3EDC7QVMAFX533SLZ23Z2QMTRMQP", "length": 29213, "nlines": 454, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: பாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nபாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.\nநாளைக்கு தமிழக மக்களுக்கு ரொம்ப முக்கியமான நா��ுங்க. எப்பவும் அரசியல் எழுதறவன்னு ஈழத்துல என்னவோன்னு பதற வேணாம். நாளைக்கு உலகத்துல எங்கயுமே நடக்காத விடயம் வருடா வருடம் நடக்கிற கூத்து நடக்கப் போகுது. துபாய்ல நகைத் திருவிழா மட்டும் நடக்கலைன்னா நம்மாளுங்க உலக சாதனை பண்ணி இருப்பாங்க. இப்பவும் நடக்குறது தான். ஏனோ சரியா தகவல் போய் சேரலை. பாரெங்கும் நம்ம இடுகை படிக்கிற நண்பர்கள் சொல்லுங்க. எங்கயாவது நகை வாங்க போக்குவரத்து ஒழுங்கு பண்ணி ஒரு கி. மீ. கு அப்பால இருந்தே நடந்து வந்து தான் வாங்கணும். இழுத்துண்டிருக்கிற நோயாளிய ஏத்தி கொண்டு வர வாகனமானாலும் ஏழு கி.மீ. சுத்தி தான் போயாகணும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே பொருள செலக்ட் பண்ணி, காச குடுத்துட்டு நாளைக்கு போய் வாங்கிண்டு வரணும் இப்படி எல்லாம் ஒரு வியாபாரம் உங்க ஊருல நடக்குதா\nபெரியாரால முடியாததை சாதிச்சி காட்டினவங்க நம்ம பாண்டி பஜார் வியாபாரிகள். ஆமாங்க. நாளைக்கு அட்சய திருதியை. நாளைக்கு தங்கம் வாங்கினா இருக்கிற ஒரு தனலச்சுமி அணு அணுவா பிரிஞ்சி வாங்கினவங்களுக்கு அடிமை ஆய்டுவா. நாளன்னைக்கு பேப்பர பார்த்தா தலை சுத்தும். இவ்ளோ கோடி ரூபாய் ஜனங்க கிட்ட இருக்கா இந்தியா ஏழை நாடுன்னு எவன் சொன்னான்னு எல்லாம் தலைய பிச்சிக்கணும். உஸ்மான் ரோடுல சமத்துவம் யாரும் போராடாமலே வந்துடும். ஒண்ணர கோடி ரூபாய்க்கு நகை வாங்கற ஆளும் ஒரு கிராம்ல மூக்குத்தி தேடுற அம்மணியும் நடந்து தான் போகணும். இதில வேற பரிந்துரைக் கடிதம், தெரிஞ்ச ஆளுக்கு போன்னு எல்லாம் வேற நடக்கும். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் அட்டைய தேச்சாவது வாங்கியாகணும். கிராம் என்ன விலைன்னு கூட பார்க்க மாட்டாங்க. கொண்டு வந்த காசுக்கு பத்தாக் குறைன்னா காதுல மூக்குல இருக்கிறத களத்தியாவது கூட போட்டு வாங்கிடுவாங்க.\nதங்கமே வாங்கினா வெள்ளி விக்கிறது எப்படி புடிச்சாங்க ஒரு சோசியர. எங்கயோ ஒரு சுலோகம் வடமொழில. இத்தன வருஷம் ஏன்டா தெரியலன்னு எவனும் யோசிக்கிறதில்ல. அந்த சுலோகம் சொல்லி பாரு அட்சய திருதியைல வெள்ளை உலோகம் வாங்கினா அப்படி இப்படின்னு உட்டாலக்கிடி. இப்படி ஒரு ரெண்டு வருசம் ஓட்டி தங்கம் வாங்க முடியாத ஆளையும் வெள்ளி வாங்க வளைச்சு போட்டு இருக்க, வந்துச்சிய்யா பிளாட்டினம். வெள்ளையா வேணுமானாலும் வாங்கு, தங்கம் கலந்துன்னாலும் வாங்குன்னு அவ���்களையும் வளைச்சி போட்டாச்சி. ஆளாளுக்கு டோக்கன் வெச்சிண்டு வரிசைல நின்னு வெள்ளத்துல சிக்கினவனுக்கு உணவுப் பொட்டலம் குடுத்தா அடிச்சிப்பாங்களே அப்படி அடிச்சிக்கும். காலைல 6 கே கடை தொறந்து நடு ராத்திரி வரைக்கும் ஓடும்.\nஆடி மாசம் நல்லதில்லைன்னு இருந்த சனங்கள ஆடித் தள்ளுபடின்னு அழுக்கு, பட்டன் போனது, தையல் விட்டதெல்லாம் போட்டு அள்ளுவானுங்க பாரு. சரவணா ஸ்டோர்ல வரவன் அத்தனை பேரும் திருடன்னு தான் பார்க்கறதே. சந்தேகம் வந்தா பாதுகாப்பு பரிசோதனை லெவலுக்கு ஜட்டிய கூட உருவி பார்த்து தான் உள்ள விடுவாங்க. பார்க்கணும் கூட்டத்த. வாடி இங்காலன்னு யாரோ பொம்பளய கைய புடிச்சி இழுத்து பொண்டாட்டி கிட்டயும் அடி வாங்குவான் நம்மாளு. ஆனாலும் அள்ளிக்கிட்டு வந்து வெளிய வரப்ப பார்க்கணும். அப்படி ஒரு பெருமை.\nமார்கழி மாசம் பீடை மாசம்னா சொல்றீங்க. மக்கா இருங்கடின்னு புது வருட தள்ளுபடி. மக்கள் வசதிக்காக டிசம்பர் 25 ல இருந்தே . பொருளை தேர்ந்தெடு. காச குடு. ஒன்னாந்தேதி வந்து வாங்கிட்டு போ. எவனுமா யோசிக்க மாட்டான். பொருளை தேர்ந்தெடுத்து காச குடுத்தா இன்னைக்கு வாங்கின கணக்குத் தானேன்னு. நம்மள மாதிரி கேனைங்கள பார்த்து நீங்க ஒன்னும் வாங்கலையான்னு கேக்கற தொனி இருக்கே. கதியத்த பயலேன்னு கேக்குறா மாதிரியே இருக்கும். நீங்களே சொல்லுங்க சாமிகளா, மூட நம்பிக்கை வேணாம் வேணாம்னு கரடியா கத்தினாலும் கேக்காத நம்ம சனங்கள அந்த மூட நம்பிக்கய வெச்சே உடைச்ச பாண்டி பஜார் கடைக்காரன விட பகுத்தறிவு வாதி உண்டுமா\nஆஹா... நல்ல எண்ணம்டா சாமி.. நம்ம வீட்ல பவர் போச்சின்னா.. பக்கத்து வீட்டிலயும் போயாகணும்ல.. ஒண்ணு ரெண்டு மறந்து போய் இருந்தாலும்.. இப்டி இடுகை போட்டே குடும்பத் தலைன்னு பேருக்கு இருக்கிறவங்கள எல்லாம் முக்காடு போட வைக்கிறீரே ஐயா..\nஇன்னொரு இலவச ஆலோசனை.. இப்டி நெரிபட்டு நைஞ்சு நாராகி நகை வாங்கணுமா.. பேசாம ஒரு தனியார் விமானம் ஏற்பாடு பண்ணிண்டு இலங்கை இராணுவம் கிட்ட போனீங்கன்னா.. ஈழத்தில கொள்ளையடிச்ச தங்கம் பாதி விலையில கிடைக்கும்.. தங்கத்துக்கு தங்கமும் ஆச்சு.. ஊர சுற்றிப் பார்த்தும் ஆச்சு.. (காதுக்குப் பஞ்சு.. கண்ணுக்கு ரிப்பன் கட்டிக் கொண்டு செல்லவும்..)\nஆ.. ஊரைச் சுற்றியதும் ஆச்சு... (ரிப்பன் மறந்துட்டேன்..)\nஇதென்னாங்க. விடுதலைப்ப���ரை தீவிர வாதம்னு சொல்றத விட மோசமா இருக்கே. இப்போ நான் இடுகை போட்டு இதப்படிச்சி யாரும் கெட்டு போய்ட மாட்டாய்ங்க. டூ லேட். திங்கக் கிழமை மட்டமடிக்க முடியாது. விதி சரி இல்லைன்னா மருத்துவர் சீட்டு கொண்டு போனாலும் கும்பல்ல மானேஜரும் தான இருப்பாரு. மாட்டணும். அவ்வ்வ். இலங்கைக்கு போய் வாங்கறதா அவன் தமிழன பார்த்தாலே சுட்டுட்டு தானெ யாருன்னு பார்ப்பான். அனியாய்த்துக்கு லொள்ளு பண்ணா எப்படிங்க அவன் தமிழன பார்த்தாலே சுட்டுட்டு தானெ யாருன்னு பார்ப்பான். அனியாய்த்துக்கு லொள்ளு பண்ணா எப்படிங்க சமூக சேவை பண்ணாலே எதிர்ப்புதான்:P\nபோன அக்ஷயத்ருதியைக்கு வூட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி நேத்தோட காலி பண்ணிட்டாங்களா\nசெல்வம் பெருகும். கணக்கு அப்படி.\nஇன்னிக்குப் பொழுது விடிஞ்சு பார்த்தா போனவருசம் சேர்த்த செல்வம் எல்லாம் மண்ணு.\nஎப்படியோ போங்கன்னு தண்ணி தெளிச்சு விடவேண்டியதுதான்.\nநகை வாங்கறதிலே தப்பில்லை. ஏதோ வருஷ சாமான் வாங்கற மாதிரி தங்கத்தையும் எதோ ஒரு நாள் வாங்கிட்டா தப்பில்ல.\nஆனா அட்சய திருதியை அன்னிக்குதான் வாங்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறது தான் கொடுமை.\nமேற்கு நாடுகளில் அம்மா தினம், அப்பா தினம்,காதல் தினம் னு கொடுமை படுத்துவாங்க. இங்கேயோ அட்சய திருதியை, மஹாளய அமாவாசைன்னு கொடுமை.\nஅருமை பாலா. அட்சய திருதியை என்றால் தங்க வாங்க வேண்டும் என்று ஒரு பித்தலாட்டத்தை ஆரம்பித்து நல்லா கல்லா கட்டிகிட்டு இருக்காங்க.\nஇது வரை நான் அட்சய திருதியைக்கு தங்க வாங்கியது கிடையாது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்று கும்பகோணத்தில் 12 கருட வாகனம் நடைபெறும். கும்பகோணம் பெரிய தெரு, சின்ன கடைத் தெரு வியாபரிகள் எல்லாம் வரும் மக்களுக்கு நீர் மோர் கொடுப்பார்கள்.\nஅரசியலே வியாபாரமாகிப் போய்விட்ட இந்த காலத்தில், இதையும் வியாபாரமாக்கியதில் ஒன்றும் வியப்பில்லை.\n1000 பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது...\n/1000 பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.../\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 37\nநறுக்குன்னு நாலு வார்த்த - 36\nநறுக்குன்னு நாலு வார்த்த - 35\nநறுக்குன்னு நாலு வார்த்த - 34\nபாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 33\nநறுக்குன்னு நாலு வார்த்த - 32\nநறுக்குன்னு நாலு வார்த்த - 31\nநறுக்குன்னு நாலு வார்த்த - 30\nநறுக்குன்னு நாலு வார்த்த - 29\nநறுக்குன்னு நாலு வார்த்த - 28\nகத கேளு கத கேளு - 9\nநறுக்குன்னு நாலு வார்த்த - 27\nநறுக்குன்னு நாலு வார்த்த - 26\nநறுக்குன்னு நாலு வார்த்த - 25\nநறுக்குன்னு நாலு வார்த்த - 24\nலொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 7\nநறுக்குன்னு நாலு வார்த்த - 23\nமனச் சிதறல்கள் - 1\nநறுக்குன்னு நாலு வார்த்த - 22\nகத கேளு கத கேளு-8\nநறுக்குன்னு நாலு வார்த்த (பெசல் பதிப்பு)\nநறுக்குன்னு நாலு வார்த்த- 21\nநறுக்குன்னு நாலு வார்த்த - 20\nகத கேளு கத கேளு - 7\nகத கேளு கத கேளு-6\nநறுக்குன்னு நாலு வார்த்த - 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/11/hits-profile.html", "date_download": "2018-05-23T07:24:36Z", "digest": "sha1:CPQWDVVGUCCVWNOV63AA4XBHOK6JKBJB", "length": 10640, "nlines": 244, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: \"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"-A hit`s Profile", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\n\"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"-A hit`s Profile\nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்\nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nமகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்\nமனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்\nஅவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்\nதுக்கம் என்ன என் தோழா\nஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஇத்திரைப்படத்தின் பிற வீடியோ பாடல்களை பார��வையிட\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதமிழில் எழுத \"குறள் தமிழ்ச் செயலி\"\nமுன்பே வா என் அன்பே வா-A hit`s Profile\nஇலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக\nதமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு\nலூசுப் பெண்ணே- A hit`s profile\nஎளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்\nதமிழ் வலைப்பதிவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nமீள்வரிசை Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\nபோட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\nஹோட்டல் கலிபோர்னியா - A hit`s profile\n\"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"-A hit`s Profile\nஇலவச எளிய Wi-Fi தேடி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016_10_30_archive.html", "date_download": "2018-05-23T07:03:34Z", "digest": "sha1:DR5UASY66B5SBWOEQBKXDTGH5BXQI6HG", "length": 41506, "nlines": 645, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2016-10-30", "raw_content": "\nசனி, 5 நவம்பர், 2016\nதலைநகர்த் தமிழ்ச்சங்கம் : பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18\nஅகரமுதல 158, ஐப்பசி 14, 2047 / அட்டோபர் 30, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nபெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18\nதலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்\nநேரம் பிற்பகல் 4:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 4:01 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 3:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 நவம்பர், 2016\n 2 /3 – மறைமலையடிகள்\nஅகரமுதல 158, ஐப்பசி 14, 2047 / அட்டோபர் 30, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nசுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப�� புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.\nஅல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.\nஇன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.\nஇன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், “பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்”1 என்று உரை கூறினார். இது நிற்க.\n– மறைமலையடிகள் : ம���ல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை\nநேரம் பிற்பகல் 4:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதலைநகர்த் தமிழ்ச்சங்கம் : பெரியபுராணத் தொடர்சொற்பொ...\n 2 /3 – மறைமலையடிகள்\nஇலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ :...\nதிருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்...\nசிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,க...\nபருமாவில் பரிதாப நிலையில் தமிழ் - இலக்குவனார் திரு...\nகலைமாமணி விக்கிரமன் நினைவுச் சிறுகதைப் போட்டி\nதமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 3/4 : மயிலை சீனி.வே...\nஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும...\nவலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்க��� எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2009/03/blog-post_09.html", "date_download": "2018-05-23T07:15:34Z", "digest": "sha1:I6JDXLGPSBUOUI6HBQUUQPC665EK6OEC", "length": 23103, "nlines": 263, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஜூனியருக்கு பிடித்தமானவர்கள்", "raw_content": "\nஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் சந்தனமுல்லை. ஜூனியரின் லிஸ்ட் ரெம்ம்ம்ம்ப பெருசு என்பதால் யோசித்து சிலரைப் பற்றி மட்டும் எழுதுகிறேன். வழக்கம்போல் தாத்தா'ஸ், பாட்டி, மாமாக்கு அப்புறம் அவன் ரொம்ப க்ளோசாக இருப்பது இவர்களிடம் தான்.\nவசந்தி - அம்மா வீட்டில் வீட்டு வேலை செய்பவர். இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும். குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை அவன் வளர்ச்சியைப் பார்த்து பரவசப்படுபவர். சம்பளத்துக்காகத் தானே வேலை செய்கிறோமென்றில்லாமல் ஆதமார்த்தமான அன்பு கொண்டவர். அம்மா வீட்டுக்கு போனவுடன் ஜூனியர் முதலில் தேடுவது இவரைத்தான். தோட்டத்தில் தான் போய் பார்ப்பான். சாப்பாட்டு கிண்ணத்தை என்னிடமிருந்து பிடுங்கி��்கொண்டு ஜூனியரையும் தூக்கிக்கொண்டு வேடிக்கைக் காட்டியே சாப்பிட வைத்துவிடுவார். மொட்டை அடிக்க கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அவரால் வர முடியாத நிலையில் தயங்கியபடியே வந்து 100 ரூபாயை கையில் கொடுத்து குழந்தைக்கு எதுனா வாங்கிக்கொடு என்றார். எதுக்கு இதெல்லாம் வசந்தி. நீங்க இதெல்லாம் செஞ்சு தான் ஆகனுமா என்றதுக்கு கிட்டத்தட்ட அழுதேவிட்டார். தொடர்ந்து 2 வாரம் ஊருக்கு போகவில்லையென்றால் அம்மாவிடம் சொல்லி போன் செய்து கடிந்துகொள்வார் ஏன் இன்னும் வரவில்லையென்று. அப்புனு என்றவர் குரலைக் கேட்டவுடனே ஜூனியரின் முகத்தில் தோன்றும் பிரகாசமே போதும் இவர்களின் உறவினை விளக்க:)\nஇஸ்மாயில் அங்கிள் - அப்பாவின் ட்ரைவர். அங்கிள் தான் ஜூனியருக்கு கார்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது. வேண்டாமென்றாலும் ஜுனியரை மடியில் வைத்துக்கொண்டு சின்னதாய் ரவுண்ட் அடிப்பார் ஜீப்பில். இப்போதும் இவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்புகையில் அழுது அடம்பிடிப்பார் ஜூனியர்.\nராஜாமணி அங்கிள் - என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர். ஜூனியரை நாங்கள் இழக்காமல் இருப்பதிற்க்கு முக்கியமானவர்களில் ஒருவர். 4 மாதக் குழந்தையாக இருந்தபோது கடும் வயிற்றுப்போக்கோடு ஜூரமும் சேர்ந்துக்கொள்ள இரவு 3 மணிக்கு மருத்தவரின் வீட்டு வாசலில் நின்றோம். அவர் ரொம்ப சீரியசாக இருக்கிறான். உடனடியாக நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் டெம்பரேச்சர் ஏறினால் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். செங்கல்பட்டிலிருந்து 25 நிமிடங்களில் நுங்கம்பாக்கம் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு சென்று அட்மிட் செய்தபோது மருத்துவர் சொன்னது \"Heavy dehydration. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது\" என்றார். அங்கிள் அந்த வேகத்தில் வந்திருக்காவிட்டால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்குப் போகும்போது ஜூனியரை தூக்கிக்கொண்டு போய்டுவார். நாங்கள் அங்குபோய் இறங்கும்போது அவனுக்கெண்று மலை வாழைப்பழம் ரெடியாக வாங்கிவைத்திருப்பார்.\nசரவணன் அங்கிள் - சமீபத்தில் தான் இவர் ஜூனியருக்கு அறிமுகமானார் எ���்றாலும் அவனுக்கு சமமாக உட்கார்ந்து விளையாடுவார். அவனோடு கண்ணாமூச்சி ஆடுவது, சாரின் விஷமங்களை பொறுத்தாள்வது என அங்கிள் ரொம்ப ஸ்போர்டிவ்.\nஇன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. அப்பாவுக்கு இப்போ மாற்றலாகிவிட்டதால் மேற்சொன்ன நால்வரும் ஜூனியரை ரொம்பவே மிஸ் பண்ணப்போகிறார்கள். இல்லை ஜூனியர் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போகிறான் இவர்களை.\nடிஸ்கி : ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:06 PM\n\\\\ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:\\\\\nசீக்கிரம் போட முயற்ச்சிக்கிறேன் ஜமால்.\nபிரிவு மொழி அறியா குழந்தையின் அன்பு வட்டங்களை பற்றி அழகாய் சொல்லியிருக்கீங்க\nமுடிந்தால் போட்டோ மூலம் பிற காலத்தில் மறு அறிமுகம் செய்து வையுங்கள் இந்த அன்பு உள்ளங்களை உங்களின் ஜூனியருக்கு :))\nபைதிவே 1 சொல்லிக்க ஆசைப்படறேன் :)\n//ஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் முல்லை.//\nஎங்க அக்கா 1ம் வெறும் முல்லை இல்லை..\nரிடர்ன் பேச்சு வராம மாத்திடுங்க பர்ஸ்ட்டூ..\nகண்டிப்பா செய்றேன் ஆயில்யன். அப்புறம் நீங்க சொன்னா மறுபேச்சேது. மாத்தியாச்சு:)\n//ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)\nகுழந்தைகள் பற்றிய பதிவென்றால் நாங்க இண்ட்ரஸ்டா படிப்பம்ல..\nசீக்கிரமே ஜீனியரின் அடுத்த பதிவை போடுங்க..எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம்.\nநல்ல நடையுடன் நெகிழ்வான பதிவு\n இந்த போஸ் ரொம்ப அழகா இருக்கே\n//எங்க அக்கா 1ம் வெறும் முல்லை இல்லை..\nஆயில்ஸ்..ஏன்..ஏன் இந்த கொல வெறி\nமாப்ள விட்டா பிளைட்டே ஓட்டுவாரு போல\nஎன்னால அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது. ஓ.கேவான்னு கேளு மாப்ளைகிட்ட :)\n// ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறு���். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:) //\nஎதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன்.\n// இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. //\nஎன் அப்பாவுக்கு கூட உண்டு. ஆனால் இப்போது நல்லா குறைந்துவிட்டது. அதிகாலையில் 5.30 மணிக்கு மேல் வாக்கிங் போய் பாருங்கள். பலன் தெரிவதாக அப்பா சொன்னார். எனக்கு சைனஸ் தொல்லை. நீங்கள் சொன்ன பூசணிக்காய் ப்ராப்ளம் வரும். செட்ரிசன் தான் கைக்கொடுக்கும். ஆனா அந்த மாத்திரை சாப்பிட்டா தூக்கம் கண்ண கட்டும். இப்போ ஜூனியருக்கும் விசிங் ப்ராப்ளம் இருக்கு. சித்தா மெடிசின் குடுத்திட்ருக்கேன். 2 மாசமா ஒரு பிரச்சனையுமில்ல. பார்ப்போம்.\nசித்த மருந்தில் ஸ்டீராய்ட் அடல்ட்ரெசன் அதிகம், ஜாக்கிரதை.\nவாங்க அ.மு.செய்யது. அதுசரி வயசானவங்களுக்கு குழந்தை பிடிக்கும்கறதூ தெரிஞ்ச விஷயம் தானே:)\nஅண்ணே நீ பொண்ண மட்டும் குடுண்ணே. அது போதும்.\nதகவலுக்கு நன்றி குடுகுடுப்பை. தெளிவாக கேட்டுத் தெரிந்த பின்னே கோடுக்கிறேன்:)\nகார் ஓட்டுற ஜுனியருக்கு ஒரு ஜட்டி போட்டு விட்டு இருக்கலாம் .\nஇந்த அங்கிள் வீட்டு பாப்பா எல்லாம் பார்த்தா சேம் சேம் பப்பி சேம் சொல்ல போறாங்க\nகுழந்தைகள் உலகம் பற்றி நான் படிக்கும் முதல் இடுகை என நினைக்கிறேன். படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. :)\nவாங்க ஜீவன். அச்சசோ குட்டீஸ்கிட்ட்ட போட்டோ காமிச்சுடாதீங்க.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஸ்ரீ ராஜஸ்தானி தாபா - அண்ணாநகர்\nவ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்\nகருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T06:54:22Z", "digest": "sha1:URZ3O3KLG4YS7L2VVYK72COOPMQFEFTR", "length": 11382, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "கீழடியில் எடுக்கப்பட்ட பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டத���", "raw_content": "\nகீழடியில் எடுக்கப்பட்ட பொருள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது\nடெல்லி மேல்–சபையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி, ‘கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா’ என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை மந்திரி மகேஷ் சர்மா, ‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளும், மற்றொரு பொருள் 2,200 ஆண்டுகளும் பழமையானவை. கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. மேலும், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, அங்கு சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்று பொக்கி‌ஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5,300 தொன்மை வாய்ந்த பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. அந்த அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் கரிம பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் கீழடியில் இருந்தது நகர நாகரிகம் என்றும், அது கி.மு. 2–ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதும் உறுதிபடுத்தப்பட்டது’ என்றார்.\nபாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த காஷ்மீர் கிரிக்கெட் வீரர்கள் கைது\nஅரியலூரில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயி உயிரிழப்பு\nஅதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க ஓபிஎஸ் அணி திட்டம்\nNext story கட்சி நட்பு குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களைய முயல்வேன் -நடிகர் கமல்ஹாசன்:கதிர்\nPrevious story உடலில் பட்டை, நாமத்துடன் டெல்லியில் ஊர்வலமாக சென்ற விவசாயிகள்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39630-ajinkya-rahane-and-wife-radhika-visit-nelson-mandela-s-home.html", "date_download": "2018-05-23T06:49:04Z", "digest": "sha1:3M6MPMOBXER3QGFHTVACIVTO4NBVHABV", "length": 9248, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்சன் மண்டேலா வீட்டில் ரஹானே! | Ajinkya Rahane And Wife Radhika Visit Nelson Mandela's Home", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநெல்சன் மண்டேலா வீட்டில் ரஹானே\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு சென்றார்.\nதென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா. நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களுள் ஒருவரான இவர், 27 வருடம் சிறைச்சாலையில் தன�� வாழ்க்கையைக் கழித்தவர். தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேரம் கிடைக்கும்போது அங்குள்ள பல இடங்களைச் சுற்றிப் பார்த்து வருகிறது.\nஇந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத ரஹானே, மூன்றாவது டெஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். அவர் தனது மனைவி ராதிகாவுடன், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலாவில் வீட்டுக்கு நேற்று சென்றார்.\nஜோகன்னஸ்பர்க், சொவடோவில் உள்ள மண்டேலாவின் வீடு தேசிய அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 1999-ல் இந்த வீடு தேசிய பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை தனது மனைவியுடன் பார்வையிட்ட ரஹானே, அது பற்றி பிரமித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nமார்ச் 1முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள்\nஆணவக் கொலைவழக்கில் வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி காலமானார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஃப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைப்பது யார் கொல்கத்தா அணிக்கு 143 ரன் இலக்கு\nரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்\nவாழ்வா, சாவா போட்டியில் மும்பை, ராஜஸ்தான்\nபந்துவீச்சாளர்களை மீண்டும் விளாசிய தோனி\nநெல்சன் மண்டேலா: கறுப்பின மக்கள் மத்தியில் பிறந்த இன்னொரு காந்தி\nஇந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ரஹானே \nஎல்லை தாண்டிய நபர்: கடித்துக் குதறிய சிங்கம் (வீடியோ)\nஐதராபாத் அணியின் அசத்தல் பந்து வீச்சில் பணிந்தது ராஜஸ்தான்\nதடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்கிறார் இப்போது\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமார்ச் 1முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள்\nஆணவக் கொலைவழக்கில் வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2016/10/19/friendship-love-marriage-living-together-all-differ-in-the-case-of-actresses/", "date_download": "2018-05-23T07:27:14Z", "digest": "sha1:PDLKHICRZX52TU5SSUS5SDS3DHNJVOAH", "length": 25246, "nlines": 52, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு? | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« நிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போ��ு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர��–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்��தை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்: அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nThis entry was posted on ஒக்ரோபர் 19, 2016 at 7:22 முப and is filed under அனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/are-you-newly-married-couple.17993/", "date_download": "2018-05-23T07:32:19Z", "digest": "sha1:I3VROS5YAIKXB7RWPUGN2A56OGYFSGCK", "length": 15898, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "Are you Newly Married Couple? | Penmai Community Forum", "raw_content": "\nநீங்க ...புதிதாக திருமணமான மணப்பெண்ணாவிரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணாவிரைவில் மனவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போகும் பெண்ணா இதோ உங்களுக்கான சில குறிப்புகள்..\n1. புது மனைவி சூப்பரா சமைச்சுப்போடுவா அப்படின்னு ஆசையோட இருக்கிற உங்கள் கணவர், சமயலறையில் நீங்க ஒரு பேப்பரில் சமையல் குறிப்பையோ, 'சமைப்பது எப்படி'ன்னு ஒரு புக்கையோ பார்த்து சமைப்பதை பார்த்தால், நீங்க எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும், கொஞ்சம் பயத்தோடும், சமையல் நல்லாயிருக்காதோன்னு ஒரு சந்தேகத்தோடும் தான் சாப்பிடுவார்.\nஅதனால், என்ன சமையல் செ���்தாலும் முதலிலேயே சமையல் குறிப்பை மனப்பாடம் செய்துடுங்க.\nஉதாரணத்திற்க்கு, சாம்பார் செய்யனும்னா, அதின் சமையல் குறிப்பு ஒரு பத்து வரிகள் தான் இருக்கும், இது மனப்பாடம்செய்ய முடியாதா\n[காலேஜ்ல, ஸ்கூல்ல எல்லாம் பாடம் புரிஞ்சாப் பாடிச்சோம், மாங்கு மாங்குன்னு மனனம் செய்திட்டு எக்ஸாம் பேப்பர்ல கொட்டிட்டு, பாஸ் ஆகிடலியா - அது மாதிரிதான்]\nசமையல் உங்களுக்கு அத்துப்பிடின்னு ஆக்ட் விடனும்னா இப்படி மனப்பாடம் செய்துட்டு சமையலறையில் கலக்குங்க.\nஉங்கள் கணவரும்,\" எவ்வளவு சுறுசுறுப்பா சமையல் புக் எதுவும் பார்க்காம சமைக்கிறா, நல்லா சமைப்பா போலிருக்கு\" அப்படின்னு நினைச்சுட்டே சாப்பிட உட்காருவாரு. அப்போ உங்க சமையல் சொதப்பலா இருந்தாலும் ரொம்ப பாதிக்காது.\nஅப்படியே கொஞ்சம் புளி , உப்பு, காரம் ஏதாவது குறை சொன்னா, \" ஸாரிங்க, 'எப்பவுமே' இந்த சாம்பார்ல உப்பு மட்டும் எனக்கு தகராராவே இருக்கு\" அப்படின்னு 'எப்பவுமே'ன்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்தி சொன்னா, அடிக்கடி சாம்பார் வைச்சவதான் கொஞ்சம் உப்பு ஜாஸ்தியாய் போச்சுன்னு கண்டுக்கமாட்டார்.\n2. உங்கள் கணவருக்கு ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு இருந்தால், நீங்களும் அவர் விரும்பும் விளையாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லீனா அவரோட விருப்பமான ஸ்போர்ட்ஸ் பத்தி அவரு உங்ககிட்ட பேசினா, 'பே'ன்னு நீங்க முழிச்சுக்கிட்டு இருக்கனும். கொஞ்சம் அது பத்தி தெரிஞ்சு வைச்சுக்கிட்டா 'நல்லா' தெரிஞ்ச மாதிரி ஆக்ட் விட்டுக்க வசதியாயிருக்கும்.\n3. கணவனுக்கு எது பிடிக்கும், அவருடைய ஆழ்ந்த விருப்பம் என்ன எதை செய்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்றெல்லாம் மட்டும் தெரிந்து வைத்திருப்பது போதாது.\nஅவருக்கு எது பிடிக்காது, எந்த மாதிரி விஷய்ங்களை வெறுக்கிறார், எதை செய்யும் போது அவருடைய மகிழ்ச்சி குறைகிறது என்ற விஷயம்தான் ஒரு மனைவி முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n4. திருமணம் ஆனவுடனே, உங்கள் கணவர் தன் நண்பர்களை விட்டு முழுவதுமாய் பிரிந்துவிட வேண்டும் என் எதிர்பார்க்கக் கூடாது. பேச்சுலர் லைஃபிலிருந்து அவர் மனநிலை புதிய திருமண பந்ததிற்க்கு வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.\nஅவருடைய நண்பர்களை பற்றி அவர் உங்களிடம் பேசினால், அலட்ச்சியப்படுத்தாமல் கேளுங்கள். அவர் நண்பர்களும் அவருடைய வாழ்க்கையின் ஒரு பங்குதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஇதில் நீங்கள் தன்னலத்துடன் நடக்க முயற்ச்சிக்க கூடாது, அதே வேளையில் உங்கள் இடத்தையும் விட்டுதரக் கூடாது.\n5. உங்களுடன் ஷாப்பிங் செல்வதற்க்கு உங்கள் கணவருக்குச் சலிப்பு ஏற்படுகின்றதென்றால், உங்கள் தோழிகளுடன் ஷாப்பிங் சென்று நீங்களே உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.\nஷாப்பிங் போக அவர் காசு கொடுத்தா போதாதா உங்க கூட வரனும்னு அவசியமில்லையே\n6. நீங்க ரொம்ப 'சென்டிமென்டல்' டைப்பாக இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயற்ச்சியுங்கள், முடியவில்லையென்றால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமலாவது இருங்கள்.\nஏனென்றால், 'சென்டி','எமோஷனல்' அழுமூஞ்சி மனைவியினால் கணவனின் மனதை கொள்ளையடிப்பது கடினம்.\nஉணர்வுகளையும், அழுத்தமான மனநிலையையும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்[தெரியாதவர்கள்] ஆண்கள், அதனால் பெண்களும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் சமநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\n6. சொன்ன நேரத்திற்க்கு வீட்டிற்க்கு வந்து, அவரால் உங்களை வெளியில் அழைத்துச்செல்ல முடியவில்லையென்றாலோ, உங்கள் பிறந்தநாள் போன்ற முக்கியமான தினங்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர் தவறினாலோ, கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல் அமைதியாக பொறுமையுடன் இருங்கள்.\nநீங்கள் சண்டைபோட்டு, அமர்க்களம் பண்ணினாலும் அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பது சாத்தியமில்லை.\n'ஐந்தில் வளையாதது, இருபதைந்தில் வளையாது'.\nவீண் முயற்ச்சியும், ஆர்பாட்டங்களும் எதற்கு கொஞ்சம் விட்டுபிடியுங்கள்\nசில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும், சில விஷயங்களை அலட்ச்சியப்படுத்த வேண்டும்\n7. அவருடைய அம்மாவை அவர் புகழ்ந்துப் பேசினால், உடனே பொசுக்குன்னு கோபபட்டு மூஞ்சி தூக்கிக்காதீங்க.\nஉங்கள் கணவரிடம் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தாரை அவ்வப்போது மனதார பாராட்டுங்கள்,\nபாராட்டுக்களுக்கு நடுவே உங்கள் புகார்களை தொடுத்தால், தாக்கம் அதிகமில்லாமல் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புண்டு.\n8. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயிரம் கனவுகளையும், கற்பனைகளையும் வளர்த்துக் கொண்டு மனவாழ்க்கையை ஆரம்பிக்காதிருங்கள்,\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n���ன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvanam.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-23T07:06:35Z", "digest": "sha1:DJZHPJLDUBIT4NSEPVYXUSYY5EDDACRK", "length": 12262, "nlines": 58, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்: January 2011", "raw_content": "\nநாத்திகர்கள் ஊரில் மழை பெய்யாது\nவேத காலத்தில் நாத்திகன் என்றால் வேதத்தை ஒப்புக் கொள்ளாதவன் என்று பொருள். மீமாம்ச நூல்கள் இவர்களை மீமாம்சத்திற்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. யக்ஞங்களாலும் பாசங்களாலும் எவ்விதப் பயனுமில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.\nஇதைக் குறித்த கதை ஒன்று:\nஒரு சார்வாகன் (லோகாயதவாதி) ஒரு குடிசையின் கூரைமீது ஏறி நின்று கொண்டான். அவ்வூரில் இறந்தவர்களுக்குத் தீ வளர்த்து அவி சொரிந்து பிண்டம் ஊட்டிய ஒரு புரோகிதனை அழைத்துத் தெருவில் ஓர் இலையைப் போடச் சொன்னான். எதற்கென்று புரியாமல் புரோகிதன் அவ்வாறே செய்தான். கூரை மீது நின்ற சார்வாகன், ஒரு சோற்று உருண்டையை அதன் மீது வைக்கச் சொன்னான். தீயில் உணவைப் போட்டு இறந்தவர்களுக்குப் போய்ச்சேருகின்ற மந்திரத்தைச் சொல்லச் சொன்னான். புரோகிதன் விழித்தான். சார்வாகன் “உன் மந்திரத்தால் தீயில் கொட்டப்படும் உணவு, எங்கேயோ மேலே இருக்கிற கண்காணாத உலகிற்குப் போகும் என்றால், அந்த மந்திரம் தெருவிலிருந்து ஐந்து முழம் உயரம் இருக்கும் இந்தக் கூரைக்குச் சோற்றை ஏற்றாதோ” என்று கேட்டான். “அய்யோ” என்று கேட்டான். “அய்யோ இவன் நாத்திகன், இவன் ஊரில் இருந்தாலே மழை பெய்யாது” என்று கூவிக்கொண்டே புரோகிதன் ஓடிவிட்டான்.\nமகாபாரதத்தில் சார்வாகர்களைப் பற்றிக் கதை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற்று இந்திரப் பிரஸ்தம் என்னும் தலைநகரினுள் நுழைந்தார்கள். கௌரவர்கள் போரில் மாய்ந்து போனார்கள். அவர்கள் ஆட்சியில் நகரத்தில் வாழ்ந்த பிராம்மணர்கள், இப்போது வெற்றி பெற்று நகரினுள் வரும் பாண்டவரை வரவேற்கத் திரளாக வந்தனர். பாண்டவர்களில் மூத்தவனான தரும புத்திரரை மிகைபடப் புகழ்ந்து தங்களை ஆதரித்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டுமென வாழ்த்தினார்கள். அவர்களிடமிருந்து விலகி நின்ற நாலைந்து பேர்கள் “இவர்கள் சொலவதை நம்பாதே” என உரக்கக் கூவினார்கள். தருமபுத்திரர் அவர்களைத் திரும்பிப் பார்த்தார். கூடி நின்ற பிராம்மணர்கள், “அவர்கள் சொலவதைக் கேட்காதீர் அவர்கள் பூதவாதிகள், சார்வாகர்கள்” என்று கத்தினார்கள்.\nபூதவாதிகளில் ஒருவன் முன் வந்து தருமனைப் பார்த்துத் தெளிவான குரலில் பேசினான்: “இந்தப் பிராம்மணர்கள் இன்று காலையில் துரியோதனனுக்குச் சொன்ன வாழ்த்தைத்தான் இப்பொழுது உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் நீ தருமபுத்திரன் அல்ல. அதர்மத்தைச் செய்து வந்திருக்கிறவன். எதற்காகக் குருமார்களையும் பாட்டனையும் தந்தையர்களையும் சகோதரர்களையும் நண்பர்களையும் போரில் கொன்றுவிட்டு இங்கே வந்திருக்கிறாய். இவற்றைவிடக் கொடிய பாதகம் என்ன இருக்கிறது. இக்கொடிய பாதகத்தை நீ செய்யக் காரணம் என்ன அதற்குக் காரணம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்னும் ஆசைதானே முன் வாழ்ந்த மன்னர்கள் பிற உயிர்களுக்காகத் தன்னுயிர் கொடுத்தார்கள். நீ மண்ணுக்காக உங்கள் குல குருவான துரோணரையும் பாட்டனான பீஷ்மரையும் சிற்றப்பனான விதுரனையும் குந்தியின் சகோதரர்களான மாமன்மார்களையும் துரியோதனன் முதல் நூறு சகோதரர்களையும் சொந்த அண்ணனான கர்ணனையும் கொன்று விட்டாய் அதற்குக் காரணம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்னும் ஆசைதானே முன் வாழ்ந்த மன்னர்கள் பிற உயிர்களுக்காகத் தன்னுயிர் கொடுத்தார்கள். நீ மண்ணுக்காக உங்கள் குல குருவான துரோணரையும் பாட்டனான பீஷ்மரையும் சிற்றப்பனான விதுரனையும் குந்தியின் சகோதரர்களான மாமன்மார்களையும் துரியோதனன் முதல் நூறு சகோதரர்களையும் சொந்த அண்ணனான கர்ணனையும் கொன்று விட்டாய். நேற்றுவரை இந்தப் பிரம்மணர்களுக்கு, துரியோதனன் தர்மரட்சகனாக இருந்தான். அவனுக்கு இவர்கள் பல்லாண்டு பாடினார்கள். இன்று அவன் களத்தில் செத்துக்கிடக்கின்றான். நீ வென்று வருகிறாய். நேற்றுத் துரியோதனனைப் புகழ்ந்த அந்த வாயால் அவர்கள் இன்று உன்னைப் புகழ்கிறார்கள். இதெல்லாம் எதற்காக. நேற்றுவரை இந்தப் பிரம்மணர்களுக்கு, துரியோதனன் தர்மரட்சகனாக இருந்தான். அவனுக்கு இவர்கள் பல்லாண்டு பாடினார்கள். இன்று அவன் களத்தில் செத்துக்கிடக்கின்றான். நீ வென்று வருகிறாய். நேற்றுத் துரியோதனனைப் புகழ்ந்த அந்த வாய���ல் அவர்கள் இன்று உன்னைப் புகழ்கிறார்கள். இதெல்லாம் எதற்காக அவர்களது பசுக்களையும் ஆசிரமங்களையும் அடிமைகளையும் யக்ஞ தட்சினைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே. உள்ளதைச் சொல்லும் நாங்கள் நாத்திகர்கள்” என்று சொன்னான்.\n“பிராம்மன துரோகமும் ராஜத்துரோகமும் செய்யும் இவர்களைத் தீயிலிட்டு எரியுங்கள்” எனப் பிராம்மணர்கள் கூக்குரலிட்டார்கள். அவர்களைப் பிடித்துக் கட்டி, ஓமத் தீயில் இட்டுப் பொசுக்கினார்கள்.\nநா. வானமாமலை, பண்டைய வேதத் தத்துவங்களும், வேத மறுப்புப் பௌத்தமும். அலைகள் வெளியீட்டகம்.\nLabels: அசுரர், உலகாயதம், கொற்றவை., நாத்திகம், வேதம்\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\nநாத்திகர்கள் ஊரில் மழை பெய்யாது\nதமிழ் அகராதியில் பெண் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2290", "date_download": "2018-05-23T06:55:01Z", "digest": "sha1:JA7PUNNOXT4GG2KO5PVZQPI5NFK4SCRC", "length": 6393, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "'அவள்' படத்தை நான் பார்க்க மாட்டேன் - ஆண்ட்ரியா", "raw_content": "\nஜீ.வி.பிரகாஷின் பெண் பார்க்கும் படலம், செம\nவிஷால் இல்லாவிட்டால் இது ஈயத்திரை - ரூபன்\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சன���்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'அவள்' படத்தை நான் பார்க்க மாட்டேன் - ஆண்ட்ரியா\nநடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக இருந்து சினிமாவில் நடிகையானார். கவுதம் மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, துப்பறிவாளன் போன்று நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், சித்தார்த் உடன் இணைந்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் \"அவள்\" படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மிலிந்த் இயக்கியுள்ளார்.\nஇது குறித்து நாயகி ஆண்ட்ரியா ஜெர்மியா,\n\"எனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில் 'தரமணி'யை தொடர்ந்து 'அவள்' படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்\"\n\"அவள்\" படத்தை சித்தார்த்தின் 'எடாகி எண்டர்டெயின்மெண்ட்' மற்றும் 'வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி மிகவும் முக்கியம் – பூஜா\nவிருதுகளை வென்ற இயக்குனர்கள் கெளரவ், சற்குணம்\nசென்னையில் விஸ்வரூப சாய்பாபா ஆலயம்\nகேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்\nஇவருக்கு வாய்த்த படம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattikkaattaan.blogspot.com/2009/02/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:16:51Z", "digest": "sha1:B6F3G7T4LMPAKA6GC4WHQFVOLXHDJUPF", "length": 13017, "nlines": 143, "source_domain": "pattikkaattaan.blogspot.com", "title": "பட்டிக்காட்டான்: அக்னி சிறகொன்று கண்டேன்!", "raw_content": "\nசனி, 14 பிப்ரவரி, 2009\nஅரியணை ஏறிய அதிசயம் கண்டேன்\nசிந்தையில் நானந்த சிவனையே கண்டேன்\nகூர்நாசி கூர்மையைஇவன் பார்வையில் கண்டேன்\nஎண்ண வலிமையை அதனுடன் வைத்தேன்\nமுயற்சியும் திருவினை யாகவே கண்டேன்\nபொலிவுடன் நின்றிருந்த காட்சியும் கண்டேன்\nசிக்கனத்தை சிறுவயது முதலே - இவன்\nசெலவழித்த செய்திகளை செவிவழியே கேட்டேன்\nஇறையன்பன் இயற்பண்பை இமயத்துடன் வைத்தேன்\nசந்நியாசி உள்ளத்தில் சமத்துவத்தை கண்டேன்\nசுல்தானின் உள்ளத்தில் விருந்தோம்பல் கண்டேன்\nசுந்தரனின் சாதகத்தை அவன்கணிக���க கண்டேன்\nவாத்தியாரின் வழிகாட்டல் வேண்டுமெனக் கண்டேன்\nவாக்கில் சுத்தமது வீற்றிருக்க கண்டேன்\nசொந்தமண்ணில் இவன்வீட்டின் எளிமையையும் கண்டேன்\nகுடியரசு தலைவரான காட்சியையும் கண்டேன்\nஉள்ளத்தில் மாற்றமில்லை உண்மையாய் கண்டேன்\nசிறிதுநேரம் தரையமர்ந்து இளைப்பாறக் கண்டேன்\nபொறுப்புணர்வு வேண்டுமென இவன்வுரைகக் கண்டேன்\nகல்விதனை போதிக்கும் கடமையுள்ள ஆசான்\nஇனமான எங்கள் தமிழ்மகனை - இந்த\nஇந்தியத்தாய் சுவீகாரம் செய்துகொண்டு விட்டாள்\nபிறைசூடன் குடிகொண்ட பூமி - அந்த\nபிறைநிலவே இவன் இல்ல பிரியமான சாமி\nகறைபடியா கைகள்கொண்ட மனிதன் - நாம்\nகவலை இன்றிவாழ்வதற்கு கனவுகாணும் புனிதன்\nஇணையில்லா எங்கள் உள்ளக்கள்வன் - இவன்\nஇளைஞர்களின் உள்ளத்தில் எந்நாளும் முதல்வன்\nதுணையில்லா தூயத்தமிழ் பிள்ளை - இவன்\nதுணிவான கனவிற்கு வானமே எல்லை\nபாரதமே இவனாலே பயனடைய வேண்டும்\nஉத்தமனின் கனவெல்லாம் நனவாக வேண்டும்\nஇன்னுயிரை எடுப்பதற்கு தடைபோட வேண்டும்\nசமதர்மம் பேணுகின்ற பெருமான் - இவன்\nசபைதனிலே நாயகனாய் மீண்டும் வரவேண்டும்\nகலாம் என்பதிவ னுடைய பேராம்\nமாமனிதன் பேர்சொன்னால் மதிப்புவரும் முன்னே\nஇடுகையிட்டது KRISHMANIVEL நேரம் முற்பகல் 10:44\nnksenthil 16 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:39\nKRISHMANIVEL 19 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 5:31\ncheena (சீனா) 29 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 7:48\nஅருமையான கவிதை - உண்மை இயல்பு - சிந்தனை அருமை - பாரதத்தின் தவப்புதல்வன் அப்துல் கலாமினைப் பற்றிய கவிதை அருமை\ncheena (சீனா) 29 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 7:50\nஅருமை அருமை - கவிதை அருமை - உண்மை - இயல்பு - நல்ல சிந்தனையில் உதித்த நற்கவிதை. பாரதத்தின் தவப்புதல்வன் அப்துல் க்லாமினைப் பற்றிய அருமைக் கவிதை.\nஇந்த சொல் சரிபார்ப்பினை எடுத்து விடலாமே \nBogy.in 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:38\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nBogy.in 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:41\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய���திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nBogy.in 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:41\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் வரவு நல்வரவு ஆகுக. எம் வலைப்பூவிற்குள் நுழைந்தமைக்கு நன்றி. கவிதைகளை பருகுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/connect-phone-without-bluetooth-cable/", "date_download": "2018-05-23T06:50:35Z", "digest": "sha1:FJP2H2CNJQTH4ZDWZGNNX6G2GCZVVBWO", "length": 7450, "nlines": 87, "source_domain": "techguna.com", "title": "ப்ளுடூத்,கேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம் - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » ப்ளுடூத்,கேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்\nப்ளுடூத்,கேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம்\nபொதுவாக நம் கணினியில் இருந்து மொபைலுக்கு ஏதாவது அனுப்ப வேண்டும் என்றால் கேபிள் அல்லது ப்ளூடூத் வேண்டும் .சில நேரங்களில் கேபிள் இல்லாமல் போகலாம்\nஅல்லது ப்ளுடூத் வேலை செய்யாமல் போகலாம் அது மாதிரியான நேரங்களில் இந்த முறை கைகொடுக்கும்.\nமுதலில் இதை நீங்கள் கூகிள் ஸ்டோரில் இருந்து தரவிறக்கி உங்கள் மொபைலில் பதிந்து கொள்ளுங்கள் .பிறகு உங்களுக்கு ஏற்ற வண்ணம் செட்டிங்கில் சென்று மாற்றியமைத்த பின் எந்த file களை வேண்டுமானாலும் உங்கள் போனுக்கு கணினியிலிருந்து பதிவேற்றம் செய்யலாம் ,குறுஞ்செய்தி அனுப்பலாம்.படம் பிடிக்கலாம் .இதில் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு,போன் தொலைந்து போனால் கண்டுபிடிப்பதற்கான வசதியும் உள்ளது\nஇது Android 2.1 அல்லது அதற்கு மேலில் வேலை செய்யும் .\nதரவிறக்க இங்கே கிளிக் செய்க\nநான் குணசீலன் , தொழில்ந��ட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nகேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம் ப்ளுடூத்\t2014-09-11\nTagged with: கேபிள் இல்லாமல் கணினியை ஸ்மார்ட் போனுடன் இணைக்கலாம் ப்ளுடூத்\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/how-to-earn-online-in-tamil-part-1/", "date_download": "2018-05-23T06:50:08Z", "digest": "sha1:A2DJO237H6KJT6PKWHTUNCLH2CVM43TZ", "length": 11558, "nlines": 91, "source_domain": "techguna.com", "title": "ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? பகுதி 1 - Tech Guna.com", "raw_content": "\nHome » பொதுவானவை » ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி \nஆன்லைனில் பணம் செய்வது எப்படி என்பது இன்று வரை யாருக்கும் அவ்வளவாக புரிவதில்லை. மாசம் 5 லட்சம் சம்பாதிக்கலாம் , 10 லட்சம் சம்பாதிக்கலாம் என நானும் உங்களை ஏமாற்றபோவதில்லை. இந்த தொடரை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள். பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு நான் சொல்லித்தருகிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பு, ( அது நான் வேலை தேடிக்கொண்டிருந்த காலம்) என் நண்பர் ஒருவர், மறுநாள் என்னை ஒரு முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறினார். நானும் சரி போகலாம் என்றேன். நண்பர் சொன்னபடியே மறுநாள் என்னை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார். உள்ளே சென்றதும், வரவேற்ப்பு பகுதியில் உள்ள பெண்மணி ஒருவர் என் நண்பரிடம் ” சார் நீங்க வந்தா வெயிட் பண்ண சொன்னாங்க, இப்போ வந்துருவாங்க கொஞ்சம் உட்காருங்க என்று அருகில் இருந்த சோபாவை காண்பித்தார். சரியாக ஒரு 10 நிமிடம் கடந்திருக்கும், அந்த நபர் (சார்) வந்துவிட்டார்.\nஅப்போதுதான் என் நண்பரிடம் கேட்டேன், யார் இவர் .. நாம இங்கே எதுக்கு வந்திருக்கோம் என்றேன். ஆன்லைன் மூலமா நிறைய சம்பாதிக்க முடியும் என்று இந்த நிறுவனம் கொடுத்திருந்த விளம்பரம் பார்த்தேன்.. உடனே தொடர்புகொண்ட போது நேரில் வந்து பார்க்க சொன்னார்கள். அதான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்.\nஇப்படி இருவரும் பேசிகொண்டிருந்த போதே உள்ளிருந்து அழைப்பு வந்தது. உள்ளே போனோம். கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான். ” நான் மாசத்துக்கு 10 லட்சம் சம்பாதிக்கிறேன், நீங்களும் சம்பாதிக்கலாம் என்று எடுத்த எடுப்பிலயே சொன்னார் “ இதை கேட்ட உடன் என் நண்பருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.\nசரி சார். நாங்க ஆன்லைன்ல என்ன வேலை செய்யனும்னு கேட்டேன். அதற்க்கு அவர் சில இணைய தளங்களை கூறி இந்த தளங்களில் சென்று பதிவு செய்துக்கொண்டு அவர்கள் போடும் விளம்பரங்களை தினமும் பார்த்தால் பணம் கிடைக்கும் என்பது போல எதோ கூறினார்.. இது மட்டுமில்லாமல் இன்னும் சில வழிகளையும் கூறினார். எனக்கு ஆரம்பத்தில் இருந்து இவர் சொல்லும் ஆன்லைன் பிசினஸ் மேல் நம்பிக்கை இல்லை.\nசரி நாங்க இப்போ என்ன பண்ணனும் என்றோம் . நீங்க பெருசா ஒன்னும் பண்ண வேணாம் . ஆளுக்கு தலா 10,000 (பத்தாயிரம்) ரூபாய் பணம் கட்டுங்கள். நான் உங்களுக்கு எல்லாமும் செய்துகொடுத்து விடுகிறேன். பிறகு நான் சொல்லும் வேலைகளை மட்டும் நீங்கள் செய்தால் போதும் . பிறகு நீங்கள் லட்சாதிபதிதான் என்றார். இருவரும் சரி என்பது போல் தலை ஆட்டிவிட்டு வந்தோம்.\nஇதற்க்கு மேல் நடந்ததுதான் இன்னும் சுவாரசியம். அதை இன்னும் இரண்டு நாட்களில் தொடர்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுங்க . நன்றி\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய நினைவூட்டலுக்கு, இந்த படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிருங்கள். படிவம் செல்ல இங்கே கிளிக் செய்க\nஉங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html", "date_download": "2018-05-23T06:48:37Z", "digest": "sha1:IUILFWPPNUA4YNWCUK4HTHLBHCFT3BU5", "length": 10391, "nlines": 168, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: கிராமத்து நடவு", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nநீர் நிரம்பி வரப்பு தொட‌\nவகை : கவிதை, கிராமம், சேறு, நடவு, நீர், வயல்\nஅனைத்து நாற்று வரிகளும் அமர்க்களம்\nஎன்ன கொஞ்ச நாளாய் மஞ்சள் மேனி, பொன்னிற மேனி என்று போய்க்கொண்டிருக்கிறது\n//என்ன கொஞ்ச நாளாய் மஞ்சள் மேனி, பொன்னிற மேனி என்று போய்க்கொண்டிருக்கிறது\nஅதான் நீங்களும், சீனா ஐயாவும் சேர்ந்து பழைய நினைவைத் தூண்டிவிட்டீர்களே \nஅருமையாக இருக்கிறது, படமும் அருமை.\nசதங்கா, கவிதை அருமை - கிராமப்புற நாற்று நடுதலை அழகாகப் படம் எடுத்துக் காட்ட��� இருக்கிறீர்கள். பாராட்டுகள் - வாழ்த்துகள். நாற்று நடும் போது, ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளைக் கூட விட்டு விடாமல் கவிதையில் எழுதியது நன்று. கரிசல் மண்புழுக்கள், ஆடை நீர் வழியும் உழவர்கள், வரப்பில் கிடக்கும் நாற்றுகள், நாற்று நடும் பெண்களின் கண்கள், மேகக்கூட்டங்கள், தூளியில் உறங்கும் மழலைச் செல்வங்கள் - அடடா அடடா - கஞ்சிக் கலயங்கள் மட்டும் மிஸ்ஸிங்\nநல்ல கவிதை - நல் வாழ்த்துகள்\n//அருமையாக இருக்கிறது, படமும் அருமை.\nவாழ்த்துக்களுக்கு நன்றி ஜோதிபாரதி, தொடர்கின்றேன், எல்லாம் உங்களைப் போன்ற உள்ளங்களின் ஆசி.\nஇதுக்குத் தான் உங்கள் பின்னூட்டம் வேண்டும் என்கிறது. நிறை/குறைகளை அப்படியே சொல்லுவதில் நீங்கள் வல்லவர்.\n//அடடா அடடா - கஞ்சிக் கலயங்கள் மட்டும் மிஸ்ஸிங்//\nசாப்பாட்டுத் தூக்கு என்று மட்டும் சிந்தனையில் இருந்தது, அது இசை போடுவது போல முயற்சி செய்தேன் வரிகள் அமையவில்லை, அதனால் அப்படியே பதிவிட்டு விட்டேன். சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.\n//நல்ல கவிதை - நல் வாழ்த்துகள்//\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nஉதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே\nஎண்ணும் எழுத்தும் (Fibonacci Series)\nPIT - மார்ச் 08 - புகைப்படப் போட்டி - பிம்பம்\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/01/events-72.html", "date_download": "2018-05-23T07:23:48Z", "digest": "sha1:UNWVVQCOI74L5FUU5YOJFCNKSG5U7XHV", "length": 34934, "nlines": 155, "source_domain": "www.mathagal.net", "title": "பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…! | மாதகல்.Net", "raw_content": "\nபவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\n27.06.2011-வீரகேசரி முன்னாள் ஆசிரியர் பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்….. எண்பது ஆண்டுகால ...\n27.06.2011-வீரகேசரி முன்னாள் ஆசிரியர் பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம்\nதமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்…..\nஎண்பது ஆண்டுகால விருட்சம் வீரகேசரி. எத்தனையோ காலமாற்றங்களையும் சந்தித்தவாறு வளர்ந்துகொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இத்தினசரியின் முதல் இதழ் வெளியாகிய 1930 ஆண்டு கடந்து ஐந்து ஆண்டுகளில் பிறந்தவர்தான் திரு. கந்தசாமி சிவப்பிரகாசம்.\nஎண்பது அகவையை வீரகேசரி பூர்த்திசெய்யும் இத்தருணத்தில் தமது எழுபத்தியைந்து வயதினை பூர்த்தி செய்துள்ளார் எங்கள் வீரகேரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம். இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக இவர் ‘சிவப்பி;’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில் இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர். ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது முன்னாள் ஆசிரியர். மற்றவர் து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர்.\nஇவர்கள் இருவரையும் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்ந்தது. அச்சமயம் இருவரிடமும் வயதைக்கேட்டேன். விரைவில் பவளவிழா காணப்போகிறவர் ஆசிரியர் சிவப்பிரகாசம் என்பதை அறிந்ததும், குறிப்பிட்ட விழா மேடையில் நான் உரையாற்றும்போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகத்தரமான தமிழ்த்தேசிய ஏடாக மிளிர்ந்த வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு இன்னும் சிலவருடங்களில் 75 வயதாகப்போகிறது. எனவே கனடாவிலிருக்கும் வீரகேசரி குடும்பத்தினர் அவருடைய பவளவிழாவை கோலாகலமாக கொண்டாடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். இப்படி நான் உரையாற்றுவேன் என்று அச்சந்தர்ப்பத்தில் எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.\nநீண்ட காலத்தின் பின்னர் இவர்கள் இருவரையும் மற்றும் கனக. அரசரட்ணம், வர்ணன், மூர்த்தி, கமலா தம்பிராஜா ஆகியோரையும் கண்டுவிட்ட குதூகலத்தில் ஏதோ பரவச உணர்ச்சிவேகத்தில் பவளவிழா பற்றி சொல்லிவிட்டேன்.\nநான் உரையாற்றிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட தமிழர் செந்தாமரை ஆசிரியர் நண்பர் அரசரட்ணம், “ தகவலுக்கு நன்றி. கனடாவில் குறிப்பிட்ட பவளவிழாவை எமது தமிழர் செந்தாமரை இதழே நடத்தும்” என்றார்.\nநான் பேசி முடிந்து இருக்கைக்கு வந்ததும் இரண்டு சிவப்பிகளும் என்னைப்பார்த்து புன்முறுவல் பூத்தனர். எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை. அன்றைய இனிய சந்திப்பும் எதிர்பாராத நிகழ்வுதான். அதன்பிறகு கனடாவில் நண்பர் கனக. அரசரட்ணத்தின் அகால மரரணமும் எதிர்பாராததுதான்.\nஅமெரிக்காவில் தற்போது வதியும் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடும்போது, அவரது பெற்றோரின் பூர்வீகம் வடபுலத்தில் மாதகல். என்றும்; அவரது தந்தையார் மலையகத்தில் பணியாற்றியகாலப்பகுதியில் மலையகத்தில் பிறந்திருக்கிறார் என்றும் அறிந்துகொண்டேன்.\n1958 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார பட்டதாரியாகியிருக்கும் சிவப்பிரகாசம் அவர்கள், அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம் மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார்.\nபேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகிறது. பேராசிரியர் கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அங்கே சிவகுருநாதன் உட்பட மேலும் சிலருடன் ஆசிரிய பீடத்தில் துணை ஆசிரிய பொறுப்பை திறம்பட மேற்கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம். இதழியல் துறையில் பல்வேறு நுட்பங்களையும் தாம் இங்கேதான் முதலில் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.\nதினகரனில் பணியாற்றிய காலப்பகுதியல் ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பல பயண இலக்கிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மாக்ரட் இளவரசியின் காதல் கதையை தினகரனிலும் எழுதினார்.\nகைலாசபதி தமது பணிகளை பல்கலைக்கழகம் நோக்கி திருப்பியதும் சிவகுருநாதன் தினகரனில் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். சிவப்பிரகாசம் அங்கே துணை ஆசிரியராகின்றார்.\nபின்னர் இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகில் குறிப்பாக கொழும்பில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்கிறது. எஸ்மண்ட் விக்கிரமசிங்கா வீரகேசரியின் நிருவாகப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார். அவருக்கு நம்பிக்கையான சிலர் அச்சமயம் தேவைப்படுகின்றனர்.\nஎஸ்மண்ட் விக்கிரமசிங்கா தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் ரணிலின் தந்தையார். எஸ்மண்ட் மறைந்தபோது வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நடராஜா எழுதியிருந்த வரிகள் இச்சமயம் நினைவுக்கு வருகிறது.\nகுறிப்பிட்ட ஆக்கத்திற்கு நடா இப்படித்தான் தலைப்பிட்டிருந்தார்: “ தங்கப்பேனா ஓய்ந்தது”\nவீரகேசரியின் நிருவாகப்பொறுப்பை தங்கப்பேனா ஏற்றுக்கொண்டபோது மூவர் அவரது கவனத்திலிருந்தனர். அவர்கள் க. சிவப்பிரகாசம், து.சிவப்பிரகாசம், எஸ் பாலச்சந்திரன். இவர்கள் மூவருமே தினகரனிலிருந்து எஸ்மண்ட விக்கிரமசிங்காவினால் வீரகேசரிக்கு அழைத்து வரப்பட்டவர்கள்.\nக.சிவப்பிரகாசம் ஆசிரிய பீடத்துக்கும் து.சிவப்பிரகாசம் விளம்பரப்பிரிவுக்கும் பாலச்சந்திரன் விநியோகப்பிரிவுக்கும் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவினால் நியமிக்கப்படுகின்றனர்.\n1983 கலவரம் நடைபெறும்வரையில் 1966 ஆம் ஆண்டு முதல் க.சிவப்பிரகாசம் வீரகேசரியின் ஆசிரிய பீடத்தில் முதலில் இணை ஆசிரியராகவும் (Associate Editor) பின்னர் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.\n1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்து சில மாதங்களிலேயே மாலைத்தினசரியாக மித்திரனை சிவப்பிரகாசம் அறிமுகப்படுத்துகிறார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்துகிறார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக்கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.\nவீரகேசரியில் க. சிவப்பிரகாசம் பிரதமஆசிரிய பொறுப்பிலிருந்தபோது இலங்கை அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.\nகுறிப்பாக 1971 ஜே. வி. பி. கிளர்ச்சி, 1972 இல் இலங்கை, ஸ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கத்தில் ஜனநாயக சோஷலிஸ குடியரசானது. பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தலினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தப்பின்னணிகளுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழ் இளைஞர் பேரவையும் தோன்றியது. தந்தை செல்வாவின் எம்.பி. பதவி துறப்பு. காங்கேசன் துறைத்தொகுதி இடைத்தேர்தல், வட்டுக்கோட்டைத்தீர்மானம், ட்ரயல் அட் பார் வழக்கு, 1977இல் ஜே. ஆர், ஜயவர்தனா தலைமையில் ஐ.தே.க. ஆமோக வெற்றியுடன் அரசு அமைத்தது. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானது. அவருக்கு எதிரான நம்பி;க்கை இல்லாத்தீர்மானம், புலித்தடைச்சட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த வீரகேசரியில் மாத்திரம் வெளியான ஒரு பரபரப்பான புலிகளின் பிரசுரம், 1977, 1981 கலவரம், யாழ் நூலக எரிப்பு, தமிழர் கூட்டணி எம்.பி.க்களின் வெளியேற்றம், 1983 இனச்சங்காரம்…… இப்படியே பட்டியலிட்டுக்கொண்டு போகலாம்.\nஇத்தகைய நெருக்கடியான தருணங்களில் தமிழ் மக்களின் குரலாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தமிழ் உலக அரங்கில் முன்வைக்கும் ஊடகமாகவும் விளங்கிய வீரகேரியின் பிரதம ஆசிரிய பொறுப்பிலிருந்தவர் எத்தகைய சாமர்த்தியசாலியாக இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 1977 -1983 காலப்பகுதியில் அவருக்கு அருகாமையிலிருந்து பணியாற்றிய என்போன்றவர்களுக்கு அவரது பொறுமை, நிதானம் வியப்பானதுதான். அச்சமயம் அவருக்கு ஆசிரிய பீடத்தில் பக்க பலமாக இருந்தவர்களின் பணியும் விதந்து போற்றுதலுக்குரியதுதான். செய்தி ஆசிரியராக பணியாற்றிய டேவிட்ராஜூ. சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த நடராஜா, கார்மேகம், வாரவெளியீட்டுக்கு பொறுப்பாகவிருந்த பொன். ராஜகோபால் உட்பட பலர் இச்;சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறார்கள்.\nக. சிவப்பிரகாசம் பயண இலக்கியம் எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவர் என்பதற்கு அவரது சோவியத் பயணக்கதை நூல் ‘ சிரித்தன செம்மலர்கள்’ ஒரு உதாரணம். 1975 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் நாட்டுக்குச்சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்துகொண்டார். இந்தப்பயணக்கதை பின்னர் 1976 ஜூலையில் வீரகேசரி பிரசுரமாக வெளியானது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி முதலான நாடுகளுக்கு ஏற்கனவே பயணித்திருக்கும் சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு சோஷலிஸ நாட்டுக்கும் சென்றுவரவேண்டிய எண்ணம் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. அந்தக்கனவு 1975 இல் நனவாகியிருக்கிறது.\nசோவியத் பயணக்கதை வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான காலப்பகுதியில் அதனை ஆவலுடன் படித்த வாசகர்களில் நானும் ஒருவன். வானத்தில் தேன் சிந்தியது என்று ஒரு அத்தியாயம் எழுதியிருப்பார். மிகுந்த கலை நயத்துடன் அக்காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பிட்ட அந்த விமானத்தில் ஒரு சக பயணி எடுத்து வந்த தேன் போத்தல் விமானம் உயரத்தில் பறக்கத்தொடங்கியதும் பவன அமுக்க வேறுபாட்டினால் போத்தலின் அடைப்பு வெளியேறி தேன் சிந்திவிடுகிறது. இந்தக்காட��சியை சுவைபட சித்திரித்திருந்தார்.\nசோவியத் நாட்டில் செம்மலர்கள் காதலைக்குறிப்பதனால் தமது பயண இலக்கியத்தொடருக்கும் அவர் சிரித்தன செம்மலர்கள் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இக்காலப்பகுதியில் இலங்கையின் வடபுலத்திற்கு தென்னிலங்கையிலிருந்து முதல் தடவையாகச்சென்ற சில கவிஞர்கள், தாமும் ‘ சிரித்தன பனைமரங்கள் “ என்ற தலைப்பில் எழுதுவதற்கு ஆசையாகவிருப்பதாக குறிப்பிட்டனர். அந்தளவுக்கு க. சிவப்பிரகாசம் அக்காலப்பகுதியில் வாசகர் மத்தியில் சிறு சலனத்தை தமது எழுத்துக்களின் ஊடாக ஏற்படுத்தியிருந்தார். சிரித்தன செம்மலர்கள் நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் பாரதியின் கவிதை வரிகளுடன்தான் தொடங்கியிருந்தன.\nஅபூர்வமாகத்தான் அவர் ஆசிரிய தலையங்கம் எழுதுவார். அதற்காக அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்வதும் உண்டு. அவர் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர் என்றும் பத்திரிகை வட்டாரங்களில் அபிப்பிராயம் இருந்தது.\nவீரகேசரி நிறுவனத்தில் ஊழியர் நலன்புரிச்சங்கத்திலும் சிவப்பிரகாசம் தலைவராக பதவி வகித்தவர். பல நல்ல திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கின்றன. சக உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்வார். அச்சமயம் நிருவனத்தில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா ஒருவர் வீதம் தெரிவாகி குறிப்பிட்ட சங்கத்தின் நிருவாகக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த ஜனநாயகம் இங்கு முறையாக பேணப்பட்டது.\nஎதிர்பாராதவிதமாக 1983 ஜூலை கலவரம் வந்தது. கொழும்பில் ஏற்பட்ட அழிவுகள் உயிர்ச்சேதம் பற்றி புதிதாக ஒன்றும் இங்கே பதிவுசெய்யவேண்டியதில்லை. வீரகேசரியின் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில நாட்கள் பத்திரிகை வெளிவரவில்லை. பலர் அகதி முகாம்களிலும் சிலர் பாதுகாப்பான வீடுகளிலும் இடங்களிலும் முடங்கினர். சிவப்பிரகாசம் அவர்களது வீடும் காரும் சேதமானது.\nஅந்த இனசங்காரம் பற்றியும் அவர் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தனதும் குடும்பத்தினரதும் எதிர்காலம் பற்றி அவர் தீவிரமாக சிந்தித்திருக்கவேண்டும். 1983 பலருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை முன்வைத்தது.\nஅவரும் தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயரநேரிட்டது.\nஅவருக்காக வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் மிகவும் உருக்கமாக உரையாற்றினார். அவர் தமது இதழியல் பணியில் காண்பித்த நிதானத்தையே அந்த நிகழ்ச்சியிலும் காண்பித்து தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டார். எனினும் அவரது கண்கள் பனித்திருந்தன.\nகடமையில் மிகுந்த கண்டிப்பானவர். ஆனால் குழந்தை உள்ளம்கொண்டவர். சக ஊழியர்களிடத்தில் பணிகள் தொடர்பாக அவர் கோபம் கொண்டாலும் அந்தக்கோபம் நீடிக்காது. கோபம் உள்ள இடத்தில்தானே குணமும் இருக்கும் என்பார்கள்.\nதற்போது அமெரிக்காவிலிருக்கும் எமது முன்னாள் ஆசிரியர் சிவப்பிரகாசம் அவர்களை, அவரது பவளவிழா காலத்தில் மனப்பூர்வமாக வாழ்த்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.\nதமிழ்முரசு இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: பவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\nபவளவிழா நாயகன் க. சிவப்பிரகாசம் – முருகபூபதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/today-rasipalan-2532018.html", "date_download": "2018-05-23T07:16:17Z", "digest": "sha1:NVZPVV7SNN2PPGLZULXTYGKYPCZC343G", "length": 18722, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 25.3.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.\nபழைய சொந்த&பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை\nரிஷபம் கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்\nமிதுனம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பார���ங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆரஞ்சு\nகடகம் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். திடீர் பயணம் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:கிரே,மஞ்சள்\nசிம்மம் தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா\nகன்னி நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கருநீலம்\nதுலாம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முன்கோபம் குறையும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிரே\nவிருச்சிகம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்\nதனுசு மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அற��ுகமாவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு\nமகரம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்\nகும்பம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்\nமீனம் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களுடன் வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4508", "date_download": "2018-05-23T06:44:42Z", "digest": "sha1:4FR6BR4RA2WANTZXPBF4GDEP55Q75GY7", "length": 4342, "nlines": 46, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "மூட்டு வலியா கவலைவேண்டாம் முடக்கத்தான் இருக்கின்றது | IndiaBeeps", "raw_content": "\nமூட்டு வலியா கவலைவேண்டாம் முடக்கத்தான் இருக்கின்றது\nDecember 25, 2015 தொழில்நுட்பம்\nமூட்டுவலி வயதானால் தோன்றுவதாகும் இந்த வலி மூட்டுக்கு மூட்டுக்கு ஏற்படுகின்றன. வயோதிகத்தால் மூட்டுப்பகுதியல் உள்ள சவ்வு தேய்வதால் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது. மூட்டு வலி வருவதற்கு வயோதிகம் மட்டும் காரணமல்ல உடற்பயிற்சி மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் ஆகியவை காரணங்களாகும்.\nமெனோபாஸ் அடைந்த பெண்களுக்கும் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது இதை நீக்க முடக்கத்தான் தலையை அரைத்து அதை மாவில் கலந்து தோசை வார்த்து சாப்பிட வேண்டும்.\nமுடக்கத்தான் பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. இந்த பொ��ியை தேன் அல்லது வெறும் தண்ணீரில் கலந்து உட்கொண்டாலே போதுமானது இந்த மூட்டுவலி சரியாகிவிடும்.\nமுடக்கத்தான் கீரை, மூட்டு வலி\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimuham.blogspot.com/2011/11/", "date_download": "2018-05-23T06:51:06Z", "digest": "sha1:JMV4QDWLPUGT5INOGMSTLFL2NH435TNO", "length": 7571, "nlines": 138, "source_domain": "arimuham.blogspot.com", "title": "November 2011 ~ www.arimuham.com commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nசில பேஸ்புக் நண்பர்களை மறைக்க\nபேஸ்புக் சேட் உங்கள் நண்பர்கள் சில ஆஃப்லைன்தோன்றும்\nநீங்கள் சில மக்கள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்தஒரு அரட்டை அடிக்க வேண்டும் வேறு வார்த்தைகளில் அரட்டை வேண்டாம் போதுவழக்கு அங்கே இருக்க வேண்டும். அந்த வழக்கில்,இந்த \"இல்லை சேட் வேண்டும்\" மக்கள் ஏற்படும்இடையூறுகள் உடன் அலுக்கவில்லை என்றால்,Facebook உங்களுக்கு அரட்டை விரும்பவில்லையாருடன் மக்கள் தேர்வு செய்ய நீங்கள்செயல்படுத்துகிறது இது நல்ல வசதி உங்களுக்குவழங்குகிறது.\nஇது பின்வரும் வழிமுறைகளை செயல்படுத்தமுடியும், இது ஒரு மறைக்கப்பட்ட அம்சமாகஇருக்கிறது:\nபிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக Download செய்யலாம்.\nஇலவசமாக உங்கள் கணினியில் டிவி பார்க்க.\nஇப்போது நீங்கள் ஒரு VLC Player பயன்படுத்தி உங்கள் கணினியில் இலவச தொலைக்காட்சி பார்க்க முடியாது . அதனால் குறுகிய , வெறும்...\nAndroid தமிழ் மொன்பொருட்கள் இலவசம்\nஇன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென...\nAndroid Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர��ப்பு மென்பொருள்கள்..\nதொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு ...\nஉங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா\nதற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலா...\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nDSL Speed 5.1 | 5.4 MB இந்த காலத்தில் Internet பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கி...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம்.\nஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா\nமொபைல் Software,Theme என்பவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யும் இணையத்தளங்கள் பல\nசில பேஸ்புக் நண்பர்களை மறைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14791", "date_download": "2018-05-23T07:50:38Z", "digest": "sha1:VMFMOSMS4IU2ZHQ3F5O5SLMWYNLNRJGY", "length": 4992, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Ndombe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14791\nISO மொழியின் பெயர்: Ndombe [ndq]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNdombe க்கான மாற்றுப் பெயர்கள்\nNdombe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ndombe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்கள��� கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16573", "date_download": "2018-05-23T07:50:08Z", "digest": "sha1:QCPRYY3MVCCHCQVV46BRLIRH5PI54PME", "length": 5331, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Sewa Bay: Bwakera மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sewa Bay: Bwakera\nGRN மொழியின் எண்: 16573\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sewa Bay: Bwakera\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSewa Bay: Bwakera க்கான மாற்றுப் பெயர்கள்\nSewa Bay: Bwakera எங்கே பேசப்படுகின்றது\nSewa Bay: Bwakera க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sewa Bay: Bwakera தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSewa Bay: Bwakera பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17464", "date_download": "2018-05-23T07:49:52Z", "digest": "sha1:CSLJUKLAVWD2VP6GCMWHCG2YWXHYFSIN", "length": 5763, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Tibetan: Dbus மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tibetan: Dbus\nGRN மொழியின் எண்: 17464\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tibetan: Dbus\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTibetan: Dbus க்கான மாற்றுப் பெயர்கள்\nTibetan: Dbus எங்கே பேசப்படுகின்றது\nTibetan: Dbus க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tibetan: Dbus தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர��களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18355", "date_download": "2018-05-23T07:49:44Z", "digest": "sha1:NSLWTNVZ5LFXPRY2YSMZHFJSQP7Y7DXL", "length": 5421, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Xhosa: Xesibe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Xhosa: Xesibe\nGRN மொழியின் எண்: 18355\nROD கிளைமொழி குறியீடு: 18355\nISO மொழியின் பெயர்: Xhosa [xho]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Xhosa: Xesibe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nXhosa: Xesibe க்கான மாற்றுப் பெயர்கள்\nXhosa: Xesibe எங்கே பேசப்படுகின்றது\nXhosa: Xesibe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Xhosa: Xesibe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர���ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25475/", "date_download": "2018-05-23T07:06:41Z", "digest": "sha1:PFQHR24RGJRNG4Q7VQYUSSVQK6AONMJC", "length": 10458, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர் – GTN", "raw_content": "\nநாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்\nதமிழ்நாடு நாகர்கோவிலில் பாடசாலை மற்றும் கல்லூரிக்கு சென்ற போது இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nநெய்யூரில் உள்ள பிளஸ்-2 படித்து வந்த ஷைலாமோள் என்பவரும் நாகர்கோவிலில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வரும் முருகேஷ்வரி என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க்ப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இருவரும் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsநாகர்கோவில் . மாணவிகள் .காணாமல் போயுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி போராட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு கடையடைப்பு இடம்பெறுகின்றது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியில் இருந்து பொலிஸ் படையை திரும்பப் பெற வேண்டும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு..\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதூத்துக் குடி துப்பாக்கிச்சூடு நடத்த உயர்மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம்\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் வாகன சாரதி வீதிவிபத்தில் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2014/04/tamil-news-paper-tv-channel-kids.html", "date_download": "2018-05-23T07:11:50Z", "digest": "sha1:SQC26SZQKUBYYXTIP7TPPISE47DQNRJL", "length": 5389, "nlines": 160, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "Tamil News Paper, TV Channel, Kids Website, Songs & Social Websites ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\n4:18 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-05-23T07:19:55Z", "digest": "sha1:Z5ECJSRH6JMTOTNARHIJWWW2RIE2YS7J", "length": 39064, "nlines": 451, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்\nவழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி\nசரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். மற்ற ப்ரொஃபஷனல் கோர்ஸ்களைப் போலல்லாமல், சி.ஏ.வை ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். இப்படி வேலை செய்யாமல் சில பேர் பேப்பரில் மட்டும் சர்டிஃபிகேட் வாங்கி விடுவார்கள்.இவர்களை 'டம்மி ஆர்டிகிள்ஸ்' என்று அழைப்போம். இவர்கள் படித்துக் கொண்டேஏஏஏஏஏ இருப்பார்கள். ஏன் இங்கே இழுக்கிறேன் என்றால், சி.ஏ. தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் ப்ராக்டிகலான விஷயங்கள் சம்பந்தப் பட்டவை. ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.\nசரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.���.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. அதுதான் ஆபரேஷனல் ரிசர்ச். ஆபரேஷனை ரிசர்ச் செய்து என்ன கிழிக்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் அந்த சப்ஜக்ட் வந்து மாட்டியது. இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது. விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.\nசரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. எப்படியாவது முடித்துவிடவேண்டும். இப்படிப்பட்ட ஆபரேஷன் ரிசர்ச் புத்தகத்தை ஸ்கேன் செய்து கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி பெர்ட் & சி.பி.எம். என்னடா இது ஆஸ்திரேலிய நகரும், அரசியல் கட்சி பெயரும் போல் இருக்கிறதே என்று பார்த்தால் அது ப்ரோக்ராம் எவால்யூவேஷன் அண்ட் ரிவ்யூ டெக்னிக் மற்றும் க்ரிடிகல் பாத் மெத்தட் என்று சொன்னார்கள்.\nசரி விஷயத்திற்கு வருகிறேன். பெயரைத் தெரிந்து கொள்வதற்கே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியாகிவிட்டது. மற்றதை எங்கே வாங்குவது இதை வேறு, சாய்சில் விடமுடியாத படி கேட்கிறார்கள். பயங்கர குழப்பமாக இருந்தது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக சீனியர் ஒருவன் கை கொடுத்தான். அதுதான் இந்தத் தலைப்பு. அவன் சொன்னதை உங்களுக்குக் கீழே வசனமாகக் கொடுத்துள்ளேன்.\nநான்: டேய் (இவன் கொஞ்சம் ஜூனியர் சீனியர். எனவே 'டேய்'), இத எப்படிறா படிச்சு பாஸ் பண்ண இது இருக்குன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்துதுன்னா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்.\nநான்: மொதல்லயே பாஸ் பண்ணிட்ட. நீ ஏன் சொல்லமாட்ட\nசீனியர்: அதான் எங்கிட்ட வந்துட்ட இல்ல. நான் கிளியர் பண்றேன். இப்ப நீ எங்க இருக்க.\nநான்: இங்க தான் இருக்கேன்.\nசீனியர்: டேய். ஒழுங்கா பதில் சொன்னா சரியா கத்து தருவேன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ணா, டரியலாயிடுவ.\nநான்: இல்லண்ணா. இனிமே சரியா பதில் சொல்றேன். வேப்பேரில இருக்கேன்.\nசீனியர்: அது. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு. நான் எங்க இருக்கேன்.\nநான்: (இது கூட தெரியாம இருக்க. உங்கிட்ட வந்து கேக்க வேண்டியிருக்கு). நீயும் வேப்பேரிலதான் இருக்க.\nசீனியர்: குட். இப்ப சி.ஏ. கிளாஸ் எங்க நடக்குது.\nநான்: (அது எங்க நடக்குது. ஓடுதுல்ல. நம்மளால அதுங்கூட ஓட முடியாமத்தானே உன்னத் தேடி வந்தது) ராயப்பேட்டைல.\n���ீனியர்: இங்கேருந்து ராயப்பேட்டைக்கு எப்படி போலாம்.\nநான்: (ஒழுங்கா போய்ச் சேரணும்னா, டிரஸ் போட்டுட்டு தான் போகணும். இல்லைன்னா கீழ்பாக்கத்துக்கு டைவர்ட் பண்ணிருவாங்களே) நெறய வழி இருக்கு.\nசீனியர்: ஒரு ரெண்டு வழி சொல்லு.\nநான்: எக்மோர் போயி உட்லன்ட்ஸ்,பைலட் வழியா ராயப்பேட்டை போலாம். சேத்பட் போயி நுங்கம்பாக்கம் ஹை ரோட் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாவும் போலாம்.\nசீனியர்: இதுவரைக்கும் கரைக்டா சொல்லியிருக்கே. இப்ப ஈசியான கேள்விகேக்கறேன். இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.\nநான்: (எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்) லேடீஸ் காலேஜா, அப்படின்னா\nநான்: சரிண்ணே.. சாரிண்ணே.. எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.\nசீனியர்: அது. இன்னோருவாட்டி இப்படி பண்ணே, அங்கயே கட் பண்ணிருவேன். அப்புறம் பாதி சக்கர வியூகம் கேட்ட அபிமன்யு கதையாயிடும்.\nநான்: (சக்கரவியூகம்.. பேர் நல்லாயிருக்கே. தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்). டேய். சீனியராச்சேன்னு மதிச்சு வந்து கேட்டா ஓவரா போற. நீ சொல்ல மாட்டேன்னா சொல்லு, நமக்கு சேச்சிங்க நெறைய இருக்காங்க. நான் அங்க போய்க்கிறேன்.\nசீனியர்: கண்ணா இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமாடா. சரி சரி சொல்லித்தர்றேன். ட்ராக்க மாத்தாத. இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.\nநான்: (இதென்ன விஷ்ணு சகஸ்ர நாமமா) எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.\nசீனியர்: எந்த ரூட்ல எந்த எந்த காலேஜ் இருக்கு.\nநான்: (எங்க வர்றான் இவன் ஒரு வேள நம்மள வார்றானோ). எக்மோர் ரூட்ல எத்திராஜ், காயிதே மில்லத். சேத்பட் ரூட்ல டபள்யூ.சி.சி, டி.ஜி.வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ் இருக்கு.\nசீனியர்: குட். நல்லா வருவேடா. இப்ப நான் சேத்பட் ரூட்ல போறேன். நீ எக்மோர் ரூட்ல போற.\nநான்: ஒத்துக்க மாட்டேன். நீ எக்மோர் ரூட்ல போ. (எனக்கு காயிதே மில்லத். உனக்கு ஸ்டெல்லா மேரீஸா)\nசீனியர்: ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா. சரி அப்படியே வச்சுக்குவோம். இப்ப ரெண்டு பேரும் ஸ்டெல்லா மேரீஸ் கிட்ட மீட் பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும்.\nநான்: நீ சீக்கிரம் போயிடுவ. எனக்கு லேட்டாகும்.\nநான்: ஜெமினி சிக்னல் க்ராஸ் பண்ணனுமே.\nசீனியர்: நான் சீக்கிரம் போயிட்டாலும் நீ வ��்ற வரைக்கும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா. அதனால நீ வர்ற ரூட்தான் க்ரிடிகல். இதுதான் க்ரிடிகல் பாத். இதையே கொஞ்சம் டெவலப் பண்ணா பெர்ட். அவ்வளவுதான். புரிஞ்சுதா.\nநான்: (அதுசரி. நீ தனியா என்னைக்கு பண்ணியிருக்க. கும்பல்ல கோவிந்தாதானே) சரிடா. இது கத்து குடுத்ததுக்காக இனிமே உன்ன டா போட்டு பேச மாட்டேன். சரியா.\nசீனியர்: டேய் அப்படில்லாம் பண்ணி என்னைய பிரிச்சிராதடா.\nஇப்படித்தான் நான் பெர்ட் சி.பி.எம் கற்றுக்கொண்டேன். இதுதான் எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் உடனான என் அனுபவம்.ப்ராக்கெட்டுக்குள் இருப்பதெல்லாம் நான் மனதில் நினைத்துக் கொண்டவை என்பதை குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா\nஇந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.\nஇந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வேண்டாம் அப்படின்னுட்டுத்தான் நானு பி.காமோட நிப்பாட்டிடேங்க..\nஇப்போதைக்கு ஜகா... (எல்லாம் உங்க ஆளுங்க பண்ற லொள்ளுதான்.. அதாங்க இயர் எண்ட் ஆடிட்டிங் )\n//இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.//\nதலைவா அதுக்கு முதல்ல தமிலிஷ்ல சப்மிட் பண்ணனும். அத பண்ணுங்க முதல்ல...\nம்ம்ம் எப்படியெல்லாம் பாஸ் பண்ணி வந்திருக்கீங்க....எங்க காலத்திலயெல்லாம் இப்படி இல்ல. நாங்களெல்லாம் ஒழுங்கா படிச்சு பாஸானோம். இப்படி ஊர்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரு கூட தெரிஞ்சு வச்சிருக்கல தெரியுமா.\n\\\\ நான் ஆதவன் கூறியது...\n//இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.//\nதலைவா அதுக்கு முதல்ல தமிலிஷ்ல சப்மிட் பண்ணனும். அத பண்ணுங்க முதல்ல...\\\\\nகணக்கு வழக்கு எழுதாமேயே ஆடிட் பண்ண சொன்னா எப்படி உங்களால பண்ணமுடியாதோ, அது மாதிரி, தமிழிஷில் நீங்க சேர்க்காம எங்களால ஓட்டு போடவும் முடியாதுங்க..\nதமிழ் மணத்தில் ஒட்டு போட்டுட்டேன்\n// (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி\nஎங்களுக்கு இது ஒண்ணும் புதுசு இல்லீங்க..\n// அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். //\nஆமாம் சி.ஏ. படிக்காம பாஸ் பண்ணமு���ியாது.\n// சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. //\nசி.ஏ. விலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பாங்களா\nநல்ல அனுபவம் தான் :-)\n//சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.\n//சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத///\n///சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. ////\n///சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத //////\nவுட்டா வரிக்கு வரி விஷயத்திற்க்கு வருவீங்களா\nதனியா இருக்க எனக்கு பயமா இருக்கு......\nநான் இப்போதிக்கு ஜூட் வுட்டுக்குறேன்..\nசூப்ப்ரா கும்மி அடிக்க வேண்டிய பதிவு...\n//மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.///\nதம்ஸ் அப்ல ஓட்டு போட சொல்ரீங்களே, நீங்க என்ன கோகோ கோலா ட்டீலரா\n//(ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி\n//\"எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்\"///\nஅந்த நாள் நியாபகம் வந்ததே..\n//வழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.//\n//இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்///\nநாங்க எல்லாம் என்னிக்கு சொல் பேச்சு கேட்டிருக்கோம்...\n///இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.///\n//அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.///\nஇப்போ மட்டும் என்னவாம் என்று யாரோ கேட்டது எனக்கு கேக்கின்றது...\n//இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது///\n( தொரத்தி தொரத்தி அடிச்சிருக்கு)\n///விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.\n///ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.//\nஆஹா என்னா ஒரு டைமிங்கு, என்னா ஒரு ரைமிங்கு ..\nஇதுக்குத்தான் அணிமா வேண்டும் என்பது..\nஅடிச்சார் பாருங்க 24 பின்னூட்டம் ஒரே ஸ்டோர்க்ல...\nயார் தருவார் இந்த அரியாசனம் பாட்டு மாதிரி..\nயார் தருவார் இந்த பின்னூட்டம்...\nதமிழ்மணத்தில் நமக்கு நாமே ஒரு ஓட்டுப் போட்டுக் கொள்ள முடியும். அதனால் நீங்களும் ஒரு ஓட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்.\nதமிழீஷில் நீங்கள் சப்மிட் செய்தால்தான் நாங்கள் ஓட்டே போட முடியும்.\nநன்றி நான் ஆதவன் அவர்களே\nநன்றி டொன் லீ அவர்களே \nநன்றி உருப்புடாதது அணிமா அவர்களே\nஇவ்வளவு கும்மிகளை அடித்து ஆடிய உருப்புடாதது அணிமா அவர்களுக்கும், இராகவன் நைஜீரியா அவர்களுக்கும் மீண்டும் நன்றிகள் பலப்பல\nநாங்க கும்மி அடிச்சது மார்ச் 13, அதுக்கு மறுமொழி நீங்க போடுவது மார்ச் 18,..\nஇது நல்லதுக்கு இல்ல.. சொல்லிப்புட்டேன்..\nமூச்சு கூட விட முடியலன்னா பாத்துக்கிருங்க.\nஇதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.\nமூச்சு கூட விட முடியலன்னா பாத்துக்கிருங்க.///\n( ஹய்யா ஜாலி ஜாலி)\nஇதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.\nஇது கொஞ்சம் ஓவரா தெரியில\n( ஹய்யா ஜாலி ஜாலி)\nஇதை சிறுகதை என்று வகைப் படுத்தியிருப்பதை கவனிக்கவும். நன்றி. நன்றி. நன்றி.\nஇது கொஞ்சம் ஓவரா தெரியில\nமுதல்ல 'தொடர் கதை'ன்னு வகைப் படுத்தலாம்னு பாத்தேன் \n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும்...\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nநான் \"யூத்\" என்று சர்டிஃபை செய்த விகடன்\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/16031-2011-08-04-04-21-14", "date_download": "2018-05-23T07:08:48Z", "digest": "sha1:NSGACTJB266UN3LTAKIRHFJEEOXLWJYL", "length": 14937, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "சீனி - சில கசப்பான உண்மைகள்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 04 ஆகஸ��ட் 2011\nசீனி - சில கசப்பான உண்மைகள்\nமனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nசீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.\nசிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.\nசீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nஇனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்ப�� ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.\nதினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.\nஉடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.\nகேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.\nகாபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.\n(வாழ்நாளை உயர்த்தும் உணவுப்பழக்கங்கள் - மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34662-2018-02-27-08-54-07", "date_download": "2018-05-23T07:14:05Z", "digest": "sha1:V2NPKBSSRXSZ7PLVX6KWEC4YVO3ZTRWK", "length": 39481, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "இந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா", "raw_content": "\nஇனி அவைப் பெருமுதலாளிய நலச் சட்டங்கள்\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nமுதலாளி - தொழிலாளி தொல்லை\nசுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nசீனா - இந்திய முரண்பாடும் பார்ப்பனர்கள் “தேச பக்தியும்”\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2018\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்:) ஐயா மதிப்ப���ற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியவற்றின் காரணமாக, அவர் எழுப்பிய விஷயங்கள் பற்றி சர்க்காரின் நிலையை நான் எடுத்துரைக்க வேண்டும் என்பது சரியானதே. ஒரு அர்த்தத்தில், திரு.ஜோஷியின் கூற்றுகள் பொருந்தாதவையாகத் தோன்றலாம். நாம் தேயிலைக் கட்டுப்பாடுச் சட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி பரிசீலிக்கும் எந்த ஷரத்துகளும் இதில் இடம்பெற முடியாது என்பது தெளிவு. ஆனால், இதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வினியோகம் – தேவை பற்றிய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்று அரசு கோரப்படும்போது, தொழிலாளர் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கேட்பது நியாயம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான். சர்க்கார் தரப்பிலிருந்து பதில் அவசியப்படுகிறது என்று கூறினேன்.\n திரு.ஜோஷி குறிப்பிட்ட முதல் விஷயம் என்னவெனில், தொழிலாளர்களுக்கான ராயல் கமிஷன் அறிக்கை கொடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்றும், அந்தக் கமிஷனின் சிபாரிசுகளைப் பொறுத்தவரை இந்திய சர்க்கார் நடைமுறையில் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்த விஷயம் பற்றி அலசி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளைப் பரிசீலிக்க 12 ஆண்டுகள் என்பது எந்த சர்க்காருக்கும் ஒரு நீண்டகாலமே. ஆனால், நான் சுருக்கமாக குறிப்பிடப்போகும் விவரங்களிலிருந்து இந்திய சர்க்கார் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்பதை திரு.ஜோஷியும் இந்த அவையும் புரிந்துகொள்ள முடியும். தேயிலைத் தோட்டங்கள் சம்பந்தப்பட்ட வரை, தொழிலாளர்கள் சம்பந்தமாக ஐந்து சிபாரிசுகளை ராயல் கமிஷன் செய்தது. முதலாவது என்னவெனில். அஸ்ஸாம் தொழிலாளர் குடிபெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டாவது சிபாரிசு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஊதிய குழுமம் அமைக்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது சிபாரிசு, குடிநீர், சுகாதாரம், சாக்கடை வசதி, வைத்திய வசதிகள், குடியிருப்பு ஆகியவை சம்பந்தமான விதிமுறைகளை வகுத்தளிக்கும் அதிகாரம் கொண்ட தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சுகாதார அமைப்பு வசதியான வட்டாரங்களில் நியமிக���கப்பட வேண்டும் என்பது. நான்காவது சிபாரிசு, தொழிலாளர்களுக்கு காலம் தவறாமல் ஊதியம் கொடுப்பது, கொடுக்கப்பட்ட முன்பணத்தை பிடிப்பது ஆகியவைப் பற்றிய விதிமுறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வகுக்கப்பட வேண்டுமென்பது. கடைசி சிபாரிசு, பூங்காக்களில் பொதுமக்கள் சென்றுவர வழி செய்யும் விதிமுறைகள் ஆக்கப்பட வேண்டுமென்பது.\nசிபாரிசுகள் செய்யப்பட்டதும் நோக்கத்தை வீணாக்காமல் அவற்றை செயல்படுத்த வேண்டிய சரியான அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்திய சர்க்கார் பரிசீலித்தது; குடிபெயர்வு சட்டத்தை ரத்து செய்துவிட்டு பதிலாக வேறு ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற முதலாவது சிபாரிசை தவிர மற்றவை சட்டரீதியாக அடிப்படையில் ஸ்தலமட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது. இந்தச் சிபாரிசுகளை பொறுத்தவரை பொறுப்பை பிரித்துக் கொடுக்கும் விஷயத்தில் இந்திய சர்க்கார் மேற்கொண்ட கண்ணோட்டம் சரியானதல்ல என்று யாரும் கருத முடியும் என்று இந்திய தொழிலாளர் சம்பந்தமாக ராயல் கமிஷன் சிபாரிசுகள் பற்றி நான் நினைக்கவில்லை. இந்திய சர்க்கார் எடுத்த இந்த முடிவிற்கு ஏற்ப, இந்த மற்ற சிபாரிசுகளை பரிசீலித்து ஆவன செய்ய ஸ்தல சர்க்கார், அஸ்ஸாம் சர்க்காருக்கு உடனே அனுப்பியது; தொழிலாளர்கள் பற்றி ராயல் கமிஷன் செய்த முதல் சிபாரிசின்படி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் சட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐயா, துரதிருஷ்டவசமாக, அஸ்ஸாம் ஸ்தல சர்க்கார் இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த அவையில் திரு.ஜோஷி இருந்திருக்கிறார் என்றாலும், இந்த விஷயத்தை அவர் எடுத்ததாகவோ, எடுத்துக்கொண்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஐயா. இந்த விஷயத்தில் இந்திய சர்க்கார் செயல்பட்டது என்று நான் கூறிக்கொள்ள முடியும். தேயிலைக் கட்டுப்பாடு சட்டம் நீட்டிக்கப்படுவதற்காக 1938ல் சட்டமன்றத்திற்கு வந்தபோது இந்திய சர்க்கார் முன்முயற்சி எடுத்து தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகள் பற்றி ஆய்வுசெய்ய அணுகியது. தொழிலாளர் இலாகா பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே ஒரு மாநாடு கூட நடைபெற்றது என்பதை மதிப்பிற்க���ரிய என் நண்பர்கள் திரு.கிரிப்பித்தும் சர்.பிரடெரிக் ஜேம்ஸூம் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்.\nமௌலானா ஜாபர் அலிகான்: இந்த விஷயத்தில் ஆவன செய்யாததற்காக அஸ்ஸாம் சர்க்கார் மீது ஏன் இந்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்கவில்லை\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த சமயத்தில் இந்த இலாகாவிற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் இந்த கேள்விக்கு நல்ல பதிலளித்திருக்க முடியும். நான் நேற்றுத்தான் வந்தேன்; அதனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் என்னவாயின, விசாரிப்பதற்கான நேரம் வரவில்லையா என்று நான் கூறத் தயாராக இல்லை. ஐயா இந்த விஷயங்கள் பற்றி முடிவு செய்ய நேரம் அநேகமாக வந்தபோது, புதிய அஸ்ஸாம் சர்க்கார், அப்பொழுது அது காங்கிரஸ் சர்க்கார், இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது என்று முடிவுசெய்தது; ஒரு தீர்மானத்தின்மூலம் 1939 மே 23ம் தேதி ஒரு குழுவை நியமித்தது. தாங்கள் முதலில் அனுப்பிய ஆணையின் நிபந்தனைகளின்படி இவற்றை கவனித்துக் கொள்ளும், அதிகாரத்தை ஸ்தல சர்க்காருக்கு வழங்கியுள்ளதால் அஸ்ஸாம் சர்க்கார் எடுத்த இந்த நடவடிக்கையின் விளைவாக, களத்திலிருந்து இந்திய சர்க்கார் பின்வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டதால், சரியான காரணம் என்ன என்று கூற நான் தயாரில்லை; ஆனால், அந்தக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது; அது அநேகமாக ஒரு மோதலாக வளர்ந்தது; இதன் விளைவு குழுவின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இறுதியில் அஸ்ஸாம் சர்க்கார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் நடந்தது என்ன என்பது குறித்தும், ஏன் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதுதான். இது நடந்தது ஜூலை கடைசியில். சில மாதங்கள் கழித்து யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் யாரும், ஸ்தல சர்க்காரோ மத்திய சர்க்காரோ எந்தவித விசாரணையும் ஆரம்பித்திருப்பது சாத்தியமில்லை. தன் பக்கத்தில் எந்தவித செயலாற்றாமைக்கும் இந்திய சர்க்காரை உண்மையில் பொறுப்பாக்க முடியாது என்பதை இந்த சூழ்நிலைகள் திரு.ஜோஷியை முற்றிலுமாக நம்ப வைத்திருக்���ும் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nபிரதான கேள்வியைப் பொறுத்தவரை அதாவது தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சர்க்கார் உணர்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்க்கார் கருதுகிறது எனக் கூறுவதன் மூலம் ஆரம்பிக்கிறேன். தோட்டத் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றி நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தினசரி தாள்களில் பல்வேறு புள்ளி விவரங்களை நாம் பார்க்கிறோம். சிலோனில் இப்போது சம்பளங்கள் பற்றிய புள்ளி விவரங்கள், அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் சம்பளங்கள் சம்பந்தமான புள்ளி விவரங்கள் ஆகிய இந்த புள்ளி விவரங்கள் எவற்றுக்கும் சர்க்காரின் இணக்கத்தைத் தெரிவிக்க நான் தயாராக இல்லை. நம்மிடம் திட்டவட்டமான விவரங்கள் இல்லை. இந்த விஷயத்தில் இதுவரை எத்தகைய ஆய்வும் செய்யப்படவில்லை. ஒரு விஷயத்தை நான் கூறமுடியும்; தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகள் முறைப்படுத்தப்படாதவை; அவை இடத்திற்கு இடம் பெருமளவு மாறுபாடுடையவை. பொதுப்படையான, ஒன்றுபட்ட வேலைநிலைமைகள் இல்லை. இந்த நிலைமையைத்தான் சகித்துக் கொள்ள முடியும் என்று இந்திய சர்க்கார் கருதவில்லை. பாரபட்சமற்ற விசாரணை மூலம் கிடைக்கக்கூடிய போதுமான விவரங்கள் நம்முன் கொண்டு வரப்பட்டாலொழிய எந்த சட்டத்தையும் இயற்ற நம்மால் முடியாது என்பதும் தெள்ளத் தெளிவு. எந்த முயற்சியையும் தடைசெய்ய இந்திய சர்க்கார் கூறும் சால்ஜாப்பு அல்ல இது. தொழிலாளர்கள் கூறிய ராயல் கமிஷன் விதித்த நிபந்தனைகளில் இதுஒன்று என மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஜோஷியே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். பல்வேறு பரிந்துரைகளை முன் வைக்கும்போது ராயல் கமிஷன் ஒரு ஷரத்தை சேர்த்திருந்தது; அதாவது, இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தோட்டங்களில் நிலவும் நிலைமைகள் பற்றி திட்டவட்டமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அது கூறிற்று. ஐயா, இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இந்திய சர்க்கருக்கு எந்த சந்தேகமும் இல்லை. சர்க்கார் சார்பில் பேசும்போது, தேயிலைத் தோட்டங்களில் சரியான நல்வாழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்கார் கருதுகிறது என்று கூற நான் தயாராக இருக்கிறேன். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். சிலோனில் நியாயமான சம்பள விகிதங்களைப் புகுத்துவது அவற்றை இந்தியாவில் தொழிலாளர்களின் நேர்மையான சம்பள விகிதங்களை அமுலுக்கு கொண்டு வராததற்கு நிபந்தனையாகவோ அல்லது முன்மாதிரியாகவோ இந்திய சர்க்கார் கருத முடியாது. எங்கெல்லாம் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நிலைமைகள் அளிக்கப்படுவதற்கு பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் இந்திய சர்க்கார் வகை செய்துள்ளது. இந்த விஷயங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விஷயத்திலும் நிச்சயம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய சர்க்கார் கருதுகிறது. சென்ற காலத்தில் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை எவ்வாறு இருந்திருந்தாலும், அங்குள்ள இன்றைய நிலைமையில், ஒரு குழுமம் அவற்றின்மீது சுமத்தும் சம்பள விகிதங்களின் சுமையை அவை தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் மறுக்க முடியாது.\nஎனவே, இப்பொழுது எழும் ஒரே பிரச்சனை இதுதான்: இன்றைய நிலைமையில் ஒரு விசாரணையை நாம் நடத்த முடியுமா இரண்டு பிரச்சினைகள் மீது அதாவது நியாயமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனது நண்பர் திரு.ஜோஷிக்கும் இந்திய சர்க்காரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்குமிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. தேயிலைத் தோட்டங்களில் ஒருபெரும்பகுதி இந்தியாவின் மேற்கத்திய எல்லையில், அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் உள்ளது என்பதை எனது நண்பர் திரு.ஜோஷியும் பிற உறுப்பினர்களும் நன்கு அறிவர். இந்த பிரதேசங்கள் எதிரியின் தாக்குதலுக்கு உட்படக்கூடியவை என்பதும் தெள்ளத் தெளிவானதே. அங்கு எந்த விசாரணையையும் துவக்கினால், அது அமைதிக்குலைவு நிலையை ஏற்படுத்தலாம். எனவே, மீதமுள்ள ஒரேகேள்வி, தென் இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்த விசாரணையை நாம் ஆரம்பிக்கலாமா என்பதே. வடக்கு, தெற்கு இந்தியாவில் தேயிலைத் தோட்டங்கள் எவ்வாறு பிரிந்து கிடக்கின்றன என்பதை அவைக்கு கூற நான் விரும்புகிறேன். என்னிடம் உள்ள புள்ளி விவரங்கள் 1941ம் ஆண்டுக்கானவை. அவற்றின்படி பரப்பளவு வட இந்தியாவில் 607,000 ஏக்கர்; தென்னிந்தியாவில் 163,132 ஏக்கர்; தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 773,969; தென்னிந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் எண்ணிக்கை 144,385 மட்டுமே.\nசர் எப்.இ.ஜேம்ஸ்: (சென்னை, ஐரோப்பியர்): இது தேயிலையை மட்டும் குறிக்கிறது, இல்லையா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். நாம் தேயிலையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் அளித்த இந்த புள்ளி விவரங்களிலிருந்து, தென்னிந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் அளவு வட இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களின் அளவில் ஒரு சிறுபாகமே என்பது தெளிவு.\nமௌலானா ஜாபர் அலிகான்: அஸ்ஸாமில் தேயிலை பயிரிடப்படும் பரப்பளவு எவ்வளவு\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் வடக்கு, தெற்கு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். அஸ்ஸாமை தனியாக எடுத்துக்கொள்ளவில்லை. வட இந்தியாவில் உட்படுத்தப்பட்டுள்ளது அஸ்ஸாம். தென்னிந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாடு முழுவதிலுமுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளரின் மொத்த எண்ணிக்கையில் ஒரு மிகச் சிறிய பாகமே என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெளிவு. இத்தகைய அரைகுறையான, குறுகிய தன்மை கொண்ட விசாரணையை மேற்கொள்வதால், நாட்டுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எந்தவிதமான பலனும் விளையும் என்று இந்திய சர்க்காருக்குத் தோன்றவில்லை யுத்தம் ஏற்படுத்தியுள்ள நிலைமையில் மொத்தத் தேயிலைத் தோட்ட அளவில் மிகக்குறைவாக உள்ள பரப்பில் ஒரு விசாரணையைத் துவக்குவது சாத்தியமல்ல.\nதிரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் பிரச்சினை அதில் தற்செயலாக எழுந்ததுதான் என்பதை உணரும்படி மாண்புமிகு உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்குமேல் சொல்வதற்கு எனக்கு வேறு எதுவுமில்லை.\nடாக்டர் சர்.ஜியா வுத்தீன் அகமது: தேயிலையை உற்பத்தி செய்யாது இருக்க தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கு கணசமான தொகை அளிக்கப்பட்டதா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வாணிகத்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டிய விஷயம் இது.\nமதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இப்போது தீர்மானம் முன்வைக்கப்படலாம்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அ��்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்: ‘தீர்மானம் இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது”\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgossip.com/2018/05/16/mallika-sherawat-campaign-cannes-2018-latest-gossip/", "date_download": "2018-05-23T07:33:23Z", "digest": "sha1:4VMIXPC34WBUGDG6XTG4EVTG4DN6TZRG", "length": 29512, "nlines": 360, "source_domain": "tamilgossip.com", "title": "Mallika Sherawat Campaign Cannes 2018 latest gossip,Cannes 2018,tamil", "raw_content": "\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்ப���கிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nHome Gossip SYNC கூண்டுக்குள் போராட்டம் : கேன்ஸ் விழாவில் மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு\nகூண்டுக்குள் போராட்டம் : கேன்ஸ் விழாவில் மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு\nகேன்ஸ் திரைப்பட விழாவில் மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் அடைந்திருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்,\nபெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்றார்,\nசர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது,\nஉலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட பிரபலங்களும் கலந்துக்கொள்ளும் இந்த விழாவில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அவர்கள் அவர்கள் குழந்தைகளை சுதந்திரமாய் இருக்க விடுங்கள் எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த 12 ஆடி 8 அங்குல இரும்புக்கூண்டுக்குள் இருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்….\nஃபிரி ஏ கேர்ள் இந்தியா என்ற அமைப்பின் தூதகாராக செயல்படும் அவர், குழந்தை கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரசாரம் மேற்கொள்கிறார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nதுப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n‘எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nசிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்\nPrevious articleஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவித்துள்�� வீரர் யார் : முழு விபரம் உள்ளே…\nNext articleநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின்...\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி ...\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில்...\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nஎஸ்.வி.சேகரிடம் இதை எதிர்ப்பார்க்காத குஷ்பூ\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய...\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள...\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி...\nமண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி :...\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமன���வியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ்...\nசிறுமி ஆசிபா பலாத்காரம் :விராட் கோஹ்லியின் நெத்தியடி...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட...\nஉள்ளாடை அணியாமல் கேன்சில் வலம் வந்த பிரபல...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி :...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல்...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே...\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில்...\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய...\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ...\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும்...\nகணவர் கார்த்திக்கை தற்கொலைக்கு துண்டியதே நந்தினி தான்...\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம்...\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்���ை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nவிஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் :...\nஇந்த படத்தை பார்த்து தானாம் அதுக்கு ஆசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-05-23T06:59:33Z", "digest": "sha1:W273EPGRWNAHQW6CADUJJTN4JSQBS7UN", "length": 7487, "nlines": 86, "source_domain": "techguna.com", "title": "செல்போன் பயனாளிகளுக்கு தனி வழி - Tech Guna.com", "raw_content": "\nHome » மொபைல் » செல்போன் பயனாளிகளுக்கு தனி வழி\nசெல்போன் பயனாளிகளுக்கு தனி வழி\nஇன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செல்போன் ஒன்றையே மூச்சாக கருதி, அதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். அதிலும் செல்போனை கையில் எடுத்தால், ரோடு,மேடு,காடு என்று கூட பார்க்காமல் செல்போனை பயன்படுத்திகொண்டு போய், கீழே விழுந்து மூக்குடைந்தவர்கள் பல பேர்.\nசெல்போன் மோகத்தால் நடைபெறும் இந்த விபத்துகளை தவிர்க்க சில வருடங்களுக்கு முன்னே ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி தற்போது சீனா இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி இருக்கிறது.\nஜாக்கிங் என்ற நகரத்தில் உள்ள பாரினர் வீதியில் “டெக்ஸ்டர்” என்ற 50 மீட்டர் நீளமுள்ள பாதையை உருவாக்கி, அதில் பாதியை செல்போன் பயன்படுத்திகொண்டே நடப்பவர்களுக்கும், மீதியை செல்போன் பயன்படுத்தாதவர்களுக்கும் நடப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில் செல்போன் பயன்படுத்தாதவர் பாதைக்குள், செல்போன் பயன்படுத்துகிறவர் நுழைந்தால், எச்சரிக்கை தரும் வசதியும் இதில் உள்ளது.\nஇந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதால், இதை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_557.html", "date_download": "2018-05-23T07:26:50Z", "digest": "sha1:XSKL6J6KTG6JVSFG47KUEKP6BX4CV7PF", "length": 7696, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / அரசு ஊழியர்கள் / சம்பளம் / தமிழகம் / திமுக / தீபாவளி / அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம்\nஅ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம்\nSunday, October 30, 2016 அதிமுக , அரசியல் , அரசு ஊழியர்கள் , சம்பளம் , தமிழகம் , திமுக , தீபாவளி\nகலைஞர் :- தீபாவளியை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கு, அக்டோபர் மாதச் சம்பளம் 28-10-2016 அன்றே வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. வழக்கம் போல 31ஆம் தேதிதான் வங்கிக் கணக்கிலே சம்பளத் தொகை வரவு வைக்கப்படும் என்று தற்போது அரசு கூறிவிட்டது. 28ஆம் தேதியே சம்பளம் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த சுமார் பத்து இலட்சம் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள் ளார்கள். 28ஆம் தேதி சம்பளம் என்று\n ரிசர்வ் வங்கி யிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்ப ளத்தை வழங்க முடியாது என்று அதிகாரிகள் இப்போது தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், புதுச்சேரி மாநிலத்தில் முன்கூட்டியே அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக் கிறதே, அது எப்படிச் சாத்தியமாயிற்று ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாதென்றால், எதற்காக அரசு சார்பில் ஓர் அறிவிப்பை முன்கூட்டி தெரி வித்தார்கள் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாதென்றால், எதற்காக அரசு சார்பில் ஓர் அறிவிப்பை முன்கூட்டி தெரி வித்தார்கள் இதற்குப் பெயர்தான் “துக்ளக் தர்பார்”. உதாரணம் போதுமா\n ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரி லேயே சட்டப் பேரவைக்கான 12 குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று, குழுக்களிலே இடம் பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டு, அவரவர்களும் தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டத் தொடரில், இந்தக் குழுக்களை அமைக்க சட்டப்பேரவை யிலே உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவ���ட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/105.html", "date_download": "2018-05-23T06:57:01Z", "digest": "sha1:2PFIK3NVPPHE74XQYSYHEWIG45EKKV5I", "length": 7516, "nlines": 43, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் சுமார் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஅல்ஜீரியா தலைநகருக்கு அருகே உள்ள பவ்ஃபரிக் (Boufarik) விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் Ilyushin II-76 இன்று (புதன்கிழமை) விபத்திற்குள்ளானது.\nஇந்த விபத்தில் இராணுவ விமானத்தில் பயணம் செய்த சுமார் 105 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nவிமானம் விபத்திற்குள்ளான புகைப்படங்கள் அல்ஜீரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.\nதொடர்ந்து மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாண���்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:28:22Z", "digest": "sha1:UAN3HC556XIQUBCWTO2WBRQAIGINON5Y", "length": 6450, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் லெஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nஜான் லெஸ்டர் (John Lester பிறப்பு: ஆகத்து 1 1871, இறப்பு: செப்டம்பர் 3 1869), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896-1908 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்ட���்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.\nஜான் லெஸ்டர் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/17-4-17-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2018-05-23T07:04:04Z", "digest": "sha1:6HKKYCS4AGJUTCBOLWILKYD2X5XSXCW5", "length": 3321, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "(17-4-17) ரஜினி அறிவுரையை பின் பற்றிய தனுஷ் | Source : Dina Ethal - V4U Media", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\n(17-4-17) ரஜினி அறிவுரையை பின் பற்றிய தனுஷ் | Source : Dina Ethal\n(8-4-17) ரஜினிகாந்த் -ரசிகர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு | Source : Malaimurasu\n(23-5-17)என் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ஒரு போதும் வர்த்தக நிறுவனங்களிடம் அடகு வைக்க மாட்டேன் : ரஜினிகாந்த் | Source : Kumudam Reporter\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/376-social-dealings-ta", "date_download": "2018-05-23T07:18:35Z", "digest": "sha1:VLN26XUPUG4YD7L67QSBEGOP5EO4HB5I", "length": 3615, "nlines": 61, "source_domain": "acju.lk", "title": "சக வாழ்வும் சமூக தொடர்பும் - ACJU", "raw_content": "\nமாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை\nமுஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் செய்வது அவசியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2012/10/blog-post_23.html", "date_download": "2018-05-23T07:12:00Z", "digest": "sha1:OYN2SV5KBYNVLWBLVK6RGQW764MZCWBO", "length": 17252, "nlines": 264, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: எகிப்தியர்கள் பாலியல் வெறியர்களா?", "raw_content": "\nநேற்று எகிப்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடந்த கால சம்பவங்களின் நீட்சியாகவே பலரால் கருதப்படுகிறது .நேற்றிரவு எகிப்தின் கெய்ரோ நகரின் தாகிர் சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரான்சின் தொலைக்காட்சியான பிரான்ஸ் –24 ஆனது தனது பெண் அறிவிப்பாளரை அனுப்பி இருந்தது .சோனியா திதிரி என்கிற அப்பெண் அறிவிப்பாளர் தனது நேரடி ஒளிபரப்பை தொடர்ந்தபோது அவரை சுற்றியிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் ரீதியிலான தாக்குதல்களை அவர்மேல் நடத்த தொடங்க ,முத்தமிட முயற்சிக்க அது நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பாக உலகெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது .\nபின்பு ஒருவாறு அவருடைய இன்னுமொரு பத்திரிகையாளர் நண்பர் மூலமாக அவர் இத்தாக்குதலில் இருந்து மீண்டு கொண்டாலும் இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் அவர் காணப்பட்டாராம் .பின்பு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது .அவர் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவத்தினை அவர் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்போது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது .\nஇது மட்டும் அல்ல கடந்த காலங்களில் பல பெண் நிருபர்களின் மீது பாலியல் ரீதியான பல தாக்குதலகள் இடம்பெற்றுள்ளன .எகிப்தின் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் (கோஸ்னி முபாறுக்) போது அரசு தரப்பாலும்,எதிர் தரப்பாலும் பல பாலியல் ரீதியான பல சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன .அப்போது உள்நாட்டு ,வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல பல உள்நாட்டு பெண்கள் மீதும் சந்தடி சாக்கில் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டன .\nஇணையத்தில் தேடினால் நிறைய சம்பவங்கள் காணக்கிடைக்கிறது .அமெரிக்க பெண் நிருபர் ,இங்கிலாந்து பெண் நிருபர் ,இப்படி பட்டியல் நீளுகிறது ,\nசரி ஏன் இப்படி பெண் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையில் போய் நிற்கிறது .முக்காடு இல்லாமல் இப்படியான் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களுக்கு அதிகாரத்தினை கொடுக்கிறது.\nதாக்குதல் என்றால் என்னவகை என்று கேள்வி எல்லாம் கேட்ககூடாது .அது பாலியல் வகையான தாக்குதலாக கூட இருக்கலாம் .அதற்கும் ஆண்களுக்கு அனுமதி உண்டு.\nஇப்போது உங்களுக்கு ஏன் தாக்குதல் நடைபெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை தானே .\nசரி இவ்வளவு சொல்லிவிட்டேன் அந்த வீடியோவினையும் தந்துவிடுகிறேன் .\nநேர்முக வர்ணனையில் பெண் அறிவிப்பாளர். .சிவனேஎன்று பின்னணியில் நிற்கும் கூட்டம்,அவர்களின் முகபாவனை .அறிவிப்பாளர் மீது திடீரென கை வைப்பவர் .செய்தியாளரை விட்டு விலகும் கமெரா .\nஏவ்பி செய்தி நிறுவனத்தின் செய்தி\nபதிந்தது கரிகாலன் மணி 2:34 am\nLabels: அரசியல், அனுபவம், விமர்சனம்\nஎன்னத்த சொல்லுறது பாஸ்... நம்ம நாடு, அண்டை நாடு என்று எங்கு போனாலும் பெண்கள் இதே பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டியே இருக்கு.... :(((\nஎகிப்தியர்கள் மட்டுமல்ல அராபியர்களும் பாலியல்/காம வெறியகள் தாம்.\nபெண்கள் என்றாலே அவர்கள் பதறியடித்து போய் பர்தாவால் மூடிவைக்கபட வேண்டிய பொருள் பெண் என்று அடித்து சொல்வதை கவனியுங்க. ஆனா பார்தா போட்டாலும் பர்ததாவுக்குள் இருப்பது வயோதிய பெண்ணாயிருந்தாலும் பஸ்கள் பொது இடங்களில் எல்லாம் பெண்களை இடித்து தள்ளி பாலியல் துன்புறுத்தல்கள் எகிப்தில் செய்வார்கள். இப்படி அவர்களை உருவாக்கியது அவர்களுடைய மதம் தான்.\nபெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்\nஅல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா\nமனிதனைப்போலவே பேசும் அமெரிக்க திமிங்கிலம் -ஆய்வாளர...\nநகைச்சுவை புயல் வடிவேலையே மிஞ்சிய நபர் \nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nகனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் \nகனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்...\nஇ ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமர...\nதி ராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப் பணிசெய்து கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அட...\nபுளக்கர் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும், படங்களை நேரடியாகவே புளக்கரில் இடும் வசதியினை சோதித்து பார்ப்பதற்காக இட்ட படம் இது.முன்பு ஏதோ ஒர...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nபயனுள்ள தகவல்கள் --- பகுதி 2\nஇங்கே சில பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறேன் .இதன் முதல் பகுதி முன்பே எனது வலைதளத்தில் தந்திருந்தேன் ,அதன் தொடர்ச்சியே இது …. 26. வாழைப்பழத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2015/08/", "date_download": "2018-05-23T06:44:15Z", "digest": "sha1:L4J7ATQCZXUKC6YQ25DDAVBYOCADHSKK", "length": 12541, "nlines": 267, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": August 2015", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வல...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை பதவிறக்கி இரண்டே வாரங்களுக்குள் கல்வி அமைச்சருக்கு AR Registered Mail - வழியாக அனுப்பி வைத்துவிடுங்கள்.\nபிரதமருக்காக அனுப்ப வேண்டிய சிறப்பு அஞ்சல் அட்டையைப் பெற்றுக்கொள்ள திரு.மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அவரின் அலைப்பேசி எண்கள்\nநமது தமிழ்ப்பள்ளி , நமது கடமை\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, August 07, 2015 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆவணப்படம், கல்வி, தமிழ்ப்பள்ளி\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் ���ழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4253-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-most-beautiful.html", "date_download": "2018-05-23T06:54:10Z", "digest": "sha1:TIZP7V7U2D7ZMRWOXCL63CYVXHBBU4SR", "length": 6524, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "தற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் !!! - most beautiful women in the world 2017 - 2018 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் \nதற்போதைய கணிப்பின் படி உலகத்திலேயே மிக அழகான பெண்கள் இவர்கள் தான் \n\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \n\" ஆலுமா டோலுமா \" என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஉலகத்திலேயே மிக பிரமாண்டமான தொழிநுட்பம் கொண்ட மொபைல் Phones\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nவாழை தண்டுக்குள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா இதோ ம்ம்ம்ம்ம் ... சுவையோ சுவை...\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \n\" கெளதம் கார்த்திக்கின் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \nசுவையான, சூப்பரான ,சத்தமான மாம்பழம் சாப்பிடலாமா \nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம�� ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nதரமான ,சுத்தமான, சுவையான பேரிச்சம்பழம் எப்படி வாங்கலாம் இதோ \nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t7971-topic", "date_download": "2018-05-23T07:14:23Z", "digest": "sha1:PG7FPK5NISTY465IQ6X6QYTZIV5QLLIG", "length": 15478, "nlines": 109, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nகிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்\nகிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கை தடுக்க ஐசிசி மேல���ம் பல புதிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.\n1992-ம் ஆண்டு முதலே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் வீரர் ஹசன் திலகரத்னே கடந்த சில நாள்களுக்கு முன் குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப்பும் இதே போன்ற கருத்தைக் கூறினார்.\nஇந்நிலையில் இம்ரான் கான், இது குறித்துக் கூறியது:\nகிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் சூதாட்டத்தில் ஈடுபடுவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க புதிய நடைமுறைகள் தேவை. எனவே ஐசிசி இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nகிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஐபிஎல் குறித்து தெரிவிக்கையில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த பிறகு பல சிறந்த வீரர்களை அடையாளம் காண முடிந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்த அளவில் கிரிக்கெட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வது, பரிந்துரைகள் ஏற்கப்படுவது போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ளது. நிர்வாகத்தை சீர்படுத்துவது. திறமையான வீரர்களை மட்டும் தேர்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் அணி உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் இம்ரான் கான்.\nRe: கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல��கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/171154/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-282-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T06:56:04Z", "digest": "sha1:FAH7MVTR2P4DESPKYR33UNSRVRQQNK6W", "length": 8267, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "ஆர்திக் பாண்டியா அதிரடி...தோனி நிதானம் -அவுஸ்திரேலியாவுக்கு 282 வெற்றி இலக்கு நிர்ணயம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஆர்திக் பாண்டியா அதிரடி...தோனி நிதானம் -அவுஸ்திரேலியாவுக்கு 282 வெற்றி இலக்கு நிர்ணயம்\nஇந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.\nஇந்த போட்டி சென்னையில் இடம்பெற்றுகிறது.\nநாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.\nஇதற்கமைய முதலில் துடுப்பாடிய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.\nஇந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஆர்திக் பாண்டியா 83 ஓட்டங்களையும் மகேந்திரசிங் டோனி 79 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்தனர்.\nபோட்டியின் பதிலாட்டத்திற்கு மழை குறுக்கிட்டுள்ளதால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nIPL 2018 - கொல்கத்தா அணி அபார வெற்றி\nகொல்கத்தா ஈடன்காடின் மைதானத்தில் ...\nஎன்ரு ரசல் மீண்டும் அதிரடி.. 200 ஓட்டங்களை குவித்தது கொல்கத்தா\nஅனைத்தையும் நிறைவு செய்து இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நாட்டை விட்டு வௌியேறினார்..\nஇலங்கை அணியின் முன்னாள் பிரதான...\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இடத்தில்\nஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இதுவரையில்...\nபரபரப்பு போட்டிக்கு மத்தியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்\n2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஜோர்ஜ் வேஹ் லைபேரியா நாட்டின் ஜனாதிபதி\nமுன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ்...\nஉலகின் முன்னணி வீரர்களை பின்தள்ளி சாதனை படைப்பாரா ஹெர்ரி கேன்\nஉலகின் முன்னணி வீரர்களை பின்தள்ளி...\nதனுஸ்க குணதிலக்கவிற்கு போட்டித் தடை\nஇலங்கை அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு...\nஇலங்கை கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமனம்..\nக்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வழக்கு பதிவு\nஉலகில் அதிக வேதனம் பெறும் விளையாட்டு...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n25 ஆவது இடத்தில் இலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/12/news/29064", "date_download": "2018-05-23T07:04:38Z", "digest": "sha1:TQOCGHZ4HNDV6SMH5EM5DSIKQSE6JFED", "length": 11976, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஉள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு\nFeb 12, 2018 | 2:17 by புதினப்பணிமனை in செய்திகள்\nசிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.\nஇந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை (44.65%) பெற்றுள்ளதன் மூலம், சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு 3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\n15 மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.\nஇரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஐதேகவுக்கு, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் ���ட்சிக்கு 2385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nமன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐதேக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐதேகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.\nஐதேக கொழும்பு, தெகிவளை- கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.\nமைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.\nஇதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி 491,835 வாக்குகளை ( 4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.\nஇதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.\nஇந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.\nஜேவிபி 693,875 வாக்குகளை (6.27% ) பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் ஜேவிபி கைப்பற்றவில்லை.\nஅடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமார் 339,675 வாக்குகளை (3.07%) பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.\nசிறிலங்கா பொதுஜன முன்னணி- 4,941,952 – 44.65% – 3369\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 989,821 – 8.94% – 674\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி- 491,835 – 4.44% – 358\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சி- 339,675 – 3.07% – 407\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அடுத்த ஆண்டு கடன் நெருக்கடி மோசமடையும் – மங்கள சமரவீர எச்சரிக்கை\nசெய்திகள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த\nசெய்திகள் அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்\nசெய்திகள் சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை\nசெய்திகள் மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா – மங்கள கேள்வி 0 Comments\nசெய்திகள் 4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி 0 Comments\nசெய்திகள் மேஜர் புலத்வத்த பிணையில் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் அங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி – கூட்டமைப்பு எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியை கைவிட்டு வந்தால் தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை 0 Comments\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstory.net/page/26", "date_download": "2018-05-23T07:25:12Z", "digest": "sha1:WJWROYYQCIWZ6FVPWI2GNY7V7XA3LAVQ", "length": 6286, "nlines": 78, "source_domain": "www.tamilsexstory.net", "title": "Tamil Sex Stories - Tamil Sex Story - Part 26", "raw_content": "\nImage Tamil Kamakathaikal – ஒண்ணுக்கை குடித்துகொண்டு ஓக்கும் ஓல்மாரிகள் ஒண்ணுக்கை குடித்துகொண்டு ஓக்கும் ஓல்மாரிகள் – நானும் என் மனைவியும் ஓப்பது ஒன்றும் புதிதல் என்றாலும் அன்று ஓர் புதிய அனுபவம் ஏற்பட்டது. வழக்கமாக எனக்கும் என் பெண்டாட்டிக்கும் ஒரே நேரத்தில்தான் உச்ச கட்டம் கிட்டும் என்றாலும் சில நாட்களில் ஒருவருக்கு உச்சம் எட்டும்போது மற்றவருக்கு எட்டாமல் போவதும் உண்டு, அந்த சமயங்களில் ஒருவர் மற்றவரது சாமானை நக்கி மிச்ச வேகத்தைத் தீர்த்து வைப்பது உண்டு.\nTeacher Student Tamil Kamakathaikal – என் காம வாழ்க்கை என் காம வாழ்க்கை – நண்பர்களே, என் பெயர் கிருஷ்ணன். நான் ஒரு தனியார் கம்பெனியில் மா��ம் 20 ஆயிரம் சம்பளத்துக்கு, சென்னையில் ஓரிடத்தில் வேலை பாக்கிறேன். என் வயசு 29 ஆகிறது. எனக்கு கல்யாணமாகி 4 வருடம் ஆகுது. என் மனைவி பெயர் சுவேதா. பாக்கவே சூப்பராக இருப்பாள். எங்களுக்கு வீட்டில் பாத்துதான் கல்யாணம் செய்து வைத்தார்கள் என்றாலும். கல்யாணதுக்கு பிறகு நாங்கள் நல்ல\nManager Tamil Kamakathaikal – எட்டு இன்ச் பூள் எட்டு இன்ச் பூள் – சென்னை டி மூணு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமயில் ஆறு ஆண் காவலர்களும் நாலு பெண் காவலர்களும் பனி செய்கிறார்கள். ஆண் காவலர்களில் ஏகாம்பரம் தான் தலைமை (எட்டு) காவலர். தங்க ராஜ் தங்க மாணவர். எட்டு ஏகாம்பரமும் நல்லவர். வயது நாற்பது . கொஞ்சம் தொப்பை உண்டு. பெண் காவலர்களில் முக்கியமானவர் மலர் விழி. அவளுக்கு சொந்த காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/ananthy.sivakaran.html", "date_download": "2018-05-23T07:02:28Z", "digest": "sha1:RZIA2XY2UA4SN2XEDSWUBQ77VTJOC4KH", "length": 10839, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "அனந்தி, சிவகரன் ஆகியோரது உறுப்புரிமை பறிப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅனந்தி, சிவகரன் ஆகியோரது உறுப்புரிமை பறிப்பு\nby வல்வை அகலினியன் 09:54:00 - 0\nதமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.\nதமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகுறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-23T07:25:34Z", "digest": "sha1:CEKTNZFQUCHNN3E74NIT6D6GIY5XGSSS", "length": 13560, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் வேலசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஸ்காட்லாந்து விடுதலைப் போர்த் தளபதி\nயாரும் இருந்ததாய்ப் பதிவு செய்யப்படவில்லை.\nவில்லியம் வேலசு (William Wallace) ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார்..[2]\n1272 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23.08.1305 அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n3 விடுதலை வேள்வியில் உயிர் நீத்தது\nபரம்பரைக் கதைகள் வேலசை சாதாரண குடிமகனாகவும் இராபர்ட் புரூஸை உயர்குடியினராயும் காட்டுகின்றன. ஆனால் வேலசும் உயர்குடிப் பிறப்பினரே.\nமுதலாம் எட்வர்டு ஸ்காட்லாந்தின் முடியுடை அரசர் இங்கிலாந்தின் முடியரசரைத் தனக்கு மேலானவராக ஏற்று அவரின் கீழ் ஆட்சி நடத்தும் வரை ஸ்காட்லாந்துக்கு மன்னர் என்று ஒருவர் இருப்பார் என்றார். ஸ்காட்லாந்துப் பிரபுக்கள் அனைவரும் முதலாம் எட்வர்டு முன் அடிபணிய வேண்டிய இச் சூழலை விரும்பாத வேலசு துணிவுடன் எட்வர்டை எதிர்த்துப் பல போர்களில் இறங்கினார். அவை:\nஸ்டிர்லிங் பாலப் போர் - 11.09.1297 ஆம் ஆண்டு நடந்த இப் போரில் தந்திரத்துடன் செயல்பட்ட வேலசு பெரும் படையை வென்றார். ஆறு மாதங்கள் கழித்து, வேலசு வடக்கு இங்கிலாந்தை ஊடுருவினார். இதன் நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு ஸ்காட்லாந்தினரிடம் போதிய படைவலிமை உள்ளது என்பதை நீரூபிப்பதாகும்.\nஃபால்கிர்க் போர் - 01.04.1298 இல் நடந்த இப்போரில் எட்வர்டு வென்றாலும் வேலசு தப்பி விட்டார்.\nவிடுதலை வேள்வியில் உயிர் நீத்தது[தொகு]\n13.08.1305 வரை எட்வர்டுக்கு விசுவாசமான ஒருவர் வேலசைக் காட்டிக்கொடுக்கும் வரை ஆங்கிலப் படைகளால் அவரைப் பிடிக்க இயலவில்லை. கிளாஸ்கோவுக்கு அருகில் பிடிக்கப்பட்ட வேலசு இலண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது இராசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. குற்ற விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் அவையில் நடைபெற்றது. விசாரணையின் போது 'நான் இராசத்துரோகி அல்லன். ஏனெனில் நான் எட்வர்டுக்கு குடிமகனே அல்லன்' என்று முழங்கினார். அவர் மீதான குற்றம் உறுதி செய்ய்ப்ட்டது. அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்ட தண்டனைகளிலேயே கொடூரமான தண்டனையான தூக்கிலிடல், குடலுருவல் மற்றும் நான்குதுண்டமாக்கல் எனும் தண்டனை வழங்கப்பட்டது.\n23 ஆகஸ்டு 1305 இல் விசாரணை முடிந்த பின்னர் அவையில் இருந்து கொண்டுவரப்பட்ட வேலசு நிர்வாணமாய் குதிரையின் குளம்புகளில் கட்டப்பட்டு நகர வீதிகளில் இழுத்துவரப்பட்டார். அவர் சாகாத வகையில் தூக்கில் இடப்பட்டார். தூக்கில் இருந்து இறக்கப்பட்ட பின் அவர் கண்முன் அவர் வயிறு கிழிக்கப்பட்டது; ஆணுறுப்பு அறுக்கப்பட்டது. கிழிக்கப்பட்டதும் அறுக்கப்பட்டதும் அவர் கண்முன்னே எரிக்கப்பட்டன. கடைசியில் அவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார். அவரின் உடல் நான்கு துண்டமாக்கப்பட்டது. தாரில் முக்கப்பட்ட அவரது தலை மற்றவர்களை எச்சரிக்கும் பொருட்டு இலண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது..[3] உடலின் நான்கு பாகங்கள் நான்கு ‌வெவ்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.\nபிரேவ் ஹார்ட் (Braveheart) எனும் ஹாலிவுட் திரைப்படம் வேலசின் வாழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வில்லியம் வேலசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37870/", "date_download": "2018-05-23T07:02:34Z", "digest": "sha1:LP7MOETYVAFM5CZ2IBW4D3KCMTSWGDRV", "length": 11096, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெயின் ரூணி அறிவிப்பு – GTN", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெயின் ரூணி அறிவிப்பு\nஇங்கிலாந்தின் நட்சத்திர கால்பந்து வீரரான வெயின் ரூணி , சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்றையதினம் அறிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழும் 31 வயதான ரூணி இங்கிலாந்து அணிக்காக அதிக கோலகளை; அடித்த வீரர் என்ற பெருமையைக் கொண்டவர் ஆவார்.\nஓய்வு முடிவை அறிவித்துள்ளதால் இங்கிலாந்து அணி, அடுத்த மாதம் பங்குபற்ற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீண்ட ஆலோசனைக்கு பின் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ரூணி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதுவரை, 119 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரூணி 53 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsEngland retired Wayne Rooney அறிவிப்பு ஓய்வு சர்வதேச போட்டிகள் வெயின் ரூணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி:\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ராஜ்புட் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்\nரபால் நடால் உலக டென்னிஸ் தர வரிசையில் முதலிடம்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு எதிராக பார்சிலோனா வழக்கு\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவ��� கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaisaravanan.blogspot.in/", "date_download": "2018-05-23T06:36:14Z", "digest": "sha1:4EOMCSCKWVIROLQE6EV6MBDOF2G5N7RF", "length": 8757, "nlines": 49, "source_domain": "karanthaisaravanan.blogspot.in", "title": "கரந்தை சரவணன்", "raw_content": "\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஒவ்வொரு நிமிடமும் பர பரவென நகர்ந்தது.\nஒரு அசராத அணியின் தன்னலமற்ற உழைப்பு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக செதுக்கியது.\nஒரு அழகான கூட்டணி ஒன்று சற்றும் ஓய்வின்றி ஓடி ஓடி அந்த நாளினை நிகழ்வில் பங்கேற்ற எவரும் எளிதில் மறக்க இயலாமல் செய்தது.\nஅங்கு 8 முதல் 80 வயது வரை உள��ளவர்கள் இருந்தனர்.\nஅங்கு அனைத்து வகையான பணியில் உள்ளவர்களும் இருந்தனர்.\nபாலினம், மதம், இனம், பதவி, ஏழை-பணக்காரர் வேற்றுமை போன்ற பேதங்கள் இல்லை.\nஇன்னும் பலர் அங்குதான் நேருக்கு நேர் சந்தித்தனர். ஆனால் பல காலம் பழகிய பாசம் வெளிப்பட்டது.. உரிமையுடன் கேலியும் கிண்டலும் வெளிப்பட்டன. ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுவதில் கடும் போட்டி நிலவியது.\nஅங்கு கர்வம் காணாமல் போய் விட்டது.\nவாரத்தின் ஒரே விடுமுறை தினத்தில் நேரம் இங்கு கழிகின்றதே என்ற விசனம் யாருடைய முகத்திலும் இல்லை.\nகலந்து கொண்டவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்\nசென்னை, மதுரை, கோவை , புதுவை, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, நாமக்கல் என்று தமிழகமெங்கும், மேலும் பெங்களூர் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏன் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nஇத்துனை நண்பர்களையும் முகம் கோணாமல் வரவேற்று உபசரித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்க அன்பர்கள் குழு.\nஈரோடு, சென்னை, மதுரை மாநகரங்களில் நடந்த வலைப் பதிவர் திருவிழாக்களை தொடர்ந்து புதுகை மாநகரில் நான்காம் வலைப் பதிவர் திருவிழாவிற்காகவே இத்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.\nகவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் புதுகை கணினித் தமிழ்ச் சங்க அணியினர் அனைத்து தளங்களிலும் குறையேதுமின்றி அசத்தி விட்டனர்.\nதஞ்சையிலிருந்து நண்பர் கரந்தை ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், திரு.ஜெம்புலிங்கம், திரு.ஹரணி, திரு.ஆர்.வி.சரவணன், திரு.ஆறுமுகம், திரு.உலகநாதன் ஆகியோருடன் சென்று அற்புதமான அந்த விழாவில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களால் கிடைத்தது.\nகோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர், தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநர், விக்கி மீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர், எழுத்தாளர் முனைவர் எஸ்.,இராமகிருஷ்ணன் ஆகிய பெருமக்களால் நிகழ்ச்சி தரமாக பின்னப் பட்டது.\nஉணவுக் குழுவினர் மிகவும் பொறுமையாகவும் இன்முகத்துடனும் உபசரித்து மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.\nநிகழ்ச்சியை தொகுத்த திரு.முத்துநிலவன அவர்களும் திரு.தங்கம் மூர்த்தி ஆகியோ���் அசராமல் பணி செய்தனர்.\nபல நாட்கள் ஓய்வின்றி உழைத்து ஒரு அருமையான வார்த்தைகளால் அனைத்து நிகழ்வுகளையும் வடிக்க இயலாத விழாவினை நடத்தி புதுகை வலைப் பூ குழுவினர் நம்மை ச்சும்மா ...மிரட்டிட்டாங்கோ....\nஇத்தனை நாட்களுக்கு பிறகும் எங்க மிரட்சி இன்னும் போகலைங்க....\nநன்றி... நன்றி.. நன்றி...கோடானு கோடி நன்றிகள் புதுகைக்காரங்களுக்கு.\nபெயர் குறிப்பிடாமல் விடுபட்டு போன அத்துணை புதுகை சகோதர சகோதரிகள் [சகோதரி கீதா போன்ற] அனைவருக்கும் எங்கள் தஞ்சை வலைப்பூ பதிவர்களின் நன்றியினை பாசத்துடன் உரித்தாக்குகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanumblogger.blogspot.com/2011/09/", "date_download": "2018-05-23T07:13:19Z", "digest": "sha1:SFAXYUWMNHJTMBBRWV527F6DMRXQ27D4", "length": 40777, "nlines": 178, "source_domain": "nanumblogger.blogspot.com", "title": "நானும் எழுதறேன்: September 2011", "raw_content": "\nவரும்முன் காப்போம் என்பது பழமொழி, வரட்டும் பார்ப்போம் என்பது என்மொழி\nஎனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் அலாதி பிரியம், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் விரும்பி படித்தவை காமிக்ஸ் புத்தகங்கள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற கதைகள் படித்து வந்தேன்.ஆனாலும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அதில் வரும் படத்துடன் கூடிய கதைகளை படிப்பதில் ஒரு தனி பிரியம், அதிலும் மாயாவி, கரும்புலி, கௌபாய், ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதைகள் மிக பிடித்தவை. காமிக்ஸ் புத்தகங்கள் யார் வீட்டில் உள்ளது என்று தேடி பிடித்து படித்து எப்படியாவது படித்து விடுவேன்.\nபின்பு தினசரிகளில் வார வாரம் வரும் இணைப்பு புத்தகங்கள், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளும் படிப்பேன். இத்தனையும் நான் படிப்பது நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி வந்துதான். ஒரு முறை நண்பன் ஒருவனின் துணையுடன் நூலகத்தில் இணைந்து புத்தகங்கள் படித்து வந்தேன். அந்த நூலகம் நான் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்தவுடன் தான் நூலகம் செல்ல இயலும்.ஆனால் அந்த நூலகர் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவார், பள்ளி நான்கு மணிக்கு தான் முடியும். நூலகத்தில் எப்படியாவது புத்தகம் எடுத்து விடவேண்டும் என்று சைக்கிளில் எவ்வளவு வேகம் செல்லமுடியுமோ அவ்வளவு வேகம் செல்வோம். அப்படியும் பல நாட்கள் ஏமாற்றம் தான். இப்படியாக நூலகத்தின் மூலம் தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற கதைகள் பரிச்சயமானது.\nநாவல் என்றால் நான் முதலில் படித்து வந்தது ராஜேஷ்குமார் நாவல் தான், அவரது கதைகளின் ஓட்டமும் புத்திசாலிதனமான துப்பறிதலும் நாவலை முடிக்காமல் கீழ் வைக்கவிடாது. பள்ளி காலங்களில் நான் அறிந்த சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,, சுஜாதா, வைரமுத்து, பட்டுகோட்டை பிரபாகர்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரே, இவர்களும் நான் வார இதழ்கள் படித்து வந்ததால் தான் பரிச்சயம்.\nமேல்நிலை, கல்லூரி என பின் வந்த காலங்களில் பல புத்தகங்கள் படிக்கும்\nவாய்ப்புகள் கிடைத்தது. கலைஞர் அவர்கள் எழுதிய பொன்னர் - சங்கர் தான் நான் படித்த\nபெரிய வரலாற்று நாவலாகும்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எனது வாசிப்பு\nகல்லூரி நூலகம்,அரசு நூலகம் என தொடர்ந்தத்து. கவிதைகளை பள்ளி பருவத்தில்\nவிரும்பி படித்து இல்லை, பின்பு நான் மிகவும் விரும்பி படித்தது கவிதைகள் தான்,\nவைரமுத்து அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது,ஆனாலும் நான்\nவிரும்பும் மற்றொரு கவிஞர் தபூசங்கர். அவரது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் தான்\nஎன்னை அவரை, கவிதைகளை பிடிக்கவைத்தது, அவரது கவிதை தொகுப்புகள் சில படித்து\nஉள்ளேன். கவிதைகள் ஒவ்வொன்றும் காதலை இயல்பாக, புதுமையாக, எடுத்து கூறின.\nஅதனால் தான் என்னவோ அவரது கவிதைகள் என்னை கவர்ந்துவிட்டன.\nஅவரின் ஒரு கவிதை இங்கே\nஅவரது ப்ளாக் இங்கே கிளிக்கவும்\nஆனாலும் புத்தகங்களுடன் எனது அனுபவம் என்பது மிக, மிக குறைவு. இன்னும் பல புதகங்ககளை தேடுகிறேன், தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nஇந்த பதிவை ஒரே மூச்சில் எழுதவேண்டும் என்று நேற்று எழுத ஆரம்பித்து நான்கு முறை மின்வெட்டு ஆனது. புத்தகங்கள் பற்றி நிறைய எழுத யோசித்து இருந்தேன், விட்டு விட்டு எழுதியதால் முழுவதுமாக எழுத பல விஷயங்கள் ஞாபகம் வரவில்லை.\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nஎன்னங்க பண்றது நானும் எத எழுதுறதுனு ஒசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படல. சரி பாரதியார் டக்குனு ஞாபகத்துக்கு வந்தாரு,. சரி அவர எனக்கு ரொம்ப பிடிக்குமே, அவர பத்தி ஒரு பதிவாவது போடணும்னு தோணுச்சு. அதனால இந்த ப்ளாக்கில் அவர பத்தி பதிவு போடலனா நல்லா இருக்காதுனு இத எழுதறேன். யார் இத படிச்சாலும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞரான பாரதியார் நான் மிகவும் விரும்பும் ஒருவர்,தனக்கே உரிய பானியில், நடையில், எவரைக் கண்டும் அஞ்சாமல் கவிதைகளை அள்ளி வீசியவர், இவரது அஞ்சாமை உணர்வு என்னை மிகவும் கவர வைத்தது. சில கவிதைவரிகளில் வீரம் நம்மை ஆட்கொள்ளும், காதல் உணர்வு நம்மை காதல் வயப்பட வைக்கும்.\nதமிழ் மொழியின் பெருமையை ஒரே வரியில் சொல்கிறார் பாருங்கள் இப்படி\n\" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் \"\nஇப்படி இவர் சொல்ல வேண்டுமானால் மற்ற மொழிகளில் எவ்வளவு புலமை இருக்க வேண்டும்.\nஇவர் தான் செய்யும் தொழில் இதுதான் என்று சொல்லும் இடம் எவ்வளவு அழகானது, இயல்பானது என்று பாருங்கள்\n\" எமக்கு தொழில் கவிதை செய்வது \"\nநான் ரசித்த மற்றொரு வரி\n உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்\nகாலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் \"\nமரணத்தை இவ்வளவு துணிவுடன் எதிர் கொண்ட இவரது அஞ்சா நெஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தது\nபெண்மை, காதல், வீரம், வாழ்க்கை, நீதி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே மகாகவி பாரதி தான்.\nபாரதியார் பத்தி எழுதலாம்னு இதை எழுதுனேன். ஆனாலும் இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\nநேற்று மாலை திருப்பூர் வலை பதிவர்கள் சங்கமான சேர்தளம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இருந்தது. நான் அவசர பணி காரணமாக கோவை சென்று விட்டதால், என்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. நானும் எனது நண்பனும் செல்ல திட்டமிட்டோம், இறுதியில் அவன் மட்டும் சென்று வந்தான். எதிர்பார்த்த அளவு நபர்கள் விழாவிற்கு வரவில்லை என்று சொன்னான். நான் கூட பரிசல்காரனின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.\nஉலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக நண்பன் கூறினான். எனக்கு சிறிய வருத்தம் இன்னும் உள்ளது ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டோம் என்று.\nநேற்று மதியம் முதல் இன்று காலை வரை கோவையில் தான் இருந்தேன். கோவை எனக்கு பிடித்த நகரம். திருப்பூர் போல் பரபரப்பாக அல்லாமல் மிக நிதானமான நகரம், மற்றும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை எனக்கு பிடிக்கும். மற்றபடி கோவையில் எனக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை எப்போதாவது செல்வதோடு சரி. எனக்கு தெரிந்தவரை லிவிங் காஸ்ட் கோவையில் கொஞ்சம் அதிகம். அந்த வகையில் திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை.\nஇந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற போட்டி தான் நான் பார்த்த கடைசி கிரிக்கெட் போட்டி. இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடிய தொடரின் போட்டிகளை நான் காணவில்லை என்றாலும் செய்திகள் மூலமாக விவரங்கள் அறிந்து கொண்டேன்.\nஇங்கிலாந்து தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் பல சொல்லப்பட்டன.\nஐ.பி.எல் போட்டிகள், தொடர் போட்டிகள்,காயம், அனுபவம் இன்மை என்று. அதை பற்றி இங்கு நான் சொல்லவில்லை, நம் அணியின் அடுத்த கட்டம் என்ன\nநம் அணி, அடுத்து செய்ய போகும் செயல்பாடுகள் என்ன என்று யோசிக்கவில்லை, அதற்குள் இப்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன.இந்த தொடரில் இந்திய அணிகள் வெற்றி பெறும் பட்சத்தில் பழைய தோல்விகள் மறக்கபடலாம் அல்லது விமர்சனங்கள் உருவாகலாம். எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பும் பி.சி.சி.ஐ தான். சிறந்த அணியை உருவாக்கும் திட்டமிடல் இல்லதுதான் இதற்கு காரணம்.\nஅணிக்கு வீரர்கள் தேர்வு ஐ.பி.எல் -லில் நன்றாக விளையாடும், விளையாடிய வீரர்கள் மட்டும் தேர்வு செய்ய பட்டனர். 20-20 போட்டிகள் அதிர்ஷ்டம் தான் பல வெற்றிகளை தீர்மானித்துள்ளது. அதை மட்டும் கணக்கில் கொண்டு தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், ஒரு வீரர் அணியில் காயம் காரணமாக இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரர் எவரும் இல்லை. அதனால் முழுமையாக உடல் தகுதி பெறாதவர்களை வலுக்கட்டாயமாக சேர்க்கும் நிலைதான் உள்ளது. ஒய்வு நிலையில் உள்ள வீரர்களை எதிர்பார்த்து கொண்டுதான் உள்ளோம்.\nஒரு டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடிவர்கள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்கள். உடல் தகுதி பெறாதவர்கள். இதே நிலை தான் ஒரு நாள் போட்டிகளுக்கும்.\n120 கோடி மக்கள் கொண்ட நாட்டில், சிறந்த வீரர்களை கிரிக்கெட் மட்டும் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் நம்மால் உருவாக்க தற்போது முடிவதில்லை. காரணம் பயிற்சி குறைவு, மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் இல்லாததுதான். சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்யப்படும் அளவிற்கு பயிற்சிகள் இங்கு செய்யபடுவதில்���ை அல்லது உக்திகள் கற்றுக்கொள்ள படுவதில்லை.\nஒலிம்பிக் ஆகட்டும், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம், கால்பந்து, ஹாக்கி உலககோப்பை ஆகட்டும் நாம் வெற்றி பெறுவோமா என்ற எண்ணம தான் உள்ளதே தவிர, நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கான உக்குவிப்புகள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். திறமையானவர்களை கண்டு அவர்களை உக்குவித்து முறையான, புதிய உக்திகளுடனான பயிற்சி தரும்போது நாம் பல வீரர்களை உருவாக்க முடியும்.\nபி.சி.சி.ஐ தனது வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் வரையும் கார்பரேட் கம்பெனிகளின் கீழ் அடமானத்தில் உள்ள வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் வரையும் இந்திய அணி சிறந்த அணியாக உருவாகாது .\nடிஸ்கி: கிரிக்கெட் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இதை எழுதினேன். தவிர மற்ற விளையாட்டுகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.\nநான் வாசித்த முதல் ப்ளாக்\nஇங்கு எனது ப்ளாக் அனுபவம் பற்றி குறிப்பிடும் முன்னர், என்னுடைய இன்டர்நெட் அனுபவங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.\nநான் பதினோராம் வகுப்பில் வரலாறு பாட பிரிவில் படித்த காரணத்தால், எனது கணினி அறிவு அப்போது பூஜ்யம் தான். கணினி படத்தில் படிக்கும் என் நண்பர்கள் இன்டர்நெட், ஈமெயில் பற்றி பேசும் போதெல்லாம், அவர்கள் சொல்வது ஒன்றும் புரியாது. என்னடா பெரிய கம்ப்யூட்டர்னு. அவங்க லேப்ல போய், காதலர்தினம் படத்துல கவுண்டமணி மாதிரி கிண்டல் பண்ணிட்டு வந்துடுவோம்.\nஅப்பறம் +2 எக்ஸாம் முடிஞ்சு, காலேஜ் போறவரைக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ் போவோமே, அப்டினு போனேன். அங்க கொஞ்ச விஷயங்கள் கத்துகிட்டேன். ஆனாலும் இன்டர்நெட் பத்தி ஒன்னும் கத்துதரல(ஏன்னா அங்க இன்டர்நெட் இல்ல). சரி கம்ப்யூட்டர் பத்தி கத்துடோம் இனி கவலை இல்லன்னு. பி.சி.ஏ கோர்ஸ் எடுத்தேன். அப்பறம் தான் தோனுச்சு ஏன்டா எடுத்தோமுனு, ஏன்னா ப்ரோக்ராம், சாப்ட்வேர் அப்படிங்கற வார்த்தையவே அப்பதான் கேள்விபட்டேன். பேசாம பி.காம், பி.பி.எம் எடுத்து இருக்கலாமேனு தோணுச்சு. சரி என்ன ஆனாலும் இத கத்துக்கணும்னு முடிவு எடுத்தேன்.\nஅப்பறம் எங்க லெக்சரர் கேட்டாங்க இங்க யார்க்கு ஈமெயில் ஐடி இருக்குனு. நைசா பின்னாடி திரும்பி பாத்தேன் எத்தன பேருக்கு இருக்குனு. அப்புறம் என்னோட சந்தோசத்துக்கு அளவே இ��்ல. ஏன்னா ஒருத்தன் தான் கைய தூக்கி இருந்தான். ஆஹா எல்லாரும் என்னைய\nபோலத்தான் போலன்னு தான் சந்தோசம். அப்புறம் ஒரு வருத்தம் என்னன்னா கைய தூக்குனவன் ஹீரோ ஆயிட்டான்(காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை).\nகாலேஜ் லேப்ல முதல் நாள் இன்டர்நெட் அட்ரஸ் பார்ல நான் டைப் பண்ணுன முதல் வெப்சைட் யாஹூ தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இன்டர்நெட் உபயோகத்த தெரிஞ்சுகிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு தான் கூகிள் சர்ச் இன்ஜின், ஜிமெயில், சாட்டிங் என எந்த இன்டெர்நெட் அறிவு கொஞ்சம் விரிவடைஞ்சது. வெறும் ஈமெயில் மட்டும் தான் அனுப்பலாம்னு நெனச்ச நான் இன்டர்நெட் பத்தி நெறய தெரிஞ்சுக்க விடுமுறை நாட்களில் கல்லூரி லேபை முழுமையா உபயோகபத்தி கிட்டேன்.\nநான் இன்டர்நெட் தொடர்ந்து உபயோகபடுத்தி வந்தாலும் ப்ளாக் பத்தி ஓரளவுக்கு தெரியும். ஆனா தமிழ் ப்ளாக் படிச்சதில்ல. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆனந்தவிகடனில் கேபிள்சங்கர் அவர்களின் ப்ளாக் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரது ப்ளாக் தான் நான் வாசித்த முதல் வலைப்பூ, அப்போது இருந்து இன்று வரை பல ப்ளாக்குகள் வாசித்து வருகிறேன். பின்பு தான் ஜாக்கிசேகர், பரிசல்காரன், கருந்தேள் இன்னும் பல பிளாக்கர்கள் வலைத்தளம் அறிந்து கொண்டேன்.\nநான் இன்னைக்கு இந்த ப்ளாக் எழுதறேன்னா அதுக்கு அன்னைக்கு ஆனந்தவிகடன்-ல கேபிள்சங்கர் அவர அறிமுக படுத்தியதுதான். எனவே இந்த நேரத்துல ஆனந்தவிகடனுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுகறேன்.\nST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்\nகடந்த வாரம் இணையம மூலமாக PENDRIVE ஒன்று ஆர்டர் செய்தேன்..\nமூன்று நாட்களில் டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். பின்பு மூன்ற நாள் கழித்து குன்னத்தூர் ST COURIER இல் இருந்து அழைத்தார்கள். உங்களுக்கு கொரியர் வந்துள்ளது வந்து வாங்கிகங்கனு, நான் பதிலுக்கு \"ஏங்க ஊத்துக்குளில இருக்கற நான் எப்படி பதினைந்து கிலோ மீட்டர் வந்து வாங்கறது. நீங்க எப்படியாவது அனுப்புங்க\"னு சொல்லிட்டேன்.\nஅப்பறம் ரெண்டு நாள் ஆகியும் கொரியர் வரல. சரி என்ன ஆச்சுனு குன்னத்தூர் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டா \"அது அந்த அன்னைக்கே ஹெட் ஆபீஸ் திருப்பி அனுபிட்டோம், வந்துருமுனு சொன்னாங்க, அதுக்கு ரெண்டு நாள் ஆச்சு இனி எப்ப வரும் கேட்டா \"நாங்க திருப்பி அனுபிட்டோம் எங்களுக்கு தெரியா��ு\"-னு சொல்லிட்டாங்க, என்னடா இது ஆன்லைன ஆர்டர் பண்ணி வம்பா போச்சேனு PENDRIVE ஆர்டர் செஞ்ச கம்பெனிக்கு கால் பண்ணேன் (நல்லவேல அது டோல்-ப்ரீ நம்பர்). அவங்க கொரியர் புக்கிங் நம்பர் தந்தாங்க.\nஅத வச்சு ST COURIER வெப்சைட்ல டிரேக் பண்ணுனா, அது திருப்பூர் ஆபீஸ் வந்து மூணு நாள் ஆகுதுன்னு காட்டுது. சரின்னு திருப்பூர் ஆபீஸ்க்கு கால் பண்ணி கேட்டா. கொரியர் புக்கிங் நம்பர், பேரு, அட்ரஸ் சொல்லுங்க பாத்துட்டு கால் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணினதுதான் அப்புறம் எடுக்கவே இல்ல.\nஅடுத்த நாள் போன் பண்ணி சத்தம் போட்டேன், அதுக்கு ஒரு ரீசன் சொன்னாங்க பாருங்க,\nசாரி சார், அட்ரஸ் அழிஞ்சுபோச்சு, உங்க அட்ரஸ் சொல்லுங்க, நாளைக்கு டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். சரினு விட்டுட்டேன்.\nஅந்த அன்னைக்கு சாய்ங்காலம் திருப்பூர் போக வேண்டி இருந்ததால, கொரியர் கையோட வாங்கிட்டு வந்தர்லாம்னு வாங்கிட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு வரவேண்டியதா போச்சு..\nஒரு பொருள வாங்கிட்டு ஒரு வாரம் நான் பட்ட அவஸ்த இருக்கே அய்யய்யோ னு..\nசந்தானம் தான் ஞாபகம் வர்றார்\nஎங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்\nபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்து உள்ள படம்தான் எங்கேயும் எப்போதும்...\nஒரு படத்தின் திரைக்கதை என்பது, படம் பார்க்க வருபவரை படத்தின் உள்ளே இழுத்து அதன் உடன் பயணிக்க வேண்டும், அந்த முயற்சியில் புதுமுக இயக்குனர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...\nஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...\nஎங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன \nசென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும் மோதிக்கொள்கின்றன.\nதிருச்சியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஜெய், அஞ்சலி , சரவ் வும்\nஅதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பேருந்தில் அனன்யாவும் பயணம் செய்கிறார்கள்.. யார் இவர்கள் இவர்களின் பின்னணி என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள்...\nபிளாஷ் பேக்கில் வரும் சரவ் - அனன்யா காட்சிகளும், ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகளும்\nமிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.\nஜெய் இன்னோசென்ட் கேரக்டரில் அழகாக பொருந்துகிறார் அஞ்சலி கொஞ்சம் துடுக்கான கதாபத்திரத்தில் எல்லோர் மனதையும் கவர்கிறார், சரவ் - ன், சென்னை வாலிபராகவும்,\nஅனன்யா கிராமத்து பெண் வேடத்திலும ரசிக்க வைக்கின்றனர்.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சத்யா. இவர்கள் இருவரும் படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் மிகை இல்லை..\nஇரண்டரை மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு விழிப்புணர்வு எற்படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.. வாழ்த்துக்கள்\nஇந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் பார்கவும்..\nஎப்படியோ ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு.. ஆனா என்னத்த எழுதறது.. ரெண்டு நாளா\nபென்சில தலைல சொறிஞ்சுட்டு யோசிச்சா ஒண்ணுமே எழுத தோண மாட்டேங்குது...\nஅட ப்ளாக் எழுத பென்சில் எதுக்கு எடுத்தனு நீங்க கேக்கறது தெரியுது.... ஸ்கூல் படிக்கறப்ப இருந்து எக்ஸாம் எழுதும் போது.. மண்டைல சொறிஞ்சு.. எதையாவது தோணறது எழுதுவோம்ல.. அது மாதிரி தாங்க\nமறுபடியும் பென்சில் எடுக்க வேண்டியதா போச்சு..\nஆனாலும் பாருங்க ஒண்ணுமே தோண மாட்டேங்குது....\nஅப்பறம் எதை தொடங்குனாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவாங்க.. அதனால ஒரு சென்டிமென்டா.. இந்த டைட்டில்...\nஅப்பறம் நான் எழுதறதுல குற்றம், குறை, பிழை, தவறு இருந்தா மன்னிச்சுடுங்க\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\nநான் வாசித்த முதல் ப்ளாக்\nST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்\nஎங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடை...\nதிருப்பூர் பக்கத்துல, வெண்ணைக்கு பெயர் பெற்ற உத்துக்குளி பக்கத்துல கவுண்டம்பாளையம் கிராமம் தாங்க என்னோட ஊரு, படிச்சது - எம்.எஸ்.சி, தொழில் - ஸ்டிக்கர் பிரிண்ட்\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-05-23T06:46:53Z", "digest": "sha1:FV4ULW4VZORY434KWT2VVLGD5YGAK6AH", "length": 120598, "nlines": 1484, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: அல்லோ! நாங்களும் மிகப் பெரிய ரவுடிதான்..", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\n நாங்களும் மிகப் பெரிய ரவுடிதான்..\nநேற்று காலையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்���ேவிட்டது. என்னன்னு கேக்க மாட்டிங்களா ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். சரி நானே சொல்லிடுறேன். நாய் சேகர் மாதிரி கெஞ்சாம, அலப்பற பண்ணாம நானும் கோர்ட்டுல போய் சாட்சி சொல்லிட்டு வந்தேன். (யோவ் ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். சரி நானே சொல்லிடுறேன். நாய் சேகர் மாதிரி கெஞ்சாம, அலப்பற பண்ணாம நானும் கோர்ட்டுல போய் சாட்சி சொல்லிட்டு வந்தேன். (யோவ் த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது\n44 வருஷமா சென்னை மாநகருக்குள்ள இருந்தாலும், சுத்திப்பார்க்கன்னு கூட ஹைகோர்ட் உள்ள போகாத ஒரு அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி. அலுவலக சம்பந்தமான ஒரு கேஸ் (அல்ல்ல்லோ க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிமினல் கேசுங்க) விஷயமாக 7ம் திகதி காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால் முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.\nஆட்டோ பிடித்து ஓடி, வக்கீலை பார்த்து விபரம் கேட்டுக் கொண்டு நாளைக் காலை 10க்கெல்லாம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வரும் வரையில் எந்த பரபரப்பும் இல்லை. நேரம் செல்லச் செல்லத்தான் இந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சியின் தாக்கம் என்னுள் இறங்க ஆரம்பித்தது.\nஒரு ஃபேன் வாங்கவும், வாக்மேன் வாங்கவுமே அரைலூசாகும் அளவுக்கு பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளாகும் நான் இதில் மட்டும் சோடை போய் விடுவேனா என்ன மனதிற்குள் பராசக்தி முதல் பார்த்த படங்களில் எல்லாம் வந்த கோர்ட் சீன் கண்முன் வந்தது. ஆண் பெண் என்று அத்தனை வக்கீல் பாத்திரத்தில் நடித்த நடிகர்களும், பெர்ரிமேசனும் சூழ்ந்து நின்று கும்மியடித்தார்கள். அந்தக் கும்பலில் ரொம்ப சாதுவாய் இருந்தது நானும் எங்கள் வழக்கறிஞரும்தான்.\nநானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.\nகாலையில் ஒரு வழியாக, தேடி கண்டுபிடித்து சரியான கோர்ட்டில் ஆஜராகி, அங்கிருந்தவரிடம் சம்மனை நீட்டி இங்கதானே என்றேன். அரைக்கண்ணால் பார்த்து, விட்னஸா, அங்க போய் உக்காருங்க என்று ஒரு பெஞ்சைக் காட்டினார். முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.\nஉள்ள நுழைஞ்சா 2 கூண்டு இருந்திச்சி. கொஞ்சம் மிரண்டு போய் அப்புறம் சரி பெருசா கும்பலா இருக்கிறது குற்றவாளிக் கூண்டு, ஒத்தையா இருக்கிறது சாட்சிக் கூண்டுன்னு சமாதானமாகி அந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.\nசைலேன்ஸ் என்று சினிமா மாதிரியே கோர்ட் ஆரம்பித்தது. கேஸ் நம்பர் படித்து குற்றவாளிகள் பெயர்களைப் படிக்க என்னமோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வரிசையாக அவர்கள் இடத்தில் வந்து நின்று கை தூக்குவார்களே அப்படி வந்து நின்றதும் ஆடிப்போனேன்.\nங்கொய்யால நெத்தி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம், கையில கழுத்துல கலர் கலரா கயிறு, தாயத்து இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனையும் வைத்துக் கொண்டு வந்தவர்கள் நடுவில் நான் கேடி மாதிரி இருந்ததாகப்பட்டது. (ப்ரியா: இல்லன்னாலும்\nஎனக்குன்னே அமையுமா தெரியல. அந்த கும்பல்ல ஒருத்தன் பேரு என் பேரா இருந்து தொலையுமா அதுவும் வராம இருந்து தொலைவானா. இவங்க பேர் சொல்லி திரும்ப திரும்ப கூப்பிட கால் எழுந்து ஓடுறேன்னு இழுக்க, மண்டை பன்னாட அது குற்றவாளி பட்டியல் நீயில்லடான்னு இழுத்து புடிக்க அந்த கும்பல்ல ஒரு புண்ணியவான் அவரு வரலைங்கன்னான். அப்பாடான்னு இருந்திச்சி.\nஒரு வழியா ஏறு ராசான்னு கூப்புட்டாக. நான் பொசுக்குன்னு ஊடால போய் நின்னா, அங்க நின்ன ஆளு, ஏங்க இப்புடி குறுக்கால வரக்கூடாதுங்க. சுத்திக்கிட்டு வரணும்னான். சரியா, ஏறி நின்னு, எல்லா சாமியும் கும்பிட்டு மனசுக்குள்ள இருந்த பக் பக்கை மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல் (ப்ரியா:ஹய்யோ ஹய்யோ பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) விட்டு நிற்க, எதிர் கட்சி வக்கீல் புதுசா ஏதோ பிரச்சனை கிளப்பினார்.\nஇறங்கிப் போய் உக்காருங்க கூப்புடுவாங்கன்னு என் முதல் எண்ட்ரியே ஊத்திகிச்சி. இந்த முறை வடிவேலுக்கு எதிர் திசையில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சகுனமே சரியில்லையே என்னாகுமோ என்ற பயம் ஒரு பக்கம். எதிர் கட்சி வக்கீலும் நீதிபதியும் விவாதத்தில் இறங்கி யார் சூடாகி விட்டாலும் பொரியப் போறது நான் என்ற பயம் ஒரு பக்கம்.\nபக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு. எனக்கு அதுவும் வராது. வேணாம் வேணாம். கூப்டுருங்க. அழுதுறுவேன்னு நான் ஸ்லோகம் சொல்லிக்கிட்டேன்.\nஇந்த முறை கூப்பிட்டதும் வக்கீல்கள் கோட்டுப் பின்னாடி மறைஞ்சு வந்ததால ஏன் இப்படி வந்தன்னு யாரும் கேக்கல. ஏறீட்டேன் கூண்டுக்குள்ள. ஜட்ஜ் அய்யாக்கும் என்ன பத்தி தெரிஞ்சிருக்கும் போல. இங்லீஷ் வருமான்னாரு. மனசுக்குள்ள ஆத்தா சொல்ற ஜாவும் இல்லாம யாவும் இல்லாம ஒரு மாதிரியான ஜ்யா வந்து அப்புடியே எடுத்து வுட்டேன். ரொம்ப நட்பா பிரமாணம் சொல்ல வச்சாரு.\nஅப்புறம் எங்க வக்கீல பார்த்து நீங்க கேக்கலாம்னாரு. உள்ளங்கால்ல இருந்து ஒரு சூடு பரவிச்சி. சொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி.\nஆரம்பிச்சது அந்த வரலாற்று நிகழ்ச்சி:-\nவக்கீல்: இந்தக் கையெழுத்து உங்களோடதா\nவக்கீல்: இந்த நம்பர் ரிசர்வ் பேங்க் குடுத்த நம்பரா\nகமான் நேக்ஸ்ட்னு இருக்க பொசுக்குன்னு அவ்ளதான்னுட்டாரு. நோஓஓஓஓ. திஸ் ஈஸ் நாட் ஃபேர். இதுக்கா நான் இவ்வளவு மெர்ச்சலானேன்னு வந்திச்சி. ஜட்ஜ் அய்யா எதிர்கட்சி வக்கீல பார்த்து க்ராஸ்னாரு.\nஅவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி. குற்றம் சாட்டப் பட்டவர்களை நீங்க ஏதாவது கேக்க போறீங்களான்னா, என்னிய பார்க்க கூட பாராம ச்ச்ச்சீ போடான்னுட்டானுங்க.\nஅத்தனையும் விழுங்கிக்கிட்டு ஆஃபிஸ் வந்தா, நம்ம சதீஷ் (எனக்கு உதவிக்கு இருக்கிறவரு) எங்க சார் போய்ட்டீங்கன்னப்ப சொன்னேன்: நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு\nசெரி... செரி ���னிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க\n த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது\nநானில்லிங்... அது கதிர் சார் பக்கத்லேர்ந் வருதுங்...\n/ நானில்லிங்... அது கதிர் சார் பக்கத்லேர்ந் வருதுங்.../\nவா ராசா. பின்னூட்ட மன்னா. டைமிங்ல உன்ன அடிச்சிக்க ஆளில்லடி. நடத்து:))\n//செரி... செரி இனிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க//\nஅல்லோ. நாம போனது சாட்சிக்கு:))\n//அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது. //\nநல்லவேள இந்த கொடுமையை பாக்காம மக்கள் தப்பிச்சாங்க...\n//சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.//\nஅங்கண போயி ஆசனம்லாம் பண்ணமுடியாதே... பண்ணினா...ஆசனத்த அமரவிடாம பண்ணிடுவாங்களே..\nஅசால்டா பண்ற வேலைய அல்ப***மா பண்ணிட்டு பேச்சை பாரு பேச்சை..\n// நல்லவேள இந்த கொடுமையை பாக்காம மக்கள் தப்பிச்சாங்க...//\nஏன் சொல்லமாட்ட. எனக்கொரு பனங்கொட்டைக்கு கூட கதியத்துப் போச்சு.\nகோர்ட் வசனங்கள வீதியில் பாடற ரேடியோவில கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகற அளவுக்கு(விதி - கணக்கே இல்லய்யா) இருந்த நான் ஒரு நாள் ஆத்தூர் கோர்ட்ல நேர்ல பாத்துட்டு சப்புனு ஆயிட்டேன்.\nஇங்க உங்க இடுகையை படிச்சிட்டு வரிக்கு வரி சிரிச்சி மாளல. நக்கல் நையாண்டியோட அருமை அய்யா\n/ அங்கண போயி ஆசனம்லாம் பண்ணமுடியாதே... பண்ணினா...ஆசனத்த அமரவிடாம பண்ணிடுவாங்களே..//\nஅல்லோ. கோர்ட் ஆரம்பிக்க முன்ன. இந்த பீலால்லாம் உடாதடி. அங்க வக்கீலு குத்தவாளி தேச்சி வச்சிருந்த கைனி புடுங்கி வாய்ல அப்பிகிட்டு அசிங்கமா திட்டு படுறான்.\n// அசால்டா பண்ற வேலைய அல்ப***மா பண்ணிட்டு பேச்சை பாரு பேச்சை..\nஅட மொதக்கா போறதுன்னா அப்புடிதான் இருக்கும்:))\nஇன்னிக்கி நிறைய இடுகையில இப்புடி போட்டிருந்தியே. புது டெம்ப்ளேட்டா:))\n//நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு\nஉங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் சப்ப மாட்டரு... ஏதாவது பெரிசா பண்ணிட்டு உள்ள போய்ட்டு வாங்க... முதல் காரியமா மைனஸ் ஓட்டு போடறவன் யாருன்னு கண்டுபிடிச்சு ஒரு சதக் பண்ணுங்க... கூட��ய சீக்கிரம் சி ம் ஆயிடலாம்..\nகோர்ட் வசனங்கள வீதியில் பாடற ரேடியோவில கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகற அளவுக்கு(விதி - கணக்கே இல்லய்யா) இருந்த நான் ஒரு நாள் ஆத்தூர் கோர்ட்ல நேர்ல பாத்துட்டு சப்புனு ஆயிட்டேன்.\nஇங்க உங்க இடுகையை படிச்சிட்டு வரிக்கு வரி சிரிச்சி மாளல. நக்கல் நையாண்டியோட அருமை அய்யா\n/ உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் சப்ப மாட்டரு... ஏதாவது பெரிசா பண்ணிட்டு உள்ள போய்ட்டு வாங்க... முதல் காரியமா மைனஸ் ஓட்டு போடறவன் யாருன்னு கண்டுபிடிச்சு ஒரு சதக் பண்ணுங்க... கூடிய சீக்கிரம் சி ம் ஆயிடலாம்..//\nசே சே. நான், கேபிள், கதிர்லாம் இவனுங்க வரலைன்னாதான் நம்ம பாப்புலாரிட்டி போச்சேன்னு டொக்குன்னு ஆய்டுவம்.\n//சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.//\nஇப்படியும் ஒரு ஆசனம் இருக்கிறது இப்பத்தான் தெரியும். இத்தன நாள் நான் தொடர்ந்து ஒரு ஆசனம் செஞ்சிகிட்டிருக்கேங்கறது இன்னிக்குத்தான் தெரியும்.\nஏய்ய்ய்..நாங்கள்லாம் பலமுறை கோட்டுலேயே சேட்டை பண்ணுனவிங்க.தெர்யும்ல.\n//இன்னிக்கி நிறைய இடுகையில இப்புடி போட்டிருந்தியே. புது டெம்ப்ளேட்டா:))//\nநோ... என்னைய யரோ விடாம ஃபாளோ பண்றாங்க...என்னோட டெம்ப்ளேட்டே வேற...\nசும்மா முன்சீப் கோர்ட்டு, சி.ஜே.எம் கோர்ட்டுனு போயி போரடிக்குது நைனா. எத்துன்னா பெர்ஸா பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட்டு போவோம்.\n//சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால்//\n//நானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.//\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல.........\n//அவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி//\nகேள்வி கேட்டா அவருக்குள்ள அழுகை வந்திருக்கும் ...அதனாலத்தான் விட்டிருப்பாரு...\nஉடனே இந்த பதிவ நீக்கிடுங்க. Contempt of the Court ஆகிடப் போகுது.\n//பக் பக்கை மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல்//\n பிதாம��ன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல)\nப்ரியா தப்பா சொல்லீட்டாங்க....... நம்ம சிரிப்புதான்\n/ இப்படியும் ஒரு ஆசனம் இருக்கிறது இப்பத்தான் தெரியும். இத்தன நாள் நான் தொடர்ந்து ஒரு ஆசனம் செஞ்சிகிட்டிருக்கேங்கறது இன்னிக்குத்தான் தெரியும்.//\n//ஏய்ய்ய்..நாங்கள்லாம் பலமுறை கோட்டுலேயே சேட்டை பண்ணுனவிங்க.தெர்யும்ல.\n உங்கள சொல்லுவனா:)) நாங்களூம்னுதான சொன்னேன்.\n/ நோ... என்னைய யரோ விடாம ஃபாளோ பண்றாங்க...என்னோட டெம்ப்ளேட்டே வேற...//\n//சும்மா முன்சீப் கோர்ட்டு, சி.ஜே.எம் கோர்ட்டுனு போயி போரடிக்குது நைனா. எத்துன்னா பெர்ஸா பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட்டு போவோம்.//\nஹெ ஹெ. அங்க ஒருக்கா நம்மாளு தங்கிலீஷ்ல கேட்டு நாளு ஃபுல்லா தப்பான கோர்ட்ல உக்காந்து, பெரிய கூத்தாகி போச்சு:))\n////செரி... செரி இனிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க//\nஅல்லோ. நாம போனது சாட்சிக்கு:))/\n/இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல........./\nசரி சரி. கொஞ்சம் கூட குறைய இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். கம்ப்ளெயிண்ட் பண்ணப்படாது.\n/ப்ரியா தப்பா சொல்லீட்டாங்க....... நம்ம சிரிப்புதான்\nம்கும். இது அத விட பெட்டரு.\n/உடனே இந்த பதிவ நீக்கிடுங்க. Contempt of the Court ஆகிடப் போகுது./\nசாஆஆஆஆர். காமெடிய ட்ராஜடி ஆக்கிட்டீங்களே. இதுல கோர்ட்டப் பத்தி ஒரு வார்த்தையும் கமெண்ட் பண்ணலையே:))\nஅந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ..ஹய்யோ...\nநான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...\nசெரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்\nஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா\n/ கேள்வி கேட்டா அவருக்குள்ள அழுகை வந்திருக்கும் ...அதனாலத்தான் விட்டிருப்பாரு...//\nஅத சிரிச்சிகிட்டே சொல்றான் பாரு\n/ ‘யூத்’ன்னு சொன்னததான சொன்னீங்க.../\n என்னோட போட்டி போடுறதுக்கு சொன்னது:))\nநான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...\nசெரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்//\n/ அந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ .. ஹய்யோ...//\nஅந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ..ஹய்யோ...//\nன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்��ாரு....\nபாலாசி நேத்து ஏதோ இடுகை போட்டியாமே.... எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆமா என்கிட்டே ஏன் சொல்லவேயில்லை\nநான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...\nசெரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்//\nஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//\nநீங்கவேற...உங்களுக்கு எப்ப ஜோக் அடிக்கிறதுன்னே தெரியல...\nஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//\nன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்பாரு....//\nநாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..\nசரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....\nன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்பாரு....\nஇடுகை படிக்காமையே... மீ... த... 50 போட்டுட்டோம்ல\nபாலாசி நேத்து ஏதோ இடுகை போட்டியாமே.... எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆமா என்கிட்டே ஏன் சொல்லவேயில்லை//\nநீங்க கமெண்ட் டிபார்ட்மெண்ட்ல இருந்ததால லூசுல விட்டுட்டேன்..\n/ நாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..\nசரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....\nந்ன்ன்னோஓஓஓஒ. அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். மிஸ்லீடிங் கொஸ்சன்:))\nஇடுகை படிக்காமையே... மீ... த... 50 போட்டுட்டோம்ல//\nபின்னூட்டப் புயல் பிரபாகர் படிக்காம பின்னூட்டமே போடுறாராம். இதுக்கு அலம்பல பாரு:))\nபயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது\nம்கும். நாந்தான் பயந்து உளறிடுவேனோன்னு இருந்தா. அப்ஜக்‌ஷன் சொல்ற அளகப் பாரு:))\n//விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி//\nஆட்டோல போயிட்டு அலும்பப் பாரு.... விதி வந்து இழுத்துக்கிட்டு போச்சாம்....\n//பின்னூட்டப் புயல் பிரபாகர் படிக்காம பின்னூட்டமே போடுறாராம். இதுக்கு அலம்பல பாரு:))\nஅய்யா, இப்பூடி நம்மல டேமேஜ் பன்றேளே\nபடிச்சிட்டு புரியாம போட்டிருக்கலாம், தப்பா புரிஞ்சிகிட்டு போட்டிருக்கலாம். படிக்காமயேன்னு சொல்லி என்ன நோகடிச்சிட்டிங்களே... எங்க பொயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்\n// ஈரோடு கதிர் said...\nபயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது//\nபயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது//\nவாங்க ராசா...என்னடா ஈரோட்டு டிக்கெட் ஒண்ணு கொரையுதேன்னு பாத்தேன்...\nபின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க\nஆஹா டேமேஐ் ஆகாம எப்படி தப்பிச்சாரு.....\n//4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு//\n/ நாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..\nசரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....\nந்ன்ன்னோஓஓஓஒ. அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். மிஸ்லீடிங் கொஸ்சன்:))//\nஅப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு....நீங்க கண்டினியூ பண்ணுங்க.....\nஎத்தன தமிழ் சினிமா பார்த்திருப்போம்....எங்க கிட்டயேவா\n/ ஆட்டோல போயிட்டு அலும்பப் பாரு.... விதி வந்து இழுத்துக்கிட்டு போச்சாம்....//\nஇதுல ஒரு பட்டம் வேற சொல்லியிருக்கீரு... பயமாயிருக்குங்கய்யா\nஎன்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா\n//பக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு.//\n/ பின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க//\n/ அய்யா, இப்பூடி நம்மல டேமேஜ் பன்றேளே\nபடிச்சிட்டு புரியாம போட்டிருக்கலாம், தப்பா புரிஞ்சிகிட்டு போட்டிருக்கலாம். படிக்காமயேன்னு சொல்லி என்ன நோகடிச்சிட்டிங்களே... எங்க பொயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்... எங்க பொயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்\nபொயி தானே எப்புடி வேணா சொல்லலாம். தங்கச்சி கவிதை படிச்சிட்டு ப்ரமாதம்னு போட்டுட்டு அப்புறம் வந்து ஆறு வாட்டி படிச்சேன்னு சொல்லிட்டு\nதப்பு தப்பா சொல்லிட்டு அலம்பல பாரு\n//எத்தன தமிழ் சினிமா பார்த்திருப்போம்....எங்க கிட்டயேவா\nஆருரன், தமிழ் சினிமாவுக்கும் கோர்ட்டுக்கும் ஒரே சம்மந்தம் காட்டற பில்டிங் மட்டும் தான். உள்ள நடக்கிறதெல்லாம் வேற... சம்மந்தமே இருக்காது.\nஎன்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா\n//நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு\nம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்\n/ ரயில்வே டைம் தானே/\n/ பின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க//\nநடுவால வந்துட்டேனா, ஏன் வரக்கூடாதா\n//பொயி தானே எப்புடி வேணா சொல்லலாம். தங்கச்சி கவிதை படிச்சிட்டு ப்ரமாதம்னு போட்டுட்டு அப்புறம் வந்து ஆறு வாட்டி படிச்சேன்னு சொல்லிட்டு\nதப்பு தப்பா சொல்லிட்டு அலம்பல பாரு\nபிரமாதம்னு சொல்றதுக்குத்தான் ஆறு தடவ படிச்சேன்... ஆறாவது தடவதான் புரிஞ்ச மாதிரி இருந்துச்சி... அதுவும் தப்புன்னு அப்புறம்தான் ���ெரிஞ்சது\n//இதுல ஒரு பட்டம் வேற சொல்லியிருக்கீரு... பயமாயிருக்குங்கய்யா\nபாக்குறம்லடிங்கொய்யால. நேத்து வெளியான அத்தனை இடுகையிலயும் முதல் பின்னூட்டம் அய்யா தான:))\nம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்\nஇதெல்லாம் ஒத்துக்க முடியாது.... ‘அருமை’ங்கற வார்த்தையே காணோம்....\nஇல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..\nஇல்லைங்க. கோர்ட்ல நடந்த விசாரணையப் பத்தி எழுதியிருந்தீங்களே மேலும் நீங்கள் அரசாங்க அதிகாரி ஆகிற்றே என்ற கவலையில் சொன்னேன்.\nம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்\nமொத்த பேத்தையும் கெடுத்து வெச்சிட்டான் பனங்கொட்ட லவ்வரு:))\nவானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல\nஇல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..\nஎன்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா\n இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்\nவானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல//\nஅட.... வாங்கப்பூ... நீங்களும் ரெண்டு கும்மு கும்முங்க\n இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்\nஇன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது....\nநாந்தான் நூறுன்னு போடனும்.... திடீர்னு சைலண்ட் ஆயிட்டீங்க...\nஇல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..\n இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்\nஅல்ல்ல்லோவ் சிங்கப்பூர் பிரபாகர்ங்கள இது\n//வானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல//\nஆமாங்க. டிக்கட் போட்றலாமான்னு பாக்கறேன்.\nஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...\nநம்ம குடும்பத்துல இதுவரைக்கு யாருமே போகாத இடத்துக்கு போயிட்டு வந்துட்டீயே நைநா...\nஅந்த கோர்ட் இருக்குற இடம் நம்ம தாத்தா காலத்துல அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது...\nஅங்க இருக்குற பார் கட்டிடம்(சட்ட நிலையம்) நம்ம சின்ன தாத்தா காலத்துல தாரைவார்த்தது...\nஅப்ப கூட அவங்க வெளியே நின்னுக்கிட்டே தான் தானம் கொடுத்தாங்க....\nஅந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே ந��நா....\nஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...\nதம்பி... எங்கே அ...ஆ.. ரெண்டையும் காணோம்\nஅட அகலும் / ஆரூரும்தான்\n/ இல்லைங்க. கோர்ட்ல நடந்த விசாரணையப் பத்தி எழுதியிருந்தீங்களே மேலும் நீங்கள் அரசாங்க அதிகாரி ஆகிற்றே என்ற கவலையில் சொன்னேன்.//\nஇல்லை சார். இது என்னுடைய எண்ணங்கள் தானே. கமெண்ட் இல்லையே. அதனால தப்பில்லை.\nநூறு பெற்று(கமெண்ட்ங்க....) பின்னி பெடலெடுத்த அன்பு அண்ணன் வாழ்க...\nகும்மியடிப்பவர்கள் தொடரவும். நான் விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.\n இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்\nநீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...\n// ஈரோடு கதிர் said...\nஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...\nதம்பி... எங்கே அ...ஆ.. ரெண்டையும் காணோம்\nஅட அகலும் / ஆரூரும்தான்//\nஅந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே நைநா....\nஆமாம் பாருங்க கொஞ்சம் கூட பருப்பு ச்சீ பொறுப்பு இல்லாம சின்னப்புள்ளத்தனமா பண்ணீட்ட்ரா\nஎன்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).\nகும்மியடிப்பவர்கள் தொடரவும். நான் விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.\n/ அந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே நைநா....//\nஎன்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).\nபோடுங்க போடுங்க.... இன்னும் ரெண்டு மூனு வார்த்தைய போட்டு மிரட்டுங்க அவர\nரவுடி..ரவுடி தான்.. நீங்க ரவுடி தான்.. இது இந்த 115 கமெண்ட் மேல சத்தியம்..\n/ நீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...//\nம்கும். சொன்னவர முதல்ல வயச சரியா போட சொல்லு:))\n//என்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).//\nகண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் இதில வராதே:))\nஎத்தனபேர் வந்தாலும் ஒத்தையா சமாளிப்பம்ல....\nஅட நெசந்தான்.......இத்தன பேரு கும்மினாலும் தாங்கிக்கறாரே....\nரவுடி..ரவுடி தான்.. நீங்க ரவுடி தான்.. இது இந்த 115 கமெண்ட் மேல சத்தியம்..\nஅப்போ... ஒன்னும் பிரச்சனையில்லையா... செரி செரி நீங்களும் ஒரு 10 கமெண்டு போடுங்க... எதுக்கும் எங்களுக்கு தொணைக்கு இருக்கட்டும்\nஎல்லாருக்கும் வணக்கம். வேலைக்கு நேரமாச்சி. கிளம்பறேன். பிறகு பாக்கலாம்.\n// போடுங்க போடுங்க.... இன்னும் ரெண்டு மூனு வார்த்தைய போட்டு மிரட்டுங்க அவர//\nஅல்லோ. உக்காந்த இடத்துலன்னா சும்மா லா அள்ளி வீசுவம்டி. அங்கன போய் பேரு கேட்டாதான் திக்கும். யார்ட்ட:))\n/ எல்லாருக்கும் வணக்கம். வேலைக்கு நேரமாச்சி. கிளம்பறேன். பிறகு பாக்கலாம்.\nங்கொய்யால விடிய விடிய பின்னூட்டம் போடுறதுக்கு போறது. இதுக்கு ரவுசப்பாரு:))\nசரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.\nபின்னோக்கியின் பயமுறுத்தலை அடுத்து பிரபா எஸ்கேப் ஆனது போல்.... ஞானும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்....\nஅண்ணே.... 7 மணிக்கு அடுத்த இடுகை போட்டுறுங்க\nஎத்தனபேர் வந்தாலும் ஒத்தையா சமாளிப்பம்ல....\nஅட நெசந்தான்.......இத்தன பேரு கும்மினாலும் தாங்கிக்கறாரே....\nஅது அது. அதும் யூத்து ரவுடி:))\n// சரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.\nஅட பாவம். கெடாக்கு வந்திச்சா கேடு:))\nசரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.\nமுரு.... 14ம் தேதி நீங்க சென்னை வரும்போதே வெட்டச் சொல்லீருங்க... கெடாய\nஎதோ என்னால முடிஞ்சது கதிர் :)\nஅடுத்த பதிவுல வந்து இவர இன்னும் மிரட்டுவோம்.\n/ நீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...//\nம்கும். சொன்னவர முதல்ல வயச சரியா போட சொல்லு:))\n37ன்னு சரியா மாத்திட்டேனே அய்யா மனசால இருவத்தேழுன்னு போடறதுக்கு இந்த ஜனநாயக நாட்டில உரிமை இல்லையா மனசால இருவத்தேழுன்னு போடறதுக்கு இந்த ஜனநாயக நாட்டில உரிமை இல்லையா அய்யகோ என்ன கொடுமை இது.... இது அடுக்குமா (யோவ், பத்து மணிக்கு டூட்டி, போகலன்னா ஆப்புடி - மனசாட்சி)...\nபின்னோக்கியின் பயமுறுத்தலை அடுத்து பிரபா எஸ்கேப் ஆனது போல்.... ஞானும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்....\nஅண்ணே.... 7 மணிக்கு அடுத்த இடுகை போட்டுறுங்க//\nஅல்லோ. நான் என்ன பிரபாகர் மாதிரி பீரோலயா வெச்சிருக்கேன். நினைச்ச உடனே இடுகை போட. எழுதணுமப்பு.\n//அல்லோ. நான் என்ன பிரபாகர் மாதிரி பீரோலயா வெச்சிருக்கேன். நினைச்ச ��டனே இடுகை போட. எழுதணுமப்பு.\n ஓய்வு நேரத்துல நிறைய எழுதற கம்பனி சீக்ரட் அவுட்\n ஓய்வு நேரத்துல நிறைய எழுதற கம்பனி சீக்ரட் அவுட்\nஏய்யா வாண்டடா வந்து ரவுடின்னு சொல்றேன் என்னையும் ஏத்துயா..., யோவ் சத்தியமா நானும் ரவுடிதான்யா..,\n நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று இப்போ சொல்வது மட்டும் தான் உண்மைன்னு சத்தியம் வாங்குவாங்களே அதெல்லாம் சினிமாவுல மட்டும் தானா\nஅடேங்கப்பா... எப்பூடி இங்க ஒரு களேபரம் நடந்திருக்கு... கவனிக்காக விட்டுட்டேனே...\n// என்னன்னு கேக்க மாட்டிங்களா ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். //\nஇதுக்குத்தான் அண்ணே எங்கிட்ட சொல்லணும் ... நானாவது கேட்டு இருப்பேன் இல்ல.. சரி.. சரி .. யாரும் கேட்கலை... நானாவது கேட்கிறேன்..\nஅந்த வ...ர....லா...ற்...று... நிகழ்ச்சியை எடுத்து வுடுங்க அண்ணே..\n// அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி. //\n// யூத்து (நாந்தான் நாந்தான்) //\nஆமாம்... நீங்க யூத்து, யூத்து, யூத்து, யூத்து...\n// முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.//\nஓ... 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என்று 4 மணிக்கு லெட்டர் கொடுத்தாங்களா...\nலீகல் டிபார்ட்மெண்ட் நல்லாவே வேலைப் பார்க்கின்றாங்க..\nகடைசி பேட்ஸ் மேனா நின்னு அடிக்கும்\n நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று இப்போ சொல்வது மட்டும் தான் உண்மைன்னு சத்தியம் வாங்குவாங்களே அதெல்லாம் சினிமாவுல மட்டும் தானா\nசினிமால வரா மாதிரி இல்லை. ஆனா உறுதிமொழி எடுக்கணும்.\n/அடேங்கப்பா... எப்பூடி இங்க ஒரு களேபரம் நடந்திருக்கு... கவனிக்காக விட்டுட்டேனே.../\nஇப்பல்லாம் நிறைய வடை போச்சே ஆறது\nபதிவப் படிச்சுட்டு ஏதாவது கும்மலாம்னு பாத்தா இங்க ஏற்கனவே அது நடந்துட்டிருக்கா நான் ஒரு ஓரமா ஒரு பெஞ்சில உக்காந்து பாத்துட்டுப் போயிடறன்.\nஏய் யாருப்பா இங்க ரவுடி\nஎங்க சிங்கத்த களத்துல விட்டுட்டுதான் நாங்க விலகியிருக்கோம். பின்னால யாரும் நாங்கதான் ரவுடின்னு சொல்லக்கூடாது.\nநான் தான் ரெம்ப தாமதமா வந்து ரவுடிய பார்க்க வந்து இருக்கேன்\n//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்ச���யை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//\nஅதையெல்லாம் காட்டுற அளவுக்கு அவங்க ரெடி இல்லையாம்\nஆகா...நம்புறோம் சார் நீங்க பெரிய ரவுடிதான்... என்னா குடுக்கிறீங்க அதுக்கு...\nதிரைப்படங்களில் வரும் நீதிமன்றக்காட்சிகள் வேறு..\nநிகழ்கால வாழ்க்கையில் வரும் நீதிமன்றங்கக் காட்சிகள் வேறு..\nநீங்க பெரிய ரவுடிதான்னு எல்லோரையும் ஒத்துக்கிறவைச்சிட்டீங்க..\n/ ஆமாம்... நீங்க யூத்து, யூத்து, யூத்து, யூத்து...\nவேற வழி. அப்பதானே நீங்களும் யூத்து\n/ஓ... 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என்று 4 மணிக்கு லெட்டர் கொடுத்தாங்களா...\nலீகல் டிபார்ட்மெண்ட் நல்லாவே வேலைப் பார்க்கின்றாங்க../\nகடைசி பேட்ஸ் மேனா நின்னு அடிக்கும்\nஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//\n//ஏய் யாருப்பா இங்க ரவுடி\nசை. இவ்ளோ கஷ்டபட்டும் இந்த பிஞ்சு ஒத்துக்க மாட்டங்குறானே:))\n//பதிவப் படிச்சுட்டு ஏதாவது கும்மலாம்னு பாத்தா இங்க ஏற்கனவே அது நடந்துட்டிருக்கா நான் ஒரு ஓரமா ஒரு பெஞ்சில உக்காந்து பாத்துட்டுப் போயிடறன்.//\n ஃப்ரீ ஃபார் ஆல் தானே:))\nஎங்க சிங்கத்த களத்துல விட்டுட்டுதான் நாங்க விலகியிருக்கோம். பின்னால யாரும் நாங்கதான் ரவுடின்னு சொல்லக்கூடாது.//\nஎந்த ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டிருந்தாலும் அதனை வைத்து இடுகை - அதுவும் நகைச்சுவையுடன் இட முடியும் என நிரூபித்தது நன்று நன்று\n//நான் தான் ரெம்ப தாமதமா வந்து ரவுடிய பார்க்க வந்து இருக்கேன்//\n// அதையெல்லாம் காட்டுற அளவுக்கு அவங்க ரெடி இல்லையாம்//\nபோட்டும். அவங்களூக்கு TRP ரேடிங் போச்சு. அவ்ளோதான்.\n//ஆகா...நம்புறோம் சார் நீங்க பெரிய ரவுடிதான்... என்னா குடுக்கிறீங்க அதுக்கு...//\nதிரைப்படங்களில் வரும் நீதிமன்றக்காட்சிகள் வேறு..\nநிகழ்கால வாழ்க்கையில் வரும் நீதிமன்றங்கக் காட்சிகள் வேறு..\nநீங்க பெரிய ரவுடிதான்னு எல்லோரையும் ஒத்துக்கிறவைச்சிட்டீங்க..//\nஎந்த ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டிருந்தாலும் அதனை வைத்து இடுகை - அதுவும் நகைச்சுவையுடன் இட முடியும் என நிரூபித்தது நன்று நன்று\n=)). நன்றிங்க சீனா. முடியல=))\nஅதகளம் பண்ணி இருக்கீங்க பாலா சார்\nதொடங்கியது முதல் முடிவு வரையில் சிரித்து கொண்டே இருந்தேன்..\nஎன் தொழில் சார்பா நானும் பல முறை Court போயிருக்கேன். நல்லா எழுதிருக்கீங்க சார்\nகேட்ட மூணு கேள்வி���்கும், ஆமாம் சாமின்னு பதில் சொல்லிட்டு வந்துருக்கீங்க, இதுக்கு இவ்வளவு பில்டப்பா\nஆனால் ஒரு நிகழ்வை எத்தனை அருமையாக நகைச்சுவை மிளிர சொல்லியிருக்கிறீர்கள். கிரேட் சார்.\nகோர்ட்ல நடந்தத வெளியில சொல்லலாமா சார்\n/ அதகளம் பண்ணி இருக்கீங்க பாலா சார்\nதொடங்கியது முதல் முடிவு வரையில் சிரித்து கொண்டே இருந்தேன்..\n/என் தொழில் சார்பா நானும் பல முறை Court போயிருக்கேன். நல்லா எழுதிருக்கீங்க சார்\n/கேட்ட மூணு கேள்விக்கும், ஆமாம் சாமின்னு பதில் சொல்லிட்டு வந்துருக்கீங்க, இதுக்கு இவ்வளவு பில்டப்பா\nஆனால் ஒரு நிகழ்வை எத்தனை அருமையாக நகைச்சுவை மிளிர சொல்லியிருக்கிறீர்கள். கிரேட் சார்.//\n/கோர்ட்ல நடந்தத வெளியில சொல்லலாமா சார்\nவிமரிசனம்தான் செய்யக் கூடாது. அதுமில்லாம இதில் என் மனதில் நடந்தது தான் அதிகம்:)). முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தலைவரே:)). அந்த போஸ்டு...\nசொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி. ..............பாமரன் சார், பரிதாப ரவுடி நீங்க தான். சிரிச்சு முடியலை.\n//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//\nஇதுக்கே ஊடகங்கள் உங்க மேல கேஸ் போடனும். உண்மையா நீங்க ஒரு மிகப்பெரிய ரவுடிதான். வடிவேலு மாதிரியே.\n பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) //\nஎங்க ப்ரியா வந்து திட்டுவாங்களோன்னு, நீங்களே எழுதி கிட்டீங்க. உஷார் பேர்வழிதான்\nஇம்மாம் பெரிய ரவுடிய எதுக்குக் கேள்வி கேட்கனும்னு நினைச்சுட்டாங்க போல :)\nஎன்ன தான் வீரனா இருந்தாலும் சாட்சி கூண்டு என்றால் கொஞ்சம் உதறத்தான் செய்யும் :-)\nவயாசனபிறகு ரவுடி ஆகி இருக்கீங்க வாழ்த்துக்கள் ;-)\nஎன்னது முடி முகத்துல விழுதுன்னு க்ளிப் போட்டு மாளலயா\nநல்லா உங்கள நீங்களே கமெண்ட் பண்ணிக்கிறீங்க\nகுட்.... கீப் இட் அப் ....ஹாஹாஹா\n/ ..............பாமரன் சார், பரிதாப ரவுடி நீங்க தான். சிரிச்சு முடியலை./\nஎல்லாருமா காமெடி பீசாக்கிட்டாங்களே. அவ்வ்வ்.\n//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//\n/இதுக்கே ஊடகங்கள் உங்க மேல கேஸ் போடனும். உண்மையா நீங்க ஒரு மிகப்பெரிய ரவுடிதான். வடிவேலு மாதிரியே.//\nநீங்களாவது ஒத்துகிட்டீங்களே. நன்றி புலிகேசி.\n// எங்க ப்ரியா வந்து திட்டுவாங்களோன்னு, நீங்களே எழுதி கிட்டீங்க. உஷார் பேர்வழிதான்//\nம்கும். இதுக்கும் சேர்த்து விழுந்தாலும் என்ன பண்ண\nஇம்மாம் பெரிய ரவுடிய எதுக்குக் கேள்வி கேட்கனும்னு நினைச்சுட்டாங்க போல :)\nஹா ஹா ஹா ஹா. செம கலக்கல். சத்தம் போட்டு சிரிக்கனும்போல இருக்கு. இந்த பாலாப்போன ஆஃபிஸ்ல அது முடியலையே.\nரொம்ப ரசிச்ச இடுகை சார்.\nஎன்ன தான் வீரனா இருந்தாலும் சாட்சி கூண்டு என்றால் கொஞ்சம் உதறத்தான் செய்யும் :-)\nவயாசனபிறகு ரவுடி ஆகி இருக்கீங்க வாழ்த்துக்கள் ;-)//\nஇது இது இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி கிரி.\nஎன்னது முடி முகத்துல விழுதுன்னு க்ளிப் போட்டு மாளலயா\nநல்லா உங்கள நீங்களே கமெண்ட் பண்ணிக்கிறீங்க\nகுட்.... கீப் இட் அப் ....ஹாஹாஹா//\nஅட அப்புல புடிச்சிதானே கை வலிக்குதுங்கறேன்:))\n// ஹா ஹா ஹா ஹா. செம கலக்கல். சத்தம் போட்டு சிரிக்கனும்போல இருக்கு. இந்த பாலாப்போன ஆஃபிஸ்ல அது முடியலையே.\nரொம்ப ரசிச்ச இடுகை சார்.//\nஉங்கள பார்த்த ரொம்ப பாவமா இருக்கு , என்னால முடியல தனிய உக்காந்து லூசு மாதிரி சிரிச்சேன் படிச்சுட்டு (ஆபீஸ்ல இருக்கிறேன் )\nவழக்கு நீதிமன்றத்திலிருப்பதால்.. கருத்து சொல்ல விரும்பவில்லை..\n(அப்ப கோர்ட்டுக்கு போரவங்கள்ளாம் சிரிச்சிகிட்டே போராங்களே,,)\nஉங்கள பார்த்த ரொம்ப பாவமா இருக்கு , என்னால முடியல தனிய உக்காந்து லூசு மாதிரி சிரிச்சேன் படிச்சுட்டு (ஆபீஸ்ல இருக்கிறேன் )//\nவழக்கு நீதிமன்றத்திலிருப்பதால்.. கருத்து சொல்ல விரும்பவில்லை..\n(அப்ப கோர்ட்டுக்கு போரவங்கள்ளாம் சிரிச்சிகிட்டே போராங்களே,,)\nம்ம்... ஒரு வழியா நியூ இயர் resolution மீறிட்டீங்க...\nவழக்கம் போல... நீங்க பண்ற காமெடிய அப்டியே effect குறையாம கொடுத்திருக்கீங்க... :P\nபின்னூட்டத்ல.. வயசாச்சு.. வயசாச்சுன்னு சொல்லி... யூத்துன்னு அவங்கள கண்பிக்க ட்ரை பண்ற சின்னப் பசங்கள எல்லாம் நாலு வாங்கு (செல்லமாதான்..) வாங்கலாமான்னு இருக்கு..\n/ம்ம்... ஒரு வழியா நியூ இயர் resolution மீறிட்டீங்க...//\nஅய்யயோ. நீ சொன்னா மாதிரி இந்த ஒரு இடுகைதான் உருப்படியா போட்டேன்னுல்ல இருக்கேன்..அவ்வ்வ்:))\n//வழக்கம�� போல... நீங்க பண்ற காமெடிய அப்டியே effect குறையாம கொடுத்திருக்கீங்க... :P//\n//பின்னூட்டத்ல.. வயசாச்சு.. வயசாச்சுன்னு சொல்லி... யூத்துன்னு அவங்கள கண்பிக்க ட்ரை பண்ற சின்னப் பசங்கள எல்லாம் நாலு வாங்கு (செல்லமாதான்..) வாங்கலாமான்னு இருக்கு..//\nசொல்லாத. செய்ய்ய்ய். என்னா அலும்பு பண்றாங்க:))\nமீ த 200 போடாம இருக்க விடமாட்டீங்க போல....\n தெரியல (200 கொண்டு வர்றதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு)\nமீ த செகண்ட் சென்சுரீரீய்ய்ய்ய்ய்ய்......\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nபட விமரிசனப் பஞ்சாயத்து -1\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.3\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.2\n நாங்களும் மிகப் பெரிய ரவுடிதான்..\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.1\nநறுக்குன்னு நாலு வார்த்த V 4.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/151073?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-05-23T07:14:56Z", "digest": "sha1:RAVSQ2XAAKMAXCTD2TP6NRZFIQMM2GLW", "length": 6288, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "ப்ரியாவின் உண்மை முகம் இது தான்- புகைப்படம் உள்ளே - more-highlights-lankasrinews - Cineulagam", "raw_content": "\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nபிக்பாஸ் 2 டீசரில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nப்ரியாவின் உண்மை முகம் இது தான்- புகைப்படம் உள்ளே\nப்ரியா பிரகாஷ் ஒரே பாடலின் மூலம் செம்ம ஹிட்டாகிவிட்டார். இந்தியா முழுவதும் ப்ரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங்.\nஇந்நிலையில் ப்ரியா அந்த பாடலில் செம்ம அழகாகவுள்ளார் என ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்க, மறுப்பக்கம் ஒரு சிலர் ப்ரியாவிற்கு எதிராகவும் கிளம்பியுள்ளனர்.\nப்ரியா மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு, இது தான் உண்மையான ப்ரியா முகம் என்று கலாய்த்தும் வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/?p=80468", "date_download": "2018-05-23T06:50:44Z", "digest": "sha1:KWDXGB7PARFZR3E3DPTHJE3U74AMY4UV", "length": 6306, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு\nகட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு\nவிலங்­கு­களை வேட்­டை­யாட வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா, தம்­ப­னை­யில் நேற்று நட­ந்­துள்­ளது. தம்­ப­னை­யைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.\nரவிச்­சந்­தி­ர­னும், அவ­ரது நண்­ப­ரும் நேற்­றுக்­காலை வேட்­டைக்­குச் சென்­றுள்­ள­னர். அப்­போது அங்­கி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி திடீ­ரென வெடித் துள்­ளது. இந்­தத் தக­வல் ரவிச்­சந்­தி­ர­னின் நண்­ப­ரால் ஊர் மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. ஊர் மக்­கள் உடலை மீட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர்.\nஇந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/china-india-eelam.html", "date_download": "2018-05-23T07:15:02Z", "digest": "sha1:6HNTYY7I4A5DKSQ4KF3PMXKDNNTGQEPV", "length": 43815, "nlines": 139, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத் தமிழரும். -திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும் அதற்குப் பலியாகும் ஈழத் தமிழரும். -திருநாவுக்கரசு\nby விவசாயி செய்திகள் 09:29:00 - 0\nஇலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாய் உள்ளது. அதாவது வெளிநாடுகளின் அரசியல்தான் இலங்கையின் உள்நாட்டு அரசியலாகும்.\nஅமெரிக்கா, சீனா, ரஷ்யா என்பனவற்றின் பூகோளம் தழுவிய அரசியல் பொருளாதார நலன்கள்தான் அந்நாடுகளின் உள்நாட்டு அரசியலாகும். இந்த வகையில் குறிப்பாக சீனா, அமெரிக்கா என்பனவற்றின் பூகோளம் தழுவிய ���ரசியல் நலன் இலங்கையின் உள்நாட்டு அரசியலாக வடிவம் பெற்றுள்ளதுடன் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனும் இலங்கையின் உள்நாட்டு அரசியலாய் பரிமாணம் பெற்றுள்ளது.\nஇதனால் உலகளாவிய பூகோள அரசியல், இந்திய உபகண்டம் சார்ந்த புவிசார் அரசியல் ஆகிய அரசியல் அச்சாணியின் மையமாக இலங்கை காணப்படும் நிலையில் அதில் அரசற்ற மக்களாகிய ஈழத் தமிழர்கள் முதன்மையான இலக்குப் பொருளாக உள்ளனர்.\nஅதேவேளை இலங்கை அரசு இதன் பின்னணியில் தனக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களையும், தனக்கேற்படக்கூடிய ஆபத்துக்களையும், சவால்களையும் ஈழத் தமிழர்களை மூலாதாரமாகக் கொண்டு அரசியல் இராசதந்திர ரீதியில் கையாள்கிறது. இவற்றை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஆராய்வோம். இதற்கு அடிப்படையாக இன்று காணப்படும் உலகளாவிய நிலவரத்தை இப்போது நோக்குவோம்.\nஇன்று உலக அரசியலில் பிரச்சனைக்குரிய 9 பகுதிகளும் ஆசியாவிலேயே உள்ளன. அவை ஆசிய இந்துசமுத்திர பகுதியையும், ஆசிய பசிபிக் சமுத்திர பகுதியையும் உள்ளடக்கிய பகுதிகளாகும். ஒரு கண்டம் இரு சமுத்திரங்கள் பிரச்சனைக்குரிய ஒன்பது பகுதிகளென இவை அமைகின்றன.\nதென்னாசியாவில் இலங்கை, காஸ்மீர், குவாதர் என மூன்று பிரச்சனைக்குரிய பகுதிகள் உள்ளன. மத்திய கிழக்கெனப்படும் மேற்காசியாவில் சிரியா, ஈராக், அரபு - இஸ்ரேலிய பகுதிகளென மூன்று பகுதிகள் உள்ளன. கிழக்காசியாவில் வடகொரியா, தாய்வான் என்பனவற்றுடன் கூடவே தென்சீனக்கடல் என பிரச்சனைக்குரிய ஒன்பது பகுதிகள் மொத்தமாக உள்ளன.\nஇவற்றில் சிரியா, ஈராக், அரபு - இஸ்ரேலிய பகுதியென மேற்காசியாவின் மூன்று பகுதிகளையும் தவிர்ந்த மிகுதி ஆறு பகுதிகளும் சீனாவோடு நேரடியாக சம்பந்தப்படும் பகுதிகளாகும்.\nமேற்காசியாவில் மேற்படி மூன்று பிரச்சனைக்குரிய பகுதிகளிலும் சீனாவிற்கு குறைந்தபட்ச பங்கே உண்டு. இதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் நேரடியாக சம்பந்தப்படுகின்றன. இங்கு சிரியா, ஈராக் ஆகிய இருபகுதிகள் தற்போது கொதிநிலை யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பகுதிகளாகும்.\nஇவற்றில் சிரியா பிரச்சனைக்கு ஊடாக ரஷ்யா டாட்டஸ் (Tartus) துறைமுகத்தை தன்வசப்படுத்திவிட்டது. இங்கு ரஷ்யா நிரந்தர கடற்படைத்தளத்தை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஏக ஆதிக்கத்திற்கு உட்��ட்டதாக மேற்காசியா மாறுவதை ரஷ்யாவால் தடுக்க முடிந்துள்ளது.\nஇது உலக அரசியலில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அதைப்பற்றி விபரிப்பதையோ அன்றி ஆராய்வதையோ தவிர்க்கிறது. ஆனால் அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ பல ஏகத்துவத்திற்கு ஆப்பு வைத்திருக்கும் நிகழ்வாக சிரியாவின் டாட்டஸ் துறைமுகத்தில் ரஷ்யா நிலைகொண்டுள்ள சம்பவம் அமைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் சீற்றம் ஏனைய பகுதிகளை நோக்கி முன்னெச்சரிக்கையுடன் வீறுகொண்டெழ இடமுண்டு.\nஆனால் மேற்படி ஏனைய ஆறு பகுதிகளும் நேரடியாக சீனாவுடன் சம்பந்தப்படுகின்றன. இதில் சீனாவோடு இந்தியா தென்னாசியாவில் நேரடியாக மூன்று இடங்களில் சம்பந்தப்படுகின்றது. கிழக்காசியா மற்றும் தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுடன் அமெரிக்கா சம்பந்தப்படுகின்றது.\nதென்னாசியாவில் பாகிஸ்தானின் குவாதர், காஸ்மீர் ஆகிய இருபகுதிகளும் இந்தியாவுடன் நேரடியாக பிரச்சனைக்குரிய பகுதிகளாக உள்ளன. இத்துடன் இலங்கையும் அதில் ஒன்றாக அமைகிறது. இந்த மூன்றில் குவாதர், இலங்கை ஆகிய இரண்டு இடங்களும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கடி மிகுந்த பகுதிகளாக உருவெடுக்கின்றன. இதில் அமெரிக்காவின் செயற்பாடு இந்தியாவுடன் இணைந்ததாகவே அமையமுடியும்.\nமேற்காசியாவில் அதாவது சிரியாவின் டாட்டஸ் துறைமுகத்தில் ரஷ்யா தளம் அமைத்ததன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நீண்டகால தோல்வியானது அமெரிக்காவை தென்னாசியா நோக்கி அதிகம் அக்கறை கொள்ளச் செய்யும். தென்னாசியாவில் சீனா தலையெடுத்தால் ஒருபுறம் மேற்காசியாவில் ரஷ்யாவுடனும் அதேவேளை தென்னாசியாவில் சீனாவுடனும் இருபெரும் வல்லரசுகளுடன் அமெரிக்கா ஒரே நேரத்தில் மோத நேரிடும். ஆதலால் இதுவிடயத்தில் இந்தியாவிற்கு துணையாக நிற்பதன் மூலம் சீனாவை புறந்தள்ளுவதற்கான தெரிவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும்.\nஇந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் தென்னாசிய மூவகை வியூகத்திற்கு மையப்புள்ளியாக இலங்கை அமைகிறது. ஆதலால் தென்னாசியாவுக்கான சீனாவின் இந்திய எதிர்ப்பு வியூயத்தை தகர்க்க இலங்கையின் மீது சீனா மேற்கொள்ளும் நிலையெடுப்புக்களை தகர்த்தாக வேண்டும். இந்நிலையில் இலங்கை உலகளாவிய வல்லரச ஆத���க்க வியூயத்தில் ஒரு பகுதியாகிறது.\nதற்போதைய நடப்பாண்டில் மேற்காசியாவில் சிரியா, ஈராக் என்பனவற்றை சூழ்ந்து எரிநிலை யுத்தம் மையம் கொண்டுள்ளது. இது விரைவில் சுமுக நிலையை அடையக்கூடிய ஒன்றல்ல. அதேவேளை தென்னாசியா சாந்த பிரச்சனை மற்றும் வடகொரியா சார்ந்த பிரச்சனை என்பன பொறுமை காக்கப்படக்கூடிய விடயங்களும் அல்ல.\nசீனா தற்போது தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பையின்சை தன்பக்கம் வென்றெடுப்பதில் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. உத்தியோகபூர்வமாக இன்றைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சீன சார்பு நிலையை எடுத்துள்ளது. இது அமெரிக்காவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மத்தியில் புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.\nஇத்தகைய பின்னணியில் வரப்போகும் ஆண்டில் தென்னாசியா அதிகம் முன்னரங்க பிரச்சனைக்குரிய பகுதியாக மாறுவதற்குரிய சூழல்கள் உள்ளன. இதில் இலங்கை மையப் புள்ளியாகும். இந்தய - சீன - பாகிஸ்தானிய நெருக்கடி அமெரிக்காவிற்கு ஏனைய பிராந்தியங்களில் சற்று நெருக்கடித் தளர்வை ஏற்படுத்தவல்லது. இவ்வகையில் இந்தியா களத்தில் இறங்குவதும் அதற்கு அமெரிக்கா துணையாக இருப்பதும் தவிர்க்கமுடியாதவாறு நிகழ்ந்தேறும்.\nஅநேகமாக வரக்கூடிய 2017ஆம் ஆண்டு தென்னாசியப் பிரதேசம் ஒரு பெரும் பதட்டப் பிராந்தியமாக அமைய அதிக ஏதுக்கள் உள்ளன. இதில் சிக்குண்ணப்போகும் முக்கிய புள்ளியாக இலங்கைத் தீவு அமையும். அது ஈழத் தமிழரை மையமாகக் கொண்ட பிரச்சனைக்கு ஊடாகவே உருவெடுக்கும்.\nஇந்நிலையில் ஈழத்தமிழர்கள் அதிகம் முன்னறிவுடன் செயற்பட வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை சீனாவின் இந்தியாவிற்கு எதிரான மேற்படி மூவகை வியூகம் நிர்ணயிக்கவுள்ளது.\nஇதில் சீனா நிரந்திரமாக இலங்கை அரசின் நண்பன். அதேவேளை நிரந்தரமாக ஈழத்தமிழரின் எதிரி. இலங்கை அரசுக்கு நண்பனாக இருப்பதன் மூலமே தனக்கான பிராந்திய நலனை உறுதிப்படுத்தாலம் என்பதால் அது தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்க முடியாது. இது மிக எளிமையான ஒரு சூத்திரமாகும்.\nஇந்தியாவை வெற்றி கொள்ளாமல் இந்து சமுத்திரத்தை வெற்றி கொள்ளமுடியாது என்பது ஓர் அடிப்படை உண்மையாகும். ஆதலால் இந்து சமுத்திரத்தை வெற்றி கொள்ள விரும்பும் சீனாவின் முதற்தரக் கவனம் இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டிய���ாக அமைகிறது.\nஇதன்படி இந்தியாவை வெற்றி கொள்ள அது மூவகை வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. அதை 3 “EN’` களைக் கொண்ட வியூகமென அழைக்கலாம். அதாவது Encirclement, Envelopment and Entanglement என்பனவே அந்த மூன்று “EN” களுமாகும்.\nஇந்த வியூகத்தின் முதலாவது அங்கம் இந்தியாவை கேந்திர ரீதியில் சுற்றிவளைப்பது (Encirclement) என்பதாகும். அதாவது இந்தியாவை புவியியல் ரீதியாக சூழவுள்ள இலங்கை, பாகிஸ்தான் சீனாவின் தீபெத்தியப் பகுதி, நேபாளம், பங்களாதேஸ், மியான்மார் என்பவற்றில் சீனா கேந்திர ரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் இந்தியாவை கழுத்துப் பிடியில் பிடிப்பது சீனாவின் முதலாவது வியூகமாகும். சீனாவின் “முத்துமாலை” வியூகமும் இதனை உள்ளடக்கியதாகும்.\nஇரண்டாவதாகிய “அடைத்து மூடுதல்” (Envelopment) என்ற அம்சத்தின்படி மேற்படி இந்தியாவின்\nஅயல்நாடுகளை சீனப் பொருளாதாரத்தோடு ஒன்றிணைத்து ஒட்டிவிடுவதாகும்.\nமூன்றாவதாகிய “கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்ணச் செய்வது” (Entanglement) என்ற அம்சத்தின்படி மேற்படி இந்தியாவின் உள்நாட்டு முரண்பாடுகளை பயன்படுத்தி இந்தியாவை உள்நாட்டு ரீதியாக பாதுகாப்பற்ற நெருக்கடிக்குள் தள்ளுவது.\nமேற்படி மூம்முனை கூர்களைக் கொண்ட இந்த வியூகத்தை செயல்படுத்துவதற்கான மையப் புள்ளியாக இலங்கையை தன்வசப்படுத்துவது என்பதே சீனாவின் முதன்மையான திட்டமாகும். அதில் தமிழரின் இனப்பிரச்சனையை சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசிடம் தனக்கு சாதகமான நிலையை தோற்றுவிப்பது என்பதே சீனாவின் இலங்கை சார்ந்த பிரதான மூலோபாயமாகும்.\nசீனா பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் தலையெடுப்பது, இலங்கையில் தலையெடுப்பது என்பதுடன் கூடவே காஸ்மீர் பிரச்சனை என்னும் மூன்றும் தென்னாசியாவின் இந்திய அரசு எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகளாகும். இதில் முதல் இரண்டுடனும் இந்தியா நேரடியாக சீனாவுடனும், இலங்கையில் நேரடியாக சீனாவுடனும், மற்றும் குவாதர், காஷ்மீர் விவகாரங்களில் கூடவே பாகிஸ்தானுடனும் சம்பந்தப்படுகின்றது.\nஇங்கு சீனா – பாகிஸ்தான் - இலங்கை ஆகிய மூன்று அரசுகளுடனும் இந்தியா மோதுண்ணாமல் இப்பிரச்சனைகளை அதனால் கையாள முடியாது. இதில் இந்தியாவிற்குத் துணையாக அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும், இந்துசமுத்திரத்தில் உள்ள ஒரு மேற்குலக நாடான ஆவுஸ்திரேலியாவும் இந்தியாவுடன் கைகோர்க்கக்கூடியவை என்பதுடன் ஜப்பானும் இதில் மேற்குல நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்தியாவிற்கு அணுசரனையாக முடியும்.\nஅதேவேளை அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயத்தில் ரஷ்யா அமெரிக்க எதிர்நிலை எடுக்க விரும்புவது இயல்பானதே. ஆனாலும் உலகம் தழுவிய ரஷ்யாவின் பூகோள பொருளாதார நலன் என்பது அதற்கு பிரதானமாக உற்பத்திப் பண்ட (Commodity) வர்த்தகத்தில் தங்கியதாகயில்லை.\nமாறாக எரிவாயு உட்பட்ட இயற்கை மூலவள வர்த்தகத்திலும், ஆயுத விற்பனை வர்த்தகத்திலும், உயர்தொழில்நுட்ப வர்த்தகத்திலும் தங்கியுள்ளது. இதில் ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப விற்பனைக்கான ரஷ்யாவின் பெரிய சந்தையாக இருப்பது இந்தியாவாகும். அத்துடன் இந்துசமுத்திரத்தின் பிரதான நாடாக இருப்பதும் இந்தியாவாகும். எனவே இந்தியாவை பகைக்க ரஷ்யா ஒருபோதும் முற்படாது.\nஅதேவேளை அதற்கு அமெரிக்காவின் ஆதிக்கதிற்கு எதிரான நிலைப்பாடும் இருக்கும். இந்நிலையில் இந்தியா பொருட்டு ரஷ்யா நடுநிலை வகிப்பதைத்தவிர அதற்கு வேறு மாற்றுவழி இருக்காது. நடுநிலையென்பது வெல்லும் பக்கத்திற்குச் சார்பானது என்பதே நடுநிலைப்பற்றிய கோட்பாட்டு விளக்கமாகும்.\nஎப்படியே இங்கு பிரச்சனை ஏற்படும் போது தென்னாசியா பொறுத்து சீனா -பாகிஸ்தான் - இலங்கை என்பன தெளிவான ஓர் அணிக்குள் அமையும். இந்தியாவிற்கு அணுசரனையாக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு அணுசரனையாக இந்தியாவும் செயற்படக்கூடிய நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இந்திய சாய்வு நிலைப்பாட்டை எடுக்கும்.\nஇத்தகைய ஒரு பின்னணியிற்தான் 2017ஆம் ஆண்டின் பெரும் போக்கானது இந்துசமுத்திரம் சார்ந்த தென்னாசியப் பிராந்தியத்தில் நிகழவுள்ளது. இங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் ஆசிய - பசிபிக் பிராந்தியம், இந்துசமுத்திர மேற்காசிய பிராந்தியம் என்பனவற்றின் கூட்டுவிளைவாகவே வடிவம் பெறும் அல்லது அவற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும்.\nஇதன் பின்னணியில் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கும் 2020ஆம் ஆண்டிற்கும் இடையில் தென்னாசியா இன்றைய மேற்காசியாவைப் போன்ற அல்லது அதைவிட சற்று அதிகமான ஒரு யுத்த பூமியாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் இந்த நவீன உலகில் யுத்தம் எரிநிலையில் நீண்டகாலம் நீடிக்க முடியாது. ஒரு யுத்தம் வெடித்தால் அதுவும் ஓரிரு ஆண்��ுகள் மட்டும்தான் நீடிப்பதற்கான ஏதுக்கள் உண்டு.\nபலுசிஸ்தான், காஸ்மீர், இலங்கை அதுவும்; தமிழீழப் பிரச்சனை என்பன இங்கு கொடிவிட்டு நகர்வதற்கான ஏதுக்கள் அதிகமுண்டு. எப்படியோ இதில் இலங்கையும், ஈழம் பிரச்சனையும் தலையாய இடத்தை வகிக்கும்.\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல இலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாகும். அப்படியே பெருவல்லரசுகளின் உள்நாட்டு அரசியல் என்பது பூகேளாம் தழுவிய அரசயில் நலன்களாகும். இந்த வகையில் பெருவல்லரசுகளின் பூகோள மற்றும் புவிசார் அரசியல் ஆதிக்கத்திற்குள் இலங்கைத் தீவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் உள்ளது.\nஇலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாக இருக்கும் அதேவேளை வல்லரசுகளின் உள்நாட்டு அரசியல் என்பது அதாவது அவற்றின் தேசிய நலன் என்பது பூகோளம் சார்ந்த அரசியலாக உள்ளது.\nஅமைவிட ரீதியாக இந்தியாவிற்கு அருகே இலங்கை காணப்படுவதால் அது இந்தியாவுடன் தொடர்புடைய புவிசார் அரசியல் சர்ச்சைக்குரிய புள்ளியாக உள்ளது. மேலும் இந்துசமுத்திரத்தின் மத்தியில் இராணுவ ரீதியான கேந்திரம் மற்றும் உலக வர்த்தக ரீதியான மையமாக இலங்கை அமைந்துள்ளதால் அது ஏனைய உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ளது.\nஇந்த வகையில் இலங்கை புவிசார் ரீதியிலும், உலகம் தழுவிய பூகோள ரீதியிலும் உலகின் பல்வேறு நாடுகளோடும் தொடர்புறுவதால் அது வெளிநாடுகளின் அரசியல் ஆடுகளமாய் காட்சியளிக்கிறது.\nஇதன் பின்னணியில் புவிசார் அரசியல் ரீதியிலும், பரந்த பூகோள அரசியல் ரீதியிலும் இலங்கைக்கு வாய்ப்புக்களும் உள்ளன, ஆபத்துக்களும் உள்ளன. சவால்களும் உள்ளன.\nஇதன்படி இலங்கையின் ஆட்சியாளர்கள் இவ்வாறு காணப்படும் வாய்ப்புக்களை கனகச்சி;தமாக தமதாக்கிக் கொள்வற்கு தமிழ் மக்களின் பிரச்சனையை ஏதுவாக்கி விடுகின்றனர்.\nஅதேவேளை தமக்கு ஏற்படவல்ல ஆபத்துக்களையும், சவால்களையும் சமாளிப்பதற்கு ஈழத் தமிழர் பிரச்சனையை அடியாதாரமாக கையாள்கின்றனர்.\nஎப்படியோ இலங்கை அரசு புவிசார் ரீதியிலும், பூகோள ரீதியிலும் தனக்குச் சாதகமாக காணப்படுகின்ற வாய்ப்புக்களைப் பெறுவதற்கு தமிழர் பிரச்சனையை ஆதாரமாக்குவதுடன் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கும் தமிழர் பிரச்சனையை கருவியாக்���ிவிடுகிறது.\nஇலங்கை அரசிடமிருந்து நலன்களை அடைய விரும்பும் எந்தொரு அரசும் இதில் இலங்கை அரசுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவே முயலும். ஆனால் தமிழ் மக்களின் பக்கம் தமக்கு நலன்கள் இருக்கின்றன என்பதை உணரும் நாடுகள் இதில் தமிழ் மக்கள் பக்கம் சாய வாய்ப்புண்டு.\nவாய்ப்புக்களை பெறுவதற்காகவும் சவால்களை எதிர்கொள்வதற்காகவும் ஈழத் தமிழர் பிரச்சனையை கையாள்வதில் இலங்கை அரசியல் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். இதில் மேற்படி யதார்த்தத்தை சரிவர புரிந்து கொண்டு காணப்படும் நிலைமையில் சாதகமானவற்றை ஒன்று திரட்டி முன்னெடுக்கக்கூடிய வியூகங்களை தமிழ்த் தரப்பு வகுக்கத் தவறினால் வரப்போகும் சில ஆண்டுகள் ஈழத்தமிழருக்கு மிகவும் துரதிஸ்டவசமானவை.\nஆனால் இவற்றின் அரசியல் உடற்கூற்றியலை சரிவர புரிந்து நடைமுறைசார்ந்து கையாள முற்பட்டால் அது ஈழத்தமிழரின் வாழ்வில் வரப்போகும் ஆண்டுகள் அதிஸ்டவசமானவையாக அமைய முடியும். இதில் எது தெரிவு என்பதற்கான வாய்ப்புக்கள் ஈழத் தமிழர் கையில் உண்டு.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gulftamilnanbarkal.blogspot.com/2011/06/blog-post_7875.html", "date_download": "2018-05-23T07:08:02Z", "digest": "sha1:WMGKUJWZ2VBSFHHQ46A5KYNWIEUHVP4X", "length": 5373, "nlines": 106, "source_domain": "gulftamilnanbarkal.blogspot.com", "title": "குழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்... ~ வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்", "raw_content": "\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n(தமிழ் உறவுகளுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள ஒரு இடம்)\nயாஹூ குழுமம் (Yahoo Groups)\nகூகிள் குழுமம் (Google Groups)\nலிங்க்கிடு இன் (Linked In)\nகுழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்...\n6:02 AM வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் No comments\nகுழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்...\nநண்பர்களே நமது குழும லோகோவை (LOGO) மாற்றம் செய்யவேண்டும் என்று நமது குழும நண்பர் AZARAI கேட்டுகொண்டோம். நண்பரும் நமது வேண்டுகோளை ஏற்று ஒரு லோகோவை வடிவமைத்துள்ளார்.\nஇதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா அப்படி செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் போன்ற உங்களுடைய கருத்துக்களை நண்பருக்கு அனுப்பலாம் அல்லது நமது குழுமத்திற்கு அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.\nஎப்படி இணைவது நமது யாஹூ குழுமத்தில்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்களின் மின்னணு நூலகம்\nAL TAYER -DUBAI குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்பு\nஅபுதாபியின் அழகை கண்டு ரசிக்க வாருங்கள்\nதுபாயில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதுபாயில் த‌மிழ்ச்ச‌ங்க‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி\nஜித்தா தமிழ் மன்றத்தின் 'கலாச்சார விழா\nதுபாயில் நடிகை மனோரமாவிற்கு விருது\nகுழும நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.....\nதுபாயில் தமிழக மாணவர்களின் கூடுகை தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-23T06:53:09Z", "digest": "sha1:YVJ2P4OHSNRWWZSPET32UDKA6EC6BBVK", "length": 31241, "nlines": 482, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை ஜனாதிபதிக்குண்டு", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஅப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை ஜனாதிபதிக்குண்டு\nமேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,\nமேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,\nவன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்\nஇலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.\nஇன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்ற���ை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.\nநான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.\nவன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய hPதியில் ஏற்படவும் கூடும்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 2:48 AM\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nதமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை ...\nஇன்று (21-05.2009) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீ...\nபிரபாகரனின் நிலை - எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக...\nமுள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி - தமிழர...\nமனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக - சுரேஷ்\nநேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத...\nதமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர...\nபாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும...\nஊடகத்துறை நண்பன் நிலந்த இலாங்கமுவ குற்றப்புலனாய்வு...\nஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா க...\nஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இ...\nஅவசரம் - அனைவரும் தயவுசெய்து அப்பாவித் தமிழ்மக்களு...\nஎங்களை உள்ளுக்கும் போக விடாங்களாம் - ஒரு தாயின் அல...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் - தமிழக மக்களுக்கும் நன்றி...\nபத்திரிகையாளருக்கு ஜே.வி.பி (JVP) விமல் வீரவன்சவின...\nஈழத் தமிழர் இன்னல் - பகுதி 1\nகப்பம், கடத்தல், கொள்ளைகள், மனித உரிமை மீறல்கள் ஆக...\nஇடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள் TULF PLOTE EPRL...\n“எம் உயிரை காப்பாற்றுங்கள்” வன்னியிலிருந்து எழும் ...\nஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனித...\nயாழ். அகதிகளை முகாம்களில் உறவினர்கள் பார்வையிட வா...\nமட்டக்களப்பு நகரில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக கிணற...\nஉணவுக்குக் கையேந்துகிறார்கள் இடம்பெயர்ந்த மக்கள் -...\n30 Minuten - சுவிற்சர்லாந்துப் பத்திரிகையில் - ஈழத...\nஅப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் ப...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மை��ைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilinosai.blogspot.com/2013/09/blog-post_24.html", "date_download": "2018-05-23T06:42:21Z", "digest": "sha1:DWYQCWFJIC5FBEB5FK3D4Y3X6FTRLGU2", "length": 12523, "nlines": 171, "source_domain": "kuyilinosai.blogspot.com", "title": "Kuyilin Osai: சிதம்பர சக்கரம்", "raw_content": "\nசக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன\nசக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ\nபக்தி கொள்ளும் கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து\nவிக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிநான்கும் சுற்றிவந்தும்\nவேண்டுமெங்கள் வாழ்வுகாணும் வில்லங்கம் ஏனோ\nசக்திதெய்வம் போற்றிவாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று\nசற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ\nஉக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்\nஅக்கா அன்னை தம்பி தங்கை ஆசையோடு கூடியாடி\nஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ\nவிக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க\nவிட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ\nசிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்\nசத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ\nஎக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா\nஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே\nவிக்கிரமா தித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா\nமக்கனுக்கு காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,\nசாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ\nஅக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்\nவிக்கலுக்கு நீர்குடிக்க வேண்டியவர்க் கீதலன்றி\nவிட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்��ிடல் ஏனோ\nஅக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை\nஅத்துமீறீ வந்திடுமென் றானது கனவே\nசுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்\nசொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ\nஎத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து\nஅத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா\nஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ\nசொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று\nசுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ\nசத்தமின்றி ஒன்றிணைந்து சத்தியத்தின் சக்தியோடு\nஇலக்கியத் தலைவி - ஏகாந்தம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nகடல்தன்னில் அலைஒன்று புரள்கின்றது - அது களிகொண்டு உயர்வாகி எழுகின்றது திடங்கொண்டு கரைவந்து உருள்கின்றது - என்றும் தெளிவோடு மணல்மீது குளிர்த...\nநிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும் நிலைதனை நிதமெழ அருள்தாயே குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு குவலயம் மலர் என மடிதூங்க மறை...\nசிதம்பர சக்கரம் சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ பக்தி கொள்ளும்...\nகூவுமிளங் குயில்பாடக் குழலேன் யாழுமேன் கொப்பிருந்தால் போதாதோ தூவுமழை மேகமின்றித் தோகைநட மாடவெனத் துள்ளிசையும் தேவையாமோ தாவும்சிறு மான்குட்...\nநீ இருக்கும் வரை நானிருப்பேன்\nநேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை தோற்றவனாய் திரும்புவதே ஈற்றி...\nஆழப் பரந்த அண்டத்தில் ஆகாயத்தின் நீலத்தில் வாழக் கிடைத்த புவிமீது வந்தே வாழ்வைக் கொண்டாலும் வேழப்பிழிறல் செய் வான விரைநட் சத்திர வெ...\nஊர் நிரம்பவும் ஓடுது பார் வெள்ளம் - இதில் உனக்கு மட்டும் வரண்டிருப்பதென் நெஞ்சம் பார்முழுவதும் மண் படர்ந்திட்ட தோற்றம் - இதில் ப...\nவண்ண விளக்குகள் மின்ன ஒளிர்ந்திடும் வாசலில் நின்றிருந்தேன் எண்ணமதில் இன்ப ஊற்றெடுக்க வீதி எங்கும் வனப்பைக் கண்டேன் கண்ணுக் கழகெ��ும் வண்ண அல...\nநீலமலையினின் சோலைக் குயிலொன்று நின்று பாடுது - அது நேசமுடன் கூவ வானமழை மீறிச் சோவெனக் கொட்டுது மேலடி வானிடை...\nஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றி எப்படியோ நானவனைக் கண்டேன் தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன் தான் ஒழிக்கத் தேடியறி...\nஇலக்கியத் தலைவி - ஏகாந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4275-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-vijay-mass-without-foreigner-reaction-video.html", "date_download": "2018-05-23T06:39:54Z", "digest": "sha1:6M2BL5ATRKA4R4KU767PEDAYNVKN3QTW", "length": 6464, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி !!! Vijay mass without foreigner reaction video | thalapathy overseas fans sample clips here - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \n\" தளபதிக்கு \" சீனா,ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nதனுஷ் IN \" மாரி \" இது வேற \" மாரி \" IN M.G.R \nசவூதி நாட்டின் மக்காவில் சுவை குறையாத சுத்தமான சாப்பாட்டு வகைகள் \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nஒபாமாவை பார்த்து அழுத பள்ளி மாணவர்கள்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nஇலங்கை இப்படி பட்ட நாடா \nசுவையான, சூப்பரான ,சத்தமான மாம்பழம் சாப்பிடலாமா \nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\n​ - இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜா��ின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/14/6884/", "date_download": "2018-05-23T07:22:08Z", "digest": "sha1:NQKK7P5XBBLTZUDB2YJ5PVAQBX5IP5PL", "length": 27075, "nlines": 186, "source_domain": "vanavilfm.com", "title": "உலகின் மிக மோசமான பத்து மாபீயா கும்பல்கள் - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nஉலகின் மிக மோசமான பத்து மாபீயா கும்பல்கள்\nஉலகின் மிக மோசமான பத்து மாபீயா கும்பல்கள்\nதிட்டமிட்ட வகையில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாபீயா (குற்றமிழைக்குழுக்கள்) கும்பல்கள் பற்றிய தகவல்கள் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. எந்த நாட்டை மையமாகக் கொண்டு இயங்குகின்றார்கள் என்பதனையும், இந்த நாட்டவர்கள் அதிகமாக குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் மாபீயா கும்பல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களை இந்தக் கும்பல்கள் மேற்கொண்டு வரும், இந்தக் கும்பல்களின் மோசமான தன்மைக்கு ஏற்ப பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.\n1. ரஸ்ய மாபீயா கும்பல்\nகலைப் பொக்கிஷங்கள் முதல் அணுவாயுத தொழில்நுட்பம் வரையிலான சகல சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளிலும் இந்த கும்பல் ஈடுபட்டு வருகின்றது. எதிரிகளை துப்பாக்கி தோட்டாக்களினால் சல்லடையாக்குவதனை வழமையாகக் கொண்ட இந்த அமைப்பு ரஸ்யாவை குறிப்பாக தலைநகர் மொஸ்கோவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ரஸ்ய மாபீயா கும்பல் உறுப்பினர்கள் திட்ட வகையில் சர்வதேச ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மொஸ்கோவின் ஸ்லோன்ட்ஸ்வெஸ்கயா பிரட்வா (Solntsevskaya Bratva) எனப்படும் மாபீயா கும்பல் உலகின் மிக மோசமான கும்பலாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்���து.\nசோவியத் ஒன்றியத்திலிருந்து உருவான ரஸ்ய மாபீயா அமைப்பு தற்போது உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த மாபீயா கும்பலில் 100000 முதல் 500000 வரையிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இஸ்ரேல், ஹங்கேரி, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஸ்பெய்ன் மற்றும் ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தக் கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல், இணைய மோசடி, பாலியல் குற்றச் செயல்கள், குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n1980ம் ஆண்டு முதல் இந்த மாபீயா கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தக் கும்பலின் பிதமகராக செர்ஜி மிக்கலோவ் கருதப்படுகின்றார். இந்த அமைப்பு ஏனைய பல மாபீயா குழுக்களை ஒன்றிணைந்து பாரிய வலைமையப்பைகாக இன்று உருப்பெற்றுள்ளது.\n2. சிசிலிய மற்றும் அமெரிக்க கோசா நொஸ்ட்ரா\nசிசிலிய மற்றும் அமெரிக்க கோசா நொஸ்ட்ரா மாபீயா கும்பல் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தக் கும்பலின் நடவடிக்கைகள் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கும்பல் பாரிய குற்றச் செயல்களை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டிருந்தது. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், ஏனைய மாபீயா கும்பல்களுக்கு இடையில் மத்தியஸ்தம் வகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதானமாகக் கொண்டு மாபீய கும்பல் இயங்கி வருகின்றது. இந்தக் கும்பலில் 3500 முதல் 4000 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.\n3. கொலம்பிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்\nகொலம்பிய போதைப் பொருள் கும்பல் போதைப் பொருட்களை கடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இராணுவ, அரசியல் மற்றும் சட்டம் ஆகிய பல துறைகளில் இந்தக் கும்பல் அமைப்புக்களை நிறுவி அதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. காலி, மெடிலியன், நொர்ட் டெல் வெலி போன்ற கும்பல்கள் முக்கியமான கும்பல்களாகக் கருதப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்றை அடுத்து கும்பல்களின் முக்கிய உறுப்பினர்களை நாடு கடத்த் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் முக்கிய தலைவர்கள் தலைமறைவாகி வாழத்தொடங்கினர��. தீவிரவாதம் மற்றும் ஆட் கடத்தல் நடவடிக்கைகளில் மெக்ஸிக்கோ மாபீயா கும்பல்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன.\nசீனாவின் ட்ரைட்ஸ்வே மாபீயா கும்பல் பல்வேறு கிளைக் கும்பல்களைக் கொண்டமைந்துள்ளது. சீனா, மலேசியா, ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தக் குழு இயங்கி வருகின்றது. நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், வென்குவார் மற்றும் சென் பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களிலும் இந்தக் கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஒப்பந்தக் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கப்பம் கோரல், உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் இந்த கும்பலுக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 18ம் நூற்றாண்டு முதல் இந்தக் கும்பல் இயங்கி வருவதுடன், அப்போது இந்தக் கும்பலுக்கு தியன் டி ஹ_ய் என பெயரிடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இயங்கி வந்த போதிலும் இந்த அமைப்பின் செயற்பாடுகள் மிகவும் வரையறைக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. இந்த மாபீயா கும்பலில் 50 முதல் 30000 வரையிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கலாம். போலி நாணத் தாள்தகள் தயாரிக்கும் பணிகளிலும் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யாக்குஸா கும்பல் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டது. அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களை இந்தக் கும்பல் பிரதானமாக மேற்கொண்டு வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் இந்தக் கும்பல் ஜப்பானில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சில உறுப்பினர்களின் உடல் முழுதிலும் பச்சை குத்தப்பட்டிருக்கும். 2500 குடும்பங்களைச் சேர்ந்த 11000 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். பாலியல் திரைப்படங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல், கப்பம் கோரல், கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தக் கும்பல் மேற்கொள்கின்றது.\nமெக்ஸிக்கன் மாபீயா மிகவும் வலுவான ஓர் அமைப்பாகும், அமெரிக்காவின் சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது. 1950களின் கடைக்கூற்றில் இந்தக் கும்பல் உருவாக்கப்பட்டது. கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கும்பல் உருவாக்கப்பட்டது. கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களை இந்தக் கும்பல் மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவ���ன் பல பாகங்களிலும் 30000 உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களில் அநேகர் பச்சை குத்தியிருப்பார்கள். 150 சிறைக் கைதிகளே இந்தக் கும்பலுக்கு கட்டளைகளை இடுவதாகவும் இதனை 2000 உறுப்பினர்கள் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇஸ்ரேலிய மாபீயா அமைப்பு உலகின் பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் ஆகியனவே இந்த அமைப்பின் பிரதான குற்றச் செயலாகும். கடந்த காலங்களில் இஸ்ரேல் மாபீயாக்கள் மிகவும் மனிதாபிமான முறையில் செயற்பட்ட போதிலும் தற்போது அருகில் இருப்பரை படுகொலை செய்வதற்கு ஒரு நொடியும் யோசிப்பதில்லை. ரஸ்ய – இஸ்ரேலிய மாபீயா அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.\nசைபீரியா பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், கடத்தல்கள், ஒப்பந்தப்படுகொலை, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. வெஸ்டோவாக், சுர்சின் மற்றும் செம்யூன் ஆகிய பெயர்களில் இந்தக் குழு இயங்கி வருகின்றது. 30-40 வரையிலான குழுக்கள் குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகின்றன.\nஅல்பானிய மாபீயா கும்பலில் பல குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. அல்பானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இந்தக் கும்பல்கள் குற்றச் செயல்களை இழைத்து வருகின்றது. 1980ம் ஆண்டு முதல் அல்பானிய மாபீயா கும்பல் சர்வதேச ரீதியான குற்றச் செயல்களை வியாபித்திருந்தது. எவ்வாறெனினும், அல்பானிய மாபீயா குழுக்கள் 15ம் நூற்றாண்டு முதல் இயங்கி வருகின்றன. பாலியல் மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் இந்தக் குழு அதிகமாக ஈடுபடுகின்றது.\n10. தி பை பெமிலிஸ்\nதி பை பெமிலிஸ் என்ற கும்பல் ஐந்து அமெரிக்க இத்தாலி மாபீயா குழுக்களை உள்ளடக்கியது. 1930ம் ஆண்டு முதல் நியூயோர்க்கில் இந்தக் கும்பல்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மரான்சானோ மற்றும் மசாரியா ஆகிய குடும்பக் கும்பல்களே இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தன. பை பெமிலிஸ் அமைப்பு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையது.\nகண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு\nகோவைக்காய் சமையல் – சூப்பர் டிஷ் – சமையல்\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள் எழுதியுள்ளார் \nஇந்தியாவில் சூனியக்காரி என்ற சந்தேகத்தின் பேரில் பெண் கொலை\nஹிட்லரின் மரணம் குறித்த நீண்ட கால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nமகளை கொடூரமாக கொலை செய்த தாய்\nபோலியோ நோயை ஊசி மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ncit.lk/application-called-for-employment-based-skill-training-programme-2018/", "date_download": "2018-05-23T07:05:17Z", "digest": "sha1:PQ7GXAY6VVL3YMICZSFJZAE57GFSDDVE", "length": 7245, "nlines": 94, "source_domain": "www.ncit.lk", "title": "Application called for employment based skill training programme – 2018 – NCIT | Northern Chamber of Information Technology Srilanka", "raw_content": "\nWUSC நிறுவனம் நடாத்தும் ASSET திட்டத்தின் கீழான தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளை NCIT உடன் இணைந்து நடாத்துவதற்கு NCIT அமைப்பில் உறுப்பினராக வடக்கு மாகாணத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்( முன்மொழிவுகள்) கோரப்பட்டுள்ளது . ( ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்கு வழங்க முன்வருவதாயின் தனித்தனி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கவேண்டும்) . முன்மொழிவுகளில் தொழில்வழங்குனர்களும் தேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.\nதொழில் வழங்குனர்களின் தேவைக்கேற்ற ஆளணியினருக்கான பயிற்சிகளை வழங்குவதும் அதன் மூலம் பயிற்சி பெறுபவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதும் இந்த திட்டத்தின்நோக்கமாகும் .\n1. யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிற்கானது (முடிவுத்திகதி 6.05.2018)\nவிண்ணப்ப மாதிரியும் திட்ட மாதிரியும் தரவிறக்கம் செய்க\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி முன்மொழிவுக்கமைவாக தயாரித்து 15.05.2018 அன்று நேரடியாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும் (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇது தொடர்பிலான மேலதிக விபரங்களை என்னுடன் அல்லது WUSC மாவட்ட பிரதிநிதிகளுடன் 06.05.2018 இற்கு முன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்\nவிண்ணப்பங்கள் எவையும் தபால் மூலமோ மின்னஞ்சல் மூலமாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எமக்கு தெரிவித்தால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள் அவ்வேளை நேரடியாக உங்கள் விண்ணப்பங்களை முன்மொழிவுகளுடன் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். நேர்முகத்தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியான செயற்பாடுகளிலும் NCIT இடம்பெற்றிருக்கும்.\n2. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கானது (முடிவுத்திகதி 16.05.2018)\nவிண்ணப்ப மாதிரியும் திட்ட மாதிரியும் தரவிறக்கம் செய்க\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி முன்மொழிவுக்கமைவாக தயாரித்து 16.05.2018 இற்கு முன்பாக எமக்கு அனுப்பிவைக்கவும் 17.05.2018 அன்று நேரடியாக வவுனியாவில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும் (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஇது தொடர்பிலான மேலதிக விபரங்களை என்னுடன் அல்லது WUSC மா���ட்ட பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்\nவடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/01/17/570464869-15026.html", "date_download": "2018-05-23T06:59:32Z", "digest": "sha1:4ZUGYNGCSJOEKSI7JNQTX2XD7QJ6WX6J", "length": 9977, "nlines": 71, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "13 பிள்ளைகளை சித்திரவதை செய்த பெற்றோர் கைது | Tamil Murasu", "raw_content": "\n13 பிள்ளைகளை சித்திரவதை செய்த பெற்றோர் கைது\n13 பிள்ளைகளை சித்திரவதை செய்த பெற்றோர் கைது\nபெரிஸ்: கலிஃபோர்னியாவில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட் டிருந்த 13 பிள்ளைகளை அமெரிக்கப் போலிசார் மீட்டதைத் தொடர்ந்து அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள் ளனர். பிள்ளைகளை வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப் படுத்தியதான குற்றச்சாட்டுகளின் பேரில் 57 வயது அலன் டர்பின் என்பவரையும் அவர் மனைவி 49 வயது லூயிஸ் அனா டர்பினையும் போலிசார் கைது செய்துள்ளனர். பிள்ளைகளை அடைத்து வைத்து சித்திரவதைப்படுத்தி யதற்கான காரணத்தை அந்தத் தம்பதியர் போலிசாரிடம் தெரி விக்கவில்லை.\nஇரண்டு வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 13 பிள்ளைகளும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிஸ் நகரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் உடன் பிறப்புகள் என்று நம்பப்படுகிறது. வீட்டினுள் அடைத்து வைக்கப் பட்டிருந்த பிள்ளைகளில் சிலர், இரும்புச் சங்கிலியால் படுக்கை யோடு சேர்த்துக்கட்டப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்ததாக போலிசார் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டி லிருந்து எப்படியோ தப்பிவந்த 17 வயது பெண், அந்த வீட்டில் கண்டெடுத்த ஒரு கைத்தொலை பேசியைப் பயன்படுத்தி அவசர எண் மூலம் போலிசாருடன் தொடர்புகொண்டு தனது சகோதர, சகோதிரகள் 12 பேரை தன் பெற்றோர் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nஒரு வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 பிள்ளைகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோரான 57 வயது அலன் டர்பின் என்பவரையும் அவர் மனைவி 49 வயது லூயிஸ் அனா டர்பினையும் போலிசார் கைது செய்தனர். படம்: ஏஎஃப்பி\nமகாதீர்: இழந்த பெருமையை மீட்டெடுப்பது அவசியம்\nபிரதமர் மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nஇலங்கை பெருந்துயரத்தை அனைத்துலக குழு ���ிசாரிக்கக் கோரியவர்கள் கைது\nஐவருக்கு மேல் ஒன்றுகூட தாய்லாந்து ராணுவ அரசு தடை\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/02/12/1359377647-15535.html", "date_download": "2018-05-23T06:59:13Z", "digest": "sha1:UCGHJHHU5QYIEQEPZWZBWQWUZ5QIYNP2", "length": 8694, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சமூக ஆதரவுடன் குடமுழுக்கு விழா | Tamil Murasu", "raw_content": "\nசமூக ஆதரவுடன் குடமுழுக்கு விழா\nசமூக ஆதரவுடன் குடமுழுக்கு விழா\nயீ‌ஷூன் வட்டாரத்தில் அமைந் துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிர மணியர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவதாகவும் அதேபோல நேற்று காலை இங்கு சிறப்பாக நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பக்தி பரவ சத்துடன் கலந்துகொண்டதாக வும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் முன்வந்து ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தமது நீ சூன் குழுத்தொகுதியிலிருந்து பலரும் நன்கொடை வழங்கியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.\nயீ‌ஷூன் தொழிற்பேட்டை ‘ஏ’இல் உள்ள புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தின் நான் காவது குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டபிறகு செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் சண்முகம் இதனைத் தெரிவித்தார்.\nயீ‌ஷூனில் உள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய குடமுழுக்கு விழாவை பெரும் திரளான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர். படம்: எஸ். ராஜ் சூ.\nஉள்துறை குழுவின் புதிய பாவனை பயிற்சி முறை\nபிரதமர்: அனைத்துப் பிரிவினரும் முன்னேற வாய்ப்பு வேண்டும்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிற��� வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/lyca.html", "date_download": "2018-05-23T06:55:06Z", "digest": "sha1:RFAIP62WLI6CUTHHDTCY6SW3MXZA4HM6", "length": 12353, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "lyca நிறுவனத்தை அண்டிய பகுதிகளில் குண்டு அச்சுறுத்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nlyca நிறுவனத்தை அண்டிய பகுதிகளில் குண்டு அச்சுறுத்தல்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் நிதி மையமாக கருதப்படும் canary wharf பகுதி குண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. குறித்த பகுதியில் அனாமதேயமாக நிறுத்தப்பட்ட கார் வண்டி தொடர்பாகக் கிடைத்த தகவலை அடுத்து அப்பிரதேசம் பதட்ட நிலைக்கு உள்ளாகியது. பெருமளவிலான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அப்பிராந்தியத்தில் உள்ள இங்கிலாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான லைக்கா உள்ளிட்ட பல நிறுவன ஊழியர்கள் கட்டடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்தும் அளித்துவரும் அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக அமைகின்றன. பிரதான பொருளாதார கட்டிட மையங்களை இலக்கு வைத்தும், அதிக சேதங்களை இங்கிலாந்துக்கு ஏற்படுத்தவும் ஐஎஸ் கடுமையாக முயன்று வருவதாக பிரித்தானிய உளவுத்துறை ஏற்கனவே சுட்டிக் காட்டி உள்ளது.\nஇங்கிலாந்தின் பிரதான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான lyca உள்ளிட்ட பல்வேறு பிரதான முன்னணி நிறுவனங்களின் அன்றாட செயற்பாட்டுப் பணிகள் இன்றைய பதட்ட நிலையை அடுத்து பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல��\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/02/0224-the-sex-according-your-age.html", "date_download": "2018-05-23T07:30:34Z", "digest": "sha1:GLHD3MGBVMNN7EVORETG5CLV7BAPJKQR", "length": 11995, "nlines": 60, "source_domain": "tamil.indiansutras.com", "title": "வயதுக்கேற்ற செக்ஸ்-வழிகாட்டும் 'செக்ஸ்டஸி'! | The Sex, according to your age!, வயதுக்கேற்ற செக்ஸ்-வழிகாட்டும் 'செக்ஸ்டஸி'! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » வயதுக்கேற்ற செக்ஸ்-வழிகாட்டும் 'செக்ஸ்டஸி'\nவயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ்.\nசெக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி.\nஇந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.\nபெண்களில் பலருக்கு செக்ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடிக்கடி வருமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.\nஇதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம்.\n20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி.\n30 வயதில் வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம்.\nபூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலிடங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம்.\nஇதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள்வது, பாத் டப்பில் வைத்துக் கொள்வது என்று வித்தியாசமாகவும் திங் பண்ணுவார்களாம்.\nஅதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் இந்த வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.\nஇந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.\nபல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம்.\nஅதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம்.\n30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாம்.\n40 வயதைத் தாண்டிய பெரும்பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மே��ும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம் ஆண்கள்.\nபெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம். தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம்.\nமாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.\nடிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.\nRead more about: செக்ஸ், வயது, உணர்வுகள், காதலர்கள், வழிகாட்டி, செக்ஸ்டஸி, sex, age, ureges, lovers, guide, sextasy\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_1890.html", "date_download": "2018-05-23T07:07:21Z", "digest": "sha1:WG4AX5ULJRFY2QG2DX4PFTVJFDP7XFKU", "length": 28130, "nlines": 326, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: காளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகாளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)\nமுன்னாள் சபாநாயகர் காளிமுத்து இறைவன் அடி சேர்ந்து ஐந்து நாட்களில் அவரை வைத்து அரசியல் பண்ண தொடங்கிவிட்டார்கள். நேற்று கலைஞர் அறிக்கையை தொடர்ந்து ஜெ இன்று அதற்கு பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.\nகாளிமுத்து ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.\nஅரசு பேரூந்துகளில் தொன்மையும், உண்மையும் வாய்ந்த திருக்குறளை அழித்து விட்டு கருணாநிதியின் எழுத்துக்களை ஏன் பொன் மொழிகள் என்ற பெயரில் எழுதுகிறீர்கள்ப இது ஒரு வரலாற்று பிழையாக இருக்கிறதேப ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயத்தையே சிறுமைப்படுத்தும் செயலாக இருக்கிறதே என்று அறிக்கை ஒன்று நான் வெளியிட்டி��ுந்தேன்.\nஅந்த அறிக்கைக்கு பதில் தராமல் திருவள்ளூவரை விட தானே உயர்ந்தவர் என்பது போன்று இன்னொரு அறிக்கை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். திருக்குறளை விடுத்து ஏன் உங்கள் எழுத்துக்களை பேரூந்துகளில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் திசை மாற்றும் முயற்சியாக வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.\n\"சட்டமன்றத்திற்கு நான் போகவில்லை என்றாலும், சட்டமன்ற நடவடிக்கைகளில் அன்றாடம் சொல்லப்படுகின்ற திருக்குறளில் என்ன குறளை அவைத்தலைவர் காளிமுத்து சொல்லுகிறார் என்று பார்ப்பேன். பெரும்பாலும் குறளுக்காக உரை என்னுடைய உரையாகவே இருக்கும்'' என்றும், இது தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஒன்று என்றும், அது எனக்கு தெரியவந்த போது அன்புச்சகோதரர் காளிமுத்துவை நான் மிரட்டியதாகச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி.\nகாளிமுத்து தி.மு.க.விற்கு சென்ற நிலையிலும், என்னைப்பற்றியும், என் தாயாரைப்பற்றியும் இழிவுப்படுத்திப் பேசியப்போதும், பற்றும் மாறாத பாசமும் கொண்டிருந்தேன். இது என் மனச்சாட்சிக்குத்தெரியும். அந்த கடவுளுக்குத்தெரியும். என்றைக்குமே காளிமுத்து வின் அத்தகைய பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் நான் பதில் சொன்னதே இல்லை.\nஅவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்து முழு மருத்துவச்செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் காளிமுத்து பூரண குணம் அடைந்து பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் \"என் உயிரை காப்பாற்றிய தாய்'' என்று எனக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க நிகழ்த்திய உரையை நாடு அறியும்.\nகாளிமுத்துவின் தமிழ்ப்பேச்சை பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் சட்டப்பேரவைத் தலைவர் ஆன பிறகு நான் கலந்து கொண்ட அரசு விழாக்களில் அவரை தலைமையேற்கச் செய்து, அவரது உரைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஏன் இன்னும் ஒரு படிமேலாக அவரை என்னுடைய அண்ணனாக மதித்திருக்கிறேன்.\nஇந்த நிலையில் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை நூலை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்லுவது முழு கற்பனையாக இருக்கிறது.\nகாளிமுத்துவின் மன அழுத்தத்திற்கு தானே காரணம் என்ற பழி தன் மீத��� வந்துவிடுமோ என்று பயந்து அவருடைய நட்பைப்பற்றி புகழ்ந்துரைத்திருக்கிறார். நட்பைப்பற்றிப்பெருமை பேசும் இவர், உடல் நலம்தேறி வந்த நிலையில், காளிமுத்து மீது பொய்வழக்குப்போட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். மதுரையில் இருந்த போது, அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கட்டாயமாக சென்னைக்கு வந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் தினசரி கையெழுத்திடச் செய்ததன் மூலம்தான் காளிமுத்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி மரணமடைந்தார் என்பதை நாடு அறியும்..\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nபெரியார் படத்திற்கு சில யோசனைகள் - 2\nஇட்லிவடை பற்றி கருத்து கணிப்பு\nகரி அமைச்சர் சிபுசோரன் கைது. ராஜினாமா \nFLASH: சஞ்சய் தத் - தீர்ப்பு\nமஞ்சள் துண்டு யார் அணியலாம் - கலைஞர்\nமுல்லை பெரியாறு அணை பிரச்சனை\nகாலங்கள் மாறும் கோலங்கள் மாறும்\nபெரியார் படத்திற்கு சில யோசனைகள்\nநோ கமெண்ட்ஸ் - 3\nநோ கமெண்ட்ஸ் - 2\nஇரண்டு கேள்வி, ஒரே பதில்\nசென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்\nகலைஞர் பேட்டி ( அ ) ஜெயலலிதாவிற்கு பதில்\nகாளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)\nகாளிமுத்து - கலைஞர் அறிக்கை\nசெல்போன் - சில முக்கிய தகவல்கள்\nமோசமான ஐந்து தமிழ் வலைப்பதிவுகள்\nFLASH : சதாம் தப்பித்தார்\nஅதிமுகவில் இருந்து சரத்குமார் விலகினார்\nசதாம் உசேனுக்கு தூக்கு - கலைஞர் கண்டனம்\nசதாம் உசேனுக்கு தூக்கு - ஜெ கண்டனம்\nடாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள்\nசென்னை சில்க்ஸை தொடர்ந்து 20 கடைகளை இடிக்க நோட்டீஸ...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2016/09/blog-post_24.html", "date_download": "2018-05-23T06:59:37Z", "digest": "sha1:DQ6DVDLJT4OH2GZDOZR473AZREITBGXQ", "length": 7991, "nlines": 51, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: சாலியர், பத்மசாலியர் தோற்றம்", "raw_content": "\nசனி, 24 செப்டம்பர், 2016\nஉலகத்தின் ஆதியில் பஹவான் நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இருக்கும் சமயத்தில் தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து (தொப்புளில் இருந்து) பிரம்மதேவரை படைத்தார்.\nபிரம்மதேவர் தனக்கு நிகரான ஒன்பது ரிஷிகளைப் படைத்தார். அவர்களுல் ஒருவர் பிருகு மஹரிஷி. இவரே பத்மசாலியர்களின் மூல புருஷர்.\nபிருகு மகரிஷியின் மனைவி ஷாதினி. இவர்களுக்கு மூ��்று புத்திரர்கள். அவர்கள் தாத்ரு, விதாத்ரு மற்றும் லக்ஷ்மி தேவி.\nவிதாத்ரு, நியதி என்பவரை மணந்தார். லக்ஷ்மிதேவி மஹாவிஷ்ணுவை மணந்தார். (தாத்ருவை பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை)\nவிதாத்ரு - நியதி தம்பதியினரின் மகனாக ம்ருகண்டு மஹரிஷி பிறந்தார். ம்ருகண்டு மஹரிஷி, முத்கல முனிவரின் மகளான மருத்துவதியை மணந்தார்.\nம்ருகண்டு - மருத்துவதி தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து மார்க்கண்டேய மஹரிஷி தோன்றினார்.\nஅல்பாயுளாக தோன்றிய மார்கண்டேயரை நோக்கி, உரிய காலத்தில் எமதர்மர் பாசக் கயிறை வீசினார். மார்க்கண்டேயர் ம்ருத்துஞ்சய மந்திரத்தை சொல்லி சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார்.\nசிவபெருமான் நேரில் தோன்றி, மார்கண்டேயருக்கு தீர்காயுள் வழங்கி \"சிரஞ்சீவி ஆகு\" என்று வரம் தந்தார்.\nஅந்த காலகட்டத்தில் காலபாசுரன் என்ற அசுரனின் தொந்தரவு அதிகரித்து வந்தது. இவனை அழிப்பதற்கு மார்கண்டேயரின் புதல்வரால் மட்டுமே முடியும் என்று யாகபுருஷன் மூலம் தெரியவந்தது.\nமார்கண்டேயர் பிரம்மச்சாரி. உலக நன்மைக்காக திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டார். பின்னர் அக்னிதேவரின் மகளான பூம்ரவதியுடன் மார்கண்டேயருக்கு திருமணம் ஆயிற்று.\nஇவர்களின் மகனாக பாவனரிஷி தோன்றினார். இதே காலகட்டத்தில் பிரம்மா தனது படைப்பு தொழிலால் ஏராளமானவர்களை படைத்தார். தோன்றியவர்கள் அனைவரும் வஸ்திரத்துக்கு சிரமப்பட்டனர். நாராயணன் பாவனரிஷிக்கு வஸ்திரம் நெய்யும் கலையை போதித்தார். நாராயணர் பாவனரிஷிக்கு தனது நாபி கமலத்தில் உள்ள தாமரை தண்டினை கொடுத்து அதில் வரும் ஷாலியை {நூலால்} தேவாதி தேவர்களுக்கு வஸ்திரம் இழைக்க சொன்னார்\n\"உன்மூலமாக பிறப்பவர்கள் அனைவரும் என்னவரே... நீங்கள் உலகத்துக்கு வஸ்திரம் வழங்கி மானம் காப்பீர்கள்.பத்ம ஷாலியர் என்று அழைக்கப் படுவீர்கள்\" என்று நாராயணன் வரமளித்தார்.\nபத்மத்தின் ஷாலி {நூலில் } இருந்து வஸ்திரம் இழைத்ததால் பத்மஷாலியர் எனப்பட்டனர்.\nபாவனரிஷி சூரியதேவனின் மகளாகிய பத்ராவதியை மணந்தார். மார்கண்டேயர் சப்தரிஷி மண்டலத்தில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னினார்.\nமின்னிக் கொண்டிருக்கிறார். பதினெட்டு புராணங்களில் மார்கண்டேய புராணமும் ஒன்று. சிவனை நோக்கி தவம் செய��து சிவலோகம் சென்றார்.\nபத்மசாலிய மூல புருஷரான பாவனரிஷி தேவர்களுக்கு வஸ்திரம் நெய்து கொடுத்தார்.\nபாவன ரிஷி - பத்ராவதி தம்பதியினருக்கு 101 குழந்தைகள்.\nஅந்த நூற்றிஒருவர்களே பத்மசாலியர்களின் கோத்திர நாயகர்கள்.\nபாவன ரிஷி நாராயணிடம் ஐக்கியமாகி பாவநாராயண் என்றழைக்கப்பட்டார்.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 9:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/video-of-car-accident-in-a-small-road-117061300032_1.html", "date_download": "2018-05-23T07:00:46Z", "digest": "sha1:I5JWO722C5VH2GOMLTNOGQBBSJNBUPSV", "length": 10455, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "குறுகிய சாலையில் அதிவேகமாக டிரைவ் செய்பவரா? இந்த விடியோ பாருங்க!! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுறுகிய சாலையில் அதிவேகமாக டிரைவ் செய்பவரா\nசிறிய சாலை ஒன்றில் அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்துக்குள்ளாகிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் மூடபித்ரி மூங்கில் காடுகளால் நிறைந்த ஊராகும். அங்கு இப்போது மழை காலம் வேறு. இந்நிலையில், வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கி ப்ரேக் பிடிக்கும் போது கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த காம்பொண்ட் சுவர் ஒன்றில் மோதி, பின்னர் சாலையில் இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துகுள்ளான சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த விபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ காட்சிகள்...\nபோயஸ்கார்டன் வீடு எனக்கு வேண்டாம் - தினகரன் ஓபன் டாக்\nதீபாவை நோக்கி கத்தியபடியே ஓடிவந்த ஜெ.வின் சமையல்காரர் ராஜம்மா\nகார்த்திக் என்னுடன்தான் இருக்கிறான் - மைனா நந்���ினி உருக்கம்\nபோயஸ்கார்டனில் களோபரம் ; தீபக் மூலம் சசிகலா போட்ட திட்டம்\nபுழக்கத்தில் இருக்கும் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்ட்: மத்திய அரசு அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/5.html", "date_download": "2018-05-23T06:55:06Z", "digest": "sha1:VDPZC7OJJLAWCN6Q7G7WQ7PCO7TTDPCL", "length": 9889, "nlines": 108, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். இந்தியா போலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்.\nபோலி தயாரிப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்.\nபோலி தயாரிப்புகளில் சர்வதேச அளவில் இந்தியா 5-ஆம் இடத்தில் உள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா முதலிடத்தில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் போலியானவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்தகைய போலி பொருள்கள் பெரும்பாலும் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆய்வு மேற்கொண்டது.\nஅதன் ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி பொருள்கள் வர்த்தகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது.\nபறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகளில் 63 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்ப்பட்டவை. அதற்கு அடுத்தபடியாக துருக்கியிலிருந்து தயாரான போலி பொருள்கள் 3.3. சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் போலி தயாரிப்புகள் முறையே 1.9, 1.6 சதவீதம் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்டதில் இந்தியாவில் தயாரான பொருள்கள் 1.2 சதவீதம் இருந்தன.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒ��ு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=240", "date_download": "2018-05-23T07:01:35Z", "digest": "sha1:2A2KDOXDZDJBTLOBN2XVTBAO4TAZI4GV", "length": 22826, "nlines": 224, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nமுக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை\nபுண்ணியம் தரும் புரட்டாசி மாதம் இன்று (சனிக்கிழமை) பிறந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுரட்டாசி மாதம் என்றாலே ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.\nசகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர் வதுதான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.\nமன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது மற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர் களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.\nஅவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.\nகுருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.\nபீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.\nஇவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.\nஅக்கனவில் வெங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.\nதினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.\nஉனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன் என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்\nஅதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.\nபுரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/40299-six-bihar-villagers-gang-rape-minor-film-crime-on-mobile-circulate-video.html", "date_download": "2018-05-23T07:04:46Z", "digest": "sha1:OVBS4DLGZLC7QXEO7MNJWKYJKKGZBOUG", "length": 9256, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமிக்கு கூட்டுப் பாலியல் கொடுமை | Six Bihar villagers gang rape minor, film crime on mobile, circulate video", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம��� தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nசிறுமிக்கு கூட்டுப் பாலியல் கொடுமை\nபீகாரில் 14வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தக்காட்சியை சமூகவலைதளத்தில் பரப்பிய கொடூரர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nபீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.ஆனால் இந்த விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயற்கை உபாதைகளை கழிக்க வெளியில் சென்ற அந்தச் சிறுமியை 6பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.இந்தக்காட்சிகளை மொபைலில் படம்படித்த அந்தக் கும்பல் தற்போது அந்தக்காட்சிகளை வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணா யாதவ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இச்சம்பத்தில் தொடர்புடைய 5பேரை தேடி வருகின்றனர்.\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n: மோடிக்கு ராகுல் பதிலடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\n‘நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி’ - கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி\nமாப்பிள்ளைக்கு 13, பெண்ணுக்கு 23... ஆந்திரா கல்யாணம்\n’என்னை விட்டுடுங்க...’ பாலியல் கும்பலிடம் கதறும் டீன்ஏஜ் பெண்: வைரலாகும் வீடியோ, போலீஸ் தவிப்பு\nநமாஸ் செய்யாத சிறுமி அடித்துக்கொலை: உறவினர்கள் கொடூரம்\nபாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக் கொலை\nபேருந்து தீப்பிடித்து விபத்து - 27 பயணிகள் பரிதாப பலி\nநான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட��நாயக்\nகட்டாயப்படுத்தி பெண்ணின் ஆடையை கழற்றி கொடூரம்: இளைஞர்கள் அதிரடி கைது\nRelated Tags : Gang rape , Minor , Bihar , பீகார் , கூட்டு பாலியல் வன்கொடுமை , சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n: மோடிக்கு ராகுல் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29207-court-permit-to-open-navodhaya-schools.html", "date_download": "2018-05-23T07:09:04Z", "digest": "sha1:ER57T7XTM24AFI5357BZ7JAGBPXR46GP", "length": 9966, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நவோதயா பள்ளிகளை தொடங்க கோர்ட் அனுமதி! | Court permit to open Navodhaya Schools", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநவோதயா பள்ளிகளை தொடங்க கோர்ட் அனுமதி\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அனுமதி அளித்துள்ளது.\nகுமரி மகா சபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கும் ந��க்கில் மத்திய அரசால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. எனவே தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கில், ’தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் எஸ்.எஸ்.எல்.சி. வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதி அளித்தும் பள்ளி தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.\nஅ.தி.மு.க கொறடாவை நீக்க வேண்டும்: சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு\nதடை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவியும் உயிரிழப்பு\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\n“விழிப்புடன் கொள்ளையர்களை கண்காணியுங்கள்”- நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபோபையா நியமனம் ரத்து இல்லை: உச்சநீதிமன்றம்\nகர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா #LiveUpdates\nஅமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் சுட்டுக்கொலை\nகர்நாடகத்தில் பரபரப்பு: நிரூபிப்பாரா எடியூரப்பா\nபோபையாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ���ிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅ.தி.மு.க கொறடாவை நீக்க வேண்டும்: சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு\nதடை மீறி போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-05-23T06:48:31Z", "digest": "sha1:XDOX3WZBJWXGW6ZPAR45LFTHELWRFERL", "length": 15816, "nlines": 255, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: விதைப்பதைப் போலத்தான்.", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅலுவலங்களில் உயர் அதிகாரிகள் அடுத்து\nஅடுத்து இருப்பது கீழ் நிலை அதிகாரிகளின்\nதவறு தவறி நேர்வது இயல்பு.அதைச் செய்பவரை விட\nஅதைக் கவனித்துக் கொண்டிருப்பவர் கண்டுபிடிப்பது\nஅதனால்தான் கோடலிக் காரனுக்கு நாலு ரூபாய்\nஎன்றால்கோளாறு சொல்பவனுக்கு பத்து ருபாய்\nஅதைப் போலவே செய்வது சிறிய உதவிதான் எனினும்\nஅதை மறைத்துச் செய்யாமல் பிறர் தெரிகிறபடிச்\nசெய்வதும் பிரச்சார நோக்கில் இல்லை\nஇதைப் பார்க்கிறவர்கள் நாமும் நம்மால் முடிந்த அளவு\nசெய்யலாமே என்கிற எண்ணம் நிச்சயம் உருவாகும்\nஅதுவும் வரி வடிவங்களில் உதவி செய்வதைச்\nசமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்\nதெருக்களில் நின்று நிவாரண நிதி\nபள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன்\nபிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது\nஅருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம்\nஇருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்\nமழை நேரம் என்பதாலும் சட்டென\nஇது நடந்து விட்டதாலும் இதைப் புகைப்படம்\nஇப்படி எழுத்க் கொண்டிருப்பதை விட அது\nபுகைப்படமாக எடுக்கப்பட்டுப் பதிவிடப் பட்டிருந்தால்\nஅந்த இருபது ரூபாய் எத்தனை ஆயிரமாய்\nஎனவே தங்களால் இயன்ற அளவு உதவி\nமுடிந்த அளவு அதை பிறர் அறியப் பதிவு செய்யுங்கள்\nஇதுவும் ஒருவகையில் விதைப்பதைப் போலத்தான்.\nசொல்லிருக்கும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது. அனுபவங்கள்தான் நமக்கு பாடம் நடத்துகின்றன. நீங்கள் சொல்லும் விஷயம் சரி என்று உணர வைக்கிறது.\nமந்த நேயம் என்றும் இடுக்கண் வருங்கால் மலரும் மனம் பரப்பும் வளர்க உங்கள சேவை அரிமா வாழ்த்துக்கள்\nசமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்\nதெர���க்களில் நின்று நிவாரண நிதி\nபள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன்\nபிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது\nஅருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம்\nஇருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்\nஎன்ன சொல்ல என்று தெரியவில்லை புல்லரித்தது. யாசிப்பவரே கொடுக்கும் போது மற்றவர்களும் உதவலாமே.\n//பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது அருகில் நின்றிருந்த தனது மூத்த பெண்ணிடம் இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள் கொண்டுவந்திருந்த உண்டியலில் போடச் சொன்னது.....//\nசெய்யும் தொழிலில் பிச்சைக்காரியாகினும், பிறருக்கு உதவிடும் எண்ணத்திலும் செயலிலும் கோடீஸ்வரியாக உயர்ந்து நிற்கிறாள். மகத்தான மனித நேயம் வாழ்க \nயாசித்த பெண் நிதி உதவியது மனதை நெகிழ செய்து விட்டது.\nஎங்கள் குடும்பத்தினர் அனைவரிடமும் பண உதவி பெற்று சென்னை உறவினர் சென்னை மக்களுக்கு கொடுத்துவிட்டார். சிறு உதவிதான். இன்னும் உதவிகள் தேவை. சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா பண உதவி மட்டும் வெள்ளமாய் வரட்டும், மழை வெள்ளம் வேண்டாம்.\nபிறரிடம் கையேந்தும் நிலையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் மனம் இருக்கும் அப்பெண்மணிக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்......\nஉதவும் மனம் கடவுள் வாழும் இல்லம்...\nயாசித்தவள் பிச்சைக்காரி அல்ல. பெருமனசுக்காரி\nவலிகளை உணரும் திறன் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பினும் ஏழைகளிடத்தில்தான்\nஇரக்க குணம் முதலில் வெளிப்படும் பகட்டுக்காய் வாழும் பணக்காரனைவிட\nஎன்றும் ஏழைகளே சிறந்தவர்கள் ....ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் அது உண்மைதான் ..அன்றாடம் அடுத்தவர்களிடம் கையேந்தி உதவி பெற்று வாழ்பவர்களை பிச்சைக் காரர்கள் என்று வாயினால் உச்சரிக்க முடியவில்லை இவ்வாறான மனித நேயப் பண்புகளை அவர்கள் வெளிக்காட்டுவதால் ... மனிதன் எங்கும் வாழ்கிறான் .\nஅந்த ஏழ்மையை இறைவன் காக்கட்டும்\nமிக நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன்\nநான் ஒன்று சொல்வேன்..... said...\nவித்தியாசமான யோசனை...என் கருத்தையும் மாற்றியிருக்கிறது...நன்றி\nகஷ்டப் படுபவர்களுக்குத் தான் மற்றவர்களின்\nசிறு துளி பெரும் மழையாய் .......\nமனித நேயத்தின் அருமையும் பெருமையும்...\n\"இன்று புதிதாய் பிறந்தவனை\" ப் போல்.....\n\"காலத்தை வென்றவன் ���ாவியமானவன் \"\nஅநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...\nநாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்\nபுத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-23T06:46:20Z", "digest": "sha1:RAUIXIJKCRWETUONN5OH7C2555JHH3SQ", "length": 4853, "nlines": 60, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nஞாயிறு, 1 மே, 2016\nபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகள் முடிந்து சிலர் மேலே படிக்கவும் சிலர் வேலை தேடவும் இருக்கும் இந்த நேரத்தில் \"இராணுவம்\" என்ற அமைப்பைப் பற்றி சற்றே விளக்கமாக பேசலாம் என்று நினைக்கிறேன்.\nஇராணுவம் என்றதும் போர்க்களம் என்ற காட்சியும் வீரர்கள் போரிடும் காட்சியும் மக்கள்\nமனதில் உடனடியாக எழலாம்.அது அறியாமையினால் நிகழ்வது.\nஇராணுவம் ஒரு பன்முகப் பரிமாணம் உள்ள அமைப்பு என்பதும் அதில் சிவில் வாழ்க்கையில் உள்ள பலவிதமான தொழில்துறைகளைப்போல் அதிகாரிகளுக்கும் அதிகாரிகலல்லாதோருக்கும் உண்டு என்பதும் பலருக்குத் தெரிவதில்லை.\nஇதற்காகவே இராணுவத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய நான் \"இராணுவம் அழைக்கிறது\"என்ற சிறு நூலை எழுதியுள்ளேன்.நியூசெஞ்சுவரி பதிப்பாளர்கள் போட்டுள்ள இந்த நூலை இலவசமாக நான் அனுப்புகிறேன்.தேவைப்பட்டோர் என்னைத்தொடர்பு கொள்ளவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதாழ்வு மனப்பான்மை. இந்த உலகில் இரு சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/09/blog-post_26.html", "date_download": "2018-05-23T07:37:11Z", "digest": "sha1:IJBGX4L66JTQ7VPUJXUBM53CO4CJ6XBD", "length": 10750, "nlines": 235, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: நீங்க நல்லவரா கெட்டவரா ?", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nவலையுலகில் சர்ச்சை அலை ஓயாது போலிருக்கிறது. சிறிது காலம் கும்மியும், மொக்��ையுமாகப் போய்க்கொண்டிருந்த பதிவுலகில் சர்ச்சையானது தனிமனித்தாக்குதலாகப் பரிணாமித்திருக்கிறது. இது உண்மையா பொய்யா\nஇது அடுத்த நிலையை எப்போது எப்படி எடுக்கும்.\nஎன்னைப் போன்ற புதிய பதிவர்களாகிய அர்ஜுனர்களுக்கு, பீஷ்ம பிதாமகர்களும், கிருஷ்ண பரமாத்மாக்களும் கூறும் அறிவுரைகள் என்ன\nகொஞ்சம் வந்து வெவரமா வெளக்கிட்டு போனீங்கன்னா, நாங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாகறதுக்கு வசதியா இருக்கும் \nat 7:56 PM Labels: கேள்வி, சீரியஸ் காமெடி\nநானும் உங்க கட்சி தான். ஆனா ஒண்ணு நிச்சயம். இப்படி இந்தக் கேள்விகளுடனேயே சில வருஷங்களை ஓட்டிட்டா அப்புறம் நீங்க தான் கிருஷ்ண பரமாத்மா.\nஎதற்கு இவன் அவனை திட்டுறான்.\nஎதற்கு அவன் இவனை மதிக்குறான்.\nபழைய பதிவு திரும்பி வந்தா அது மீள்பதிவு..\nஅதுல ஏதும் உள்குத்து இருந்தா அது கீழ்பதிவு.\nநீ போட்டது நல்ல கமெண்டுன்னா,\nஅதுக்கு நான் ரிப்பீட்டே போடுவேன்.\nஇன்னொருத்தர் எனக்கு ரிப்பீட்டே போடுவாரு..\nஇப்படியே மாத்தி மாத்தி போட்டிட்டு இருந்தா அது கும்மியா மாறுது.\nஇதுவே தமிழ்மணத்தின் நியதியும் நேர்மையுமாகும்..\nஉங்கள் நல்லவ்ருன்னு சொன்னா நான் நல்லவன் இல்லாட்டி எப்பயும் போல\nஅப்போ ரெண்டு வருஷத்துல ப்ரமோஷன் உண்டுன்றீங்க.\nகண்ணைத்திறந்த சென்ஷி பரமாத்மா வாழ்க.\nஉங்கள் நல்லவ்ருன்னு சொன்னா நான் நல்லவன் இல்லாட்டி எப்பயும் போல\nஉங்க மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு . .(உனக்கு 24, எனக்கு 21)\nதமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை\nகாலையில் 100 மாலையில் 200\nF5 .. உட்டாலக்கடி கிரி கிரி \nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2009/09/", "date_download": "2018-05-23T06:52:07Z", "digest": "sha1:B6RBH2VNRTLSR2JHNQCFP52SLIM7VUMU", "length": 37954, "nlines": 319, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": September 2009", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nபாகான் பினாங்கு இந்தி�� வாக்காளர்கள் என்ன உறுதி எடு...\nலிம் குவான் எங்குடன் நேரடி விவாதத்திற்குத் தயார்\nஇந்திய ஆய்வியல் துறை - இந்திய மலேசியர்களின் உரிமை\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nபாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்\nபாகான் பினாங்கு இந்திய வாக்காளர்கள் என்ன உறுதி எடுக்க வேண்டும்\nபாகான் பினாங்கில் தேசிய முன்னணி அல்லது பாஸ் (மக்கள் கூட்டணி) ஆகியவற்றிற்கு வாக்களிக்காதீர்கள்\nஇதுவரையில் இரு அரசியல் கூட்டணிகளுமே இந்தியர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.\nஇந்தியர்கள், தாங்கள் வேண்டியதை, 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகும் பெறவில்லை. இதுவே 12-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிந்திய நமது கருப்பொருள்.\nஇந்தியர்களை ஒதுக்கி வைத்தல், மற்றும் ஓரங்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி ஆளும் 4 மாநிலங்களில் மேலும் துரிதமாகத் தொடர்கிறது. அம்னோ அரசு, தனது இனவாதக் கொள்கையை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்திய சமூகத்தின் பல்வேறு மனக்குமுறல்கள், மனவேதனைகள், ஒரு தீர்வின்றி அல்லலுறுகின்றன.\nபினாங்கில் பொய் பேசும் DAP மாநில முதலமைச்சர், சில DAP இந்திய மண்டோர்கள், நிறைவேற்றப்படாத, சிதைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியனதான் உள்ள. இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையான புவா பாலா கிராம விசயத்தில், தன் கையை கழுவி, நழுவி விட்டது DAP.\nPKR-இல், கோழைகள் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்தியர்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இவர்கள் எங்கும் காணப்படுவதில்லை.\nபேராக் மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான நிலங்கள் சீனர்களுக்காக மக்கள் கூட்டணி அரசாங்கம் வழங்கி உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட எந்தவொரு நிலமும் வழங்கப்படவில்லை. மக்கள் கூட்டணி அரசாளும் மாநிலங்களில் ஆலயங்கள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் சமய சின்னங்களுக்கு கேடு செய்வது, இந்தியர்களை இழிவுபடுத்துவது, பரவாயில்லை என்று கூறுகிறார் உள்த்துறை அமைச்சரான அம்னோவின் இசாமுடின். இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கூட்டரசு அரசாங்கம் நான்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கூட்டணியை சாக்காக வைத்துக் கொண்டு, இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றுமே செய்யாமல், தனது மாறாத இனவாத கொள்கைகளைக் கொண்டு இந்தியர்களை மேலும் மேலும் ஒதுக்கி வைக்கின்றது.\nஇவை எல்லாம் ஏன் மென்மேலும் தொடர்கின்றன காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான் காரணம், PKR, DAP, MIC, UMNO ஆகிய கட்சிகள் நம் வாக்குகளை மட்டும்தான் தேடுகின்றன. அவ்வளவுதான் பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான் பதிலுக்கு மிகவும் அற்பமான, சில்லறையான பிச்சை போடுகிறார்கள். பள்ளிகளுக்கு மிகவும் அற்பமான, குறைந்த, பண உதவி, ஓரிரண்டு நிலங்கள் அல்லது சிறு சிறு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன, அவ்வளவுதான் அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா அவர்கள், நமக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பது போல தோன்ற வேண்டும், அல்லவா அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம் அதற்காகத் தான் இந்த சொற்பமான உதவிகள் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம் இவர்களைப் பொறுத்தவரையில், நாம் அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம் சமூகத்தின் நலனில் சில்லறைத் தனமும் அற்ப குணமும் கொண்டிருக்கின்றனர். ஆம் அவர்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் அற்பமானவர்கள், அதைவிட முக்கியமானவர்கள் அல்ல. எனவே, நம்மை அதிகம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை\nஇந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. இதுவே நமது கோரிக்கை. மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவைகளை முதலில் பார்ப்போம். பிறகு மற்ற பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கலாம், கவனிக்கலாம், திட்டமிடலாம். இந்தியர்களிடையே நிலவும் குற்றச் செயல்கள், தற்கொலைக���், மதுபான பிரச்சனைகள், போதைபொருள் பாதிப்புகள், வேலை இல்லாத் திண்டாட்டம், வணிகர்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வாய்ப்புகள், அரசாங்க நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவது, ஆகியன நம்முடைய பெரும் பிரச்சனைகள். தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு அரசாங்கங்களும் நம்மை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. எனவேதான், நாம் கூறும் நமது பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வுகாண அவர்கள் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இண்ட்ராஃப் முன்வைத்த 18 கோரிக்கைகள் மிகவும் தெளிவாக, இந்நாட்டு இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதனை எடுத்துரைக்கின்றன. நாம் இவ்வளவு கூறி இருந்தும் கூட இவ்விரு அரசாங்கங்களும் நம் பிரச்சனைகள் தொடர்பாக முழுமையான தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளேதும் எடுக்கவில்லை.\nநமக்கு இன்று இருக்கும் ஒரே வழி, அவர்களை எங்கு தீண்டினால் வலிக்குமோ, அங்கு தீண்டுவதுதான்.\nநாம் நமது வாக்குகளை மிகவும் அறிவுப்பூர்வமாக செலுத்தி அவர்களுக்கு நம் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அவர்களது அரசியல் கணிப்பில் நம்மையும் முக்கியமான தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த கணிப்பின் ஒரு சோதனைக் களமாக, நமக்கு மாற்றங்கள் கொண்டு வரும் வகையில், பாகான் பினாங்கில் நமது வாக்குகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாகான் பினாங்கு தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருப்பினும், அது நமக்கு எந்தவொரு முக்கிய மாற்றங்களையும் கொண்டு வராது.\nநெகிரி செம்பிலானில் மேலும் ஒரு சட்டமன்ற இடம் குறைந்தாலோ, கூடினாலோ, தேசிய முன்னணியிலும் மக்கள் கூட்டணியிலும் ஏதும் பெரிதாக மாறிவிடாது. ஆனால், நாம் நமது வாக்குகளைத் தொட்டு எடுக்கும் முடிவு, நம் வாக்குகளின் மேல் ஆர்வம் உள்ளவர்களிடம் நமது வாக்குகளுக்கு மதிப்பு உண்டு என ஆழமான ஒரு கருத்தை சமர்ப்பிக்கலாம்.\nஇங்கு 14,192 வாக்காளர்கள் உள்ளனர். 80% வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 11,345 வாக்காளர்கள் தேர்தல் அன்று வருவர். இவர்களில் 66% அல்லது 7,500 மலாய் வாக்காளர்கள், 19.9% அல்லது 2270 இந்திய வாக்காளர்கள், 10.5% அல்லது 1135 சீன வாக்காளர்கள் இருப்பார்கள். கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் 6430 வாக்குகள் பெற்று, 2,333 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப் பெற்றார். அதே தேர்தலில், பாஸ் வேட்பாளர் 4,097 அல்லது 39% வாக்குகளைப் பெற்றார். ஆனால் அது நடந்தது, இந்தியர்களும் சீனர்களும் பாரிசான் அரசாங்கத்தை அடியோடு வெறுத்த காலக்கட்டத்தில். இந்த உண்மையானது, வருகின்ற இடைத் தேர்தலில் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியுறும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றது.\nபாகான் பினாங்கில், அனைத்து இந்தியர்களும் வாக்களிப்பதை தவிர்ப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.\nதேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டும் நமக்கு நல்ல கட்சியாக அமையவில்லை. இதன் விளைவாக, மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலில் தோல்வியுறட்டும் நம் வாக்குகளின் மூலம், நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். மக்கள் கூட்டணி நமது இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து கண்டுகொள்ளாமல், ஒதுக்கி வைத்தால், அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளட்டும். இந்தியர்களின் வாக்கு முக்கியமானது என்றும், அந்த முக்கியமான வாக்குகளை அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வு தோன்றினால், அவர்கள் அதை செயலிலும் கட்சிக் கொள்கைகளிலும் காட்ட வேண்டும். வெற்றுப் பேச்சும், வெற்று வாக்குறுதிகளும் நமக்குத் தேவையில்லை.\nஅம்னோவை காட்டிலும், மக்கள் கூட்டணியைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால், மக்கள் கூட்டணி செயலில் இறங்கி தங்களின் ஆட்சிக் கொள்கைகளின்வழி அவற்றை நிரூபித்தாலே ஒழிய, நாம் அவர்களுக்கு நமது ஆதரவை தர மாட்டோம்.\nநாம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இரு வழிகளிலுமே\nநாம் இந்த கருத்தை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். நமது கருத்தை வெளிப்படுத்த இதுவே ஒரே வழி, இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு, சந்தர்ப்பம்\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, September 30, 2009 6 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அரசியல், அறிக்கை ஓலை, தேர்தல், வாசகர் ஓலை\nலிம் குவான் எங்குடன் நேரடி விவாதத்திற்குத் தயார்\nகடந்த 12-வது பொதுத் தேர்தலின்போது இண்ட்ராஃப்பின் ஆதரவைப் பெற்ற எதிர்கட்சிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்றவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புவா பாலா கிராம நில மோசடியாகும்.\nஇண்ட்ராஃப் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வல்ல, மாறாக அரசியல் விளையாட்டுகளில் சிக்கி சுபிட்ச���்தை இழக்காததொரு மக்களுக்கான தீர்வினையே அது எதிர்பார்க்கிறது.\nலிம் குவான் எங்கை பொறுத்தவரை, ஊடகம் மற்றும் அரசியல் பலம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது, ஆனால் இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் உண்மைகள் துணை நிற்கின்றன.\n52 வருட காலமாக அம்னோ அரசாங்கம் சிறுபான்மையினரின்மீதான திட்டமிட்ட அடக்குமுறை, ஒடுக்குமுறை கொள்கைகளை அமுல்படுத்தி வந்ததன் காரணத்தினாலும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பினாலும் கடந்த பொதுத்தேர்தலில் இண்ட்ராஃப் நாடெங்கிலும் உள்ள தனது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதன் எதிரொலியாக 5 மாநிலங்கள் மக்கள் விரும்பி வாக்களித்த எதிர்கட்சிகளின் வசமுமானது.\nபுவா பாலா கிராம விவகாரத்தை பொறுத்தமட்டில், எதிர்கட்சிகள் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் திறமையான நிர்வாகம், பொறுப்பான அரசாங்கம், வெளிப்படையான அணுகுமுறைகள் எனும் கொள்கைகள் நடைமுறைகளில் செயலாக்கம் காணவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து பழைய அரசாங்கத்தின்மீது பழியைப் போடுவதை விடுத்து, மாநில அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் உடனான சனநாயகத் தொடர்பினை விளக்குவதற்கு வெளிப்படையானதொரு நேரடி விவாதத்தில் லிம் குவான் எங் கலந்துகொள்ள வேண்டுமென இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.\nஓர் இயக்கமாகட்டும் நிர்வாகமாகட்டும், அதன் செயல்பாட்டில் உண்மை இருக்க வேண்டும். மாறாக போலி அரசியல்தனம் கொண்டு தங்களின் இருப்பை பலப்படுத்திக் கொள்வதில் மட்டுமே முனைப்பு காட்டி மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது. நம் நாட்டு அரசியலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியாகட்டும் எதிர்கட்சியாகட்டும், முதலில் கட்சியின் நலனையே முன்னிறுத்துகிறார்கள்.\nஇண்ட்ராஃபை பொறுத்தமட்டில் புவா பாலா கிராம நில மோசடி விவகாரம் இன்னும் முடியாத ஓர் அத்தியாயமாகும். உண்மை நிலவரம் பொதுமக்களுக்கு தெரிந்தாக வேண்டும். பொதுமக்கள் நீதிபதியாக இருக்க வேண்டுமேயொழிய அரசியல் இலாபத்திற்காக குழப்பங்களை விதைக்கும் ஊடகங்கள் அல்ல.\nநாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் குறித்து பொறுப்பில் இருக்கும் தரப்புகள் பொது விவாதத்திற்கு அழைக்கப்பட வேண்டும். நாகரீகமடைந்த நாடுகளில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுத்து லிம் குவான் எங் இண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று பொது விவாதத்திற்கு வர வேண்டும். மக்களை பிரதிநிதிக்கும் இண்ட்ராஃப் எழுப்பும் கேள்விகளுக்கு மக்கள் முன்பு பதில் கொடுக்க வேண்டும்.\nமாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்ல வருவாரா லிம் குவான் எங்\n(புவா பாலா நிலமோசடி குறித்து லிம் குவான் எங்குடன் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.நரகன் தயாராக இருக்கிறார்.)\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Thursday, September 24, 2009 7 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, புவா பாலா\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, September 16, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஇந்திய ஆய்வியல் துறை - இந்திய மலேசியர்களின் உரிமை\nநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கான ஆய்வியல் துறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அத்துறைக்கு தமிழரே தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என பினாங்கு மலாயாவாழ் இந்தியர் சங்கத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் அரசியலமைப்பு சாசனப் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள ஆவணக் கடிதத்தின் ஒரு பகுதியின் நகலைக் கீழே காணலாம்.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, September 08, 2009 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: ஆவணப்படம், கல்வி, தமிழ்ப்பள்ளி, மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/fast-stone-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:52:29Z", "digest": "sha1:XNH2V5CWJZ426MW7DRNZ3EY2P5DGUMX2", "length": 9726, "nlines": 93, "source_domain": "techguna.com", "title": "தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள் - Tech Guna.com", "raw_content": "\nHome » சாப்ட்வேர் » தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்\nதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்\nதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, போட்டோ Resize, Crop போன்றவை செய்ய வேண்டிருக்கும், அதற்காக Photoshop போன்ற மென்பொருள்களை தேடவேண்டிய அவசியம் இல்லை . இந்த சிறிய மென்பொருளே போதும் .\nFastStone Photo Resizer என்னும் இந்த சிறிய மென்பொருள் மாணவர்கள், பிளாக்கர்கள்,போட் டோக்ராபர்கள் போன்றவர்களுக்கு பயன்படும். இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் Resize, Crop , Rename , Rotate போன்ற பல செயல்களை செய்ய முடியும். குறிப்பாக ஆன்லைன்லில் தேர்வுக்காக அல்லது தனி நபர் சார்ந்த விசயங்களுக்காக விண்ணப்பிக்கும் போது, இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோகளின் மெமரி அளவை குறைக்க முடியும்.\nஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போடோக்களின் பெயர் மாற்றம், பார்மட் மாற்றம், Water mark சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கலர் படங்களை – கருப்பு வெள்ளை படங்களாக மாற்றம் செய்தல் போன்ற பல செயல்களை இதன் மூலம் செய்ய முடியும்.\nதரவிறக்கி கொள்ள இங்கே சொடுக்குங்கள்.\nநான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017\nதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, போட்டோ Resize, Crop போன்றவை செய்ய வேண்டிருக்கும், அதற்காக Photoshop போன்ற மென்பொருள்களை தேடவேண்டிய அவசியம் இல்லை . இந்த சிறிய மென்பொருளே போதும் . FastStone Photo Resizer என்னும் இந்த சிறிய மென்பொருள் மாணவர்கள், பிளாக்கர்கள்,போட் டோக்ராபர்கள் போன்றவர்களுக்கு பயன்படும். இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் Resize, Crop , Rename , Rotate போன்ற பல செயல்களை செய்ய முடியும். குறிப்பாக ஆன்லைன்லில் தேர்வுக்காக அல்ல���ு தனி நபர் சார்ந்த விசயங்களுக்காக விண்ணப்பிக்கும் போது, இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோகளின் மெமரி அளவை குறைக்க முடியும். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போடோக்களின் பெயர் மாற்றம், பார்மட் மாற்றம், Water mark சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கலர் படங்களை - கருப்பு வெள்ளை படங்களாக மாற்றம் செய்தல் போன்ற பல செயல்களை இதன் மூலம் செய்ய முடியும். தரவிறக்கி கொள்ள இங்கே…\nSummary : மிக எளிமையான, மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்.\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/11/6450/", "date_download": "2018-05-23T07:24:35Z", "digest": "sha1:2T7I6MMJITEJNSWV7LQZNXSI4QIHWHXZ", "length": 11802, "nlines": 172, "source_domain": "vanavilfm.com", "title": "கூகுள் அசிஸ்டென்ட் செயலியைக் கொண்டு இதை எல்லாம் செய்யலாமா - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nகூகுள் அசிஸ்டென்ட் செயலியைக் கொண்டு இதை எல்லாம் செய்யலாமா\nகூகுள் அசிஸ்டென்ட் செயலியைக் கொண்டு இதை எல்லாம் செய்யலாமா\nகூகுள் அசிஸ்டென்ட் செல்போன் செயலியைக் கொண்டு பல்வேறு கருமங்களை ஆற்ற முடிகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇணையத்தள உலகில் முன்னணி தேடுபொறியாகத் திகழும் கூகுள் நிறுவனம், ‘கூகுள் அசிஸ்டென்ட்’ என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது.\nஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது.\nஃபோன் செய்தல், இ-மெயில் தேடுதல், குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது.\nஇந்த செயலியில் மேலும் சில வசதிகளை கூகுள் நிறுவனம் புகுத்தியுள்ளது. அதாவது, இந்த செயலியைப் பயன்படுத்துவோருக்கு, அவர்கள் சார்பில் செல்ஃபோனில் பேசி பல பணிகளை இந்த செயலி மேற்கொள்ளும்.\nகுறிப்பாக விடுதிகளில் உணவுக்கு பதிவு செய்தல், சலூன்களில் முடிவெட்டுவதற்கு நேரம் பெற்றுத்தருதல் (யுppழiவெஅநவெ) போன்ற காரியங்களை இந்த செயலியே ஃபோனில் பேசி முடித்து விடுகிறது. இதற்கான உத்தரவை மட்டும் நாம் பிறப்பித்தால் போதும் .\nஇந்த புதிய வசதிக்கான செயன்முறை விளக்கத்தை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்து காட்டியுள்ளார்.\nஅப்போது அவர் பெண்களுக்கான முடிவெட்டும் சலூனில் ஒருவருக்கு நேரம் ஒதுக்குவது குறித்த உத்தரவை பிறப்பித்தார். உடனே இந்த அசிஸ்டென்ட் செயலி சலூனுக்கு பேசி நேரத்தை பெற்றுத்தந்தது.\nகூகுள் அசிஸ்டென்ட் செயலியின் இந்த புதிய வசதியானது, இந்த ஆண்டு இறுதியில் செயற்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.\nமே 12 முதல் 18 தமிழின அழிப்பு வாரமாக பிரகடனம்\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்\n உங்கள் கனவில் பெண்கள் வந்தால் – இது தான் அர்த்தமாம் …\n படித்து பாருங்கள் கண்ணீர் வரவழைக்கும் அற்புதமான விளக்கம் \nவாட்ஸ்அப் செயலின் இந்த புதிய வசதி பற்றி தெரியுமா\nபோலியோ நோயை ஊசி மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி ��ேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nபோலியோ நோயை ஊசி மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\n உங்கள் கனவில் பெண்கள் வந்தால் \nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nநமது உடலுக்கு சர்க்கரை தேவையில்லை\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/12/blog-post_5447.html", "date_download": "2018-05-23T06:53:38Z", "digest": "sha1:MWJO7B6W3D4OHS7GHYQBIS4OJDBLP6CO", "length": 5654, "nlines": 55, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009: வருக வருக 2010", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nவியாழன், டிசம்பர் 31, 2009\nஎனது வலைதள வாசக , வாசகியர் மற்றும் அருமை நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் பதிவர்களுக்கு நல்லதொரு அங்கிகாரம் வழங்கும் தமிழிஸ் , நம் குரல் , நியூஸ் பானை , திரட்டி , தமிழ் மனம் ஆகிய ஆனைவருக்கும் எனது அன்பான ஆங்கில புது வருட நாள் வாழ்த்துக்கள் ..\nஇந்த புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ....\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் பிற்பகல் 9:38\nலேபிள்கள்: வருக வருக 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எனது பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-05-23T07:11:29Z", "digest": "sha1:VMON4THXCMAPE25BNDT4J34IQGR7IBAR", "length": 28183, "nlines": 322, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கீதம் சங்கீதம்", "raw_content": "\nஇப்போதெல்லாம் டிவியில் எந்த சேனலைத் திருப்பினாலும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் என ஒரே பாட்டு போட்டிதான். ரொம்பவே திகட்டுகிறது. நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. ஒரே டிராமா. கண்ணீர்விட்டு அழுவது, நடுவர்கள் போட்டியாளர்களை திட்டுவது, பின்னர் அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது. இப்பல்லாம் வீட்டில டி.வி பார்க்குற நேரம் தடாலடியா குறைஞ்சுடுச்சு. முழுநேரமும் பாட்டு இல்லன்னா ஜூனியருக்காக ரைம்ஸ்ன்னு mp3 ப்ளேயர் தான் ஓடிக்கிட்டிருக்கு:)\nபோன வாரம் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அந்த 4 நாட்கள் அவர்கள் அடித்த கூத்தைக் காண கண்கோடி வேண்டும். நான் பார்த்த மட்டில் என் சங்கீத சிற்றறிவிற்க்கு (இது பத்தி தனி பதிவு அப்புறமா) எட்டி��� வகையில் நடுவர்கள் பாராட்டும் அளவிற்க்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பதென் கேள்வி. ஒரே ஒரு போட்டியாளர் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அவர் கர்நாடக சங்கீதம் கற்றிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு/ ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு செகண்ட் கிரேட் பாடல்கள் பிடிப்பதேயில்லை. அதேபோல் குரலும் ரொம்பவே இனிமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் இசைக் கலைஞர்கள் / பாடகர்கள் நிறைய பேருக்கு செகண்ட் கிரேட் பாடலகளும், குத்துப்பாட்டுகளும் தியாகராஜ கீர்த்தனைகளை விட நன்றாக சூட் ஆகின்றன. நிறைய பேர் குத்துப்பாட்டுகளை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். SPB, ஜேசுதாஸ் இன்னும் பலருக்கு அப்பால் சில வித்தியாசமான குரல்களும் இருக்கின்றன. பாடகிகளில் சித்ராவிற்குப் பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தவர் ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.\nஇளா அருணின் இந்தப் பாட்டு தூளாக இருக்கும்.\nஅதே போல் வித்தியாசமான குரல் கொண்ட சாகுல் ஹமீதின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். ப்ச்ச் உயிரோடு இருந்திருந்தால் சிகரம் தொட்டிருப்பார்.\nஇப்போதெல்லாம் குத்துப்பாட்டு/fast numbers என்றால் அனுராதா ஸ்ரீராமைத்தான் கூப்பிடுகிறார்கள். ஒரே மாதிரியான டோனில் அவர் பாடுவது ரொம்ப போர். எனக்கு அனுராதா ஸ்ரீராமை பிடிக்காதென்பது வேறு விஷயம்:)\nஆகக்கூடி நான் என்ன சொல்றேன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே நல்ல இசையென்று கிடையாது. இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:52 PM\nஸ்வர்ணலதாவின் குரல் நல்ல குரலதான்.\nஆனால் ராஜாவின் ரம்மியமான இசை இந்த பாட்டை வருடிக் கொண்டே வ்ரும்.\nபாடலில் முதலில் வரும் அந்த இசைச் சிதறல் இசையின்(பியானோ) உச்சம்.காதல் உணர்வின் உச்சம்.\nஅதற்கு பிறகு தபேலாவில் செல்லமாகத தட்டியபடி பாடல் முழுவதும் . oh.awesome\nஇந்த பாடலை சிறக்க வைப்பது ராஜா.\n//இந்த பாடலை சிறக்க வைப்பது ராஜா.\nநீதானே என் காதல் வேதம்\nஇந்த பாடல்ன்னு நினைத்து வந்தேன்\n‘மாலையில் நான் மலரோடு’ கேட்குது\nஇதுவும் அருமையான பாடல் தான்.\nஉன்னோடு 101% ஒத்துப் போகிறேன்.\nயார் சொன்னா குத்துப் பாட்டெல்லாம் சும்மான்னு அது நம்மள மாதிரி கேள்வி ஞான கிராக்கி மக்களோட இசை :)\nஅப்புறம் நேரம் கிடைத்த இங்க போய்ப் பாரு.\nஅண்ணா வலை உலக பிலிம்நியூஸ் ஆனந்தனான உங்களோட போட்டி போட எங்களால முடியுமா\n//நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. //\nரொம்பவே நல்ல விசயம் அதை அப்படியே மெயின்டன் பண்ணுங்க :)\nசாகுல் ஹமீது ரொம்ப நல்ல பாடகர். அதிலும் அவர் பாடிய திருடா திருடா வில் வரும் ராசாத்தி பாடல் செம சூப்பர். கொடுத்து வைக்கவில்லை அவருக்கு.\nகுத்து பாடல்கள் நல்லா தான் இருக்கும். ஆனால் தற்சமயன் வரும் துதி பாடல்களை தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் பேரரசு, வீரத் தளபதி னு ஒரு பெரும் கூட்டமே கிளம்பி இருக்கு. அதை காமெடி னு மைண்ட் செட் பண்ணிட்டு தான் பாக்கவோ கேட்கவோ வேண்டி இருக்கு\nஅப்துல்லா அண்ணேன் , நீங்க கொடுத்த லிங்க் பாத்தேன். அங்கேயும் போயி அதே தான் சொல்லி இருக்கீங்க. (முதல் முறை இல்ல, அடிக்கடி வந்து இருக்கேன்னு ) ஏதாவது template வச்சி இருக்கீங்களா \nவித்யா, மியூசிக் எல்லாம் மூட் பொறுத்து தாங்க இருக்கு நானும் பலகாலமா பாடிகிட்டே இருக்கேன். யாரும் கேக்கவே மாட்டேன்கறாங்க நானும் பலகாலமா பாடிகிட்டே இருக்கேன். யாரும் கேக்கவே மாட்டேன்கறாங்க பாட்ட ரெகார்ட் பண்ணி ப்ளாக்ல போடலாம்ன்னு இருக்கேன்.\nஇந்த குட்டி பொண்ணு பாடினத கேளுங்க. இதுவும் reality show தான்.\nமாலையில் யாரோ .... என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ....ஸ்வர்ணலதா வின் குரல் இனிமையா இருக்கும் ........\nஅதே போல சாகுல் ஹமீதின் பாடல்ன்னா சூப்பரா இருக்கும் ..... மூன்றும் முத்து போல ...... வாழ்த்துக்கள் ....\nநீங்க ஒரு ஆல்பம் வெளியிடுங்களேன் ......\nஇன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல எப்படி இந்த மாதிரி பாட்டெல்லாம் செலக்ட் பண்ணிங்க ......\nமாலையில் யாரோ பாட்டை காலை எழுந்ததுமுதல் ஒருதடவையாவது ஹம் செய்யாம இருக்கறதில்ல ஸ்வர்ணலதா குரல் ரொம்பவே இனிமை, நோ டவுட் வித்யா\nசரியாகச் சொன்னீர்கள். இந்த ரியாலிட்டி ஷோக்களின் தொல்லை உண்மையில் தாங்க முடியவில்லை. நானும் பார்ப்பதை விட்டு விட்டேன்.\nகுத்துப் பாட‌ல்க‌ள் ர‌சிக்க‌த் த‌க்க‌வை தான். ஆனால் அவற்றின் பாடல் வரிகள் ஆபாசமில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் குழ‌ந்தைக‌ளை ���வை வெகுவாக‌ ஈர்ப்ப‌தைப் பார்க்கும் போது இந்த‌ எண்ண‌ம் ரொம்ப‌த் தோன்றுகிற‌து. காது கூசும் வார்த்தைக‌ளை ந‌ம் வீட்டுக் குழ‌ந்தைக‌ள் அர்த்த‌ம் புரியாம‌ல் ம‌ழ‌லையில் பாடுவ‌து என்ன‌ கொடுமை.\nஅதனாலேயே என‌க்கு மிக‌வும் பிடித்த‌ குத்துப் பாட‌ல் \"வாள‌ மீனு\" தான். :-)\nகுப்பன் சார் காமெடின்னு நினைச்சுக் கூட இந்த கருமத்த பார்க்க முடியல:( வருகைக்கு நன்றி.\nஅடுத்த தடவை சரியா எழுத முயற்ச்சிக்கிறேன் முரளிகண்ணன். பதிவு ரொம்ப பெரிசா போனதால எடிட்டிங்கல நிறைய போயிடுச்சு:)\nவாங்க அண்ணாத்தே. ஆமாம் கேள்விஞானம் தான் காப்பாத்துது.\nபடிச்சிட்டு கருத்து சொல்றேன் rooto.\nஆமாம் மணிகண்டன். மூடைப் பொறுத்து தான் மியுசிக். அப்புறம் பாட்ட போட்டுட்டு சொல்லுங்க:)\nநன்றி அரட்டை அகிலன். டிவி பார்க்க பிடிக்காததால் மியுசிக் தான் எனக்கு பொழுதுபோக்கு:)\nவாங்க தீபா. ஆமாம் குத்துப்பாட்டின் வரிகளும் கவனிக்கப்பட வேண்டியவை தான்.\nபோனவாரம் ராஜ் டிவியில் ஏதோ இதை போல ஒரு இசை போட்டி.\nநடுவர் இவரும் ஒரு சினிமா பாடகர் தான்..ஏதோ டப்பாங்குத்து பாட்டு எல்லாம் கேவலமாக பாடி இருக்க்காரு.\nநிகழ்ச்சியில் ஒரு சின்ன பெண் பாடி முடித்ததும்..அந்த பெண்ணின் அம்மாவை கூப்பிட்டார். அம்மாவிடம் அந்த பெண்ணை திட்ட அனுமதி வாங்கி கொண்டார்..பின் ஒரு ஐந்து நிமிட instant அண்ணனாக மாறி அந்த பெண்ணை திட்ட ஆரம்பித்து விட்டார்.\nபின் அந்த பெண் அழ ஆரம்பிக்க இவர் சமாதானம் செய்ய.. ஒரே பாசமலர் தான்..\nபார்க்கவே படு கேவலமாக இருந்தது..\nதமிழில் முன்னர் சன் மியுசிக் சானல் நன்றாக இருந்தது.\nஇப்போ அதுவும் வேஸ்ட்.. மொக்கை பாட்டு எல்லாம் போட்டு உசிரை எடுக்கிறாங்க..\nஇசைஅருவி தேவலாம்.. ஆனாலும் சூப்பர் இல்லை..\n//யார் சொன்னா குத்துப் பாட்டெல்லாம் சும்மான்னு அது நம்மள மாதிரி கேள்வி ஞான கிராக்கி மக்களோட இசை :)//\nஆபிஸ்ல இருக்கிறேன் பாட்டு கேட்க முடியாது. ரூமுக்கு போய் கேட்கிறேன்.\nஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.\nஅது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது.\nஇசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை..\n//இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொ��்டே இருக்கும்.//\nஆம் அம்மா.. கூடவே..மூடைப்பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும்..\nஆமாம் அருண். எந்த மியுசிக் சேனலையும் பார்க்கமுடியல. இந்த vjக்களின் தொல்லை தாங்கமுடியல.\nவாங்க ஆதவன். கேட்டுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க:)\nவருகைக்கு நன்றி அமித்து அம்மா.\nஎன்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..\nஆனா அனுராதவை குறை சொல்ல மாட்டேன்..\nமின்சார கனவில் வரும் அன்பென்ற மழையிலே பாடலைக் கேட்டுப் பாருங்க..\nஅதில் வென்ற் நிகில் பரத்வாஜ் பீமா படத்தில் இரு பாடல் பாடியிருக்கிறார்\nஅனுராதா ஸ்ரீராம் வெரைட்டியாகப் பாட மாட்டேங்கிறார் என்பது தான் என் கருத்து கார்க்கி:)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஸ்ரீ ராஜஸ்தானி தாபா - அண்ணாநகர்\nவ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்\nகருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/11/36_9379.html", "date_download": "2018-05-23T06:40:39Z", "digest": "sha1:4KZHBI3XWKARUNARDM3XXXKKH3HMHE7D", "length": 17033, "nlines": 207, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: உருகும் பிரெஞ்சுக்காதலி -36", "raw_content": "\nபார்த்த பார்வையில் என் உள்ளம் பள்ளமானது வார்த்தை சொன்னது.. என்ற பாடல் போலத் தான் பல வருடங்களின் பின் அவளைப்பார்க்கின்றேன். எத்தனையோ பெண்களை இந்த நாள் வரை, தொழில் நிமித்தமும், பள்ளியிலும் பார்த்து இருந்தாலும், இப்படி ஒருத்தியைக் காணத்தான் இத்தனை அவலங்கள் கடந்து வந்தேன்\nதெய்வமே என்று மனம் நினைக்கும் போது எதிரில் வந்தாள் நிசா.\n நீண்ட வழுவழுப்பான நோர்வே நாட்டு சுமோ மீனைப்போல தலைமுடி. பாகிஸ்தான் நாட்டு மாம்பழம் போல கன்னங்கள் இத்தாலி நாட்டு ஒலிவ் போல இரு கண்கள் இத்தாலி நாட்டு ஒலிவ் போல இரு கண்கள் ஸ்பெயின் நாட்டு ஸ்ரோபரி போல மூக்கு ஸ்பெயின் நாட்டு ஸ்ரோபரி போல மூக்கு ஐஸ்வெரிகோட்ர் நாட்டு வாழைப்பழம் போல நெற்றி ஐஸ்வெரிகோட்ர் நாட்டு வாழைப்பழம் போல நெற்றி அருவி போல ஓடிவரும் அழகான கழுத்து அருவி போல ஓடிவரும் அழகான கழுத்து அதன் கீழே வந்து நிற்கும் முன்னழகில் பச்சை கூனைப்பூ (ஆர்த்தி சோ) தண்டைப்போல முன்னழகு. பிரெஞ்சு தேச வைனைப்போல அவள் இடை அதன் கீழே வந்து நிற்கும் முன்னழகில் பச்சை கூனைப்பூ (ஆர்த்தி சோ) தண்டைப்போல முன்னழகு. பிரெஞ்சு தேச வைனைப்போல அவள் இடை அரேபிய குதிரை போல அவள் நடை அரேபிய குதிரை போல அவள் நடை அதிர்ந்து பேசாத உதடுகள் மாரிமழையில் முளைத்த காளன் போல காதுகள் நீண்ட மரவள்ளிபோல கைகள் அதில் சோயாப் பூவைப்போல விரல்கள் அழகான மணலை மீனைப்போல கால்கள் அழகான மணலை மீனைப்போல கால்கள் அதில் தாய்லாந்து மட்டிபோல கால்விரல்கள் அதில் தாய்லாந்து மட்டிபோல கால்விரல்கள் காந்தப் பார்வையில் அவள் ஒரு தேவதை.. நீமிர்ந்து நடந்தால் என் தோளுக்கு இரண்டு அடி குறைந்தவள் காந்தப் பார்வையில் அவள் ஒரு தேவதை.. நீமிர்ந்து நடந்தால் என் தோளுக்கு இரண்டு அடி குறைந்தவள் மொத்தத்தில் அவள் ஒரு வசியக்காரி போல என் மனதில் வந்து தங்கிவிட்டாள்.\nஇப்படி ஒருத்தியை இனி எப்படிக் காதலிக்காமல் இருக்க முடியும் இதயம் விழித்துக் கொண்டது 23 வயதில்.. இதயம் விழித்துக் கொண்டது 23 வயதில்.. வெளிநாடு வந்தவன் ஹார்மோன்கள் தூண்டலில் துள்ளியது வாலிபம். இது என்ன மாயம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போதே, எப்படிச் சுகம் என்றாள் பிரெஞ்சு மொழியில்..\nஎன்ன ஜீவன் நிசாவை கண்டு பிடிக்க முடியவில்லையோ என்ற ரவியின் குரலின் பின் தான் நானே கனவில் இருந்து விழித்துக்கொண்டது. ஜீவன் அவள் சுகமாக இருக்கின்றாயா என்று கேட்டாள் மறுபதிலுக்கு நீயும் கேட்க வேண்டும் என்ற ரவியின் குரலின் பின் தான் நானே கனவில் இருந்து விழித்துக்கொண்டது. ஜீவன் அவள் சுகமாக இருக்கின்றாயா என்று கேட்டாள் மறுபதிலுக்கு நீயும் கேட்க வேண்டும் நீங்க நலமா என்று இந்த நாட்டு நல்ல கலாச்சாரத்தில் இதுவும் ஒன்று எங்கே யாரைக்காண்டாலும் வணக்கம் சொல்லி நலம் கேட்பது இங்கு பிரதானம்..\nஇப்ப தானே வந்து இருக்கின்றான் விடு ரவி.. இனி பிடிச்சிடுவான். வாங்க சாப்பிடுவம்.\nஇல்லை சோதி மாமி நான் வேலைக்கு இறங்கணும். இவனைக் கொண்டு போய் கேஸ் ஆலுவல் ஆளைப்பார்க்க வேண்டும். நாங்க போகப் போறம் என்ற ரவியின் பேச்சை மீற முடியாத நிலை ஒரு புறம், நிசாவை விட்டு வர முடியாத இதயவலி ஒருபுறம்.... என்ன செய்வது\nபிரெஞ்சில் புதிய முகம் இல்லையா\nகடவுளே கண் திறந்துவிடு, இவள் எனக்கு கிடைக்கணும் என்று வெளியில் வந்தபோது ரவியிடம் கேட்டேன் வெளியில் வந்தபோது ரவியிடம் கேட்டேன் சாலிக்கா போல நானும் இனி உருகப் போறண்டா மச்சான் நிசாவிடம் சாலிக்கா போல நானும் இனி உருகப் போறண்டா மச்சான் நிசாவிடம்மச்சான். உன் உதவி இனி எனக்குத் தேவைடா என்ற போதே ரவி சொன்னான் விசரோ உனக்குமச்சான். உன் உதவி இனி எனக்குத் தேவைடா என்ற போதே ரவி சொன்னான் விசரோ உனக்கு\nகேஸ் அழுவ்ல் அக்தி அந்தஸ்து விடயம்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/09/2012 12:04:00 pm\nநேசன் நலமா ...இரவு உணவு சாப்பிட்டாச்ச\n பார்த்த பார்வையில் பாட்டு அப்பெல்லாம் அடிக்கடி ஒலியும் ஒளியும் இல் போடுவாங்க ...பாடலின் இசைக்காகவே விரும்பிய பாடல் ..\nஅப்புறம் சிஸ்டர் இன்லா நல்லா இருக்காங்களா .\nஒவ்வொரு நாட்டு பொருட்களை வைத்து என்னே வர்ணனை ..:))\nபிரஞ்சுக் காதலி பிரசவித்து விட்டாள்.\nதொடர்ந்து சில பதிவுகளை விட்டு விட்டேன் படித்துவிட்டு வருகிறேன்\nநேசன் நலமா ...இரவு உணவு சாப்பிட்டாச்ச\n பார்த்த பார்வையில் பாட்டு அப்பெல்லாம் அடிக்கடி ஒலியும் ஒளியும் இல் போடுவாங்க ...பாடலின் இசைக்காகவே விரும்பிய பாடல் ..\n// வாங்க அஞ்சலின் அக்காள் நான் நலம் உண்மைதான் அருமையான பாடல் எனக்கு அதிகம் பிடித்ததில் இதுவும் ஒன்று \nஅப்புறம் சிஸ்டர் இன்லா நல்லா இருக்காங்களா .//நல்லா இருக்கின்றாங்க அஞ்சலின் அக்காள் நன்றி நலம் விசாரிப்புக்கு\nஒவ்வொரு நாட்டு பொருட்களை வைத்து என்னே வர்ணனை ..:))\n//ஹீ ஹீ நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்\nபிரஞ்சுக் காதலி பிரசவித்து விட்டாள்.\nதொடர்ந்து சில பதிவுகளை விட்டு விட்டேன் படித்துவிட்டு வருகிறேன் // பாராட்டுக்கு நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்\ntm1 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் பாராட்டுக்கும்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் //உங்களுக்கும் உரித்தாகட்டும் அண்ணாச்சி\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\nவாழ்த்துடன் காத்து இருக்கும் ஆடு\n இன்றைய நாள் என்றும் போல இன்னொரு சுகமான ,சந்தோஸமான நாள். கடல்கடந்து என் வாழ்த்துக்கள் . நீ என்றும் சந்தோ...\nதொலைவில் இருந்து என் தங்��ை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nநட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம் இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒர...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n தனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி ...\nயா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.org/2016/08/16.html நேசங்கள் பொய் என்று நேற்றைய காற்றுப்போல நேயர் விருப்பம் தேர்வில் நேசம் பாயும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankarsrinivasan.com/tag/http/", "date_download": "2018-05-23T07:30:53Z", "digest": "sha1:KWZ7IS3BPUOC4H6S5WG4OKNOMJZIHR66", "length": 3220, "nlines": 46, "source_domain": "sankarsrinivasan.com", "title": "http - SANKAR SRINIVASAN", "raw_content": "\nஇணையதளம் பல வகைப்படும். டெக்னிக்கல் சமாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு என்ன தேவையோ அதை உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே பாத்தது போல, இணையதளம் என்பது சாப்ட்வேரால் எழுதப்படுவது. […]\nஇணையமும் பாதுகாப்பும்… மெயின் சப்ஜெக்ட் போறதுக்கு முன்னாடி, இணையம் எந்தளவு பாதுகாப்பானதுன்னு தெரிஞ்சுக்கலாம். இணையத்தில் பாதுகாப்பு என்பது 1 சதவீதமே என்பது யதார்த்த உண்மை. 99% பாதுகாப்பின்மையே […]\nஇணையதளத்தை எப்பிடி டிசைன் பண்றது எங்க போட்டு வைக்குறது கஸ்டமர் இணைய முகவரியை அடிச்ச உடனே எப்பிடி வெப்சைட் தெரியுது முதல்ல இன்டர்நெட்ன்னா என்னான்னு பாப்போம். இன்டீரியர் […]\nWebsiteன்னா இன்னா மாமே… (1)\nஇந்தப் பகுதியில் நான் எழுதுவது எல்லாமே என் அனுபவத்தில் நான் தேடிக் கற்றவையே. தவறுகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. அப்பிடின்னு சொல்லிட்டு மேட்டர்க்கு வரேன். இந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:15:52Z", "digest": "sha1:L7QF46FSIBJHQL4C5MYU4PRPTYLJ22PB", "length": 14971, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம்தேவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுவாமி ராம்தேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை\nசுவாமி ராம்தேவ் (English:Swami Ramdev), (Hindi:स्वामी रामदेव) அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர்[1]. இந்தியாவில் பரவலாக உள்ள ஊழலை எதிர்த்து போராட பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். சுதேசி சிக்சா,சுதேசி சிகித்சா என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.\n2 கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம்\nபல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன.[2][3]\nஇவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.[3][4].பின்னர் அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து கொடுக்கப்பட்ட ஆய்வுபொருட்களில் மூலிகைகள் மட்டுமே இருப்பதாக அறியப்பட்டது.[5].\nஇவரது கூற்றான, ஆயுர்வேதம் எய்ட்ஸ்,புற்று நோய் இவற்றை குணமாக்கும்[6][7] என்பதை பின்னர் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மறுத்ததில் நோயின் கடுமையை நோயாளிகள் எதிர்கொள்ள முடியும் என்று மட்டுமே தாம் கூறியதாக பின்வாங்கினார்[8][9][10].\nகருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம்[தொகு]\nராம்தேவ் 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் ஜன லோக்பால் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.[11] ஊழலை கட்டுப்படுத்தவும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.\nபெப்ரவரி, 2011இல் கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும் ஒழிக்கவும் பின்வரும் வழிகளைப் பரிந்துரைத்தார்[12] :\n500, 1000 பணத்தாள்களை திரும்பப் பெறுதலும் செல்லாததாக்குவதும் - இது கணக்கில் இல்லாத பணத்தை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் மற்றும் சட்டவிரோத கையூட்டுக்களுக்கு பணப்போக்குவரத்தை தடுக்கும்.[13][14]\nஐ.நா ஊழலுக்கெதிரான நெறிமுறைக்கு உடன்படுதலும் ஏற்றுக்கொள்ளுதலும் - 2006 முதல் நிலுவையில் உள்ளது.\nஇந்திய குற்றவியல் சட்டத்தில் ஊழல் புரிந்தோருக்கு மரண தண்டனை வழங்க இடமளித்தல்.\nவரி ஏய்ப்பு மையங்களில் இருந்து ஊழல் நபர்கள் பணத்தைக் கையாடுவதைத் தடுக்க கொடுக்கல் வாயில்களை அணுகியும், கண்காணித்தும் தடுத்தும் செயற்திட்டமாக்கல்.\nஎந்த வெளிநாட்டு வேலை/உறவினரல்லாதவர்கள் வெளிநாட்டு வங்கிகளின் கடனட்டை அல்லது செலவட்டை கொண்டிருந்தால் அவர்களது கணக்குகளை ஆராய்வது.\nஎந்தவொரு வங்கியும் வரி ஏய்ப்பு மையமொன்றில் செயல்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது.\nஇவற்றினை செயல்படுத்துவது குறித்த நடைமுறைக் கேள்விகள் எழுந்துள்ளன.[15]\nபெங்களூருவில் ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் வலிமையான ஆன்மீக \"பாரத\"த்தை உருவாக்கிடவும் தாம் சூன் 4 முதல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மக்கள் இயக்கம் ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதற்காக தமது யோகா பயிற்சிக்கூட்டங்களில் பரப்புரை ஆற்றி வந்தார். இதனை தமது பாரத் சுவாபிமான் யாத்திரையின் இரண்டாம் கட்டமாக அறிவித்தார்.[16]\nதிவ்ய யோகா மந்திர் அறக்கட்டளை\nபாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு\nபாபா ராம்தேவுடன் நேர்முகம் பிபிசி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/01/blog-post_18.html", "date_download": "2018-05-23T06:48:23Z", "digest": "sha1:SOYC3Q5DL3OS7WUMZKPGX7LC3XJXP3PF", "length": 16348, "nlines": 377, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: முத்தத் துளிகள் (1)", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅன்பு முத்தங்கள் தொடரும்.... ஹேமா(சுவிஸ்)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 14:07\nபொல்லாத கடன் காரன் தான்.\nஅருமையாக உள்ளது முத்தத்துளிகள்.. ஒன்னுதான் கொடுத்திருக்கீங்க.. இன்னும் தொடர்ச்சி உள்ளதா\nஆறு முத்தத் துளிகளும் அருமை.\nமுத்தக்களத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம்...\nநித்தம் நித்தம் நடந்தாலும் தோற்காது\n மொத்தமா முத்த மழைக் கவிதை.\nநெப்போலிய முத்தம், தமிழ் ராட்சஸி... வார்த்தைப் பிரயோகங்களே அசத்துது ஃப்ரெண்ட் முத்தத் துளிகள் அருமையா, ரசனையா இருக்குது. தொடருங்கோ...\n இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ\nஎடுத்தும் கோர்த்தும் கலை(ளை)த்தும் ... தீராத் தேன் துளிகளாய்....\nமுத்த சப்தங்கள் ரொம்ப நல்லாயிருக்கு...\nபுலவர் சா இராமாநுசம் said...\nமுடிவில்லா முத்தப் புராணம் நெடும் தொடரா \nஆமா அக்கா நெப்போலிய முத்தம் என்றால் என்ன\nஆஹா.. ஹேமாவின் அன்பு முத்தங்கள் என்றென்றும் தொடரட்டும்..\nசித்தாரா.....நெப்போலிய முத்தம்....போதையில் தரும் முத்தம்.....சும்மா ஒரு கற்பனைதான்.கிண்டல் இல்லையே \nநேரப்பிரச்சனையால் உப்புமடச்சந்தியை மறந்தே விட்டேன்.இங்கு அப்பப்போ சும்மா எதையோ கிறுக்கி வைக்கிறேன்.என்றாலும் என்னை வந்து அணைக்கும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றியும் அன்பும் \nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/twins-killed-in-locked-car-as-no-air-breath-117061500051_1.html", "date_download": "2018-05-23T06:56:56Z", "digest": "sha1:5JBZHKSXZFUAAGUY7RMSEJD4YUN4RK6Z", "length": 11658, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "காரில் மூச்சுத்திணறி மரணமடைந்த இரட்டை சிறுமிகள்... | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாரில் மூச்சுத்திணறி மரணமடைந்த இரட்டை சிறுமிகள்...\nநாய் குட்டியுடன் விளையாடிய போது, கார் கதவுகள் சாத்தப்பட்டு இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுர்கான் அருகிலுள்ள ஜமல்பூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் கோபிந்த் குமார். இவர் ஒரு ராணுவ வீரர். இவருக்கு 5 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று, உறவினருக்கு சொந்தமான ஒரு காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார் கோபிந்த். காரின் கதவில் பிரச்சனை இருந்ததால், அதை மூடாமல் திறந்த நிலையில் காரை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், அவரின் இரு மகள்களும் வீட்டிற்கு வெளியே நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது காரின் கதவு திறந்திருந்ததால், அவர்கள் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். அப்போது கதவு சாத்திக்கொண்டது. அதனால் அவர்கள் மூச்சித்திணறி மயங்கிவிட்டனர். 2 அல்லது 3 மணி நேரம் கழித்துதான், கோபிந்த் வெளியே வந்து தனது குழந்தைகளை தேடியுள்ளார். அப்போது அவர்கள் காரில் மயங்கியிருப்பதை கண்ட அவர் பதறியடித்த படி அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.\nஆனால், இரட்டை சிறுமிகள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅஜித் சாயல் ஹாலிவுட் நடிகருக்கு இரட்டை குழந்தை\nபிரபல காமெடி நடிகர் ஆடுகளம் முருகதாசுக்கு இரட்டை குழந்தைகள்\nவாஷிங் மெஷினில் இறந்த நிலையில் 3 வயது இரட்டையர்கள்\nசோனியாவை சந்திக்கவுள்ள பாஜக பிரமுகர்கள்: தேர்தலில் ஆதரவு கோரும் ஆளும் கட்சி\n23 வயது பெண்ணுடன் காதல் : மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும் இயக்குனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி ���ருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2016/06/", "date_download": "2018-05-23T07:11:34Z", "digest": "sha1:DPRM5DKLFRQK6YXBKO3MESFKECDZYCRT", "length": 7052, "nlines": 104, "source_domain": "tamilbc.ca", "title": "June 2016 – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nவாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் உழைப்பு,உழைப்பு, தளராத உழைப்\nபைரவி ராகம். தர்ஷினி “சினிமாவில் கர்நாடக இசைக்கு ஒரு பெரும் இடம் உள்ளதை மறுக்க முடியாது”.\ncmr வானொலி துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை வானொலியில் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர்கள் உதயன், ராம்,\nகாதல் தோல்வியை கொடுத்து வாழ்க்கையில் வெற்றிபெற செய்தமைக்கு நன்றி கூறுங்கள்\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி… வாழ்க்கையின் அர்த்தத்தை மொத்தமாய் உணர்த்தும் ஒரே தோல்வி காதல் தோ\nவிநாயகரை முதலில் வணங்கும் வழக்கம் வந்தது எப்படி\nஇந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும\nபெண்களுக்கு உகந்த கருட பஞ்சமி விரதம்\nபெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. அது தான் கருட பஞ\nஜீவாவுடன் ஜோடி சேரும் நிக்கி கல்ராணி\nஜீவா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்\n100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து அமெரிக்க நாய் கின்னஸ் சாதனை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டுவிங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில்\nமனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, கர்வத்துடனோ இருக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-05-23T07:03:20Z", "digest": "sha1:DICZRTMDW3XKEW7IKWBBFSP6AA2GNA4P", "length": 9139, "nlines": 58, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nபுதன், அக்டோபர் 21, 2009\nநேற்றைய ஆசியா சந்தைகள் சற்று முடிவில் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளின் தெளிவடையாத போக்கினை வைத்து பிளாட் நிலைகளில் நேற்றைய வர்த்தகம் முடிவுக்கு வந்தது .\nநமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் முடிவின பின்னர் சரியா ஒரு நகர்வுகள் இன்றி சந்தைகள் சற்று சரிவினை கண்டன , மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சரியான ஒரு நகர்வுகள் இன்றி சற்று சுணக்கம் கண்டன . நமது சந்தைகள் முடிவில் 27 புள்ளிகளை இழந்து 5114 .45 என்ற புள்ளிகளில் முடிவடைந்தன .\nஅதன் பின்னர் ஐரோப்பிய சந்தைகள் பெரிய அளவில் ஒரு நகர்வுகள் இன்றி சரிவிலேயே வர்த்தகம் ஆனது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . மேலும் நேற்று அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு நிலையில் வர்த்தகம் ஆகவில்லை என்பது குறிப்பிட தக்கது .\nநேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அதிக சரிவில் வர்த்தகம் துவங்கியது . பின்னர் சந்தைகள் ஓரளவு ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆயின பின்னர் அமெரிக்கா சந்தைகள் முடிவில் ஓரளவிற்கு உயர்வடைந்து சற்று இழப்பினை மீட்டு 0.5 % சரிவில் முடிந்தன .\nஇன்றைய ஆசியா சந்தைகள் வழக்கம் போல அமெரிக்கா சந்தைகளின் முடிவினை ஒட்டி துவங்கி உள்ளன . 0.5 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இன்றைய உலக சந்தைகள் அனைத்தும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளில் ஒரு நகர்வுகள் நடந்தால் தான் நமது சந்தைகள் அடுத்த கட்ட நகர்வுகள் தெரியும் ..\nஇன்றைய சந்தைகள் நகர்���ுகள் சற்று குறைவாகத்தான் இருக்க வாய்ப்புகள் உள்ளன .மேலும் அதிகரித்து வரும் கச்சா என்னை விலை , வீக்கமடைந்து வரும் டாலர் மதிப்பு . உலக சந்தைகள் உயர்வுகள் மற்றும் அதிக விலையிலும் தட்டுப்பாடுகள் வரும் அளவில் வர்த்தகம் ஆகும் உலோக பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி விலை உயர்வுகள் மற்றும் இவை அனைத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக அனைத்து சந்தைகளும் சற்று நிலுவையில் உள்ளன ..( வேகமின்றி )\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 9:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எனது பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/09/", "date_download": "2018-05-23T07:16:35Z", "digest": "sha1:EONNNQGYZU2BY5SVCDZKMMQBVNJUTRQG", "length": 132036, "nlines": 506, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: September 2005", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க...... &\nகொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல் பின்னான குறிப்பு\nதிரு. மறவன்புலவு சச்சிதானந்தன் தமிழகத்திலே காந்தளகத்தினை வைத்திருக்கின்றபோதும், \"ஈழத்துப் படைப்பாளிகள் தமி���கப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும்\" என்று சொல்வது மிகவும் பெருந்தன்மையுள்ள கருத்து. இதை அடிக்கடி நாம் ஈழத்தவருக்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகவிருக்கின்றது. ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை எங்கே பதிப்பிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரமென்பதை ஒத்துக்கொள்கின்றோம். ஆனால், பெரும்பாலான ஈழத்தமிழர்களின் நிலைமையைத் துணிந்து பதிப்பு, தொலைக்காட்சி, திரைப்படம் மூலம் வெளியிட மறுத்த மறுக்கின்ற திரித்த திரிக்கின்ற பெரும்பாலான தமிழகப்பதிப்பகங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தொலைக்காட்சிச்செய்திகளும் திரைப்படத்துறையாளர்களும் வெட்கமின்றி ஈழப்பதிப்புகளை வர்த்தக ரீதியிலே அணுகுவதும் அவ்வணுகுதலை பல ஈழப்(புலம்பெயர்) \"படைப்பாளிகள்\" சாதகமாக்கிக்கொண்டு \"ஈழப்படைப்பு, புடைப்பு, புடலங்காய்\" என்று குறிசுட்டுக்கொண்டு பதிப்பதும் மிகவும் வேதனையளிக்கின்றது. தமிழ்நாட்டின் மிகச்சில படைப்பாளிகளும் பதிப்பகங்களும் மட்டுமே எக்காலத்திலும் ஈழத்தவர்களின் நலனிலே தம் நலன் கெடுகின்றபோதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கின்றார்கள்; இன்னும் செயற்பட்டிருக்கின்றார்கள்; இனியும் செயற்படுவார்கள். ஆனால், இன்றைக்கு இணையத்திலும் தமிழ்வெகுசன ஊடக, பதிப்பக, பத்திரிகைத்துறையிலே ஈழத்தவர்களின் படைப்புகள் எமக்கூடாகவேயென்றும் நாமே அவர்களைத் தாங்குகின்றோமென்றும் பதாகைபிடிக்கும் பிரபல்யங்கள் இந்த மெய்யான நலன்விரும்பிகளுள்ளே அடக்கமில்லை.\nஅதே நேரத்திலே, சச்சிதானந்தத்தின் \"ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது. மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன்\" என்ற கருத்தினை ஈழதேசிய அணுகுமுறையிலே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மணிமேகலைப்பிரசுரம் அடிப்படையிலே விற்பனையை முன்வைத்து எதையும் செய்யக்கூடியவர்கள். மணிமேகலைப்பதிப்பகத்தின் லெட்சுமணன் அவர்கள் ஒரு முறை திரு. நாராயணன் மாலன் என்ற இன்னொரு பத்திரிகையாளருடன் சேர்ந்து, வழக்கம்போல வாயை வைத்துக்கொள்ளமுடியாத, தற்போது இந்தியாவிலே பாதிநேரம் தஞ்சம் புகுந்து தானுமொரு பதிப்பாளராக உருவெடுத்துள்ள திரு. எஸ். பொன்னுத்துரை என்பவரின், \"புலம்பெயர்படைப்புகளே தமிழிலக்கியத்தினை நிமிர்த்தி நிறுத்தப்போக்கின்றன\" என்ற மாதிரியான கருத்துக்கு, எதிர்வினையாக அதேமேடையிலே \"சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் என்று பட்டம் கொடுத்தவர்கள் நாமே\" என்ற விதத்திலே பதிலிறுத்ததை இப்பாராட்டினை சச்சிதானந்தன் அவர்கள் மணிமேகலைப்பிரசுரத்துக்கு வழங்கும்நிலையிலே நினைவிலே கொள்கிறோம்; சுப்பிரமணியபாரதியையும் உ.வே.சாமிநாதரையும் ந. பிச்சமூர்த்தியையும் ரா. கிருஷ்ணமூர்த்தியினையும் மாதவையாவையும் ராஜமையரையும் மட்டுமே வைத்துத் தமிழிலக்கியவரலாறு கட்டப்படும் அவச்சூழலிலே அதன் நீட்சியாக தமிழிலக்கியத்தின் எதிர்காலவரலாறெழுதுதல் அமையக்கூடிய நிலை குறித்து அழுத்தி நினைவூட்டவிரும்புகிறோம்.\nஆயுதந்தாங்கு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் முற்பட்ட காலமிருந்தே தமிழ்த்தேசியத்தினை முன்வைத்திருக்கும் திரு. சச்சிதானந்தன் இப்படியாக எத்தனையோ ஈழத்தமிழர் நலனையும் மெய்யாகவே பிணைத்துக்கொண்டு செயற்படுகின்ற நல்ல தமிழகப்பதிப்பகங்கள் (அவருடைய காந்தளகம் உட்பட) இருக்கும்போது, மணிமேகலைப்பிரசுரம் போன்ற சேற்றைக்கண்டால் பதித்து, ஆற்றைக்கண்டால் விற்கும் பதிப்பப்பங்களின் செயற்பாடுகளைப் பாராட்டுக்குரியதாகச் சொல்வது முற்றான புரிதலை அவர் கொண்டிருக்கவில்லையோவென ஐயமேற்படுத்துகின்றது.\nஇலெட்சுமணனின் தமையனாரான இரவி என்பவர் ஈழத்தின் திருகோணமலை தொடக்கம் இலண்டன், பெர்லின் வீதிகளூடாக அமெரிக்காவின் பொஸ்ரன் நகர்வரைக்கும் இப்படியான விற்பனை-பதிப்பக வர்த்தகராக எப்படியாக அலைகின்றார் ---- மன்னிக்கவேண்டும், ஈழத்தவர்களிடையே ஊடுருவித்திரிகின்றார் - என்பதை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டேயிருக்கின்றோமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதற்கு, பதிப்பிலே தமது கோவணச்சலவைக்கணக்கும் சாம்பார்ச்சமையற்குறிப்பும் வந்தாலே போதுமென்ற வெறியிலே அலையும் புலம்பெயர்ந்த பெயராத ஈழத்தமிழர்களிலே பலரும் காவு போவது வெட்கத்துக்குர���யது. ஆனால், இவர்களுக்கு தற்கால மணிமேகலையின் அண்மைக்கால பிட்சாபாத்திர வரலாறு தெரியாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.\nஈழத்தின்/ஈழத்தமிழர்களின் சுயமான சுயாதீனமான, சுதந்திரமான எதிர்காலத்துக்கு, இந்தியாவிலே முழுமையாகத் தங்கியிருக்கும் எந்த நிலையும் - அது பதிப்பகமாகட்டும், படைப்பாகட்டும், படமாகட்டும், எந்தப் பணியாரமாகட்டும் - நல்லது செய்யப்போவதில்லை. மிகச்சிறந்த உதாரணம், ஈழத்திலே தக்கிப்பிழைத்த விடுதலைப்புலிகள் இயக்கமும் தக்காது தேய்ந்த மாற்றியக்கங்களும். அதைவிட மிகவும் சிறப்பான கொள்கைகளும் ஆட்பலமும் மிக்க மீதி இயக்கங்கள் அழிந்தபோதும், விடுதலைப்புலிகள் இயக்கம் தக்கப்பிழைத்த முதன்மைக்காரணம், விடுதலைப்புலிகள் இயக்கம் தன் தளத்தினையும் உற்பத்தியினையும் முக்கிய நிலைகளையும் ஈழத்தினை மையமாக, ஈழத்திலே வைத்து செயற்பட்டதே.\nஅதனால், இன்றைக்கு இந்தியமேலாதிக்கவாதிகளின் கலாச்சார ('பண்பாடு' என்றால் அவர்களுக்குப் பிடிக்காது, 'கலாசார' என்றுகூட இயன்றவரை சரியாக எழுதாமலு மடம் பிடிப்பார்கள்) காவலர்கள் ஆடென ஆடவும் பாடெனப் பாடவுமே நமது தக்கித்திருப்பதற்கான பண்பாட்டுக்கோவையும் எதிர்காலமுமில்லையென்று ஈழத்தவர்கள் உணர்த்தவேண்டிய தேவையும் வாழவேண்டிய அவசியமும் எமது எதிர்காலச்சந்ததியினையிட்டேனும் உள்ளது.\nதிரு. சச்சிதானந்தத்தின் கருத்து, \"I personally believe without India's effective intervention nothing can come to pass in Sri Lanka. And Indian intervention requires a good understanding of the ground situation in Sri Lanka\" என்று இன்றுங்கூட இருக்கலாம்; ஆனால், எண்பதுகளிலே இராணுவரீதியாக ஊருடுவமுடியாது தோற்ற இந்திய மேலாதிக்கவாதிகள், ஈழத்திலே இன்றைக்கு வர்த்தக, பண்பாட்டுரீதியாக ஊடுருவ முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதை அவர் கவனிக்கவேண்டும்.\nசன் தொலைக்காட்சி, கல்கி, மணிரத்தினம், மணிமேகலைப்பிரசுரம் தொடக்கம் விடுமுறைக்காலங்களிலே இந்தியக்கோயிற்சுற்றுலா, உடுபுடவை வாங்குதலென்று இந்தியமேட்டுக்குடிகளின் கலாசாரத்தினைத் தம் பண்பாடு என்று எண்ணி மயங்கும் ஈழத்தவர்களை அடுத்த இந்தியமேட்டுக்குடிமயமாக்குதலின் அடுத்த கட்டமே, இந்தியமேலாதிக்கக்கூறுகளை மையங்கொண்டியங்கும் தமிழகக்காவலர்கள் ஈழத்தவர்களின் படைப்புகளை எடுத்து தம்விருப்புப்படி உடைப்பிலே போடும் இந்நிலை.\nதனிப்பட்ட அளவிலே எ��ரும் -ஈழத்தவரானாலும் சரி, வேறெந்த மானிடக்குஞ்சானாலுஞ் சரி- தமக்கு விரும்பியபடி எங்கும் பதிப்பிக்கலாம் எதையும் பதிப்பிக்கலாம்; அதை மறுக்கவில்லை; ஆனால், ஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவரும் பதிப்புத்துறையிலே நெடுங்காலம் பணியாற்றுகின்றவருமான திரு. சச்சிதானந்தன், மணிமேகலைப்பிரசுரம் ஈழப்படைப்புகளை \"துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு\" என்று வெளியிடுவதை, பாராட்டுவதைச் சரியான பார்வையிலே வந்திருக்கக்கூடிய முடிவாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nஈழத்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்கள், இயன்றவரை பதிப்பகங்கள் தொடக்கம் படங்கள்வரைக்கும் கோயில் தொடக்கம் கோவணம்வரைக்கும் இந்தியமேலாதிக்கத்தினை முனைப்புடனோ அல்லது மூளையின் ஒரு மூலையிலேயேனுங்கூட மறைத்துவைத்தோ செயற்படும் கூட்டத்திற்கு ஒரு சதமேனும் மறைமுகமாகச் செல்லாமல் செயற்பட முயலவேண்டும். குறைந்தபட்சம், எக்காலத்திலும் இந்தியத்தேசியத்துக்குக் கெடுதல் விளையாத அதேநேரத்திலே, அதைக் கெடுக்காத ஈழநலனையும் முன்னெடுக்கும் எத்தனையோ பதிப்பகங்கள் தமிழ்நாட்டிலே உள்ளன. அவற்றினை ஆதரிக்க ஈழத்தமிழர்கள் முயலவேண்டும்.\nஅதைவிட முக்கியமாக, ஈழத்தின் பதிப்பகத்துறை தொழில்நுட்பவளவிலே இன்னும் முன்னேறவேண்டும்; இது குறித்து விரிவாக தன் பதிப்புத்துறை குறித்த பதிவுகளிலே எழுதியிருக்கும் திரு. சச்சிதானந்தனுக்கு நன்றி. இலங்கையின் கொழும்பினை மட்டுமே சார்ந்திருக்காமல், ஸ்ரீலங்கா அரசின், இந்தியாமேலாதிக்க அரசின் ஊடகக்கூலிகளின் கட்டுப்பாடு செல்லுபடியாகாத கைபடாத கைபடமுடியாத ஈழத்தின் முடுக்குகளிலே இப்பதிப்பகங்கள் தோன்றவேண்டும். வெளிச்சம் போன்ற இயக்கம் சார்ந்த பதிப்பகங்களும் இயக்கம் சாராத இன்னும் பல தமிழ் பதிப்பகங்களும் முகிழ்க்கவேண்டும்.\nஆனால், தற்போதைய சூழலினைக் கவனிக்கும்போது, இதுவெல்லாம் நடக்குமென்று எனக்கு நம்பிக்கையில்லை; 80 களிலே இராணுவ, அரசியல்ரீதியாக ஊடுருவ முனைந்து தோற்ற மேலாதிக்க இந்தியா, இன்றைக்கு பொருளாதார, ஊடக, கலை, பண்பாட்டுரீதியாக ஊடுவ முனைந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதே சோகமான யதார்த்தமான நிலையாகும். :-(\nஎனினும், இயன்றவரை இந்தியமேலாதிக்க/மேட்டுக்குடிகளின் ஈழ எடுபிடிகளை நாம் அடையாளம் கண்டுகொள்வதும் அவர்கள���ன் பாதைகளை நமக்கேனும் நாம் தேர்ந்துகொள்ளாமல் மறுத்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும்.\nபாடலுக்கு நன்றி: தமிழ்தேசியம். அமை\n'05 செப்ரெம்பர், 28 புதன் 14:45\nபி.கு: இப்பதிவு, இப்பதிவினையும் இதுபோன்ற பதிவுகளையும் இப்பதிவுகளையிடுகின்ற எம்மைப் போன்றவர்களுக்கு இட முடியாதென தாம் நினைக்கும் விதத்திலே கிண்டலடித்து ஒரு கிழ மைப்பதிவிட்டுப் பிழைக்க மட்டுமே பெருந்தன்மையும் பேரறிவும் கொண்ட எல்லா இந்தியமேலாதிக்கச்சின்னக்குசுமூடிக்கழுதைப்புலிகளுக்கும் நம் பின்னூட்டத்தகுதியில்லாத உதிர்ந்த .யிர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. கவனிப்புக் கலையும் இவ்வுரோமங்களுக்கு, தமிழ் அத்துணை பிடிக்காதென்பதால், Please serve yourself and go on living on what I pee(d) on my exdispense ;-) :-)\nபிற்போக்கைக் கண்டிலர் விண்டிலர் ;-)\nதொரந்தோ வாழ் ப்ரோ அவர்கள் நேற்றும் நேற்றுமுன்தினமும் என்னைப் பற்றி மிகவும் தவறான வதந்திகளை இரு பதிவுகளிலே பரப்பியிருக்கின்றார்.\nஒன்று: சிங்கப் பூரான் வாசியா(தவரா)ன ஈயநாத்தன் என்பவரின் பதிவிலே தென்னங்குரும்பா கீழ்க்கண்டவாறு வெட்டியிருக்கின்றார்.\nபெயரிருந்தும் படம்போட்டு பெயர்மறந்தார் பெயரிலி\nநான் அருகிலிருக்கும் இந்தச்சின்னஞ்சிறுபாலகன் தன் வாழ்க்கையிற் சறுக்கி விளையாடும் வண்ணப்பப்படத்துக்கு ஏன் குழந்தையின் பெயரைப் போடவில்லையென அந்தக்கர்த்தருக்கும் அல்லாவுக்கும் ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் என்னுளம் துன்புறும் வண்ணம் நான் பதிவிலில்லாத வேலை/ளையிலே தேவையில்லாமல் தொரந்தோவாசி தொந்தரவு பண்ணியிருக்கின்றார்.\nஇரண்டு: நமது டோலி சாரா ஜெஸியின் படத்தினைப் போட்டுவிட்டு, சிரிப்பு, லைவ்லி, லௌலி, லோலி, லைவ்நீ, லௌ கீ கம் நீ என்றெல்லாம் பிதற்றியதோடு மட்டுமில்லாமல், \"கார்த்திக், பார்த்தீங்களா.....ஒரு ஜெஸிக்கா பார்க்கரைப் போட்டவுடன் எப்படி எங்கடை ப்ரோ பதிவு, படம், பின்னூட்டம் என்று எதுவும் இல்லாமல் மயங்கிக் கிடக்குகிறார் என்று :-)\" என்ற பொய்ப்பிரசாரத்தினையும் பிரசாதமாக 21/2 ஏக்கர் இதய கோல்டன்பெல், உடன்பிறவா கேது காமாசு ஆகியோரிடம் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்\nபாம்புத்தோலர் தோழர் ப்ரோவின் தோளதிலே அடித்துத்தட்டிச் சொல்கிறோம், \"ஜெஸிக்கா பார்க்கரைப் பார்க்காமல் பிஸியாய் என்ன பார்க்கர்பேனையா வாங்கினாய் ��ன்று கேட்கிறாயே அதைவிட முக்கியமான பூனை ஒன்றைத் துரத்தி நாம் திரிந்திருக்கக்கூடுமென்பது உனக்கு மண்டையிலே மறந்து போய்விட்டதா மனத்திலே மறைந்துபோய்விட்டதா அதைவிட முக்கியமான பூனை ஒன்றைத் துரத்தி நாம் திரிந்திருக்கக்கூடுமென்பது உனக்கு மண்டையிலே மறந்து போய்விட்டதா மனத்திலே மறைந்துபோய்விட்டதா தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது தொரந்தோ பார்க்கரைப் பதிவிலே திறந்து பார்க்காமல் நாம் மியாவ் மியாவென மந்திரம் முனகிக்கொண்டு பொஸ்ரன் பாரிலே உலாவியது உனக்கெங்கே தெரியப்போகின்றது லௌலியை அடக்கிவாசிக்கவேண்டாமா இப்படியாக நாட்டுப்பூனைக்கு முன்னால் பாரின்பேனையை நீ முன்வைப்பாயானால் நாங்கள் க்ளாங்கென்று உனது மண்டையிலே எரிகணையோ ஈக்கல்லோ எறிந்தோ எடுத்தோ போடும் இழவு நிர்ப்பந்தம் இத்தால் ஏற்படுமென்று இத்தாளால் எச்சு அரிக்கின்றோம்.\"\n'05 செப்., 22 வியாழன் 18:03 கிநிநே.\nநானும் பதிகின்றேன் என்ற மாதிரிக்கு....\nபடம் பார் படங்கீறியவரைச் சொல்\nதமிழ்ப்பதிவுகளிலே படத்தைப் போட்டு, 'ஆளைக் கண்டுபிடியுங்கள்' விளையாட்டினை ஆரம்பித்திருக்கின்றார்கள். வாத்துகள், காட்டுப்பன்றிகள் மறைய, பதிவுக்கூர்ப்பிலே அடுத்தகட்டமாக, இந்த \"ஆளைக் கண்டுபிடி-அகதியைக் கண்டுபிடி\" விளையாட்டினை ப்ரோக்கள் செய்கின்றார்கள். மாறுதலாக, எமது பங்களிப்பாக, படம் போட்டவரைக் கண்டுபிடியுங்கள் என்று அவரின் படத்தினையும் போட்டுச் சொல்கிறோம்.\nஐம்பதாண்டுகளுக்கு முன்னால், மேலுள்ள படங்களைக் கீறியவரின் படமும் பக்கத்திலே தரப்பட்டிருக்கின்றது; பொஸ்ரனில் வாழும் சண்(முகலிங்கம் துரைசாமி) இன் மலையாளப்பாவை பல்வேறு விடயத்தொகுப்பிலே, இந்தப்படங்கள்-படம் கீறியவர் குறித்து வந்திருக்கின்றதைத் தந்திருக்கின்றோம்.\nபடம் வரைந்தவரின் பெயரைப் பற்றி(யும் மேலோட்டமாக 'மலையாளப்பாவை' குறித்தும்) பின்னால்.\n'05, செப்., 16 வெள் 17:34 கிநிநே.\nஐயன்ஸ் ரீன் பென்சில் விற்க\nஉலூதர் கிங் வாய் பொறுக்கி\n'05, செப்., 16 வெள் 18:00 கிநிநே.\nஇலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க முடிவு\nஇலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\nதமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nஅந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.\nஉல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.\n'05, செப் 15 வியா. 18:24 கிநிநே\nதமிழிலே தலைப்பு நீளும் என்பதாலே தரப்படவில்லையென்பதல்ல, பீம்சிங்-சிவாஜி படவரிசையிலே 'ப' இலே தலைப்புகள் தேடும் பஞ்சியும் காதிலே பஞ்சடைத்தாற்போற் பசியும் விழி துஞ்சிட அவாவும் (இந்த எதுகை போதுமா மோனே, இன்னும் மோனை வேணுமா மோனே, இன்னும் மோனை வேணுமா) விஞ்சி நிற்பதாலே தரமுடியவில்லை. பிறகொருநாள் பார்த்துக்கொள்ளலாம்.\n'05, செப், 15 13:20 கிநிநே. விடாமழைக்காலைம்\nபடங்களிலே வாத்தும் வானமும் வனமும் வானரவழிவந்தவையும் கூடினதாலே அருள் கிடைத்து கனி பெற்றோம் ;-)\n'05, செப் 15 வியா. 11:24 கிநிநே\nஇப்படத்தினை எடுக்கப் பொறி தந்த தங்கமணியின் 'கண்ணில் தெரியும் வானம்' இற்கு நன்றி.\nபடங்களைப் பொறுத்தமட்டிலே எந்தப்படமென்றாலு��் அலுக்காமல் இருந்து முடிவுவரை பார்ப்பேன் என்ற நம்பிக்கையும் பெருமையடிப்பும் என்னிடமிருந்தது. இருந்ததென்று ஏன் சொல்கின்றேனென்றால், எழுபதுகளிலே ஈஸ்ட்மென் கலர், டெக்னிக்கல் கலர் வண்ணப்படங்களாக சிவாஜி, ஜெமினி நடித்த சில படங்களை அண்மையிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் கிட்டியது. ஆறுபதுகளின் கருப்புவெள்ளைகளிலே சிவாஜி, ஜெமினி நடித்த படங்களைப் பாடல்களுக்காகவும் நகைச்சுவைக்காகவும் மிகவும் விரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, இது பெரியதாக்கத்தைத் தந்ததென்பதிலும் விடத் தூக்கத்தைத் தந்தது.\nஎன்னத்தைச் சொல்லி என்னத்தைப் பண்ணி\nபடம் பார் பாடம் படி\nநாட்டிலே இன்றைக்கு மிக முக்கியமான விடயம் எத்தனையாவது பதிவு நாம் போடுகிறோமென்பதுதான் என்பது எனக்குத் தெரியவந்தபோது, நான் எத்தனை பதிவுகளைப் போட்டேன் என்று கணக்கெடுக்க விருப்பம் வந்தது; அனால், இலுப்பைக்கொட்டை, புளியங்கொட்டை, முருக்கங்கொட்டை எண்ணுவதுபோல, பதிவுகளை எண்ணுவது சுகமான வேலையில்லை; பஞ்சிபிடிச்ச வேலை.\nஆனால், தொள்ளாயிரத்து முப்பத்தியேழாவது நாள், இருபத்தொரு மணி நாற்பத்தி மூன்று நிமிடம் இருபத்தி மூன்றாவது செக்கனிலே போட்ட ஏழாயிரத்து நாற்பத்து மூன்றே கால்_பதிவினைப் பற்றி எவருமே கேட்காதலாலே, மிருகங்கள் தமது ஏரியாவிலே ஒண்டுக்கடித்துத் தம் இறைமையினையும் சுதந்திரத்தினையும் உரித்தினையும் நிலைநாட்டுவதுபோல நானே போட்டு வைக்க வேண்டியதாகிப் போனது. இல்லாவிட்டால், அதிப்ரமாண்டமான ஈஸ்ட்மென் கலர் வண்ணப்பதிவின் வரலாற்றின் ஏடுகளைக் குறிப்புக்காகவும் சலவாத்துக்காகவும் (இது வேற சலத்திலே நீந்தும் வாத்து) புரட்டப்போகும் ஆர் ஆட்சியாள 70 மிமீ ராஜராஜசோழர்கள் சோழர்கள் நம்பியாண்டார் நம்பிகள் நம்பியார்கள் என்னை மறந்து பதிவு வரலாற்றினைப் புதுக்கிவிடுவார்கள். பிறகு, என் வாரிசுகள் மனம் நொந்துபோகாதா இருக்கிற காலத்திலேதான் உருப்படாமற்போன நாசமறுவான், செத்துங்கூட ஒரு கோதாரியும் எம் பெயர் சொல்ல ஏதும் பண்ணாமல் போய்விட்டானே எனத் திட்டுவார்களென ''Deep throat' Mark Felt மாதிரி நான் felt பண்ணியதாலே, இரண்டாம் பதிவினைப் போடவேண்டியதாயிற்று. \"முதற்பதிவைத்தானே போடுவது முறை; ஏன் இரண்டாம் பதிவு இருக்கிற காலத்திலேதான் உருப்படாமற்போன நாசமறுவான், செத்துங்கூட ஒரு கோதாரியும் எம் பெயர் சொல்ல ஏதும் பண்ணாமல் போய்விட்டானே எனத் திட்டுவார்களென ''Deep throat' Mark Felt மாதிரி நான் felt பண்ணியதாலே, இரண்டாம் பதிவினைப் போடவேண்டியதாயிற்று. \"முதற்பதிவைத்தானே போடுவது முறை; ஏன் இரண்டாம் பதிவு\" என்று யாராவது அறிஞர் பெருந்தகை கேட்கக்கூடுமென்பதாலேதான், இரண்டாம்பதிவினைப் போட்டிருக்கின்றோம். வரலாற்றாசிரியர்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்க இடம் கொடுக்காத எப்பேர்ப்பட்ட ராஜராஜகம்பீர கொசுகடித்தான் அந்ரஸாகேப்பும் அய்யோன்னு சரித்திரத்திலே சாமான்யமானப் போவான் என்பதால், இப்படியாக கேள்விகளுக்கான இடைவெளியைப் பள்ளத்தாக்காக விட்டுப்போகிறோம் என்று அறிக. அடிக்கடி \"நாங்கள் இதைப் பண்ணியிருக்கிறோம் அதைப் பண்ணியிருக்கின்றோம்\" என்று லேஞ்சியைப்போட்டு ஜன்னலோர ரெயின்சீற்றைப் பிடித்ததையும் ரெஸுமியிலே எழுதிக்கொள்ளவேண்டியது வாழுங்கலைகளிலே ஒன்றாதலால் நாமிதைச் செய்யவில்லை என்று சுட்டிச் சொல்லிக்கொள்வது ஒரு கலை. \"களையிலாமற் கலையில்லை; கலையில்லாமற் களையில்லை\" என்று யாராவது புலவர் அனானிமாசாகச் சொல்லியிருப்பார் என்பதைக் கவனியுங்கள்; சொல்லாவிட்டால், யாராவது புரவியாகப்போகிறவர்கள் புழுதியாகப்போகிறவர்கள் சொல்லக்கூடும். தமிழை நாமே கண்டுபிடித்தோம்; நாமே - இலக்கணத்தமிழ், இலக்கியத்தமிழ், இசைத்தமிழ், அறிவியற்றமிழ், அவித்ததமிழ், அவியாவுருளைத்தமிழ், கூழ்முட்டைத்தமிழ், குப்பத்துத்தமிழ் அனைத்துத்தமிழையும் அவியலாய்க் கண்டு பிறர் இன்புற முதலில் அளித்தவர், அழித்தவர், அழி ரப்பர் பென்சிலோடு சில்லோட்டக் கற்றுக்கொடுத்தவர் நாமே. நாமேதான்.\nதமிழ்மணப்புனலோடு போகாமலிருக்க இத்தனை புலம்பவேண்டியிருக்கிறது பாருங்கள். ஐய்யய்யோ மறந்துவிட்டேன். புனற்றமிழ், புனைத்தமிழ், பூனைத்தமிழ், பூனாத்தமிழ் வகைப்பட்ட பொல்லாத்தமிழ்களையும் புனைந்து தந்தவர் நாமே; யாமே; பண்டைமாந்தர் யாங்கு ஈடேற பண்போடு பண்டமிழ் வழங்கிப் பண்டம் பெறாமலே போன பயிற்றங்காய்த்தமிழர் யாமென்று சொல்லிப் புக்கும் வாருங்காலவராலாறு.\nஇப்பதிவு, தமிழ்மணத்திலே தோன்றவேண்டுமென்பதற்காக எத்தனை மேலதிக தமிழ்ப்புலம்பல்களை இங்கே நடத்தவேண்டியதாகவிருக்கிறது. ஆனாலும், பாதகமில்லை. இல்லாவிட்டால், தமிழ்ப்பதிவென்றே ஒரு தம்பி, ஒரு தங்கை���்சி எழுதமாட்டினம். ஆனால், இப்படியான பதிவுகளிலே எது மெய்யான புலம்பல், எது தமிழ்மணத்துக்குத் தேவையான புலம்பல் என்று அறிய விரும்புகின்றவர்கள், கீழே காணும் பெருப்பிக்கப்பட்ட அளவீடுக்கு மேலே இனி வரும் காலத்திலே உரசிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகூடவே, கதவுத்தடுப்பியின் கால் & கையைப் பற்றிப் பின்குறிப்பு எழுத முயற்சிப்பவர்களுக்காக, கால்கை என்பது emission என்பதாகக் கொள்க என்று சொல்லி உபகாரம் பண்ணிக்கொள்கிறேன்\nசம்பந்தப்படாத பி.கு: ப்ரோ ரப்பர் மேலே வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து\nஅறியாதார் அவலங்களுடன் விடிகிறது காலை\nஐப்பானியப்படங்களோடு ஒப்பிடும்போது, பொதுவாக பிற நாட்டுப்படங்களிலே இறப்பினைச் சுற்றிய அதீதமான எண்ணச்சுழல்வும் ஈர்ப்பும் மிக அரிதாகவே இருக்கின்றன [Ingmar Bergman இன் 'The Seventh Seal' (1957), Abbas Kiarostami இன் 'A Taste of Cherry' (1997) போன்ற சில குறிப்பிடத்தக்க படங்களைத் தவிர]. ஐப்பானியத்திரைப்படங்களைப் - குறிப்பாக, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான- பொறுத்தமட்டிலே, அவற்றின் மேலே இறப்பின் சாயல் கவின் நிமித்தமாகவேனும், ஒரு மெலிதான ஒய்யாரத்திரையாகப் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் உலகப்போரின் முடிவிலான ஐப்பானியர்களின் அளவிடமுடியா மனித உயிரிழப்பு மொத்தமாக அவர்களின் சிந்தைப்போக்கிலே இறப்பினைக் குறித்த ஒரு நீக்கமுடியாத பாதிப்பினைத் தந்திருக்கின்றதோ தெரியவில்லை [குரோஸோவாவின் அநேகமான படங்கள் (குறிப்பாக, Ikiru (1952)), Shohei Imamura இன் படங்கள் (குறிப்பாக, Ballad of Narayama (1983)) போன்றவை உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றன]. இந்த வகையிலே 'வாழ்வுக்குப்பின்னால்' (After Life) இனையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇப்படம், இறப்பினைக் குறித்தும் வாழ்காலஞாபகங்கள் குறித்தும் பேசுவது; படக்கதையின் சுருக்கத்தினை ஒரு வசனத்திலே சொல்லிவிடலாம்: \"ஒருவரின் இறப்பின்பின்னால், அவரால் தன் வாழ்க்கையின் ஒரு ஞாபகத்தினைமட்டும், வரப்போகும் காலத்துக்கெல்லாம் நிலைத்து வைத்துக்கொள்ளலாமென்றால், அவர் எதற்காக, எஞ்ஞாபகத்தினைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்தது.\" புதிய வாரமொன்றின் வேலைநாள் தொடங்குவதாக உணர்த்தப்படுவதோடு படம் தொடங்குகின்றது; இறப்புக்குப்பின்னால், நிலைத்த ஓரிடத்துக்கு (அது, 'நரகம்.எதிர்.சொர்க்கம் என்பதாக படத்திலே எக்குறிப்பும�� தெளிவாக உணர்த்தப்படவில்லை; சொல்லப்போனால், அப்படியான வேறுபாடு இல்லையென்பதாக ஒரு பாத்திரத்துக்குச் சொல்லப்படுகின்றது) இறந்தவர்கள் செல்லும்வரைக்கும் அவர்கள் இவ்விருநிலைக்குமிடைப்பட்ட ஒரு திரிசங்கு ஞாபகவிசாரணை + தேர்வுக்கூடத்திலே ஒரு வாரம் தங்க வைக்கப்படுகின்றார்கள். அங்கே, அவர்களுக்குத் தமக்கு முக்கியமான ஞாபகத்தினை மட்டும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது; அதைத் தேர்ந்தெடுக்க, இந்த இடைநிலைகூடத்தின் விசாரணையாளர்கள் (வேண்டினால், இறந்தவர்களின் வாழ்க்கை முழுக்கவுமே ஒளிப்படமாக இருக்கும் படக்கோப்புகளை எடுத்து மீள இறந்தவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருந்து தம் வாழ்க்கையை மீளப்பார்க்கப் போட்டுக்காட்டியோ, அல்லது தமது வினா-விடைகள்மூலம் முடிவெடுக்கவோ) உதவுகின்றார்கள்; அஞ்ஞாபகம், விசாரணையாளர்கள் துணையோடு இறந்தவர்களும் பங்குபெற மீளவும் நடாத்திக்காட்டப்படுகின்றது; படமாக்கப்படுகின்றது. வாரமுடிவிலே விசாரணையாளர்களுடனான ஒரு விருந்தோடும் விசாரணைத்தலைமையாளரின் உரையோடும் இறந்தவர்கள் அடுத்தநிலைக்குப் போகின்றார்கள்; புதிய வாரம் பிறக்க, புதிய இறந்தவர்கள் கூடத்துக்குள்ளே உட்புகுகின்றனர்; விசாரணை தொடங்குகின்றது.\nஇச்சாரத்தோடு, பாத்திர ஆய்வுகள் நிகழ்கின்றன; படத்தினைப் பார்க்கும்போது, 'தன் வாழ்க்கையின் முக்கியமான ஞாபகமென்று ஒருவர் கருதுவது, அவரின் விருப்புக்குரிய ஞாபகமாகவிருக்கவேண்டியதில்லை' என்பதாகத் தோன்றுகின்றது. தனது பிடித்த ஞாபகமென்று ஒருவர் எண்ணிக்கொள்வது, சில சமயங்களிலே மெய்யாகவே அவர் ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல நடந்திருக்கவேண்டியதில்லை, ஆனால், அவர் உணர்ந்துகொள்வதும் ஞாபகத்திலே வைத்திருக்கவிருக்க விரும்புகின்ற விதத்திலுமாகவிருக்கின்றது. சிலருக்குத் தமது கடந்த காலமே ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. இவற்றினூடாக, விசாரணையாளராக இருக்கும் மோஸிஸுகி (Mochizuki) என்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனிடம் தொழில்பயிலுனராகவும் அவன்மேலே காதல் கொண்டுமிருக்கும் சதோனகா (Satonaka) என்ற இளம்பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்படுகின்றன.\nவிசாரணையாளர்களும் எப்போதோ இறந்தவர்களே; அவர்களை யார் விசாரணையாளர்களாக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்றுகின்றார்களெனத் தெளிவாகச் சொல்லப்படவில்லை; இறை, நம்பிக்கை குறித்துப் பேசப்படவில்லை. ஆனால், குறிப்பாக, விசாரணையாளர்களிலே ஒருவர் தனக்கான விருப்பஞாபகத்தோடு அடுத்த நிலைக்கு நகர்கையிலே புதிதாக இறந்து வந்தவொருவர் அந்தப்பதவிக்கு விசாரணைக்கூடத்தின் தலைவராலே நியமிக்கப்படுவது காட்டப்படுகின்றது. விசாரணைக்கூடம், வாழும் உலகத்தின் ஒரு சாதாரண அலுவலகத்தின் பாணியிலேயே காட்டப்படுகின்றது; விசாரணையாளர்களுங்கூட. இவ்விதமான இயக்குநரின் அணுகுமுறை படத்தோடு பார்வையாளரின் ஒன்றிப்போக உதவுகின்றதென்று சொல்லலாம்.\nஇயக்குநர் ஹொரே எரா டா (Hirokazu Koreeda) இன் விடய அணுகுமுறை, இறப்பினைக் குறித்த மிகவும் சிக்கலான பார்வைகளையும் விவாதங்களையும் தத்துவவிசாரங்களையும் தவிர்த்துவிடுகிறது. அவருடைய இலக்கு, இறப்பு என்பதிலும்விட, தனிமனிதனுக்கும் அவனுடைய ஞாபகங்களுக்கும் இடையிலான ஊடாடல்களைப் பேசுவதாகத்தான் தெரிகின்றது. பட ஒளியத்தட்டிலே மேலதிகமாகத் தரப்பட்டிருக்கும் இயக்குநரின் படத்தின் தேவை, தயாரிப்பினைக் குறித்த பின்புலத்தகவல்கள் மனித ஞாபகத்தினைச் சுட்டிப் பேசுகின்றன; அவர், 'அல்ஸைமர்ஸ் நோயினாலே, இறந்துகொண்டிருந்த தனது பாட்டனார் அவரினைப் பற்றியே அறிதல் உலர்ந்துகொண்டு போனபோது, இப்படம் குறித்த விதை தன்னுள்ளே முளைக்க ஆரம்பித்தது' என்கிறார். ஒரு மனிதன் தனக்கு முக்கியமான ('விருப்பமான' என்று சொல்லமுடியுமோ தெரியவில்லை) ஒரு ஞாபகத்தினை மட்டுமே சேகரித்துத் தன்னுடன் எக்காலத்துக்கும் தக்க வைத்துக்கொள்ளலாமென்றால், 'எதை/ஏன் கொள்வான், அவன் ஞாபகமென்று கொண்டிருப்பதற்கும் மெய்யாக நிகழ்ந்ததற்குமிடையே எத்துணை ஒன்றிப்பு இருக்கின்றது' என்பது குறித்து அலசுகின்றார். இப்படத்தின் கதையினை அமைக்கும்போது, நூற்றுக்கும்மேலானவர்களை நேர்கண்டு, அவர்களின் முக்கிய ஞாபகங்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கதையினை அமைத்திருக்கின்றார்.\nபடத்தின் நாயகன் என்று சொல்லக்கூடிய மோஸிஸுகி பாத்திரத்துக்கு, பல நடிகர்களை நேர்கண்டு, அராடா (Arata) என்ற புதுமுகத்தினை எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. அடிப்படையிலேயே ஒரு சோகம் கவிழ்ந்த முகம், அவருடையது; கூட நாயகி, சதோனகா ஆகக் கருதக்கூடிய, ��ரிகா ஓடா (Erika Oda) இற்கும் பாசாங்குத்தன்மையற்ற, தன் பாத்திரத்துக்குரிய அனுபவமின்மையை முகத்திலேயே காட்டக்கூடிய தன்மை தெரிகின்றதான தேர்வு. கூட வரும் துணைப்பாத்திரங்களான தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேரமுடியாத கிழவர் வடானபே, செர்ரீ பூக்கும் காலத்தினை வேண்டும் கிழவி நிஸிமூரா, டிஸ்னியின் ஸ்ப்ளாஸ் மவுண்டன் நினைவிலிருக்கும் பதின்மப்பருவப்பெண் யோஸிரோ, தன் விரும்பிய ஞாபகத்தினைத் தேர்ந்தெடுக்க மறுக்கும் மனிதர், பழைய ஞாபகங்களை மறக்கவிரும்பும் மனிதர், 'ஞாபகமாய் எதுவுமே குறிப்பிட்டுச் சொல்ல இல்லை' என்பதாகப் பிடிப்பின்றிப் பேசும் இளைஞன், தன் ஞாபகங்களைக் கேட்கும் இளம்பெண்விசாரணையாளருக்குத் தன் பாலியற்கிளர்ச்சியூட்டும் ஞாபகத்தினை விரித்து விபரிக்கும் நடுவயது மனிதர் ஆகியோர் முன்னர் பார்த்த ஏதோவொரு ஜப்பானியப்படத்தின் ஏதாவதொரு பாத்திரத்தினை ஞாபகப்படுத்தினாலுங்கூட, இப்படத்தின் நோக்குக்கு, மிகவும் கச்சிதமாக ஐப்பானிய சமூகத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைச் சுட்டும்விதமாக பொருந்தியிருக்கின்றார்களென்று சொல்லலாம்.\nபடம் முடிந்தபோது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்பட்டதென்பது உண்மை; அதே நேரத்திலே, ஒரு வெறுமையும் பயமும் கலந்த உணர்வும் ஏற்பட்டது; அவ்வுணர்வுக்குக் காரணம், 'எனக்கு விருப்பமான ஒரு ஞாபகத்தினைத் தீர்மானிக்கச் சொன்னால், என்னத்தினைத் தீர்மானிப்பேனென்ற குழப்பமா, மரணம் குறித்த - காலகாலத்துக்கும் அதே ஞாபகத்துடன் எங்கே உறைந்து நிற்பேன், இப்போதைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட அவ்வொரு ஞாபகத்தோடு மட்டுமே உறைந்து எப்போதைக்குமே அதிலே அலுப்பேற்படாது நிற்பேன் என எண்ணுவது சரியா என்ற குழப்பமா, அல்லது பட முடிவிலே தேர்ந்தெடுத்த தத்தமக்கான ஞாபகங்களோடு இப்பாத்திரங்கள் எங்கே போகின்றார்களென்ற முடிவு தெரியாமையின் விளைவான அச்சமா' என்று என்னால் குறிப்பிட்டுத் தேர முடியவில்லை.\nஓடு நேரம்: 118 நிமிடங்கள்\n'05 செப்., 12 திங்கள் 13:35 கிநிநே.\nதொழிலகத்திலிருந்து பதினைந்து இருபது நிமிடங்கள் மாலைவெயிற்கசகசப்பிலே நடக்கவேண்டும்; நடந்தான். பிறகு, தொடர்வண்டியில் நெருக்கடிக்கேற்ப நின்றோ இருந்தோ முப்பத்தைந்து நிமிடங்கள் வரவேண்டும்; வந்தான். இறங்குநிலையத்திலிருந்து, வீட்டுக்கு, பத்து நிமிட நடை; ���டந்து வந்து, கடிதங்களைப் பெட்டியிலே பொறுக்கிக்கொண்டு கதவைத் திறந்தான்.\nகுழந்தை கெக்கட்டமிட்டுக்கொண்டு கையை விரித்துக்கொண்டு ஓடிவந்தது; தூக்கிக்கொண்டான். தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.நிகழ்ச்சியின் பின்புலம் தொடர்பான மூன்று தகவல்களை மனைவியிடம் தெரிவித்தான்:- செந்நாய்க்குக் குரல் கொடுப்பது இன்னார்; இத்தொடர்நிகழ்ச்சி தயாரிக்கத் தொடங்கின ஆண்டு & முடிந்த ஆண்டு; இத்தொடரின் சிறந்த அங்கங்கள். குழந்தை தாயிடம் மீளத் தாவியது. தோட்பையை ஓரமாகப் போட்டான்; முகப்பிலேயே முழுவதும் தெரியும் கடன், எரிபொருட்கணக்குவழக்குகளுடனான உப்புச்சப்பறுகடிதங்களைப் பிரிக்காமலே மனைவியிடம் நீட்டினான்; இடது இடுப்புக்குக் குழந்தையை மாற்றிக்கொண்டு, 'இதுக்கெல்லாம் நான்' என்பது வெளிப்பட்ட தலையசைப்புடன் வலக்கையால் வாங்கிக்கொண்டாள்.\nமீதியாய்க் கைக்கிடந்த இன்னோரன்ன விளம்பரங்களைக் கட்டிலிலே பரப்பி வாசித்துக்கொண்டு உடையை மாற்றினான்; ஊரிலே விபத்துகளுக்கான சட்டத்தரணியின் தொழில்மேசை, விளம்பரத்திலே வேறொரு கோணத்திலே படமாகத் தரப்பட்டிருந்தால், எடுப்பாயிருந்திருக்கலாமெனத் தோன்றியது. விளம்பரங்களைக் கசக்கிக் காலால் அழுத்தித் திறந்த குப்பைக்கூடைக்குள்ளே போட்டபோது, உள்ளே கிடந்த நேற்றைய விளம்பரமொன்றிலே வாசிக்காமல் விட்ட ஒரு குறிப்பு கன்ணிலே பட்டது; 'பரீஸுக்கும் பிரெஸில்ஸுக்கும் குறிப்பிட்ட முகவரூடாக விமானச்சீட்டுக்கு ஒரே தொகைதானெனத் தெரிந்துகொண்டான். தான் கழற்றித் தோளிலே தொங்கிய உடுப்புகளை ஒரு முறை உதறிக் கொண்டு இரண்டாக மடித்து, அலுமாரிக்குள்ளே தொங்கப்போட்டான். சுவரலுமாரிக்கதவுச்சக்கரங்களில் ஒன்று உருள மறுத்தது. தூக்கி வைத்தான்; நிமிர்ந்தபின்னும், உள்ளங்கைகளிலே சமாந்திரக்கோடுகளாகப் பாரம் உறுத்தியது. இந்த உறுத்தும் உணர்வுக்கு அறிவியல்ரீதியான காரணம்...\nகுளியலறைக்குப் போகும் வழியிலே செல்பேசியை மூடியபின்னான கடந்த இருபது நிமிடங்களிலான உலகநடப்புமாற்றங்களைப் படுக்கையறைக்குள்ளேயிருந்த கணணியூடாக, சில நிமிடங்கள் உந்தலோடு அறிந்துகொண்டான்; தெற்காசியாவிலே ஒரு சின்ன நிலநடுக்கம் - 6.7 ரிட்சர் அளவு; கௌதமாலாவில்....\nதிருப்தி; நிமிர்ந்து, குளிக்கப்போவதை உரத்துச் சொல்ல, குழந்தை கெக���கட்டமிட்டுச் சிரித்தபடி ஓடிவந்தது. அதன் கைகளும் கால்களும் ஓடுகையிலே எப்படியாக சமநிலையைப் பேண முயல்கின்றதென்பதை அவதானித்தபடி, தூக்கிக்கொண்டான். குழந்தை தன் முகத்தை அவன் முகத்தோடு தேய்த்த அடுத்த கணத்திலேயே அவன் முகத்தினைத் தள்ளிவிட்டு, அம்மா இருக்கும் திசையைக் காட்டி, \"ங்கா\" என்றது; தாயைக் கண்டு தாவியது; அவர்கள் அந்தப்புறம்போக, இவன் குளியலறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டான்.\nகுளியலறை முகம்பார்க்கும்கண்ணாடிக்குள்ளே மாலைவெயிலிலே அவன் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் எடுப்பாகத் தோன்றியதாகப் பட்டது; இன்றைக்குமட்டும் தொழில்நிலையத்தலைமைக்குத் தெரியாத ஆறு... இல்லை... ஏழு விடயங்களைச் சுட்டிக் காட்டப் பாராட்டு - குறிப்பாக, மதியத்தின் வாரக்கூட்டத்திலே தொய்கணங்களை உயிர்ப்பூட்ட ஈரக்கையை உதறச் சிதறுகிற நீர்போல, தொழில்நுட்பம் சாரா உலகத்துச் சின்னத்தகவல்கள்:- 'நெருப்புக்கோழி மெய்யாகவுமே தலையை மணலுக்குள்ளே நுழைத்துகொள்கின்றதா என்பது குறித்தது; மழைநீர்த்துளிக்கு மூன்று வடிவங்கள் இருப்பதும் குளியலறைக்குழாயிலே சொட்டும் நீர்த்துளியின் வடிவிலே மழைத்துளியிருக்காதென்பதும் குறித்தது.'\nஇயலுமானவரை உதடுகளை வெளித்தள்ளி இளித்துப் பார்த்தபடி, பற்களை -வத்தகைப்பழத்திலே நல்லது கெட்டது பார்க்கத் தட்டுவதுபோல- சுண்டிவிட்டான்; வாயைத் திறக்க, கண்ணாடியிலே ஆவிபடர்ந்து மூக்குக்கு நாற்றம் தெறித்தது. பற்களைத் தீட்டிக்கொண்டிருக்கும்போது, ப்ரோக்கலி, வத்தாளங்கிழங்கு ஆகியவற்றிலேயிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்துகளின் வீதங்கள் தனக்கு ஞாபகமிருப்பது சரியா என்பது குறித்து தலைக்குள்ளே கணச்சந்தேகம் ஓடியது; \"என் தரவுத்தளம் தளும்பாதது; பாபா வெம்பாவை நான் முதலிலே கேட்ட நாள்... நாளென்ன நாள்.... நேரம்.. சரியாக, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து....\"\nகுளியற்றொட்டிக்குள்ளே நீரை, சுடுநீரும் தண்ணீரும் அளவாகக் கலக்கும்வரை சரிபார்த்துத் திறந்துவிட்டுக்கொண்டு இறங்கித் தலையைப் பிடித்தான். நீர் கரைத்துக்கொண்டோடியது. கசகசக்காத மாலைகளிலே குளிக்கத் தேவையில்லைத்தான்; ஆனாலும், பழக்கம் விடுவதில்லை; வேலைமுடிந்துவந்து குளிப்பதினால், தொழிலகம் முற்றாகத் தொடர்பறுந்து வீடு மட்டுமே காலைக்குளிப்புவரைக்கும் என்���ாகிறதாக உணர்வு.\nசீறி மூர்க்கத்துடன் விராண்டப்போகும் பூனைபோலக் கைவிரல்களை மடித்து, உள்ளங்கைகள் முகத்தைக் காணக் குனிந்து பார்த்தான்; நீர் விரல்களிலே சொட்டியது; ஆ,,க்,,, ஹா............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம்............ வலக்கைச்சின்னிவிரல் நகவிடுக்கில் ஒரு கருந்தார்ப்பொட்டு; பதின்மவயதுநடிகையின் மார்பக-இடுப்பு-பின்புற அளவுகள் குறித்தது. தேய்த்தான். போவதாகத் தெரியவில்லை; சவர்க்காரமும் ... ம்ஹூம் போக்கவில்லை; XX-YY-ZZ இளித்தபடி இன்னும் கருமையாக நுரைக்குள்ளாக மின்னியது. குளியற்றொட்டி விளிம்புகள் தேய்க்கும் வன்பஞ்சை எடுத்துத் தேய்த்தான்; சவர்க்காரநுரையைத் தள்ளிவிட்டு, நீருக்கு வெளியே பிடித்து வாயால் சின்னிவிரலை ஊதி உலர்த்திய பின்னால் - ஈரப்பதன் குறைந்த காற்று, இலகுவிலே உலர்த்துமாம் - வன்பஞ்சாலே அழுத்தித் தேய்த்தான். எரிந்தது; நகமும் விரலும் சேருமிடத்திலே தோல் கழன்று எரிந்தது; கசிவூடக, இரத்தம் மெல்லியதாகப் படர, நடிகை மறைந்துபோனாள்.\nவெற்றி, கொட்டிய வம்பயர் வேட்டைப்பல்லிரத்தமாய்ச் சொட்ட, விரலை மீண்டும் மேலிருந்து கொட்டும் நீருக்குள்ளே எடுக்கையிலேதான் அவதானித்தான்; ஐரோப்பாவின் மிகச்சிறியநாட்டின் நிலச்சமவுரக்கோடுகள் அவனுடைய வலதுகையின் நடுவிரல்மொழிக்கும் மணிக்கட்டுக்குமிடையே ஏழிடங்களில் மையங்கொண்டெழுந்த வட்டங்களாக, நீள்வளையங்களாக, வளைகோடுகளாக, மண்ணிறத்தேமல் பூசிப் படர்ந்திருந்தன. ஹா கண் விரிய அடித்தொண்டையிலிருந்து அலறல் கிளம்பிக் கேவலாக வெளிவர, திரும்பக் கையை வெளியேயிழுத்து வன்பஞ்சாலே தேய்த்தான்; நாட்டுவரைபடம் அங்குமிங்கும் சிதம்பினாலுங்கூட, அழிவதாகக் காணோம். குளியலறைக்குழாயுலோகத்திலே பின்னங்கையைத் தேய்த்துப் பார்க்கவும் கொஞ்சந்தான் நாடு மறைந்தது. குளியலறைச்சுவரிலே பின்னங்கையை அடிக்கத் தொடங்கினான்; ஆரம்பத்திலே நடிகையின் இடையும் மார்பும் பின்புறமும் மறையக் கிழிந்தெழுந்த எரிச்சல், இப்போது தெரியவில்லை. வலக்கை உள்ளங்கையைப் பளிங்குச்சுவற்றிலே அழுத்திக்கொண்டு, குளியலறைச்சின்னவாளியை எடுத்து இடது கையாலே சேதமடைந்த ���ரைபடம்மீது அடித்துக் கொண்டிருந்தபோது, வலது முழங்கையிலே தென்னாபிரிக்க அரசிலே இருக்கின்ற இந்தியவழிவந்த அரசியல்வாதிகளின் பெயர்களும் முகங்களும் இருப்பது அவனுக்கு நீரடித்துக் கழுவப்பட்டுத் தெளிவாகத் தெரிந்தன.\nஒரு மணிநேரமாகியும் குளிக்கப்போனவன் வெளிவராததையிட்டுக் கவலைப்பட்ட மனைவி, பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் தன் பலம் கொண்டளவும் தட்டிக் களைத்துப்போய், உதவி தேடியபோது, குழந்தையும் கலவரமுற்று வீரிட்டு அழுதது; நகர்காவலரும் தீயணைப்புப்படையும் வந்து கதவை ஒரு சுத்தியலடியிலே உடைத்துத் திறந்தனர். குளியற்றொட்டியிலே குதம் கக்கிய மலமாய்க் குவிந்துகிடந்த சதையையும் தசையையும் தோலையும் எலும்பையும் அவர்கள் அள்ளிக் கொடுக்க, மனைவியின் வேண்டுகோளின் பேரிலே கொளுத்திச் சாம்பலாக ஒரு செம்பிலே மூடிக் கொடுத்தார்கள் இரண்டு நண்பர்கள். அவள் தொலைக்காட்சிப்பெட்டியையும் கணணியையும் அகப்பட்ட விலைக்கு விற்றுவிட்டுக் குழந்தையோடு வேற்றூருக்குத் தொழில் தேடிப்போனாள்.\n'05 செப்., 11 ஞாயி. 00:48 கிநிநே.\nஅண்மையிலே 'சிரித்திரன்' சிவஞானசுந்தரத்தின் சுயசரிதை போன்றதாகச் சொல்லப்பட்ட புத்தகத்தினை வாசித்தேன். சின்னப்புத்தகம்; ஒரு புறம் அவரது கருத்துச்சித்திரங்களும் மறுபுறம் துணுக்கு வடிவிலேயே சம்பவங்களும். அவரின் கருத்துச்சித்திரப்பாத்திரங்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மிஸ்டர்& மிஸிஸ் டாமோடரன், கருத்தும் கானமும் ஆகியனவற்றுக்குக் கருத்துக்கொடுத்தவர்களையும் சம்பவங்களையும் குறிப்பிட்டிருந்தார். தான் பம்பாயிலே கட்டிடக்கலை படிக்கப்போனதிலிருந்து வானரசேனையின் குதியாட்டம் காரணமாகத் தான் சிரித்திரனை நிறுத்தவேண்டி வந்தது வரை எல்லாமே சம்பவத்துணுக்குகளாகச் சொல்லப்பட்டிருந்தன. சில கருத்துகள் மிகவும் சிறுபிள்ளைப்பார்வைகள்போலத் தோன்றினாலுங்கூட, சிரித்திரன் இலங்கைச்சமூகத்தின் - குறிப்பாக, யாழ்ப்பாணச்சமூகத்தின் ஓர் இருபதாண்டுக்காலத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைக் காணவும் MAD போன்ற சஞ்சிகைகள்போல, அதை எள்ளி நகையாடவும் மிகவும் உதவியது. தனியே நகைச்சுவைமட்டுமன்றி, கதை, செவ்வி ஆகியனவும் சிரித்திரனூடாகப் படைத்து அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர்கள் பலர். தன் இறுதிக்காலத்திலே, மிக���ும் கஷ்டப்பட்ட நிலையிலே, வலப்புறக்கை வாதத்தினாலே செயலற்றுப்போகவும் இடது கையினாலே வரைய முனைந்திருக்கின்றார், 'சிரித்திரன்' சுந்தர் என்று அறியப்பட்ட சிவஞானசுந்தரம்.\nஎல்லாருந்தான் குறும்படம் எடுக்கினமே, நாங்கள் மட்டுமேன் விடுவான்\" எண்டு காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் போன மாசத்தின்ரை பூரணையொண்டிலை தீடீர் யோசனை வந்துது. கவனிச்சுப் பாத்தியளெண்டால், காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் இப்பிடியாக் கலையார்வமும் கடும்யோசனையும் வர்ற நாள் எண்டைக்குமே பூரணை நாளாத்தான் இருக்கு. பொக்கற்றுக்குள்ளை இருக்கிற காசுக்குள்ளை படமெடுத்திடோணுமெண்டு வீட்டுப்பினாஞ்சியர் காம்கோடர், கஸெட் தந்து ஓடர்போட்டுச் சொன்னதாலை, Blair Witch Project பிளானிலை குரூரப்படம் எடுப்பமெண்டு தீர்மானிச்சம் (தீர்மானிச்சமென்ன தீர்மானிச்சம்\" எண்டு காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் போன மாசத்தின்ரை பூரணையொண்டிலை தீடீர் யோசனை வந்துது. கவனிச்சுப் பாத்தியளெண்டால், காட்டானுக்கும் காட்டான்குட்டிக்கும் இப்பிடியாக் கலையார்வமும் கடும்யோசனையும் வர்ற நாள் எண்டைக்குமே பூரணை நாளாத்தான் இருக்கு. பொக்கற்றுக்குள்ளை இருக்கிற காசுக்குள்ளை படமெடுத்திடோணுமெண்டு வீட்டுப்பினாஞ்சியர் காம்கோடர், கஸெட் தந்து ஓடர்போட்டுச் சொன்னதாலை, Blair Witch Project பிளானிலை குரூரப்படம் எடுப்பமெண்டு தீர்மானிச்சம் (தீர்மானிச்சமென்ன தீர்மானிச்சம் தீர்மானிச்சான் காட்டான்குட்டி). ரைற்றில், எண்டில் எல்லாம் போடவெண்டால், ரைம் நல்லா ரைற்றில நிக்குது. அதால, கேக்கிறவைக்கு, \"இது வாலுக்கு, தலைக்கும் முண்டத்துக்கும் பின்னாலை வருகுது; அதுதான் இதை ஓப்பினெட்டடாயிலே எடுத்தம். மிச்சத்தை பார்ட் ரூ எடுத்து, குழம்பாக்குவம்\" எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறம்\nவேக்பீல்ட் ஏரி, மஸாஸுஸெட்ஸ் மாநிலம்\n'05, ஜூலை 29 இன் ஒரு மாலை\nஅருள் கேட்ட வாத்துமுக்கோணத்தின் மற்ற இரண்டு மூலைகளும் உள்ளடங்கியுள்ளனர் ;-)\nஅமர்ந்திருந்த அநாமதேய அம்மணிகளுக்கு நன்றி\nபடக்கருவி உபயம்: டிஜே தமிழர் (பக்கத்தில் நின்ற அவரின் அமெரிக்கச்சகோதரருக்கும் நன்றி)\nவேக்பீல்ட் ஏரி, மஸாஸுஸெட்ஸ் மாநிலம்\n'05, ஜூலை இன் ஒரு மாலை\nபடக்கருவி உபயம்: டிஜே தமிழர்\nகல்லோடு உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1\nசென்ற கிழமை மூன்று விடயங்கள் தொடர்பான பதிவுகள் எனது கவனத்துக்குரியனவாகின; மூன்றும் பெண்கள் மீதான ஆண்களின் சொல், செயல் வன்முறை குறித்தவை:\n1. ரூமியின் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்த விமர்சனம்\n2. தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்து\n3. யாழ் பல்கலைக்கழக அரசியலறிவியல் விரிவுரையாளர் கே. ரி. கணேசலிங்கம் மீது எழுந்திருக்கும் சிறுமியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு\nஉரைக்கப்பட்டவை உண்மைகளாகும் பட்சத்திலே, இவை பெண்கள்மீதான ஆணாதிக்க எழுத்து, சொல், செயல் வன்முறையென்பது குறித்து கண் விரித்துப் பார்க்கின்றவர்களுக்குக் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. முதலிரண்டு பற்றியும் தோன்றியதை ஏற்கனவே குறித்துவிட்டதனால், மூன்றாவது விடயம் பற்றிமட்டும் அடுத்த பதிவிலே குறிக்க விரும்புகிறேன்.\nஇது குறித்து என் கருத்து மற்றவர்களுக்கு அவசியமா என்றால், இல்லை என்பதை ஒத்துக்கொள்வேன்; ஆனால், இந்த இடத்திலே எனது கருத்தினைப் பதிவு செய்துகொள்வது என் நிலைப்பாடு குறித்த ஒரு தெளிவினைக் மற்றவர்களுக்குத் தர உதவக்கூடுமென்ற சொந்த நலனை முன்னிட்டது; அதனால், இப்பதிவு எனக்கு அவசியமானது.\nமுதலிலே, கொள்கையளவிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மார்க்ஸியம் சார்ந்த புளொட், ஈரோஸ் ஆகியன சிதிலமடைந்து திரிபுவாதநிலைப்பாடு கொண்டபின்னால், ஈழநோக்கினை முன்வைத்துத் தக்கித்திருக்கும் ஒரே ஈழ இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து என் நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டியதாகவுள்ளது; இயக்க ரீதியிலே ஒரு சின்னத்துரும்பைக்கூடத் தேசியவிடுதலைக்காகவும் மார்க்ஸியமுன்னெடுப்புக்காகவும் செய்யாதபோதுங்கூட, தேசியமும் மார்க்ஸியமும் பிணைந்த ஈழமே விடுதலை என்று முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாய்மனைக்கதிரைக்காரர்களிலே என்னையும் கணக்கெடுத்திருக்கலாம். ஆனால், தம்முள் இந்தியமேலாதிக்கத்தின் ஊடுருவலின்பின்னால், புழுக்கொண்டு மாய்ந்தும் தேய்ந்தும்போன மார்க்ஸிய_ஈழ_தேசிய இயக்கங்களின்பின்னால், தேசியமென்றவளவிலே அரசியற்கொள்கையடிப்படையிலே அடுத்த தராசுத்தட்டிலிருப்பினுங்கூட, கட்சி & இயக்கம் சாராது ஒவ்வொரு தனிப்பட்ட செயற்பாட்டினதும் தன்மையைப் பொறுத்து, விடுதலைப்புலிகளின் தேவையை ஏற்றுக��கொள்கிறேன். இதற்கு நடைமுறைக்கொவ்வாத ராயாகரனின் கட்டித்த மரபுவாத கொள்கையவினாலான மார்க்ஸியத்தின் சமகாலத்தோல்வியும் இந்திய மார்க்ஸியவாதிகளின் ஈழத்தேசியத்துக்கெதிரான திட்டமிட்ட நிலைப்பாடும் பலஸ்தீன தேசியத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவுமென்ற இரட்டைநிலைப்பாடுகளும் மேலும் ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள்போல தமிழீழம் என்ற பதத்தினை அடிப்படையிலே இன்னமும் நான் ஒத்துக்கொள்வதில்லை; அதைவிட ஈரோஸ் முன்வைத்த தமிழர்கள் அல்லாத மாற்றுமொழியினரும் இனத்தவர்களும் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய ஈழம் என்ற பதத்தினையே இன்னும் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்.\nமொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்) கருத்துத்திணிப்பும் எனது ஈழதேசியம் குறித்த உணர்விலே குற்ற அழுத்தத்தினைத் திணிக்கமுயன்றபோதுங்கூட, சமகாலத்துக்கான மார்க்ஸியத்தின் ஆழமாதலும் விரிதலுங் குறித்த எனது புரிதல், அத்தகு குற்றவுணர்வு அநாவசியமென்பதை உணர்த்துவதால், அரசியலளவிலே மிகவும் தெளிவாக இருக்கின்றேன்; \"ஆயுதப்போராட்டம் என்பது வன்முறையின் அடையாளம்\" என்பதாகவும் ஜனநாயகவழிப்பாதை மட்டுமே நெறியானது\" என்பாதாகவும் கருத்து முன்வைக்கும் பல \"மனிதவுரிமைச்சாத்வீகப்போராளிகளினது பேச்சாளி\"களின் உள்நோக்கங்கள், சொந்த நலன்கள் குறித்த வேட்கைகள் மிகவும் துல்லியமாக அவர்களின் வேறு விடயங்கள் தொடர்பான கருத்துவெளிப்பாடுகளிலே தெரிந்துவிடுவதாலும், ஆயுதப்போராட்டமென்பது விரும்பாதபோது ஈழத்தேசியத்தின்மீது காலத்தினாலே திணிக்கப்பட்டதென்பதை நிகழ்வுகளின் சாட்சியாக இந்தப்பேச்சாளிகளின்மேலாக அறிந்திருக்கின்றேன் என்பதாலும் ஆயுதப்போராட்டத்தின் மீது இன்றைய நிலையிலும் - சொந்தமாக ஒரு சின்ன சவர அலகை எடுத்துக் கடதாசி வெட்டவும் மிக அவதானம் கொள்கின்ற ஆளானபோதுங்கூட - நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். குருஷேத்ரத்திலே சொல்லப்பட்ட கீதையை விதந்தோத்துகின்ற நாமதாரிகளுக்கு ஆயுதப்போராட்டத்தின் அவசியம் ஈழம் தொடர்பாக கட்டாயம் தெரிந்திருக்குமென்ற நம்பிக்கையும் அதைத் தம் சொந்தநலன் குறித்து அமுக்கி, மனிதநேயம், ஜனநாயகப்போர்வையால் மூடமுயல்கின்றார்களென்ற உண்மைநிலையும் தெரியும்.\nவிடுதலைப்புலிகள் குறித்து எனக்கு விமர்சனமிருக்கின்றது; மற்றைய இயக்கங்களை அவர்கள் ஒடுக்குவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே மற்றைய இயக்கங்களின் மேல்மட்டத்தலைமைகள் தாம் சொல்லிக்கொண்ட ஈழதேசியநோக்குக்கு எதிரான நடவடிக்கைகளிலே விரும்பியோ திணிக்கப்பட்டோ இயங்கியதும் காரணமாகவிருந்தபோதுங்கூட, அந்த இயக்கங்களைச் சேர்ந்த கீழ்மட்டப்போராளிகளை விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒடுக்கிய விதத்திலும் அழித்த விதத்திலும் எவ்விதமான ஒப்புதலுமில்லை. தமக்கெதிரான எதிர்க்கருத்துகள் குறித்து, விடுதலைப்புலிகளோ அவர்களின் ஆதரவூடகங்களோ கண்மூடிய ஆதரவாளர்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே வாய்திறக்கவிடுவதில்லையென்பது மறுக்கமுடியாத உண்மை - கிட்டத்தட்ட, த இந்துவினதும் அதன் ஆதரவு ஊடகவியலாளர்கள், விமர்சனமில்லாத வாசகர்களின் ஈழ ஆதரவு குறித்த பேச்சுக்கான சுதந்திரமளவுக்கே விடுதலைப்புலிகளும் வாயைத் திறக்கவிடுகின்றனர் என்பது என் கருத்து. முஸ்லீங்களை அவர்களின் பாரம்பரியப்பிரதேசங்களிலே இருந்து அகற்றுவதிலே (குறிப்பாக, வடக்கிலே) விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் - இன்றைய காலகட்டத்திலே தமது அந்தக்குற்றத்தினை மிகவும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டபோதிலுங்கூட. (கிழக்கிலே தமிழர்-முஸ்லீங்கள் குறித்த முரண்பாடு தனியே ஈழதேசியத்தின் அடிப்படையிலானதல்ல; தவிர, அதிலே கிழக்குமுஸ்லீங்களும் முழுக்கமுழுக்க பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற வகையிலேமட்டும் பார்க்கப்படக்கூடியவர்களல்ல; அடுத்தடுத்திருக்கும் தமிழ்-முஸ்லீம் ஊர்களுக்கிடையேயான தனிப்பட்ட உள்ளூர் அரசியற்குரோதங்களும் அரசுசார் முஸ்லீம் ஊர்காவற்படையின் தமிழரெதிர்ப்பு நடவடிக்கைகளும் கவனத்திலெடுக்கப்படவேண்டியவை). சிறுபிள்ளைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் ப���ன்படுத்துவது குறித்துக் கொள்கையடிப்படையிலே எனக்கு மிகவும் எதிரான கருத்துண்டு - நடைமுறையிலே இயக்கத்தின் தேவையும் நிலைப்பும் அப்படியான சிறுவர்களிலே தங்கியிருக்கின்றபோதிலுங்கூட. எனது குழந்தை அதே வயதிலே ஆயுதம் தூக்கிவிடக்கூடாதேயென்பதிலே மிகவும் கண்காணிப்பாகவும் பயமுள்ளவனாகவுமிருப்பேன். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் பற்றி விசனம் தெரிவிப்பவர்களுக்கு நான் தற்கொலைப்போராளிகள் குறித்த சில நூல்களின் கீழ்வரும் அறிமுகக்குறிப்பினை வாசிக்கும்படி பரிந்துரைக்கின்றேன். Why They Do It. ஆனால், அரசின் பொருளாதாரநலன்களையும் அரசுபோரிடுசாதனங்களையும் குறிகளாக்குவதை ஏற்றுக்கொள்ளும்போதிலே, எந்த வகையிலும் நிலையிலும் இவை தவிர்த்த நிராயுதபாணிகளை வேண்டுமென்றோ பக்கவிளைவாகவோ நாசம் செய்வதை முற்றிலும் எதிர்க்கின்றேன்.\nஇலங்கை-ஈழம்-இந்தியா குறித்த அரசியல் குறித்து நூல்களைப் பரிந்துரைக்கக்கேட்கும் நண்பர்களுக்கு நான் விடுதலைப்புலிகளின் சார்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஊடகங்களையோ மட்டும் பரிந்துரைப்பதில்லை; எனக்குத் தெரிந்த, நான் வாசித்த, விடுதலைப்புலிகளுக்கு எதிரான/ஆதரவான ஈழத்தமிழர்களின், சிங்கள ஊடகங்களின், இந்தியர்களின் நூல்களையெல்லாவற்றினையுமே பரிந்துரைக்கின்றேன்; வாசித்தபின்னால், அவர்களையே அரசியல் குறித்துத் தீர்மானிக்கும்படி சொல்கிறேன். ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும், மொழி, பண்பாடு, கலை வெளிப்பாடுகளென்பதும், ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால், எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்த��க்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால், ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இம்முகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன்.\nஇந்த வகையிலேயே பொதுவான கருத்தமைவிலே, ஈழம் குறித்த எனது கருத்துநிலைப்பாடும் செயல்நிலைப்பாடுமுள்ளது. தனியாள் எனது கருத்தும் நிலைப்பாடும் எதனையும் மாற்றப்போவதில்லையென்ற நிலையிருப்பினுங்கூட, இந்தக்குறிப்பு என் நிலைப்பாடு குறித்து வெறுமனே \"பு...மகனே\" என்ற மெய்ஞ்ஞான அரசியல்ஞான பின்னூட்ட விளிப்புக்கு அடுத்தபடியிலே தாவிக் கூர்ப்படைந்திருந்து \"புலி ஆதரவு\" என்ற குற்றச்சாட்டினைமட்டுமே முன்வைக்கும் அறிஞர்களுக்கும் தார்மீகத்தினைத் தமக்கே உரித்தென்று உரியாடையாகப் போர்த்திருக்கும் அறிவுஜீவிகளுக்கும் மனிதவுரிமைக்காவலாளிகளுக்கும் திரும்பத் திரும்ப, கிளிப்பிள்ளைமாதிரி விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லாமல், இப்பதிவினைத் தேவையான இடத்திலே \"நிலைமறுப்புக்கூற்று\" இணைப்புக் கொடுக்க உதவுமே என இட்டிருக்கிறேன். மீதியானோர் புலம்பலென்று விட்டு நகர்க. விரும்பினோர், இதன் உபயத்திலேயே ஒரு பகிடிப்பதிவு போட்டு, பின்னூட்டம் பெற்றுய்ந்து பிழைத்துச் செல்க ;-)\nநாளையிலிருந்து ஈழ அரசியல் குறித்து வெளிவரும் பிறரின் எந்தப்பதிவிலுமே என் பெயரை இழுக்காதவரையில் எந்நிலையிலும் பின்னூட்டமிடுவதில்லை என்ற எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவினை எடுத்திருக்கிறேன். ;-)\nஇக்குறிப்போடு, கணேசலிங்கத்தின் மீதான பாலியல்வன்முறைக்குற்றச்சாட்டினைக் குறித்து, ஊடறுவில் Rape by Kanesalingam என்று தலைப்பிட்டு வெளிவந்த அதே கட்டுரை, இலக்கிலும் ஜனநாயகத்திலும் Rape by LTTE Kanesalingam என்ற தலைப்போடு வந்தது குறித்தும், சார்ள்ஸ் விஜயவர்த்தனா கொலை குறித்து, ஊடறுவிலே வெளிவந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, \"இதுவா தமிழ்க்கலாச்சாரம்\" விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே \"இதுவா தமிழ்க் கலாசாரம்\" விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே \"இதுவா தமிழ்க் கலாசாரம்\" எனவும் த இந்து பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாட்டினை பெரும்பாலும் நியாயப்படுத்தி வெளிக்காட்டிய, இந்து ஆசிரியரின் அண்ணன் மகளினைத் திருமணம் செய்துகொண்டவருக்குரிய சன் தொலைக்காட்சியிலே தொழிலாற்றும் மாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட திசைகளிலேயும், கருணானந்தம் பரமுவேலன் பதிவின் பின்னூட்டத்திலே வெளிவந்தது குறித்தும் இன்னோர் உள்ளிடுகையிலே சுட்டிப் பேச முடிந்தால் முயல்வேன்.\n'06 செப்ரெ.,04 ஞாயிறு. 09:38 கிநிநே.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்ப�� (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Marina-protest.html", "date_download": "2018-05-23T07:19:12Z", "digest": "sha1:AZIYZREV6S266AJ2GP6O2AECD3BGPTRI", "length": 4939, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "சுட்டு கொன்றாலும் சரி ஓயமாட்டேன் இயக்குநர் கெளதமன் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இயக்குநர் / சினிமா / சென்னை / தமிழகம் / போராட்டம் / ஜல்லிக்கட்டு / சுட்டு கொன்றாலும் சரி ஓயமாட்டேன் இயக்குநர் கெளதமன்\nசுட்டு கொன்றாலும் சரி ஓயமாட்டேன் இயக்குநர் கெளதமன்\nMonday, January 23, 2017 அரசியல் , இயக்குநர் , சினிமா , சென்னை , தமிழகம் , போராட்டம் , ஜல்லிக்கட்டு\nபரிசுத்தமான போராட்டத்தை கலைப்பது மனித தன்மையற்ற செயல்\nஉரிமையை மறுக்கும் இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டுங்கள்.\nகடலுக்குள் நிற்கும் எங்களின் ஒரு மாணவனுக்கு உயிரிழப்பு நேர்ந்தாலும் மீண்டும் எரிமலை போராட்டங்கள் வெடிக்கும்.\nகைது செய்தாலும் சுட்டு கொன்றாலும் சரி மெரீனாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வ.கெளதமன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/25.html", "date_download": "2018-05-23T07:17:03Z", "digest": "sha1:GG42SMO7J75UZS2MKK62SGVOONDSRMRB", "length": 13026, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சி.வி விக்னேஸ்வரன் கொலை செய்ய 25 மில்லியன் ஒப்பந்தம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்���ை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசி.வி விக்னேஸ்வரன் கொலை செய்ய 25 மில்லியன் ஒப்பந்தம்\nby விவசாயி செய்திகள் 11:44:00 - 0\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்\nஇரா சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் போன்றோரைக் கொலை செய்யும் திட்டத்தை அம்பலப்படுத்தியவரை சிறிலங்கா பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தியிருக்கும் சம்பவத்தை பிரித்தானியா வந்திருந்த முதலமைச்சர் அங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சி பேட்டியில் விபரித்திருக்கின்றார்.\nஎழுக தமிழ் பேரணி பேரணி நடைபெற்று ஒரு சில தினங்களின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தென்மாகாணத்தின் பலப்பிட்டிய என்ற இடத்திலிருந்து ஒரு நபர் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு அவரையும், இரா சம்பந்தனையும் படுகொலை செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டு சிலரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் முதலமைச்சரினால் உடனடியாகத் தெரியபடுத்தப்பட்டது.\nபிரித்தானியா பயணமாவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் அதே நபர், அதே தொலைபேசி இலக்கத்தினூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு இந்தப் படுகொலைத் திட்டத்தினை அம்பலப்படுத்தியமைக்காக தன்னை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாகவும் முறையிட்டிருக்கிறார்.\nலண்டன் வந்துள்ள முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஐ.பி.சி தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்தப் படுகொலை முயற்சியின் விபரங்களை வெளியிட்டார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பி���்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் ��ண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/kannan.html", "date_download": "2018-05-23T07:03:52Z", "digest": "sha1:5BBPRHRE5ZDD5HOKFOGFOECDJSPLFCJA", "length": 9419, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க. | tn bjp invites pondicherry kannan to join nda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க.\nகண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க.\nஎன் மனைவியிடம் பாஜகவினர் யாரும் பேசவில்லை.. எம்எல்ஏ மறுப்பால் தர்மசங்கடத்தில் கர்நாடக காங்கிரஸ்\nஜேஎன்யூ பல்கலையில் தொடங்கப்போகும் 'விஷமத்தனமான' பாடப்பிரிவு.. முஸ்லீம் லீக் கண்டனம்\nகர்நாடகா தேர்தல்: 25 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக... எங்கெல்லாம் தோற்றது... பட்டியல் இதோ...\nபாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள்அமைச்சர் கண்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன்வந்தால் அதைவரவேற்போம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.\nபாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி, தேசியஜனநாயகக் கூட்டணியில் கண்ணன் சேர முன்வந்தால் அதை வரவேற்போம். அவர்சேர்ந்தால் கூட்டணிக்குப் புதிய பலம் கிடைக்கும். இருப்பினும் இதுவரை கண்ணன்சேருவது குறித்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.\nதனது எதிர்காலம் குறித்து கண்ணன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றுதெரிகிறது. அவர் ஒரு மிகப் பெரிய சக்தி. அவர், காங்கிரஸ் அல்லது தமிழ் மாநிலகாங்கிரஸ் கூட்டணியில் சேருவார் என்று கூறுவதற்கில்லை.\nகூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது கண்ணன் கூறிய புகார்கள் குறித்துமுதல்வர் சண்முகம் விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து டிஸ்மிஸ் செ���்ததுதவறான முடிவு. இதன்மூலம் எதையோ மறைக்க வேண்டிய அவசரத்தில் முதல்வர்இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்...\nஇன்று தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்.. பெங்களூர் பயணத்தை ரத்து செய்தார்\nதூத்துக்குடிப் போர்.. மாண்ட தமிழர் எத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/03/blog-post_7276.html", "date_download": "2018-05-23T06:59:26Z", "digest": "sha1:PKVQX2WGVV4ZKVXDEEMBWML3XJY6U2PN", "length": 37457, "nlines": 245, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப் படுவீர்கள்!", "raw_content": "\nபகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப் படுவீர்கள்\nஅருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல்களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். \"நீங்கள் இஸ்லாமியனாக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட்” இப்படி தான் இங்கு காவல்துறை செயல்படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் ஒருவர் தெக‌ல்கா இணையதளத்திற்கு வழங்கிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.\nUAPA என்றழைக்கப்படுகிற‌ “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” (Un lawful Activitiess Prevention Act, 1967) கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி அன்று, பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில், விரிவான விவாதங்களை அனுமதிக்காமல், 3- ஆவது முறையாக திருத்தியுள்ளது மத்திய அரசு. சட்டம் இயற்றப்பட்டது 1967ல் தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் மட்டுமே , மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசின் சட்டப்பூர்வ பயங்கரவாத சாதனை. இச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டமாகும்.\nமுதல் திருத்தம் , 2004 ஆம் ஆண்டு. தடா, பொடா ஆகிய கருப்புச் ச‌ட்டங்களில் இருந்த கொடும் பிரிவுகள், யு.ஏ.பி.ஏ - வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன, பிறகு தடா, பொடா சட்டங்கள் நீக்கப்பட்டது அரசின் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு, நவம்பர் ம���தம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது நாட்டில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள‌ன‌. சுருக்கமாகக் கூறினால், 2004ல் தேர்தலில் வெற்றி பெற, \"பொடாவை ரத்து செய்வோம்\" என வாக்குறுதியளித்த காங்கிரசு கட்சி, ஆட்சியமைத்தவுடன், பொடாவை ரத்து செய்து, யு.ஏ.பி.ஏ என்ற பெயரில் மீண்டும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது.\nகருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக ஒருவர் முணுமுணுத்தாலே காவல்துறை அவர்களை கைது செய்ய‌லாம் என்கிற அளவுக்கு மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவது, அரச பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமிதம் கொள்வோம்.\n* 'பொடா' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில் வைத்து கொடுமைப்ப‌டுத்த‌ முடியும்.\n* பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ அல்லது வேறு ஏதேனும் தடயங்களோ இருந்தாலும் கூட, அவரை குற்றவாளி என காவல்துறை கருதி, கைது செய்ய முடியும். மேலும் தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.\n* ஒரு புல‌னாய்வுக்கு தொட‌ர்புடைய‌து என‌க்க‌ருதி காவ‌ல்துறை விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண்டும். இல்லையேல் இச்சட்டப்படி, தகவல் தர மறுப்பவரை கைது செய்ய முடியும்.\n* தொலைபேசி உரையாட‌ல்களை இடைமறித்து கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவ‌ரைக் கைது செய்ய‌ காவ‌ல்துறைக்கு எல்லைய‌ற்ற‌ அதிகார‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.\n* குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், அவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்/இருக்கலாம் என்று குற்றம் சாட்டி, யாரை வேண்டுமானாலும் காவ���ல்துறை கைது செய்ய‌லாம்.\nஇந்திய‌ அர‌சிய‌லைப்புச் ச‌ட்ட‌ம் வ‌குத்துள்ள‌ அடிப்ப‌டை ம‌னித‌ உரிமைகளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ அட‌க்குமுறைச் ச‌ட்ட‌ங்க‌ளின் மூல‌ம் சிறுபான்மையினரும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும், ப‌ழ‌ங்குடியின‌ருமே கைது செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். 2007 ஆம் ஆண்டுக்கு பிற‌கு நூற்றுக்க‌ண‌க்கான‌ கைது ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருக்கின்ற‌ன‌.\nமகாராஷ்டிரா மாநில‌த்தில், நாக்பூரில் 'தீக்சா' என்னுமிட‌த்தில் தான் அம்பேத்க‌ர், ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ த‌லித்துக‌ளோடு புத்த‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். இந்தியாவின் ப‌ல‌ பகுதிகளில் வாழும் த‌லித் மக்கள், வருடம் முழுமையும் திக்சாவிற்கு பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில், திக்சாவிற்கு செல்லத் திட்டமிட்டு, மஹாராஷ்டிரா விரைவு ரயிலில் ஏறிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கார‌ண‌ம் பெரிதாக‌ ஒன்றுமில்லை. அந்நால்வ‌ரில் ஒருவ‌ரான‌ அனில் ம‌மானே ஒரு த‌லித் எழுத்தாள‌ர். அவ‌ரிட‌மிருந்தது க‌ய‌ர்லாஞ்சி ப‌ற்றி அவ‌ரே எழுதிய‌ ஒரு புத்த‌கம் இருந்தது, அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்புரை செய்து வந்த‌ அவ‌ர‌து மாண‌வ‌ரான‌ தின்க‌ர் கைது செய்யப்பட்ட இரண்டாம் நபர்., இதில் வேடிக்கை என்னவென்றால் கைது செய்யப்பட்ட ம‌ற்ற‌ இருவ‌ரும் , இவ‌ர்க‌ளுக்கு துளியும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வ‌ர்கள், அவர்கள் செய்த ஒரே குற்றம் அந்த பெட்டியில் பயணம் செய்தது. இவ‌ர்க‌ளெல்லாம் ந‌க்ச‌ல் இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்த‌ காவ‌ல்துறை இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட கேள்வி, \"அம்பேத்க‌ரிய‌வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னுமொரு 1857 ஐ உருவாக்க‌ப் பார்க்கிறீர்க‌ளா \" . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, “இன்னொரு அம்பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா \" . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, “இன்னொரு அம்பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா” என்று அடித்தது காவல்துறை. இந்துத்துவத்தின் கொடிய கரங்கள் அரச இயந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரும், தலித், பழங்குடி மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.\nஇதே போல ச‌ந்திராப்பூர் என்ற‌ ஊரில் மாணவர்களுக்கு ப‌க‌த் சிங், ஜோதிபா பூலேவைப் ப‌ற்றி பாட‌ம் எடுத்த‌த‌ற்காக‌ ப‌த்து மாண‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். கைது செய்யப்பட்டதற்கான கார‌ண‌ம் பக்த் சிங் பற்றி பாடம் எடுப்பதன் மூல‌ம் இவ‌ர்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுக்கின்றார்க‌ள் என்ற‌து காவ‌ல்துறை, அதாவ‌து ப‌க‌த்சிங் ச‌மூக‌த்தில் ந‌டைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதத்தை (அன்றைய சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்) பயன்படுத்தினார், ப‌க‌த்சிங்கை ப‌டித்து அவ‌ர‌து கொள்கைக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு ஏற்ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் தாங்கிய‌ புர‌ட்சியை நோக்கி செல்வார்க‌ள் என்கிற‌து காவ‌ல்துறை. இப்ப‌டியாக‌த் தான் ப‌க‌த்சிங்கும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறார். சமூகப்போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டதும் இதே யு.ஏ.பி.ஏ சட்டத்தின் வாயிலாகத் தான்.\nபினாய‌க் சென் ஒரு மாவோயிசுட்டு ஆத‌ரவாள‌ர் என்ப‌த‌ற்கு காவ‌ல்துறை பினாயக் சென் வீட்டில் இருந்து கைப்பற்றிய() கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் ஆதார‌மாக‌ காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை () கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் ஆதார‌மாக‌ காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை () வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசத்துரோகி என‌க் கூறி ஆயுட்கால‌ சிறைத் த‌ண்ட‌னை வழங்கியது நீதிமன்றம்.\nபெங்க‌ளூர் ம‌ல்லேஸ்வ‌ர‌ம் குண்டு வெடிப்பில், த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌தும் இதே யுஏபிஏ சட்டத்தின் மூலமாகத் தான். அப்துல் நாசர் மதானி, கர்நாடக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் எந்த வித விசாரணையுமின்றி, குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணமும் யுஏபிஏ தான். கர்நாடக நீதிமன்றம், யுஏபிஏ அடிப்படையாகக் கொண்டே மதானிக்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்து வருகிறது. அதே நேரம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்தோ மூன்றாம் முறையாக பிணையில் வெளிவந்து படங்களில் நடித்து வருகின்றார். ஒருபுறம் ஒன்பது ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் பிணை மறுக்கப்படும் ம��ானி , மறுபுறம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் தொடர்ந்து பிணை வழங்கப்படும் சஞ்சய் தத். இப்படி தான் இங்கே நீதி (\nமக்கள் விரோத அரசுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் \"பயங்கரவாத, தேசவிரோத, தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான\" நடவடிக்கைகளாக அடையாளப்படுத்துதலே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் நோக்கமாக‌ இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கிலும், கஷ்மீரிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தின் மூலம் (AFSPA) இந்திய இராணுவம் அம்மக்களை தெருநாய்களைப் போல சுட்டுக் கொள்வதையும், பெண்களை பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்குவதையும் பொழுதுபோக்காகச் செய்து வருகிறது. அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பதினோரு ஆண்டுகளாக உணவை மறுத்து போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா.\nமக்களின் சமூக, பொருளியல், வாழ்வாதார‌ பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வைக் காணாமல், அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் தீர்வு காண எத்தனிக்கும் ஆளும் அரசுகளை போராடித் தான் பணிய வைக்க வேண்டும். தடா, பொடா, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வடைந்திருக்கும் நாம், யுஏபிஏ போன்ற சட்டங்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இத்தகைய அடக்குமுறை சட்டங்களை முறியடிக்க, தொடர் பரப்புரைகளும், கருத்தரங்குகளும் அதையொட்டிய மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 9:10 AM\n// சட்டம் இயற்றப்பட்டது 1967ல் தான் என்றாலும்,//\nஇந்தியா சுதந்திரம் அடைந்த, சில ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்ட, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் குறித்தும் இன்னும் விரிவாக எழுதவும். அடிப்படை மனித உரிமைகளை முழுமையாக மறுக்கும் AFSPA போன்று, உலகின் எந்நாட்டிலும் இப்படியொரு கருப்புச்சட்டம் உருவாக்கப்பட்டதில்லை. உலகின் சர்வாதிகார நாடுகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது இந்திய சனநாயகம்.\nஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்(AFSPA) குறித்து சமூகத்தில் போதிய அளவிலான விழிப்புணர்வு இருக்கின்றது, ஆனால் UAPA குறித்து அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் முதல் கட்டுரையாக எழுதியிருக்கின்றோம். உங்களின் வேண்டுகோளிற்கிணங்க ஆயுதப���படை சிறப்பு அதிகார சட்டம்(AFSPA) குறித்தும் எழுதுகின்றோம்.\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nபன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மா...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்...\nஇலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்த...\nபகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்...\nஇலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமி...\nதகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழை...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள்...\nபாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமை...\nமார்ச்சு 2014 : தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வே...\nஐ.டி தோழி பேசுகின்றேன்... - உழைக்கும் பெண்கள் நாள்...\nபெண் சம்மட்டி - வீதி நாடகம் - உழைக்கும் பெண்கள் ந...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும்...\nஇலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்.....\nஒரு உழைக்கும் பெண்ணின் கடிதம் - உழைக்கும் பெண்கள் ...\nஅம்மா அவள் தான் முதன்மையானவளாம்\nகாவிரிப்படுகை இனி தமிழ்நாட்டுக்குச் சொந்தமல்ல....\n'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் ...\nமீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்கள...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/2017/06/", "date_download": "2018-05-23T07:08:32Z", "digest": "sha1:YENSTBFP2MMCLUREJ3PTDGW232BRCEXQ", "length": 7612, "nlines": 104, "source_domain": "tamilbc.ca", "title": "June 2017 – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nஇஸ்ரேல் பயணத்தின்போது மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் அனாதையான சிறுவனை சந்திக்கும் மோடி\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல்\nகனடாவின் இயற்கை அதிசயத்தை தொட, சுவைக்க மக்களுக்கு ஓர் சந்தர்ப்பம்\nகனடாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான 20,000 வருடங்கள் பழமையான மிதக்கும் பனிப்பாறை கனடா தினத்தை முன்னிட\nபதவியேற்ற உடனே பல தொலைபேசி அழைப்புக்கள்\nஅமைச்சுப்பதவி கிடைத்த உடனேயே பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன, எனினும் எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி வட\nஉணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு இடம்பெயர் முகாம் மக்களின் அவலம்\nஎங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு\nயானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிற\nதினம், தினம் அற்புதம் செய்த சீரடி சாய்பாபா\nசாய்பாபா தினம், தினம் அற்புதம் செய்தார். அவரைத் தேடி வந்த ஒவ்வொரு பக்தரும் தம் தோ‌ஷங்கள் நீங்கப் பெற்\nதடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் விசா பெற அமெரிக்கா புதிய நிபந்தனை\nசிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் அரசு ‘வி\nவெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அரபு அமீரக நிறுவனம் நன்கொடை\nகேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த யூசுப் அலி என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையிடமான அ\nமுன்னாள் விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி இலங்கை வடக்கு மாகாண மந்திரியாக நியமனம்\nஇலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் அரசியல் பிரிவின் முக்கிய ���லைவராக செயல்பட்டு வந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncmcell.blogspot.com/2015/09/job-opportunity-in-oman-for-machine.html", "date_download": "2018-05-23T07:11:15Z", "digest": "sha1:7IPSJAWZTLF7RPFNPYL7KAZ7TVLYK3YQ", "length": 6158, "nlines": 102, "source_domain": "tncmcell.blogspot.com", "title": "Tamilnadu CM Cell Website: Job opportunity in Oman for Machine Operators", "raw_content": "\nசெய்தி வெளியீடு எண்: 429\nஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்களுக்கான (Machine Operators) நேர்முகத் தேர்வு 4.9.2015 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும்.\nஎனவே, தகுதியும் விருப்பமும் உள்ள இயந்திரம் இயக்குபவர்கள் (Machine Operators) ஒரிஜினல் பாஸ்போர்ட், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படத்துடன், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை 600 0032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்விற்கு 4.9.2015 அன்று காலை 9.00 மணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.\nஇயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/10/blog-post_75.html", "date_download": "2018-05-23T06:52:03Z", "digest": "sha1:P7UPMJ24PIAKX4QGW5FTI5ZSA6GBNVRQ", "length": 9440, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "சவூதி நீதித்துறை அமைச்சகத்தின் நேசக்கரம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா சவூதி நீதித்துறை அமைச்சகத்தின் நேசக்கரம்.\nசவூதி நீதித்துறை அமைச்சகத்தின் நேசக்கரம்.\nபொதுவாக, ஒரு சவுதி நாட்டவரை மணக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கிடையே சேர்ந்து வாழ்வதில் பிணக்கு ஏற்பட்டால், ஸ்பான்சர் என்ற முறையில் சவுதி நாட்டவர் எடுக்கும் முடிவுக்கும், இறுதியாக சவுதியை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களின் தயவையே எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை இருந்தது.\nஇனிமேல், சவுதி நாட்டு பிரஜைகளை மணந்துள்ள வெளிநாட்டவர்கள் தங்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டு பிரிந்தால் அவர்கள் விஷயத்தில் நிரந்தரமான ஒரு முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் வரை அவர்கள் சவுதியில் தொடர்ந்து தங்கியிருக்கலாம்\nஅச்சமயம் யாரும் அவர்களை கட்டாயப்படுத்தி சவுதியை விட்டு வெளியேற்ற முடியாது மேலும் தனது சார்பான கோரிக்கைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அங்கீகாரம் வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பாக ஒருவரையும் (Grant Power of Attorney to Third Party to follow up the case) நியமித்துக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/4-wheel-madness-3-ta", "date_download": "2018-05-23T07:34:13Z", "digest": "sha1:Q2H3AV6KQBIPFR6CPWK62TGKM7SGBUBO", "length": 4764, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "4 சக்கரம் Madness 3 (4 Wheel Madness 3) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n4 சக்கரம் Madness 3: எதிராக உங்கள் எதிரிகளை இனம்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\n4 சக்கரம் Madness 3 என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த எதிராக உங்கள் எதிரிகளை இனம், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=12023", "date_download": "2018-05-23T07:28:23Z", "digest": "sha1:4H7R3QJ3DUFLW6TYXC5ZX4S4OA5JVHDW", "length": 12067, "nlines": 60, "source_domain": "www.mayyam.com", "title": "வேகமா ? விவேகமா?", "raw_content": "\nதிலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. அப்பா ஒரு விவசாயி. குடும்பத்தில் படித்தவன் இவன் மட்டும் தான். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான்.\nமூன்று வருடமாகியும் , ஒரு நிறுவனம் கூட திலீபனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருஷ அனுபவம் கேக்கிற காலம் இது. பத்தாயிரம் ரூபா குமாஸ்தா பணிக்கு கூட இன்ஜினியரிங் படிச்சவங்க, எம்பி எம்பியே ,இவனுக்கு முன்னாடியே கும்மி அடிக்கையில் , இவனுக்கு எங்கே வேலை கிடைக்கும்\nஇருப்பினும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான் வேலை வா��்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக.. மீண்டும் மீண்டும் போட்ட அலுவலகங்களுக்கே கூட .\nபதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.\nஇப்படியிருக்க வந்தது. ஒருநாள் அவனுக்கும் ஒரு கடிதம் ஈமெயிலில் . ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடமிருந்து.\n“உங்களது மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.”.\nகூடவே அந்த ஈமெயிலில், “ உங்கள் விண்ணப்பம் சரியான முறையில் எழுதப் படவில்லை.” என்றும் எழுதியிருந்தது. , வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.\nபடித்ததும் திலீபனுக்கு ஒரே எரிச்சல். வேலை கிடைக்காத நிராசையை விட, “இவனுங்க யாரு என்னை குறை சொல்ல” எனும் எண்ணமே அவனுள் தலை தூக்கியது. செம கடுப்பு.\nகாய்ச்சி ஒரு பதில் கடிதம் போட , திலீபன் கையும் மனமும் துறுதுறுத்தது. உடனே மெயிலில் எழுதவும் ஆரம்பித்து விட்டான்.\n\"என்னோட ஆங்கிலத்தை குறை சொல்ல நீங்க யாரு உங்களுக்கு ஏன் இந்த ஆணவம் உங்களுக்கு ஏன் இந்த ஆணவம் வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட் வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட்\nஇப்படியாக, கண்டபடி திட்டி எழுதிக் கொண்டிருந்த போது, அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.\n கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் பேரில் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்லே சுட்டுடும். எதையும், நிதானமா யோசனை பண்ணி செய். அவசரப்படாதே.\"\nஅவனது ஆத்திரமும் , கோபமும் கொஞ்சம் தணிந்தது. அந்த எச். ஆர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க கூடுமோ தனது விண்ணப்பத்தை எடுத்து மீண்டும் படித்தான். நிறைய குறைகள் கண்ணில் பட்டன.\nநமது மேலே குறைகள் வைத்துக் கொண்டு நாம் ஏன் அந்த நிறுவன அதிகாரியைத் திட்டனும் அவர்களைத்திட்டி நமக்கு என்ன லாபம்\nபாவம், மீண்டும் மீண்டும் அதே மனுவை பார்த்து அவர்களுக்கு அலுப்பு தட்டியிருக்கும் போல. உடனே, பதிலை மாற்றி எழுதினான்.\n“அன்புள்ள ஐயா, உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு வந்தனம். விண்ணப்பத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன��றி.”\nகடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி விட்டான்.\nபத்து நாளில், அந்த நிறுவனத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. “திலீபன் உங்களுக்கு எங்கள் கம்பனியில் பயிலாளர் விற்பனை அதிகாரியாக வேலை நியமனம் செய்ய உள்ளோம். நாளை, உங்கள் இறுதி நேர்முக தேர்வு. உங்கள் சான்றிதழ்களுடன், எங்களது எச். ஆர். அலுவலகத்திற்கு நாளை வரவும். மேலும் விவரங்களுக்கு ஈமெயில் பார்க்கவும்.”\n என் விண்ணப்பம் தான் ஏற்கப் படவில்லையே \nமறு முனையிலிருந்து வந்த பதில் \" இந்த விற்பனையாளர் பணிக்கு எங்கள் நிறுவனத்தின் தேவை முக்கியமாக பணிவு மற்றும் புரிந்து செயல் படல். உங்கள் கடிதத்தில் அதை கண்டோம் . ஈமெயில் தகுதிச்சுற்றிலே நீங்க வெற்றி பெற்றதனால், நாளை நேர் காணல். வாழ்த்துக்கள். \"\nசில நிமிட நிதானம்....பெரிய பலனைத் தரும் என்பதை திலீபன் புரிந்து கொண்டான் , அப்பாவிற்கு மனதில் நன்றி சொன்னான்.\nஅப்பா படிக்காதவர் தான், ஆனால், என்ன ஒரு விவேகம் அவருக்கு\nஇந்த பட்டன் விரலுக்கு பக்கத்திலே இருக்கிறதாலே, பின் விளைவை நினைக்காமல், கோபத்திலே கண்டபடி எழுதி, பட்டனை தட்டிவிட்டு , \"ஐயோ கொட்டிப்போச்சே, அள்ள முடியாதே \" அப்படின்னு அல்லலுறும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் . அதிலே நானும் ஒருத்தன்.\nஅவசரப்பட்டு அமுக்கி விட்டு, தானும் வருந்தி, மற்றவரையும் வருத்தி, வம்பில் மாட்டிக் கொள்ளும் வல்லமை உள்ளவருக்கே இந்த கதை..\nமகாத்மா காந்தி சொன்ன கருத்தை 'வாழ்க வளமுடன்' - வேதாத்திரி மகரிஷி தமிழில் சொன்னது\nஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_50.html", "date_download": "2018-05-23T07:26:38Z", "digest": "sha1:PHG5KWWJKQM4FUOB2AXTGN4VQDMKD4NQ", "length": 14078, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "பெர்முடா மர்மம் அவிழ்ந்தது? - News2.in", "raw_content": "\nHome / அறிவியல் / ஆய்வு / ஆராய்ச்சியாளர்கள் / உலகம் / கண்டுபிடிப்பு / கப்பல் / விமானம் / பெர்முடா மர்மம் அவிழ்ந்தது\nSaturday, November 05, 2016 அறிவியல் , ஆய்வு , ஆராய்ச்சியாளர்கள் , உலகம் , கண்டுபிடிப்பு , கப்பல் , விமானம்\n*அயர்லாந்து நாட்டில் எட்டடி, பத்தடி உயர மனிதர்கள் இருந்ததாகவும், அவர்கள் பல சாகசங்கள் செய்ததாகவும் உள்ள கதைகள் உலகின் மற்ற நாடுகளை விட அதிகம். அதற்கான பின்னணி பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, ‘அயர்லாந்து நாட்டில் பத்தடி உயர மனிதர்கள் வாழ்ந்தது உண்மைதான்’ என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.\nஅம்முடிவுக்குக் காரணம், வட அயர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணு, ராட்சத உருவை உருவாக்கும் மரபணுவாக உள்ளதுதான். இப்போதைய மனிதர்கள் உடலில் தற்போதும் காணப்படும் இம்மரபணு செயல் புரியாமல் முடங்கியுள்ளதாம். இந்த மரபணு செயல்பட ஆரம்பித்தால் ஆபத்தை ஏற்டுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n*ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை ஆஸ்திரேலியாவின் மூன்றாவது தேசிய மொழியாக அறிவித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n*பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.\nபெர்முடா முக்கோணம் என்றால் என்ன\nவடக்கு அமெரிக்காவுக்குக் கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ‘பெர்முடா முக்கோணம்’. இதை சாத்தானின் முக்கோணம் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான்.\n‘‘பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும்போது திசைகாட்டிகள் செயலிழக்கின்றன’’ என்று முதன்முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிபந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’ என்கிற கப்பலும், 1918ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போயின.\n1945ம் ஆண்டு ‘ஃபிளைட் 19’ வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.\nஇதுவரை அந்தப் பகுதியில் காணாமல் ப���ன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப் பகுதியிலிருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம்தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது.\nஅவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தன. திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை.\nஇருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.\nசமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய காரணியை ஆய்வின் முடிவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஅது, ‘பெர்முடா பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் காரணம்’ என்பதுதான். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன.\nஇவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றிருக்கிறார்.காலங்காலமாய் புரியாத புதிராக இருந்த பெர்முடா முக்கோணப் புதிர் அவிழ்க்கப்பட்டது போல் தெரிகிறது. உண்மையான காரணம் இதுதானா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n���ீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/12/blog-post.html", "date_download": "2018-05-23T07:18:02Z", "digest": "sha1:SDHZ55MS4MIXN4FGAISQTURHFKJ3GCCD", "length": 7457, "nlines": 85, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆயுட் காப்பகம் அளித்த மாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest கவிதைகள் ஆயுட் காப்பகம் அளித்த மாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி\nஆயுட் காப்பகம் அளித்த மாயம் (நிலைமண்டில ஆசிரியப்பா) - ரமணி\nஆயுட் காப்பின் அலுவல கமன்று\nமாயம் செய்த மாட மாளிகை\nமவுன்���் சாலையில் மவுன மாக\nநவிலும் சென்னை நாகரி கம்புகழ்\nசிதம்பரம் செட்டியார் சீருடன் எழுப்பிய\nவிதத்தில் இன்றும் வீறுடன் விளங்குமே\nபத்துபை சாவில் பத்துடன் நான்கு\nவித்தக நெடுக்கில் விரியும் மாடிகள்\nமின்னுந் துமூலம் மேலே சென்று\nசின்னஞ் சிறுசுகள் சிட்டு விழிகளை\nமொட்டை மாடியில் மொட்டாய் விரித்தே\nதட்டையாய் நின்றோம் தந்தைதா யுடனே\nமூட்டைப் பூச்சியை மொய்க்கும் எறும்புக்\nகூட்டம் மனிதர் கொளும்பே ருந்துகள்\nமலர்வண் டுகளாம் மகிழுந் துகள்பல\nசிலையாய் நிற்கும் சிறுகட் டடங்கள்\nசின்னப் பூக்களாய்த் திரியும் ஆண்பெண்\nஇன்றும் என்னுள் இயங்கும் மாயமே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/03/17/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:27:16Z", "digest": "sha1:QNT3K5E2AMOLHQWZIF6V4EOOWR2UQSJD", "length": 38292, "nlines": 59, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : சொல்வது கனிமொழி\nநமிதாவும், அரவிந்த் மேத்தாவும்: எல்லாமே தொழில் பிரச்சினைதான்\nகதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது\nகதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது\nகுழந்தை, +2 மகள், மகள், மகன்……………… சினிமாவில் நடிக்க வைக்கவேண்டும், கதாநாயாகியாக்க வேண்டும் என்று பெற்ற தாய்களே தயாராக உள்ளார்கள் என்பதை நினைத்தௌப் பார்க்கும் போது, அவர்கள் – அந்தா தாயார்கள் – தனது மகளை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.\nஉண்மையை சொல்ல போனால், எந்த தாயும் அவ்வாறு விரும்பமாட்டாள், ஏனெனில் ஒரு நிலையில் / இன்றைய சூழ்நிலையில் விபச்சாரத்திற்கு போவதும் நடிகைத் தொழிலும் ஒன்றுதான். ஐங்குணக்களை விடுத்துதான் அவள் வாழ வேண்டும். இருப்பினும் மாதம் லட்சம் கொடுக்கிறேன் என்றால் நம்பி நடீகப் போகிறேன் இல்லை அனுப்புகிறேன் என்று பெண்கள் புறப்பட்டுவிட்டது எதனைக் காட்டுகிறது\nநிச்சயமாக வீட்டுக்கு வீடு கலர்-டிவி, டன் டனா-டன் கொடுத்து, நன்றாகவே சினிமா பித்தை ஏற்றிவிட்டிருப்பது தெரிகிறது.\nவென்றுவிட்டார்கள் அந்த தந்தையும், மகனும் – தோற்று விட்டார்கள் இந்த தாயார்களும், மகன்களும்\n [பெண்கள் டிவி சீரியல் பார்க்க வேண்டாம் என்று சொன்னதற்காக]\nநடிப்பு சொல்லிக்கொடுக்கும் இயக்குனர்: ராணுவ மேஜரின் மகளை சினிமா கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஸ்ரீரங்கனின் மகன் அரவிந்த் மேத்தா(32). பளஸ் 2 படித்த இவர், சினிமா பயிற்சிக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று நடிகராக முயன்றார். வாய்ப்புக் கிடைக்காததால், சொந்த ஊருக்குச் சென்று ப.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவர், மீண்டும் 2001 – 04ம் ஆண்டில், இயக்குனர் பயிற்சி பெற்றார்.இயக்குனர் வாய்ப்பு தேடிய போது, அதுவும் கிடைக்கவில்லை. இயக்குனராகும் ஆசையில், தி.நகர் அபபுல்லா தெருவில், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்தார். அங்கு, “ஜீனியஸ்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அப்பயிற்சி மையத்தில், 5,400 ரூபாய் கட்டணத்தில், ஆறு மாத நடிப்பு, இயக்குனர் பயிற்சி அளித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சில படங்களில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.“மிரர் விஷன்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம், “நிலவே வருக’ என்ற புதிய படத்தை எடுப்பதாகவும், அப்படத்திற்கு புதுமுக நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரம் செய்தார்.\nஎடுக்காத படமும், பூட்டிய வீடும்: இவ்விளம்பரத்தைப் பார்த்து, திருச்சியில் ராணுவ மேஜராக பணிபுரியும் ரீட்டா(41) என்பவர் அரவிந்த் மேத்தாவை தொடர்பு கொண்டார்.பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஜெனிபரை, நடிகையாக்குமாறு கேட்டார். ஜெனிபரை ஹீரோயின் ஆக்குவதாக ஒப்புக் கொண்ட அரவிந்த் மேத்தா, படம் தயாரிக்க பணம் வேண்டும் என கேட்டார். தன் மகளை ஹீரோயின் ஆக்குவார் என நம்ப, ரீட்டா முதலில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார். புதிய படத்திற்கு பூஜை போட்ட அரவிந்த் மேத்தா, இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும் படத்தை முடிக்கவில்லை. இதுகுறித்து ரீட்டா ஆறு மாதங்களுக்கு முன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். விரைவில் படத்தை முடித்து வெளியிடுவதாக அரவிந்த் மேத்தா போலீசாரிடம் உறுதியளித்தார்.இந்நிலையில், கடந்த வாரம் ரீட்டா மீண்டும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். “முன்பு போலீசில் கூறியபடி, அரவிந்த மேத்தா படத்தை முடித்து வெளியிடவில்லை. அவரது சினிமா பயிற்சி மையமும் மூடப்பட்டுள்ளது’ என, ரீட்டா புகாரில் கூறினார். இதுமட்டுமின்றி, சந்துரு, வெங்கடேசன் ஆகியோரும், அரவிந்த மேத்தா பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்தனர்.போலீசார் அபபுல்லா தெருவில் உள்ள அரவிந்த மேத்தா வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் உரிமையாளர், “அரவிந்த மேத்தா மூன்று மாதமாக வாடகை தரவில்லை. அட்வான்சில் கழித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்’ என, போலீசில் கூறினார். அரவிந்த மேத்தாவை போலீசார் கைது செய்தனர்.\nசினிமா மோகத்தால் சீரழிந்த மாணவி\nதனியார் திரைப்பட கல்லூரி: சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நி‌லவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் – நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.\nபிளஸ் 2 மகளை நடிகையாக்க விரும்பிய தாயார் இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.\nடைரக்டர் – அரவிந்தனின் வாக்குமூலம்: இதையடுத்து டைரக்டர் அரவிந்‌தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ – மாணவிகளை வைத்து “நிலவே வருக’ என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். இவ்வாறு அரவிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமோசடி சினிமா இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன\nரீட்டாவைத் தொடர்ந்து – கரோலின், பானு, நசீமா அக்தர்: கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனருக்கு எதிராக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரவிந்த் மேத்தா தங்களையும் ஏமாற்றியதாக, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். நேற்று புகார் அளித்த தரமணி எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்த கரோலின்(22) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, இரண்டாவது கதாநாயகி ஆக்குவதாகக் கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். கடந்த ஜனவரி 22ம் தேதி பணம் கொடுத்தேன். கணேசன் என்பவர் தான் பணத்தை வாங்கிச் சென்றார். பணத்தை பெற்றுக் கொண்ட அரவிந்த், கால்ஷீட் டைரி, ஐ.டி., கார்டு ஆகியவற்றை கொடுத்தார். ஆனால், படப்பிடிப்பை துவக்கவில்லை; போட்டோ ஷூட் கூட நடத்தவில்லை. சில வாரம் கழித்து, ‘எப்போது படப்பிடிப்பு’ என கேட்ட போது, காலம் கடத்தி வந்தார். மீண்டும் அலுவலகம் சென்று கேட்ட போது, ‘உன்னை சினிமா துறையில் நுழைய விடாமல் செய்து, ஆளையே காலி செய்து விடுவேன்’ என, அரவிந்த் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த வாசு, ‘நானும் போலீஸ் தான்; நீ எங்கு வேண்டுமானாலும் போ’ என மிரட்டினார். இவ்வாறு கரோலின் கூறினார்.\nபானுவின் அனுபவங்கள்: குழந்தை நட்சத்திரம் ஆக்க ஆசைப்பட்டாராம்: மூலக்கடை டீச்சர்ஸ் காலனி முதல் தெருவைச் சேர்ந்த பானு(29) என்பவர் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, எனது மகள் நந்தினியை நடிக்க வைக்கும் எண்ணத்தில் அரவிந்தை அணுகினேன். என் மகளை நடிக்க வைக்க 15 ஆயிரம் ரூபாய் கேட்டதால், பணம் கொடுத்தேன். ‘இமை தேடும் கண்கள்’ என்ற படத்தில் என் மகள் உட்பட 12 குழந்தைக���ை நடிக்க வைப்பதாகக் கூறினார். என் மகளை நடிக்க வைப்பதற்கான தேதியை, மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார். என்னிடம், ‘உன் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது; உன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக சேர்த்து விடுகிறேன்’ எனக் கூறி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.\n“ராத்திரிக்கு வா என்று கூட்டது”: ஒரு நாள் அலுவலகத்தில் அரவிந்தின் நண்பர் குட்டியான் பாபு, ‘நான் தான் படத்தின் டைரக்டர். நீ உண்மையிலேயே நடிக்க வேண்டும் என ஆசையிருந்தால், நான் சொல்கிறபடி நட. எனக்கு மட்டும் நீ ஒரு நாள் இரவு கம்பெனி கொடுத்தால், அடுத்த நாளே உன்னையும், உன் மகளையும் நடிகை ஆக்கி விடுவேன்’ என்றார். ‘இதே போன்று எனக்கு கம்பெனி கொடுத்த பலரை நடிகை ஆக்கியிருக்கிறேன்’ என குட்டியான் பாபு கூறினார். பயந்து போன நான், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். என்னை தொடர்ந்து பஸ் நிலையம் வரை வந்த குட்டியான் பாபு, ‘நான் சொல்கிறபடி நடக்காவிட்டால், உன்னை சினி பீல்டிலேயே வரவிடாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். என் தம்பி சீனிவாசனை, ‘ஆயுள் தண்டனை’ என்ற படத்தில் எஸ்.ஐ., வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, அரவிந்த் 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். இரண்டு நாள் சாப்பாடு கட்டணமாக 1,800 ரூபாய் வசூலித்தார். இவ்வாறு பானு கூறினார். சீனிவாசனும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் அளித்தார்.\nமகனை நடிகனாக்க ஆசைப் பட்ட நசிமா அக்தர் சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த நசீமா அக்தர்(35) அளித்த புகாரில் கூறியதாவது: என் மகனை நடிக்க வைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அரவிந்த், மகனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, அரவிந்திடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தேன். என் மகனை நடிக்க வைக்காததால், அரவிந்திடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி 6,000 ரூபாய்க்கு செக் கொடுத்தார். வங்கியில் கேட்ட போது, அந்த வங்கிக் கணக்கே இல்லை என தெரிவித்தனர். மற்றொரு வங்கியில் கொடுத்த செக்கும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ‘செக் வேண்டாம்; பணமாகக் கொடு’ என கேட்ட போது, ‘இன்னும் ஒருமுறை இங்கே பணம் கேட்டு வந்தால், உன் பிணம் தான் இங்கே இருக்கும்’ என மிரட்டினார். இவ்வாறு நசீமா அக்தர் கூறினார்.\nஇரண்டாவது கதாயனாக ஆசைப்பட்ட மணிக்குமார் கிண்டி மடுவங்கரை, புதுத் ��ெரு மசூதி காலனியைச் சேர்ந்த மணிகுமார்(24) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, ‘தாய் தந்தை தாரம்’ என்ற படத்தை எடுக்கிறேன். உன்னை இரண்டாவது கதாநாயகன் வேடத்தில் நடிக்க வைக்கிறேன்’ எனக் கூறி, 16 ஆயிரம் ரூபாய் கேட்டார். மேக்கப் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட், போட்டோ எடுக்கவும் பணம் கேட்டார். மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். என்னை வைத்து போட்டோ எடுத்தார். அதன் பிறகு, எந்த சரியான பதிலும் சொல்லவில்லை. கடைசியாக ஜனவரி 22ம் தேதி கேட்ட போது, ‘எனக்கு நிறைய ஆள் செல்வாக்கு உள்ளது; உன்னை ஆளே இல்லாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். இவ்வாறு மணிகுமார் கூறினார்.\nசினிமா ஆசையை பயன்படுத்திக் கொண்ட சினிமா ஸ்டை மோசடி: அரவிந்த் மேத்தாவுடன், மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால், மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.\nமத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம் சினிமா இயக்குனர் அரவிந்த் மேத்தா மீது நேற்று மேலும் பலர் புகார் கொடுத்தனர். வேலூரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். சாந்தியைப் போல், தமிழகம் முழுவதும் பலரை அரவிந்த் மேத்தா ஏமாற்றி பணம் வசூலித்துள்ளார். ஏமாந்தவர்களில் மேலும் சிலர் இன்று புகார் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அரவிந்த் மேத்தா, தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருப்பதால், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. இக்கும்பல் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி கற்பழித்திருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட��டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் மேத்தாவை, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அரவிந்த் மேத்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தும் போது, அவரிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து மேலும் விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். ஏதோ “டிப் ஆஃப் தி ஐஸ் பர்க்” (பனிக்கட்டியின் நுனியைத் தட்டிவிடுவது போல) என்பார்களே அது போல ஒரு துளி தான் சிதறியிருக்கிறது\nகோடம்பாக்கத்தில் இதெல்லாம் 60ற்கும் மேற்பட்ட வருடங்களாக சகஜமாக நடக்குன் விஷயங்கள்தாம்\nஇதைப்போல பிரபலமில்லாத, பிரபலமிழந்த, நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள்………….பல கதைகளை, மன்னிக்கவும், உண்மைகளை முழு விவரங்களுடன் சொல்லுவார்கள்.\nஏனெனில் அவ்வாறான விஷயங்களில் இப்பொழுதுள்ள பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்தான்\nகுறிச்சொற்கள்: ஐ.டி., ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, கரோலின், கார்டு, கால்ஷீட் டைரி, குழந்தை நட்சத்திரம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தனியார் திரைப்பட கல்லூரி, நசீமா அக்தர், நந்தினி, நானும் போலீஸ் தான், பிளஸ் 2 மகளை நடிகையாக்க விரும்பிய தாயார், ராத்திரிக்கு வா, ரீட்டா\nThis entry was posted on மார்ச் 17, 2010 at 2:43 பிப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, சபலங்களை நியாயப்படுத்துவது, தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், நடிகைகள் பெண்களுக்கு அறிவுரை, மகளை நடிகையாக்க விரும்பிய தாயார், ராத்திரிக்கு வா.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimathy.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2018-05-23T06:47:30Z", "digest": "sha1:QR3CVPSMZOEEWLQYDCGUPSZS2437LHTJ", "length": 11061, "nlines": 107, "source_domain": "kavimathy.blogspot.com", "title": "கவிமதி: பெண்கள் தினமாம்...", "raw_content": "\nபுகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் பெண்களுக்கிடையில்....\nபழைமைச்சொல்லி,வேதம் சொல்லி, கட்டுப்பாடுகள் சொல்லி பெண்ணை படுக்கையறை தாண்டவிடாத கயவர்களையும், சன்னல் கம்பிகள் உடைத்து சனங்களின் கவிதைப்பாடும் பெண்களையும் நினைவேந்தி...\n\"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய\nஎந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,\nஎந்தவொரு மதம் பெண்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,\nஅந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்\"\nஎன்பது என் கூக்குரல் அல்ல... பெண் குலம் சொல்லி கட்டைவிரலுக்குமேல் கண்களை தூக்காதே என்பதற்கெதிரான கலகக்குரல். அத்தகைய கலகக்குரல்தான் என் காதுமடல் பிடித்து தூக்கி நிறுத்துகிறது.\nகடந்த நூற்றாண்டுகளில் ஆணாதிக்கமே பேசிப்பேசி, புளித்துவிட்டதால் இனி ஆணாதிக்க பேச்சுகளை ஒரு சாக்கடையை கடப்பதுப்போல் கடந்துவிட்டு, பேசட்டும் பெண்கள் பேசட்டும் தவறுயிருப்பின் தட்டிக்கேளுங்கள் இப்போதல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து என்கிற என் வேள்வியை தொடருகிறேன்.\nபூஞ்சை பிடித்த உங்கள் சட்டங்களால் மவுனமாக்கி விட முடியாது பெண்களை, அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒலித்து ஒலித்து ஒலித்து நீங்கள் செவிப்பறைகள் கிழிய அலறிகொண்டே ஓடவேண்டும். இதோ இங்கேயும் தேவைபடுகிறது வன்முறைக்கெதிரான வன்முறை. என்ன செய்ய திணித்தவர்கள் நீங்கள்தானே...\nபுகைமூட்டத்தில் கண்கள் எரிய மூக்கை சிந்தி சிந்தி அழுகையை அடுப்படிக்கு மேல் வெளிவாராமல் அடக்கிக்கொள்ளும் அல்லது அடக்க வைக்கப்படும் முஸ்லீம் ...\nஅறிவோம் ஆத்திசூடியை ஆங்கிலத்தில் உலகறியச் செய்வோம்\nதமிழ் இணையக் கல்விகழகம் தமிழ் நாடு\nகவிமதி அறிந்ததும் பகிர்வதும் (5)\nபடம் சொல்லும் பாடம் (3)\nஎன் தெருவழியே போறவரே...தொகுப்பு (1)\nமழை மழையாய் தொகுப்பு (1)\nமனிதனாக வாழ மதங்கள் தேவையில்லை மதங்களை கடந்து வாருங்கள் மனிதனாக வாழ்வோம்\n'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது\nதமிழம் வலையின் நாள் ஒரு நூல்\nதமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா\nதமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை இடம் : அண்ண...\nதமிழம்.வலை ( www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல். தமிழ்ப் பேழ...\nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில்\nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்க...\nரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...\nஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJ TTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து “இன்னால...\n மறைக்கப்பட்ட வரலாறும் மறுக்கப்பட்ட விடுதலையும்- கவிமதி\n\"குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி\" - ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்களின் ஆய்வு நூல் உணர்த்தும் வரலாற்று பதிவுகள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post_5188.html", "date_download": "2018-05-23T06:48:15Z", "digest": "sha1:ANUFBRENSUIYX6AEB3IVWFFLA4JSNAEK", "length": 17929, "nlines": 207, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: கிராமத்து தெருக் கூத்து", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nகான‌க் குயில் ஆன‌ ம‌யில்\nகூத்து பார்த்த‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம்\nமார்ச் 28, 2009 யூத்ஃபுல் விகடனில்\nவகை : கவிதை, கிராமம், தெருக்கூத்து, யூத்ஃபுல் விகடன்\nஅருமையான கவிதை - கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்து பற்றிய அழகு சிந்தனை.\nஊர்சனம் கூடுவதிலிருந்து, கோமாளியின் செய்தி, நாயகியின் தோழியின் நடனம், ஆர்மோனியம் - தபேலா - மோர்சிங் கலைஞர்கள், இரவு முழுவதும், மேயாத ............ மானைப் பற்றியே விவாதம் செய்து - காலையில் மணம் முடிக்கும் நாயக நாயகிகள் - இவை அனைத்தையும் கவிதையில் கொண்டு வந்த விதம் பாராட்டுக் குரியது.\nஇந்த கூத்துக்கள் எல்லாம் இன்னும் நடக்குதுங்களா எல்லொருக்கும் மெகா தொடரை பாத்து அழுவரக்கே நேரம் சரியாருக்கும் போது.. இந்தக் கூத்தெல்லாம் பாக்க மக்கள் வராங்களா\nசூர்யாவிற்கு கண்டிப்பாக இந்த மண்ணின் கலைகள் அவ்வளவு சீக்கிரம் அழியுமென்று தோணவில்லை. இன்றும் கூத்து பார்க்க செல்பவர்களின் எண்ணிக்கை ஸ்டார் ஷோவிற்கு வருவதை விட சற்று அதிகம் தான். என்ன இட நெருக்கடி, வசதிகளை பொறுத்து மாறுபடும்.\n(ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது. தொந்தரவுக்கு மன்னிக்க :( )\nநுண்ணிய விவரங்களுடன் கண்ணின் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெருக�� கூத்தினை. அழகான கவிதை.\nதெருக் கூத்தினை காணும் வாய்ப்பு கிடைத்ததில்லை என்றாலும் நடு இரவு தாண்டி வரும் சாமி உலா முன்னே ஆடிச் செல்லும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் கண்டு ரசித்த அனுபவம் உண்டு.(என் அடுத்த பதிவில் இது பற்றி ஓரிரு வரிகள் குறிப்பிட்டிருப்பேன்)\n//ஊர்சனம் கூடுவதிலிருந்து, கோமாளியின் செய்தி, நாயகியின் தோழியின் நடனம், ஆர்மோனியம் - தபேலா - மோர்சிங் கலைஞர்கள், இரவு முழுவதும், மேயாத ............ மானைப் பற்றியே விவாதம் செய்து - காலையில் மணம் முடிக்கும் நாயக நாயகிகள் - இவை அனைத்தையும் கவிதையில் கொண்டு வந்த விதம் பாராட்டுக் குரியது. //\nஅனைத்தையும் சுருக்கி, சில‌ வ‌ரிக‌ளில் அட‌க்கி எழுதிய‌தும் அற்புத‌ம்.\n//இந்த கூத்துக்கள் எல்லாம் இன்னும் நடக்குதுங்களா எல்லொருக்கும் மெகா தொடரை பாத்து அழுவரக்கே நேரம் சரியாருக்கும் போது.. இந்தக் கூத்தெல்லாம் பாக்க மக்கள் வராங்களா எல்லொருக்கும் மெகா தொடரை பாத்து அழுவரக்கே நேரம் சரியாருக்கும் போது.. இந்தக் கூத்தெல்லாம் பாக்க மக்கள் வராங்களா\nசிற்றூர், ம‌ற்றும் சிட்டிக்க‌ளாக‌ மாறி வ‌ரும் கிராமங்களில் இருக்குமா என‌த் தெரிய‌வில்லை. அத‌ற்கும் அடுத்த‌ நிலையில் குக்கிராம‌ங்க‌ளில் நிச்ச‌ய‌ம் இருக்கும் என‌ ந‌ம்புகிறேன். அவ‌ர்க‌ள் தானே உழைக்கும் ம‌க்க‌ள் சீரிய‌ல் பார்க்க‌ நேர‌மேது அவ‌ர்க‌ளுக்கு. ம‌ற்றும் சென்ஷியின் ப‌திலையும் பார்க்க‌வும்.\n//(ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். பின்னூட்டமிட சிரமமாக உள்ளது. தொந்தரவுக்கு மன்னிக்க :( )//\n அதெல்லாம் இல்லைங்க. நீங்க மற்றொரு பதிவிற்கும் இதே தகவலை சொன்னதிலிருந்து, வேர்ட்ப்ரஸ் போன்று அதே பக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சரி, தற்போதைக்கு பாப் அப் தூக்கி விடலாம் :)))\n//நுண்ணிய விவரங்களுடன் கண்ணின் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள் தெருக் கூத்தினை. அழகான கவிதை.//\n//நடு இரவு தாண்டி வரும் சாமி உலா முன்னே ஆடிச் செல்லும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் கண்டு ரசித்த அனுபவம் உண்டு.(என் அடுத்த பதிவில் இது பற்றி ஓரிரு வரிகள் குறிப்பிட்டிருப்பேன்)//\nஆம் இது பற்றி எழுதலாம் என நினைத்தேன். அப்புறம் விட்டுவிட்டேன். உங்க பதிவ படிக்க இப்பவே ஆயத்தமாகிவிட்��ேன் :))\nதெருக்கூத்து, வில்லுப் பாட்டு எல்லாம் இன்னமும் நடக்குதா என்ன நாம் இழந்த பலவற்றில் அவையும் சில.\nஏதோ இதைப் பார்த்து மனசை தேத்திக்க வேண்டியதுதான் ;-)\nஎத்தனை முறை பார்த்தாலும்/கேட்டாலும் அலுக்காது(எனக்கு)\n//தெருக்கூத்து, வில்லுப் பாட்டு எல்லாம் இன்னமும் நடக்குதா என்ன\nஎங்க ஊருல வருசா வருசம் திருவிழாக்களில் கூத்து நடக்கும். இன்னும் இருக்கனு தெரியல. கண்டிப்பா இருக்கும்னு நம்பறேன்.\n//ஒரு சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றவும். //\n :) பின்னூட்டப் பொட்டி இதே பக்கத்திலேயே \n//ஆம் இது பற்றி எழுதலாம் என நினைத்தேன். அப்புறம் விட்டுவிட்டேன். உங்க பதிவ படிக்க இப்பவே ஆயத்தமாகிவிட்டேன் :))//\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nஆழ்ந்த சிந்தனை கொண்ட மிகச் சிறிய பதிவு\nமனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்\n (Part - 4) - நிறைவுப் பகுதி\nசிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்\nஎண்ணும் எழுத்தும் - Jacques Inaudi\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/node/13242", "date_download": "2018-05-23T06:52:14Z", "digest": "sha1:GLLCBKS4QXHZH67TV42QZQXAXYU7OB6Y", "length": 7047, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீபாவளிக்காக பாலர்கள் உருவாக்கிய சிறப்பு லெகோ ரங்கோலி | Tamil Murasu", "raw_content": "\nதீபாவளிக்காக பாலர்கள் உருவாக்கிய சிறப்பு லெகோ ரங்கோலி\nதீபாவளிக்காக பாலர்கள் உருவாக்கிய சிறப்பு லெகோ ரங்கோலி\nதீபாவளிக்காக துணி, வடிவத் துண்டுகள், வண்ணக் குச்சிகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்தி பிரம்மாண்ட ரங்கோலியை தங்கள் ஆசிரியர் உதவியுடன் உருவாக்கி உள்ளனர் ஸ்டாம்ஃபர்ட் அமெரிக்கன் அனைத்துலகப் பள்ளியின் பாலர் பள்ளி மாணவர்கள். படம்: ஸ்டாம்ஃபர்ட் அமெரிக்கன் அனைத்துலகப் பள்ளி\nஎழுத்தாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா\nஉள்ளூர் படைப்புகளை வாசிக்க மாணவரிடையே ஊக்குவிப்பு\nசூதாட்டப் பிரச்சினை: முளையிலேயே கிள்ளி எறிவோம்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிற��்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதமும் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/baby-not-eating.99189/", "date_download": "2018-05-23T06:47:36Z", "digest": "sha1:RYSBWMUWLM5ORYUZHOKKY72W7HX7HWTJ", "length": 8568, "nlines": 260, "source_domain": "www.penmai.com", "title": "Baby not eating | Penmai Community Forum", "raw_content": "\nவயிறு உப்புசமா இருந்தாலும் , குழந்தைங்க சாப்பிடாதுங்க\nகொஞ்சம் ஓமம் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணில போட்டு நல்ல சுண்டக் காய்ச்சி , அதை ஆறவிட்டு (லேசா ) குழந்தைக்கு பாலாடைல வச்சு புகட்டிடுங்க (இல்லைனா துப்பிடும் ).\nஅப்புறமா கொஞ்சம் தேனை நாக்குல தடவிடுங்க .\nஇதை ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கொடுக்கலாம் .\nதண்ணில கொஞ்சம் புதினா இலைகளை போட்டு ஊறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் கொடுக்கலாம் .\nகிஸ்மிஸ் பழத்தை சாப்பிடக் கொடுங்க . இல்லைனா அதைத் தண்ணில போட்டு ஊறவச்சு அந்தத் தண்ணியை கொடுங்க .\nஇதெல்லாம் பசியைத் தூண்டும் .\nகூடவே , நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது, அவளுக்கும் ஒரு தட்டுல சாப்பாடு வச்சுடுங்க . கீழே இறைச்சாலும் , கொஞ்சமாவது உள்ளே போகும் .\nவயித்துல பூச்சி (நாக்குப் பூச்சி ) இருந்தாலும் சாப்பிடாது.\nஇதுக்கு ஒண்ணு, கொஞ்சமா இளம் வேப்பந்தளிர் இலைகளை அரைச்சு அதை ஓரு சிறு துளியளவு குழந்தைக்கு கொடுத்தா (இதை ரெகுலரா கொடுக்கலாம் ....every 15 days). இப்போதைக்கு டாக்டர் கிட்ட போய் பூச்சியை நீக்க (motion ல பாருங்க ) மருந்து கொடுத்துட்டு , அதுக்கு அப்புறமா இந்த இலையை அரைத்து கொடுக்கலாம் .\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தே\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ice-creamum-karppiniyum-mukkiya-thagaval", "date_download": "2018-05-23T06:53:28Z", "digest": "sha1:6JVY2DWNI5ZPMO23HOLZU6PAPS2QWW65", "length": 11559, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "ஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..! - Tinystep", "raw_content": "\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nநெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும். இந்த புளிப்பு ஏப்பத்திற்கு அதிகமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சிரமமாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து இந்த புளித்த ஏப்பத்தை எப்படி விரட்டுவது என்பது பற்றி காணலாம்.\nசாப்பாட்டு விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுதல், அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும், செரிமானமாக கடினமாக உள்ள உணவுகளையும் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஎன்ன தான் இருந்தாலும், கர்ப்பமாக உள்ள சமயத்தில் டயட்டை கடைப்பிடிப்பது பலருக்கு கடிமானதாக தான் இருக்கும். கர்ப்பத்தின் இரண்டாவது பருவகாலத்தில் எதை சாப்பிட்டாலும் புளித்த ஏப்பம் வரும். இதற்கு மருத்துவரும் மருந்துகளை பரிந்துரைப்பார்.\nசாப்பிட்ட பிறகு இந்த புளித்த ஏப்பம் வராமல் இருக்க, மாத்திரைகளை சாப்பிட்டாலும் கூட அது அந்த சமயத்தில் மட்டும��� சரியாகும். அதன் பின்னர் மீண்டும் ஆரம்பித்துவிடும்.\nபுளித்த ஏப்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு நான் வெண்ணிலா ஐஸ் க்ரீம் சாப்பிட்டேன். எனக்கு முற்றிலுமாக இந்த புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்து போனாது.\nஒரு டம்ளர் குளிர்ந்த பாலை குடித்தால், புளித்த ஏப்பம் தீர்ந்து போகும் அல்லவா அதே போல தான் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதாலும் புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்துவிடுகிறது. இது உங்களது செரிமான மண்டலத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. வெண்ணிலா ஐஸ் க்ரீம் மற்ற ஐஸ் க்ரீம்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த கலோரிகளை கொண்டது. இது கொழுப்பு நீக்கப்பட்டதும் கூட..\nஆனால் இந்த ஐஸ் க்ரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிட்ட பிறகு யோகார்ட் சாப்பிடலாம்.\nஇந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இது கர்ப்பகாலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் செய்ய கூடாது.\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஅளவுக்கு மீறிய காம ஆசையால் கேள்வி குறியாகும் இல்லறம்\nசருமத்தை பாதுகாக்க செய்யக்கூடாத 5 விஷயங்கள்...\nதாய்மைக்கு பின் இளமையாக இருக்க உதவும் சில விஷயங்கள்...\nஐந்து நிமிடத்தில் மன அழுத்தத்தை குறைக்க ஜப்பானியர்கள் செய்தது...\nகோடைகாலத்தில் உட்கொள்ள வேண்டிய 4 பழங்கள்..\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் 5 உணவுகள்..\nஉங்கள் உடலில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 7 பழங்கள்..\nபிறந்த குழந்தையை கோடைக்காலத்தில் பாதுகாப்பது எப்படி\nவீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பா\nஎட்டாவது மாத கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்\nகருவிலிருக்கும் குழந்தை இரவில் என்ன செய்யும் தெரியுமா\nகுழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்...\nஅழும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்\nசுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி\nகருவிலிருக்கும் குழந்தை எப்போது ஆண்-பெ���்ணாக மாறுகிறது\nதாய்மார்களுக்கு உடலுறவில் விருப்பம் குறைவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/1189/", "date_download": "2018-05-23T07:06:56Z", "digest": "sha1:RGWUQLGBI3VODXIZ47D5KH7XZSCRYTAX", "length": 8235, "nlines": 135, "source_domain": "pirapalam.com", "title": "சமந்தா, நயன்தாராவும் சிக்கினார்கள்- பரபரப்பு தகவல் - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome News சமந்தா, நயன்தாராவும் சிக்கினார்கள்- பரபரப்பு தகவல்\nசமந்தா, நயன்தாராவும் சிக்கினார்கள்- பரபரப்பு தகவல்\nகடந்த சில தினங்களாகவே கோலிவுட் மிகவும் பரபரப்பாக உள்ளது. புலி படம் ரிலிஸை விட, விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் நடந்த வருமான வரிச்சோதனை தான் அந்த பரபரப்புக்கான காரணம்.\nஇதில் சமந்தா, நயன்தாரா ஆகியோர் கிட்��த்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரி கட்டாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் மட்டுமின்றி 10 பேரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nPrevious article5 ஆண்டுகள் வரி கட்டாத விஜய்- வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்\nNext articleகபாலி படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு- என்ன நடந்தது\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/13168/", "date_download": "2018-05-23T06:48:26Z", "digest": "sha1:SHQ3BL3LHWRJOLIYW3ZEZY344ADFVJQR", "length": 9402, "nlines": 156, "source_domain": "pirapalam.com", "title": "24மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த விவேகம் ட்ரைலர் - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன�� நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome News 24மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த விவேகம் ட்ரைலர்\n24மணி நேரத்தில் புதிய சாதனை படைத்த விவேகம் ட்ரைலர்\nஅஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரைலர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. திரைப்பிரபலங்கள் பலரும் ட்ரைலரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.\nஇந்நிலையில் ட்ரைலர் வெளியாகி அரைமணி நேரத்திலே 1 லட்சம் லைக்ஸை அள்ளியது. இந்நிலையில் தற்போது உள்ள தகவல் படி 24 மணி நேரத்தில் விவேகம் ட்ரைலர் 5.3 மில்லியன் ஹிட்ஸும் 3 லட்சத்து 83 ஆயிரம் லைக்ஸும் பெற்றுள்ளது.\nஇதன் மூலம் 24 மணி நேரத்தில் புதிய சாதனை படைத்தது விவேகம் ட்ரைலர்.\nPrevious articleசூர்யா தன் அடுத்தப்படத்தின் ரிலிஸ் தேதியை வெளியிட்டார்\nNext articleபிரபாஸுடன் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா ஷரதா கபூர்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nபிரபல இயக்குனரின் மனைவிக்கு உதவிய காஜல் அகர்வால்\n#Viswasam பட குடும்பத்துடன் இணையும் மற்றொரு நடிகர்\nஅஜீத்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nவிவேகம், மெர்சலை தொடர்ந்து மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/892/", "date_download": "2018-05-23T07:12:37Z", "digest": "sha1:ZNGPAOHQSR3DP4LRPJGWDVJHSOKOSFHU", "length": 8502, "nlines": 136, "source_domain": "pirapalam.com", "title": "ரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி வாழ்த்து! - Pirapalam.Com", "raw_content": "\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவ���\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்பிங் வீடியோ\nநயன்தாராவுக்கு கல்யாண சிக்னல் கொடுத்த விக்னேஷ் சிவன்\nமெர்சல் வசூலை ஓரங்கட்டும் கீர்த்தி சுரேஷ்\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\n“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர்\nசன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்\nஉலக அழகியின் லிப் டு லிப் கிஸ் வைரல் புகைப்படம்\nதிருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் கொடுத்த முதல் முத்தம்\nHome News ரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி வாழ்த்து\nரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி வாழ்த்து\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஅதோடு நிறைய பிரபலங்கள் ரஜினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபதர் மோடி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் தங்களை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியும், தொலைபேசியில் ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் ஒரு வீடியோ மூலம் தனது நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nNext articleஏ.ஆர். ரகுமான் இனி இசையமைக்க மாட்டாரா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nச��க்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nமகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அரவிந்த்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_14.html", "date_download": "2018-05-23T07:03:15Z", "digest": "sha1:ANS37FCIBTJNLV3U5WXLX2HZJT3FZIXU", "length": 12607, "nlines": 112, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "இனி இ-சேவை மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். தமிழகம் இனி இ-சேவை மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்.\nஇனி இ-சேவை மையங்களில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தலாம்.\nதமிழக அரசு நடத்தி வரும், அரசு இ - சேவை மையங்களில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தும் வசதி, ஒருசில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nதமிழகத்தில், 10,500 இடங்களில், இ - சேவைமையங்களை அரசு நடத்தி வருகிறது. 'எல்காட்' எனும் தமிழக மின்னணு நிறுவனம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், வறுமை ஒழிப்பு திட்ட மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவற்றை நிர்வகித்து வருகின்றன.\nதமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த மையங்களில், தற்போது அதிகபட்சமாக, 50 சேவைகள் வரை வழங்கப்படுகின்றன. சமீபத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இவற்றுடன்கூடுதலாக, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை, பொதுமக்கள் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் உள்ள, 135 நகராட்சிகளில், 50 நகராட்சிகளில் மட்டுமே, ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. இதே போல், புதிதாக, 92 வித சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஎல்.எல்.ஆர்., - எப்.ஐ.ஆர்.,தமிழக அரசின், இ - சேவை மையங்களில், சத்தமின்றி, இரு புதிய சேவைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், எல்.எல்.ஆர்., எனப்படும் வாகன பழகுனர் உரிமம் பெற, குறித்த நேரத்தில் சென்று ஓட்டிக் காட்டுவதற்கு, 'ஆன் - லைனில்' முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டம், அமலில் உ��்ளது.\nஅதை இனி, இ - சேவை மையங்களில் பெறலாம்.இதுபோல், காவல் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல்தகவல் அறிக்கையின் எண்ணை குறிப்பிட்டால், அந்த வழக்கு எந்த கட்டத்தை அடைந்துள்ளது என்பதை அறியும் வசதியும், அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என, தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇ-சேவை மையங்களில், சொத்து வரி செலுத்தும் திட்டத்தை, செயல்படுத்துவதற்கு முன், அது தொடர்பான ஆவணங்களை, இ - சேவை மையங்களின் கட்டுப்பாட்டு அமைப்பான, 'சர்வரில்' ஏற்றுவது பாதுகாப்பானதா என்பதை அறிய, சோதனை நடந்து வருகிறது.\nஇந்த சோதனை, உரிய பயனாளிகளை தவிர்த்து, வேறு யாரும் தகவல்களை பார்த்து விடாமல் இருப்பதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அது முடிந்ததும், ஒருசில நாட்களில் திட்டம் அமலாகும். இந்த சோதனையை, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhyascribbles.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-05-23T07:20:38Z", "digest": "sha1:ES4YXTTTDD5W5PQBA5CDN5JPO7QMCOXJ", "length": 17033, "nlines": 220, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: நல்லா கத வுடறான்யா", "raw_content": "\nஜூனியர் இரண்டாவது டெர்மில் எல்லாவற்றிலும் Outstanding மற்றும் Very Good (A) க்ரேட் வாங்கியிருக்கிறார். ஸ்டோரி டெல்லிஙில் மட்டும் B. சாயந்திரமானாலே அவனுடைய புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்து சொல்லித் தர சொல்லிக் கேட்பான். ஆல்ஃபபெட்ஸ், நம்பர்ஸ், பிக்சர் கான்வர்சேஷன், ரைம்ஸ் என டெர்ம் போர்ஷன்ஸ் ஒவ்வொன்றாக முடித்து ஸ்டோரிக்கு வரும்போது சார் எண்ட் கார்ட் போட்றுவார். அதென்னவோ புக்கிலிருந்து கதைப் படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜகுமாரி, நீதிக் கதைகள் என எதையாவது ஆரம்பித்தால் “இது வேணாம்மா. லயன் ஸ்டோரி சொல்லு” என்கிறான். அதுவும் எப்படியாப்பட்ட லயன் ஸ்டோரி ஒரு முறை சொன்ன கதை இன்னொரு முறை ரிப்பீட் ஆகக் கூடாது. கண்டிப்பாக சிங்கம் யாரையாவது கடிக்கவோ/மிரட்டவோ செய்ய வேண்டும். இவர் வந்து சிங்கத்தை வீழ்த்தி அந்த யாரையோ காப்பாத்த வேண்டும். ஸப்ப்ப்பா..\nசென்ற வருட துவக்கத்தில் அம்மாவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த ஒன்றரை மாதங்களும் அம்மாவுடன் தான் இருந்தான். நிறைய ஸ்லோகங்கள், பாடல்கள் கதைகள் ஆகியவை கற்றுக்கொண்டான். கடித்து துப்பி அவன் சொல்லும் கதைகளில் ஒன்று\nஒரு ஊர்ல மைக் இருந்துச்சாம் (அம்மாவின் ஸ்டிக் மைக்காக மாறி, நரியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது). தொப்பை பசிச்சுச்சாம். காஆஆஆட்டுக்குப் போச்சாம். மேல பழம் இந்துச்சாம் (திராட்சை கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்ததால திராட்சை ஜெனரலைஸ்ட்டாக்கப் பட்டது). எட்டி எட்டி பாத்துச்சாம். எட்டவே முல்லையாம். உட்னே சீசீ இந்தப் பழம் புள்ள்க்கும் அப்படி சொல்லிட்டு குடுகுடு ஓடிப்போச்சாம். அவ்ளோதா கதை.\nஅவரின் லயன் ஸ்டோரி சாம்பிள் ஒன்று\nஒரு ஊர்ல லயன் இந்துச்சாம். தொப்பை பசிச்சுச்சாம். ராபிட் வந்துச்சாம். லயன் நான் உன்னை சாப்பிடப் போறேன்னு சொல்லிச்சாம். உடனே ராபிட் ஊஊஊ அழுதுச்சாம். லயன் ஆஆஆஆ சொல்லுச்சாம். உடனே ராபிட் சஞ்சு காப்பாத்து கத்திச்சாம். சஞ்சு ஓடிப்போய் லயன டிஷ்யூம��� குத்தினானாம். ஏய் லயன் ஓடிப்போ இல்லன்னா டிஷ்ஷூம் அட்சிருவேன். நான் ஸ்ட்ராஆஆஆங்க் பாய் சொன்னானாம். லயன் பயந்து ஒடியேப்போச்சாம். அவ்ளோதான் கதை.\nஸ்கூலிலிருந்து கத்துக் கொண்டு வந்த இங்லீஷ் வெர்ஷன் ஒன்று\nஒன் டே லயன் வாஸ் ஸ்லீப்பிங் இண்டனன். மவுஸ் கேம் அண்ட் ப்ளேண்ட் ஆன் த லயன். லயன் காட் ஆஆங்கிரி (லொள்ளு சபா மனோகர் மாதிரி படிக்கவும்). லயன் செட் ஐ வில் ஈட் யூ. மவுஸ் செட் டோண்ட் ஈட் மீ. போதும்மா போரடிக்குது.\nவெரி இண்டலிஜண்ட் பாய். ஸ்டோரி தான் சொல்லவே மாட்டேங்கறான். நாங்க ”சொல்லிக்கொடுத்தாலும் நோன்னு சொல்றான். நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார் அவன் க்ளாஸ் டீச்சர். நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்‌ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:00 AM\nமழலை மொழிக்கு ஈடு எது ஜூனியர் சீனியர் ஆனதும் இதைப் பார்த்து ரசிப்பார் ஜூனியர் சீனியர் ஆனதும் இதைப் பார்த்து ரசிப்பார்\nசெம. முதல் லயன் கதை தான் ரொம்ப சிரிக்க வைத்தது. சொன்னதும் சூப்பர். நீங்களும் அருமையா எழுதிருக்கீங்க\nவீடியோ பாக்க முடியலை (அப்புறம் பாக்குறேன்)\nஇன்று மதியம் அல்லது நாளை குழந்தைகள் பற்றிய ஒரு ஸ்பெஷல் பதிவு வெளியிடுகிறேன். படியுங்கள். ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.\nபிரபல எழுத்தாளர் பையனுக்கு ஸ்டோரி டெல்லிங்கில் கம்மி மார்க் போடுவதா அந்த ஸ்கூலுக்கு எதிரா பதிவர்கள் போர்க்கொடி தூக்க வேணாமா அந்த ஸ்கூலுக்கு எதிரா பதிவர்கள் போர்க்கொடி தூக்க வேணாமா ஸ்கூல் அட்ரஸ் குடுங்க :))\nஏனோ, போன பதிவில் உங்கள் தோழி உங்கள் கதையைப் படித்துவிட்டு திட்டியது ஞாபகம் வருது\nநானும் மூணு நாலு முறை வீடியோவை பார்த்துட்டன்/ கேட்டுட்டன், விளக்க உரையை நூல் பிடிச்சும் போய் பார்த்துட்டன். அம்பி, ம்ஹும்.. :-)) ( சஞ்சுட்ட சொல்லிராதீங்க வித்யா)\nஉங்க பையனுக்கு நல்ல கற்பனை வளம்ங்க :-)))\nதெனமும் புதுப்புது கதைகள் :-))))\nபின்னாளில்,உங்கள் வழியிலேயே சஞ்சு ஒரு பெரிய எழுத்தாளனாக வரப் போகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறதே\nஓய்.. டீச்சர் சரி இல்லப்பா..முதல்ல டீச்சரை மாத்துங்க.. புள்ள என்னமா கதை சொல்லுது.. அந்தம்மா க்கு கேக்க தெரியல.. \nசஞ்சு..சூப்பர்..... :) விஷ்ஷஸ் ..\n//ந���ங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்‌ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:) //\nஹ ஹா... அதானே... :))\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகுழல் இனிது யாழினிது என்பர் தம்மக்கள்\nஜூனியருக்கு திருஷ்டி சுத்திப் போடுங்க.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3413", "date_download": "2018-05-23T07:09:09Z", "digest": "sha1:SOZP2TWZ5PZYKJXMD4XLD3DIBJMF7Z4P", "length": 12253, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\n* உடலை வெற்றி கொள், அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும், அது சொன்னபடி நீ கேட்ககூடாது, அது மிருகம், நீ தேவன், அது யந்திரம், நீ இயக்குபவன்.\n* எப்போதும் பாடுபடு, எப்போதும் உழைத்து கொண்டிரு, உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் போய்விடும்.\n* தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமையாதவை. அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.\n* உன்னை மறந்துவிடு, தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை பேசு. நியாயத்தையே எப்போதும் செய். இதைக் கடைபிடித்தால், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.\n* கண்ணாடி போன்ற மனதில், அம்பாளை தியானம் செய்தால், அவளது சாயல் மனதில் படும். அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.\n* எப்போதும் சிவனையே நினைத்திருங்கள், வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்ததும் எப்படி கிணற்றுக்குள் தெரிகிறதோ, அதேபோல் உனக்குள் சிவனைக் காணலாம்.\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழ��்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2009/05/7-2-10092008-18092008.html", "date_download": "2018-05-23T06:57:18Z", "digest": "sha1:QPE3T5FM4JKZDWCY7NY7RAGQNVZJHGXH", "length": 32757, "nlines": 461, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: ஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனிதாபிமான வேண்டுகோள்களை இன்று திரும்பவும் பதிவில் இடுகின்றேன்! (10.09.2008 + 18.09.2008)", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனிதாபிமான வேண்டுகோள்களை இன்று திரும்பவும் பதிவில் இடுகின்றேன்\nமனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் 10.09.2008மனிதாபிமானத்தின் பெயரால் சகல நாடுகளையும் பொது அமைப்புக்களையும் வேண்டிநிற்கும் சிறுபான்மைச்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த வேண்டுகோளைச் சமர்ப்பிக்கின்றேன். தயவுசெய்து இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் வாழும் உரிமையை எமது நாட்டில் ஏற்படுத்தித் தாருங்கள்.இன்று நேற்றல்ல சுதந்திரமடைந்த நாள் முதலாக இன்றுவரை எமது நாட்டில் இடம்பெறும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வாருங்கள்.எமது நாட்டில் சட்டங்கள் ஏற்படுத்தப்படுவது ஒரு சிலரைத் திருப்திப் படுத்தவேயன்றி ஒட்டு மொத்த இலங்கையருக்காகவல்ல. குடும்ப ஆதிக்க அரசியல் பாரம்பரியத்தை மாற்றியமைத்த தற்போதைய ஜனாதிபதி தற்போது பண்டாரநாயக்க குடும்பத்தை விலக்கிவிட்டு ராஜபக்ஷ ஆதிக்கத்தை முன்னெடுப்பதை அனைத்து இலங்கைப் பிரஜைகளும் வன்மையாக எதிர்க்க வேண்டும்.\nநேற்று 09.09.2007 மாத்திரமல்ல 1985ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலிருந்தே தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் விமான பீரங்கி எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருக்��ின்றன. இது தமிழ்ப் பேசும் மக்களுக்கு சிங்கள பேரினவாத அரசுகள் கடந்த 23 வருடங்களாக மேற்கொண்டுவரும் மிருகத்தனமான நடவடிக்கைகள் என்பதைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்.மக்களை பரிபாலனம் செய்ய முடியாத அரசு உடனடியாக பதவியிலிருந்த விலகிவிட வேண்டும். பாராளுமன்றத்திற்கு முன்னர் தெரிவான உறுப்பினர்கள் செய்தவற்றைத் தவறென்றுகூறி அவர்களை கொன்றுகுவித்துவிட்டு இப்போதிருக்கும் உறுப்பினர்கள் என்னத்தைச் செய்து கிழித்துவிட்டார்கள் என்று பகிரங்கமாகவே அப்பாவிப் பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன். உடனடியாக தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்தவப் படுத்துவோர் பதவி ஆசையை விட்டுவிட்டு மக்களுக்காக உங்கள் பதவிகளைத் துறந்து விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.இலங்கையை கடைசியாக கைப்பற்றி ஆட்சிபுரிந்த பிரித்தானிய அரசு உடனடியாக இந்த விடயங்களில் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த பணிப்புரை விடுக்க வேண்டும் என அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் இது விடயத்தில் ஒரு நெருக்கத்தை இலங்கை அரசுக்கும் அதே நேரம் போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும் உடனடியாகக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கும் இனத்தை உடனடியாக காப்பாற்ற ஆவன செய்ய முன்வரவேண்டும். மனிதாபிமானப் பணிகளிலீடுபட்ட அமைப்புக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட அரசைக் கண்டித்து பொது நல அமைப்பு நாடுகளிலிருந்தும் சார்க் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக இலங்கையை நீக்க வேண்டும். 1990 களில் என்னால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை Hinduism Today என்ற பத்திரிகை பின்வருமாறு வெளியிட்டது. அதை மீண்டும் இன்றைய நிலையில் மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.\nதமிழர்களுக்கு எதிரான அரசின் தற்போதைய செய்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கையரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அனுப்பிவைக்க பொது மக்களில் ஈடுபாடுடைய ஒருவராவது இலங்கையில் (நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்) யாராவது ஒருவர் முன்வந்து உடனடியாக முயற்சி எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் ஒருவன் என்ற வகையிலும் மிகவும் குறிப்பாக மனிதன் என்ற ரீதியில் தாழ்மையாக வேண்டுகிறேன்.\nஐக்கிய நாடுகள் சபையும் வெளியேறிய காரணத்தால் எமக்கு ஒரு சாதகமான முடிவை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தானாக வரும் வேளையில் தற்போது புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்படும் பொழுது எமக்கு நெஞ்சில் புளிவாரத்தது போன்ற நிலை ஏற்படுகிறது. இரசாயன ஆயுதங்கள் பாவிப்பது பற்றிய இச்செய்தி உண்மையாக இருந்தால் எமக்குப் பாதகமானதாயிருக்கும். எது எப்படியாயிருந்தாலும் தற்போது எமது மக்களுக்கு நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்க எவருமில்லாத காரணத்தால் உடனடியாக இந்த வேண்டுதலை சகல நாடுகளின் தூதுவராலயங்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.சபையின் இலங்கைத் தூதுவராலயம் போன்ற அமைப்புக்களுக்கும் அனுப்பி திக்கற்ற எமது மக்களுக்கு விடிவு ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கையை எழுதி கையெழுத்திட்டு சமர்ப்பிக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 8:04 PM\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nதமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை ...\nஇன்று (21-05.2009) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீ...\nபிரபாகரனின் நிலை - எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக...\nமுள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி - தமிழர...\nமனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக - சுரேஷ்\nநேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத...\nதமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர...\nபாதுகாப்பு வலயத்துக்குள் நடப்பவை உலகை அதிர வைக்கும...\nஊடகத்துறை நண்பன் நிலந்த இலாங்கமுவ குற்றப்புலனாய்வு...\nஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா க...\nஈழத் தமிழரின் நிலைக்கு இன்றைய காரணம் வேறு எவருமே இ...\nஅவசரம் - அனைவரும் தயவுசெய்து அப்பாவித் தமிழ்மக்களு...\nஎங்களை உள்ளுக்கும் போக விடாங்களாம் - ஒரு தாயின் அல...\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் - தமிழக மக்களுக்கும் நன்றி...\nபத்திரிகையாளருக்கு ஜே.வி.பி (JVP) விமல் வீரவன்சவின...\nஈழத் தமிழர் இன்னல் - பகுதி 1\nகப்பம், கடத்தல், கொள்ளைகள், மனித உரிமை மீறல்கள் ஆக...\nஇடம் பெயர்ந்தோரின் உடனடித் தேவைகள் TULF PLOTE EPRL...\n“எம் உயிரை காப்பாற்றுங்கள்” வன்னியிலிருந்து எழும் ...\nஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனித...\nயாழ். அகதிகளை முகாம்களில் உறவினர்கள் பார்வையிட வா...\nமட்டக்களப்பு நகரில் கடத்தப்பட்ட மாணவி சடலமாக கிணற...\nஉணவுக்குக் கையேந்துகிறார்கள் இடம்பெயர்ந்த மக்கள் -...\n30 Minuten - சுவிற்சர்லாந்துப் பத்திரிகையில் - ஈழத...\nஅப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் ப...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4145-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2018-05-23T07:11:01Z", "digest": "sha1:6CWDUISBYHAD2GNQYKHIYR2QTFIFU4G2", "length": 6147, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்��� \n\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nஇலங்கை இப்படி பட்ட நாடா \n\" ஆலுமா டோலுமா \" என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\nகொளுத்தும் வெயிலுக்கு நல்ல மாதுளம் பழச்சாறு குடிப்போமா \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\nஒபாமாவை பார்த்து அழுத பள்ளி மாணவர்கள்\nசவூதி நாட்டின் மக்காவில் சுவை குறையாத சுத்தமான சாப்பாட்டு வகைகள் \nதனுஷ் IN \" மாரி \" இது வேற \" மாரி \" IN M.G.R \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nவாழை தண்டுக்குள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா இதோ ம்ம்ம்ம்ம் ... சுவையோ சுவை...\nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-oviyam/972", "date_download": "2018-05-23T07:08:23Z", "digest": "sha1:U24QIMPK5AGFI3Q3QQ3LNYOE32NRIKBC", "length": 5278, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "இரு பறவைகளின் காதல் மொழி..... ஓவியம் | பென்சில் ஓவியங்கள்", "raw_content": "\nஇரு பறவைகளின் காதல் மொழி.....\nபுரிந்து கொள்வதற்கு வார்த்தைகள் தேவை இல்லை...இரு பறவைகளின் காதல் மொழி.....\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nSANGEEETHA இன் பிரபலமான ஓவியங்கள்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antinukekovai.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-05-23T07:11:52Z", "digest": "sha1:A3XA6T3UAR2OKIBSUE6HDOUWXWWBRKB3", "length": 6656, "nlines": 36, "source_domain": "antinukekovai.blogspot.com", "title": "அணு உலை! உயிருக்கு உலை!!: அணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்", "raw_content": "\nகோவை அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் குரல்; VOICE OF THE ANTI NUKE COLLECTIVE,COIMBATORE.\nஅணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்\nநாள்: 15.12.2011 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.\nஇடம்: ஓட்டல் தமிழ் நாடு அருகில், காந்திபுரம், கோவை.\nமேற்படி நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த 64 மக்கள் நல அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உண்ணா விரதப் போராட்டத்தில் பங்குபெற இசைவு தெரிவித்துள்ளன.\nஉண்ணாவிரதப் போராட்ட்த்திற்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்குவார்.\nஉண்ணாவிரத்த்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றுவார். பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் உண்ணா நிலைப் போராட்ட்த்தை முடித்து வைத்து நிறைவுறையாற்றுவார்.\nவணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ம.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவை குமார. இரவிக்குமார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை சையத், , விவசாய சஙகத் தலைவர் நல்லுசாமி, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட்த் தலைவர் அபுதாஹீர், போரட்டக்குழுவின் வல்லுனர்களில் முகாமையானவரான டாக்டர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.\nஇவர்களைத் தவிர பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், தொழில் முனைவோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.\nகூடங்குளத்திலிருந்து வருகைத் தரும் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போராட்ட்த்தின் தேவைப் பற்றியும், கூடங்குளம் அணு உலை எப்படி தமிழகத்தின் மின் பற்றாகுறைக்கு தீர்வாகாது என்றும் போராட்ட்த்திலிருந்து தாம் பெ��்ற அனுபவங்களைப் பற்றியும் உரையாகவும், முழக்கங்களாகவும், பாடல்களாகவும் வழங்கவுள்ளனர்.\nவாய்ப்பு உள்ளவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nஅணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண...\nபோராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்\nஅணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை; ANTI NUKE COLLECTIVE, KOVAI\nபல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள்,சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=947&ta=F", "date_download": "2018-05-23T07:08:20Z", "digest": "sha1:L3I2LX3WDLARJLDWXWHM6VX4UPAMGQNR", "length": 3808, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஅவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (ஹாலிவுட்)\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெற்றி தோல்வி சகஜமான ஒன்று -வெங்கட்பிரபு\nகாமெடி நடிகரின் படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாயில் திருவிழா செட்\nஒன்றாக வேலையை ஆரம்பித்த கவுதம் மேனன்\nஒன்றரை கோடி பார்வையாளர்களை கவர்ந்திழுத்த புருவ நாயகி\nநோ செண்டிமெண்ட், ஒன்லி அக்ரிமெண்ட்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2016/05/blog-post_17.html", "date_download": "2018-05-23T07:07:12Z", "digest": "sha1:UPJT3NZLC4K3RFTO5C5FEPUXHIFC2E4X", "length": 21712, "nlines": 164, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nஇயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்\n- சகோதரர் வின்சென்ட், பெங்களூர்\nஇயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர். இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.\n\"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன் 2:136)\nஇயேசுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம்.\nஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே- இயேசுவும் போதித்தார் என்பதை சந்தேகமற வேதாகமத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.\nதேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்:\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\"\n- லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.\nமேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.\"\n- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.\nஉண்மை இப்படி இருக்க, இயேசுவும் தேவன்தான் என்று பல கிறித்துவ நண்பர்கள் நம்புகிறார்கள். இது சரியா என்று பார்ப்போம்.\nவேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட, தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்றோ இயேசு சொல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:\n\"இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.\" மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.\n= இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம். கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனத்தில் எத்தனை த��வன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும்.\nஇரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது\nபல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம் என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது.\n\"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.\" யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.\nமேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள்.\n\"பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;\nஅதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.\nஇந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்கள் \"நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம்.\nதிருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:\nஎந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் என���ம் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் \"அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79\nஇயேசு தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதாலும், இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு \"பல தெய்வ வணக்கம்\" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதாலும் முஸ்லிம்கள் இயேசுநாதரை தேவனாக நம்புவதில்லை.\nஇயேசு பற்றிய இஸ்லாமிய அறிமுகம்\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்கள��க்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thelivu.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/?utm_source=tamilenfo&utm_medium=referral&utm_campaign=heading", "date_download": "2018-05-23T07:09:44Z", "digest": "sha1:FA4U7BCFXP3NRFIO7IZYVAEERQMVA7G4", "length": 8950, "nlines": 43, "source_domain": "thelivu.com", "title": "மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள் – Thelivu.com – தெளிவு", "raw_content": "\nHome சமூகம் மற்றவர்களிற்கு காரணங்களை கொடுங்கள்\nஉறவினர் ஒருவர் ஒரு குடும்ப நிகழ்விற்க்காக viber குரூப் இலே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். எல்லோரும் பதிலை அளித்தால் மட்டுமே அந்த நிகழ்வு சாத்தியமாகும் என்பதான ஒரு வேண்டுகோள் அது. பல நாள் கழித்தும் ஒருவரும் பதில் அளிக்கவில்லை. வழமையாக அவர் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைத்தால் எல்லோரும் தவறாமல் போவார்கள். அவர்களையும் தங்கள் குடும்ப நிகழ்வுகளிட்கு அழைப்பார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு பதிலும் அளிக்காமல் இருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, மரியாதை இல்லாத மாதிரியாக இருந்தது.\nபொதுவாக மனிதர்கள் நல்லதோ கெட்டதோ தேவைக்கு அதிகமாக எதையும் செய்ய போவதில்லை. பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வில் குறுக்கிடாதவரை கெட்டவர்களை தட்டிகேட்பதும் இல்லை; தங்கள் நலத்திற்கு பயன்படாத நல்லவர்களை பெரிதாக தூக்கி வைக்கபோவதும் இல்லை.\nவலுவான காரணங்கள் இல்லாவிட்டால் உறவுகளும் நட்புகளும் ஒரே இடத்தில வைத்து தான் மனிதர்களால் பார்க்கப்படுகிறது. சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தை தங்களை அறியாமல் பின்பற்றுவது போலத் தான். குடும்ப நிகழ்வுகள், இன்ப துன்பங்களில் பங்கு பற்றுவது, பங்கு பற்ற இயலாமல் போனால் சம்மந்தப் பட்டவர்களிடம் அதற்கான காரணத்தை அறியத் தருவது, நெருக்கமானவர்களின் நடப்புகளில் ஆர்வம் காட்டுவது, சொன்ன சொல்லை காப்பாற்ற முயற்சி செய்வது, உதவி செய்ய தயாராய் இருப்பது போன்றவை எல்லாம் சாதரணமாக நாம் பின்பற்றும் நடைமுறைகள்.\nதங்களை அறியாமலே மனிதர்கள் இவற்றை வைத்து சக மனிதர்களை எடை போட்டுகொள்கிறார்கள். தன்னை பற்றி மற்றவர் வைத்திருக்கும் விம்பத்திற்கு அதிகமாக ஒருவர் மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்கும்போது, சமூகம் பொதுவாக அதை கொடுக்க தயாராய் இருப்பதில்லை.\nஇது நல்லதா கெட்டதா என்பது வேறு கதை. சாதூரியமாக மனிதர்களின் இந்த குணத்தை தங்கள் நலனிற்கு பயன்படுத்துவபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் தான். உண்மையிலே அக்கறை எதுவும் இல்லமால் மற்றவர்களின் பார்வையில் நல்ல பெயரை எடுக்க கவனமாக மனிதர்களை கையாளுபவர்கள் அவர்கள். இப்படியானவர்கள் இருப்பதால் தான் துரோகம் சாத்தியமாகிறது.\nஅவர்களை அடையாளம் காண்பது ஒரு வாழ்க்கை கலை.\nஆனால் முதற் பந்தியில் சொன்ன நபர் அப்படியானவர் அல்ல. அவர் பொதுவாக மற்றவர்களை அலட்சியப் படுத்தும் வகையில் நடந்து கொள்வார். தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களிற்கு இன்னொன்று போல இருக்கும் அவர் நடவடிக்கைகள். வார்த்தைகளை அள்ளி விடுதல், சொன்னதை செய்யாமல் விடுதல் அவருக்கு மிக சாதரணமான விடயங்கள்.\nஇப்போது யோசிக்கும்போது விளங்குகிறது. மற்றவர்கள் அவருக்கு ஒரு இடத்தை கொடுத்திருகிறார்கள், அதற்கு கூடுதலாக அவர் எதையும் எதிர்பார்த்தால் அதை கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை.\nநாம் சமூக விலங்குகள் (social animals) சக மனிதர்கள் நெருக்கம் என்பது எமது ஒரு உளவியல் தேவை. அதனால் தான் தனிமை சிறை (solitary confinement) கடுமையான தண்டனையாக கருதப் படுகிறது. நல்ல உறவுகளை கட்டி எழுப்புவது ஒரு முதலீடு போல. வலுவான உறவு வட்டம், ஒரு மனிதனை வாய்ப்பு வளம் மிக்க (resourceful) ஒருவராக மாற்றுகிறது. ஒரு ஆரோக்கியமான உறவு, நட்பு வட்டம் ஒருவனால் செய்யகூடியவற்றை விரிவாக்கிறது.\nஉங்கள் நெருக்கமானவர்களிட்கு உங்களை மதிக்க, உங்களில் அக்கறை செலுத்த காரணங்களை கொடுங்கள், இதய சுத்தியுடன் அவர்களின் வாழ்க்கையில் பங்க�� கொள்ளுங்கள்.\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/blog-post_58.html", "date_download": "2018-05-23T07:09:29Z", "digest": "sha1:KSYSMYPPMMPSBTA6PGGILPXTD5M56B2D", "length": 8905, "nlines": 49, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "ஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது\nஇரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல காரணிகள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.\nஇதேவேளை இன்று பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.\nலண்டனில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் வழங்கும் விசேட வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி\nமைத்திரிபால சிறிசேன லண்டன் பௌத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்விலும் நேற்று கலந்து கொண்டார்.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த மாநாட்டிற்கு இணையாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.\nபொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இடம்பெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.\nஇதன் போது நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது\nஅதன் பின்னர் பொதுநலவாய விளையாட்டு மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.\nஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொ���்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:28:54Z", "digest": "sha1:HNZWDUBS3R5DV3PYBNQZPVOSSRSXYMNC", "length": 6654, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்லா தேசங்களின் தேவாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர�� கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2015, 16:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ghs.moothakurichi.com/totarpu-kolla", "date_download": "2018-05-23T06:51:11Z", "digest": "sha1:2KFLCL2UDCJNINDVX5TSTPRUX5Z3CJVA", "length": 3117, "nlines": 42, "source_domain": "ghs.moothakurichi.com", "title": "தொடர்பு கொள்ள - மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\nமூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி பற்றிய மேலும் தகவல்கள் எங்களுக்கு அனுப்பிவைக்க :\nஎன்ற மின்னஞ்சலுக்கு உங்கள் தகவல்களை அனுப்பிவைக்கவும் .\nமூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி பற்றிய அனைத்து தகவல்களையும் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசரியர் திரு.ராஜேஷ் குமார் மற்றும்\nதிரு.சமாரமூர்த்தி வீரசிங்கம் அவர்களிடமிருந்து பள்ளியை பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்று வருகிறோம் .\nஇணையத்தளம் சார்பாக அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .\nமூத்தாக்குறிச்சி கிராம இணையகுழு நண்பர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiapundit.blogspot.com/2013/09/paramacharyal-and-mathematics.html", "date_download": "2018-05-23T07:07:55Z", "digest": "sha1:E3D5FBO557AVZSPMHHKXPAOW6J4XCPXM", "length": 15600, "nlines": 97, "source_domain": "indiapundit.blogspot.com", "title": "India Pundit: PARAMACHARYAL: MATH-MATHAM", "raw_content": "\nநாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்'டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்தசூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.\nஇங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துலபரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன்சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்குசெய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.\nஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்புஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. விட்டத்தை பை (Pi) மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக்கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒருமுடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக்கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மாஎன்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது. த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை, எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ, அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான்.எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆகஇருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.\nஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இதுஇதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மை இருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம், அதாவது சமமின்மை என்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்துபேதப்பட்டது என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரி இருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா, எல்லையற்றவன், வரம்புவரையறை அற்றவன் என்று சொல்கிறது.\nஎனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பைடி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர்எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.\nசரி இங்க விசிஷ்டாத்வைதம், அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்ன அப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம் என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவு ஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னு சொல்வாங்களே அது மாதிரி. ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அ���்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால் எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில் இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அது உனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன், சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnsfkanchi.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-23T06:41:16Z", "digest": "sha1:L5NZ2PA2RIE4L6V5UUS4FBKSGU4KWD4M", "length": 6196, "nlines": 70, "source_domain": "tnsfkanchi.blogspot.com", "title": "TNSF Kancheepuram District: மாநில ஐசான் பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான படிவம் ( State Level Workshop - EyesonISON campaign)", "raw_content": "\nவெள்ளி, 20 செப்டம்பர், 2013\nமாநில ஐசான் பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான படிவம் ( State Level Workshop - EyesonISON campaign)\nவரும் நவம்பர் மாதம் 28ம் தேதி ஐசான் என்ற வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வருகின்றது. இந்நிகழ்வின்மூலம் அகிலைந்திய அளவில் மக்களிடைய அறியவியல் விழிப்புணர்வை பரப்புவதற்கு EyesonISON என்ற பிரச்சார இயக்கம் Vigyan Prasar மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AISPN) போன்றவை இணைந்து துவங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கின்றது.இதற்கான மாநில பயிற்சிப்பட்டறை செப்.23&24 தேதிகளில் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்டாயமாக தன்னார்வ கருத்தாளர்களாக தங்கள் மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுள்ள மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படவேண்டும்.\nஇது ஓர் உறைவிடப் பயிற்சிப் பட்டறையாதலால் தங்குவதற்கு அப்பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (dormitory type accomodation ).\nபயணச்செலவை பயிற்சிக்கு வருபவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியது இருக்கும்.\nவிருப்பமுள்ளவர்கள் செப்21ம் தேதிக்கு பிற்பகல் 2மணிக்கு முன்னதாக கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.\nதேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்.22ம் தேதி (ஞாயிறு) அன்று அவர்களுக்கு மின் அஞ்சலுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.\nமாநில ஐசான��� பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான படிவம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவியல் புத்தகங்கள் Science Books (30)\nஇரவுவான் வரைபடம் Night Sky Map (7)\nகிளை நிகழ்ச்சிகள் branch events (1)\nமாநில ஐசான் பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான ப...\nஐசான் வால்நட்சத்திரப் பிரச்சாரம் - குறிப்பு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/13_6.html", "date_download": "2018-05-23T07:14:19Z", "digest": "sha1:3ABTXUMJSRGLYMEESNOUVJNZLHYJK4E3", "length": 12036, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். ஏ பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 7.30 மணிக்கும், பி பிரிவு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் 8.30 மணிக்கும் உள்ளே அனுமதிக்கப்படுவர்.\nநாடு முழுவதும் இன்று நடக்கும் தேர்வை 13.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 170 மையங்களில் நடக்கும் தேர்வை 1.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இன்று காலையிலேயே மையத்தில் குவிந்துள்ளனர்.\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு ம��யத்தில் குவிந்த மாணவர்கள்.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.buybitcoinsingapore.net/?lang=ta", "date_download": "2018-05-23T06:46:53Z", "digest": "sha1:UQADUQQGWD636YAQM63PJNNCVVJOQO54", "length": 7014, "nlines": 74, "source_domain": "www.buybitcoinsingapore.net", "title": "வாங்க விற்கவும் - Buy Bitcoin in Singapore", "raw_content": "\nவங்கி பரிமாற்ற அல்லது கிரெடிட் கார்டுடன் எளிதாக விக்கெட் வாங்கவும்\nசி.சி.சி.சி. இன் ஃபாஸ்ட் மெயின் பிரையன் கெல்லி, Bitcoin வாங்க மூன்று பிரதான முக்கிய காரணங்களை ஊக்குவித்தார். முதல் காரணம், கெல்லி விவரித்துள்ளபடி, பிட்கின் \"அமேசான்\" வங்கிகளாகும், இதன் பொருள் அமேசான் சில்லறை விற்பனையாளருக்கு பிட்காயின் வங்கி உலகில் இருக்கும். அமேசான் நுகர்வோர் தயாரிப்புகளுக்கு விநியோக சங்கிலித் தொழில் புரட்சியை ஏற்படுத்தியது, முக்கியமாக நடுவர் கடந்து சென்றது. Bitcoin வழி பரிமாற்றங்கள் அதே வழியில் ஏற்படும் புரட்சி அமைக்கப்படுகிறது, ஒரு எல்லைகளை முழுவதும் ஒரு மூன்றாம் தரப்பு ஆபரேட்டர் தேவை இல்லாமல் இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி செலுத்தும் செயல்படுத்த.\nசிங்கப்பூரில் கூட பெரிய சந்தை\nBitcoin சந்தை எவ்வளவு பெரியது கெல்லி சந்தையில் ஒரு தலைகீழ் உள்ளது என்று நம்புகிறார், 1 மடங்கு நியாயமின்றி அதிகரிப்பதைக் காணும் அளவுக்கு அதிகமான அறையில் வளரும் என்று கணித்துள்ளார். தற்போதைய சந்தையில் $ 100 பில்லியனை சுற்றியுள்ள தற்போதைய சந்தை தொப்பி, டிஜிட்டல் நாணயத்தின் முன்னறிவிக்கப்பட்ட எதிர்கால சந்தையில் $ 1 டிரில்லியனில் எங்காவது $ 60,000 மதிப்புள்ள ஒரு பிட்ஸ்கோனைக் கொடுத்துள்ளது.\nமத்திய பகுதி (நடைமுறையில்) புகித் மேரா\nஜுராங் கிழக்கு ஜுரொங் வெஸ்ட்\nமுக்கியமானது: வாங்கும் போது விலை ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். கொள்முதல் எங்களால் மேற்கொள்ளப்படவில்லை. Bitcoin வர்த்தகம் ஆபத்துக்களை உள்ளடக்கியது. நாம் bitcoins / வர்த்தக எந்த பொறுப்பு.\nசிங்கப்பூரில் BITCOIN ஐ வாங்குவது எப்படி\nபுதிய cryptocurrency தொடர்பு கொள்ள ஒரு பாதுகாப்பான மற்றும் எளிதான வழி\nபுதிய cryptocurrency தொடர்பு கொள்ள ஒரு பாதுகாப்பான மற்றும் எளிதான வழி\nபிட்கின் 2014 முதல் தங்க மதிப்பை மீறுகிறது\nசெய்திகளை மட்டும் படிக்காதீர்கள். அதைச் செயல்படுத்து\nசிங்கப்பூரில் கடன் அட்டை மூலம் பிட்கான்களை வாங்கவும்\nவிசா, வெப்மனி, ஸ்க்ரில், நெடெல்லர் மற்றும் பலவற்றைக் கொண்டு பிட்க்கின்ஸ் வாங்கவும்\nகம்பி பரிமாற்றத்துடன் bitcoins வாங்கவும்\nசிங்கப்பூரில் Bitcoins வாங்குவது அவ்வளவு எளிதானது, வேகமாகவும் எளிதாகவும் இருந்தது\nஅல்ட்ரா-விரைவு செயலாக்கம் மற்றும் உங்கள் பிட்கின்ஸின் உடனடி கொள்முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3614", "date_download": "2018-05-23T06:51:45Z", "digest": "sha1:YULVCZIG7HGGOQQD656PAJYZC45REFOA", "length": 12114, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* எவரிடத்தும் கையேந்துவதில்லை என்று உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால் அவர் சுவனம் செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.\n* பொருளாதார சமத்துவம் இயற்கைக்கு எதிரானது. ஆனால், செல்வம், நீதியின் அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.\n* தண்ணீர் கிடைக்காத இடத்தில் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் வழங்குபவன் அவருக்கு வாழ்வு அளித்தவன் போல ஆவான்.\n* ஒருவன் தன் கையால் உழைப்பதும், மோசடி செய்யாமல், பொய் பேசாமல் ஒருவன் நடத்தும் வாணிபமும் தான் யாவற்றிலும் சிறந்த சம்பாத்தியம்.\n* உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை. உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை.\n* ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் இறைநெறியில் ஒரு பகுதியை நிறைவு செய்து விட்டார். எஞ்சிய பகுதியை இறைவனை அஞ்சி வாழ்வதன் மூலம் பெற்றுக் கொள்ளட்டும்.\n- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெற��யாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/10034/cinema/Bollywood/Saif-Ali-Khan-chargesheeted-for-hotel-brawl.htm", "date_download": "2018-05-23T07:15:14Z", "digest": "sha1:KNBV4J57QWM3K6YV5JRZ6FQVL4TQ22CE", "length": 11308, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஓட்டலில் அடிதடி! சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - Saif Ali Khan chargesheeted for hotel brawl", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை நட்சத்திர ஓட்டலில், தகராறில் ஈடுபட்டு, வர்த்தகர் ஒருவரை தாக்கிய வழக்கில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது, மும்பை போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான், சில மாதங்களுக்கு முன், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலர்களாக இருந்த போது, அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் சந்தித்து கொண்டனர். அந்த வகையில், பிப்ரவரி, 22ம் தேதி, மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரன்ட்டுக்கு கரீனா கபூருடன் சென்றார். அவர்களுடன், கரீனாவின் சகோதரி கரீஷ்மா மற்றும் சில நண்பர்கள் சென்றனர். அங்கு நடந்த விருந்தில், அவர்கள் அரட்டை அடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது அரட்டை கச்சேரி, அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வந்திருந்த, தென் ஆப்பிரிக்க வர்த்தகரான இக்பால் மிர் ஷர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், தன் மாமனாருடன் அங்கு சாப்பிட வந்திருந்தார்.\nஒரு கட்டத்தில், சயீப் குழுவினரின் கூச்சலை பொறுக்க முடியாமல், சயீப் அலிகான் குழுவினரை பார்த்து, அமைதியாக இருக்கும்படி ஷர்மா கேட்டுள்ளார். அது, வாக்குவாதமாகி தகராறில் முடிந்துள்ளது. சயீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஷர்மாவை தாக்கியுள்ளனர். இது குறித்து, மும்பை, கொலபா போலீஸ் நிலையத்தில், ஷர்மா புகார் செய்தார்.\nபுகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சயீப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள், ஷகில், பிலால் மீது மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 29 பேர் அளித்த வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே இந்த வழக்கில், சயீப்பும் அவரது நண்பர்கள் இருவரும், தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் பெற்றுள்ளனர்.\nSaif Ali Khan சயீப் அலிகான்\nநான் ரொம்ப \"சாப்ட்டான பொண்ணு - ... புற்றுநோய் சிகிச்சை முடிந்து வீடு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரவு விருந்தில் ஷாரூக்கான்-சிரிஷ் குந்தர் அடிதடி\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/05/blog-post_7.html", "date_download": "2018-05-23T06:58:19Z", "digest": "sha1:SK342JELMSULMSOK73E7ZETJQHZ6PPJY", "length": 7915, "nlines": 86, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\n அல்லது தலைமைத்தகுதி என்பது என்ன என்பதற��கு சுமார் 142 விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.\nஇவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து இவனே சிறந்த தலைவன் என்று நாம் தேர்ந்தெடுக்கும் போது அவனுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.\n இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன என்பது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மேலோட்டமாக பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்று வாழ்க்கை முடிந்துவிடுகிறது.\nஇப்படிப்பட்ட மனித்ர்களைப்பார்த்து ஒருவன் கேட்கிறான்,\nபல சின்னச்சிறு கதைகள் பேசி-மனம்\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை\nகூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்\nகூற்றுக்கு இரை எனப் பின் மாயும் -பல\nஇப்படித் தனி மனிதர்கள் சிந்திக்கும் போது அவர்களின் மூலமாக உருவாகும் தலைவன் உண்மையில் போற்றத் தக்கவனாகத் தான் இருப்பான். அப்படி இல்லாமல் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தொண்டனும் தலைவனும் மக்களைச் சுரண்டும் போது நாட்டில் முன்னேற்றம் என்பது பெயரளவிற்குத்தான் இருக்கும்.\nஇந்தியத்திருநாடு சுதந்திரம் பெற்றபின் இந்த 68 ஆண்டுகளில் நமது தலைவர்கள் என்று முன் நின்றவர்களின் துணையோடு இதுவரை 73000000000000( ஆச்சரியமாக இருக்கிறதா) 73 லட்சம் கோடி கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.\nநமது தலைவர்களின்,அவர்களின் பினாமிகளின் வளர்ச்சியின்,சொத்து மதிப்பையும் கணக்கெடுத்தால்இதற்கு விடை கிடைக்கும்.\nகாமராஜரைப் போல்,அண்ணாதுரையைப் போல்,லால்பகதூர் போல்,மொரார்ஜி போல்,நந்தா போல் தலைவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 9 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 6:56\nவேதனையான விடயம் ஐயா எல்லாம் நமது அறியாமையே அன்றி வேறென்ன \nசீராளன் 21 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 1:39\nஇவனும் மாற்றங்கள் வேண்டி நிற்கும் ஓர் பாமரன் தான் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதாழ்வு மனப்பான்மை. இந்த உலகில் இரு சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2014/09/29.html", "date_download": "2018-05-23T07:03:50Z", "digest": "sha1:HDRBTYCKR6XIHKXEWKZO46ZNH377LIAO", "length": 17603, "nlines": 416, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 29ஆவது நினைவு தினம் இன்ற���!", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஅமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 29ஆவது நினைவு தினம் இன்று\n1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆந்திகதி ஆயுத இயக்கம் ஒன்றினால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களான வி. தர்மலிங்கம், மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 29ஆவது வருட நினைவு தினம் இன்றாகும்\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 12:56 AM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, நினைவுகள், மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம்\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nஅமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/quranuku-hadees-muranpaddaal-athu-marukapadum-enra-vaatham-eatpudayathaa/", "date_download": "2018-05-23T07:16:53Z", "digest": "sha1:DLTACCMF2NBBLAH22D6QSBMO6A4AONQV", "length": 3258, "nlines": 53, "source_domain": "mujahidsrilanki.com", "title": "கேள்வி இல: 0020┇குர்ஆனுக்கு ஹதீஸ் முறன்பட்டால் அது மறுக்கப்பட வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதா? - Mujahidsrilanki", "raw_content": "\nகேள்வி இல: 0020┇குர்ஆனுக்கு ஹதீஸ் முறன்பட்டால் அது மறுக்கப்பட வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதா\nPost by 2 January 2018 Current Issues, Q & A, மறுக்கப்படுபவை, விமரிசனங்கள், வீடியோக்கள்\nவட்ஸ்அப் மூலம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்.\nSheikh Mujahid Bin Razeen – ஷேய்க் முஜாஹித் பின் ரஸீன்.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2016/12/", "date_download": "2018-05-23T07:10:33Z", "digest": "sha1:PYB7OOYJRYGKEZDLMNQ6LXAVDKTUKJWI", "length": 8676, "nlines": 41, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: December 2016", "raw_content": "\nதிங்கள், 12 டிசம்பர், 2016\n40,60,80,100 ஆம் நம்பர் நூலில் நெய்யும் துணிகள் நைஸ் வேட்டி என்பார்கள். இந்தத் துணி நெய்யும் தறி நைஸ்த்தறி எனப்படும். 20, 26 ரக நூல் நெய்யும் தறிகள் கைத்தறி எனப்படும்.\nபாவு இழையின் நெருக்கத்தையும் , கலக்கமாய் இருப்பதையும் பண் என்பார்கள். அதாவது ஒரு அங்குலத்துக்கு 44 இழைகள் இருந்தால் 44 இழைப் பண்ணில் நெய்தது எனப்படும்.\nஇந்த அளவைச் சரிபார்க்க தற்போது ஊடைக் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது.\nமுற்காலத்தில் இதற்கு முக்கால் துட்டு அல்லது காலணா வைத்து அதன் மேல் இருக்கும் நூல் எண்ணப்படும். முக்கால் துட்டு 1 அங்குல விட்டமுடையது.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 4 டிசம்பர், 2016\nமாயவரம் சாலியர் திருமணம் 3\nஒரு பெரிய தாம்பாளத்தில் சாதம் வைத்து மனையில் மாப்பிள்ளையை உட்கார வைத்து பெண், மாப்பிள்ளை எதிரில் நின்று சாதத் தட்டை மாப்பிள்ளையிடம் கொடுப்பார். அதை மாப்பிள்ளை முக்காலியில் வைப்பார். தட்டில் உள்ள சாதத்தை எடுத்து 4 பகுதிகளாகப் பிரித்து, மற்ற காய்கறிகள், அப்பளம் வடை , லட்டு, பாயாசம் எல்லாவற்றையும் நான்கு சாதத்திலும் வைப்பார். புரோகிதர் மாப்பிள்ளையிடம் ஒரு பகுதியை தொட்டு \"இது அரதேசி, பரதேசிக்கு\" சொல்லச் சொல்வார். பின் அடுத்த பாகத்தை தொட்டு \"இது குருவுக்கு\" என்றும் அடுத்த பாகத்தை தொட்டு \"எனக்கு\" என்றும் நான்காவது பாகத்தை என் மனைவிக்கு என்று சொல்வார்.\nபிறகு தன் பாகத்தில் கொஞ்சம் எடுத்து மாப்பிள்ளை சாப்பிடுவார். மனைவி பாகத்தில் கொஞ்சம் எடுத்து மனைவிக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லுவார். இது முடிந்து பெண், மாப்பிள்ளைக்கு சந்தனம் பூசிவிடுவது ; மாப்பிள்ளை, பெண்ணுக்கு சந்தனம் பூசுவது ; பரஸ்பரம் பன்னீர் தெளிப்பது ; வெற்றிலை போடுவது ; இருவரும் பூப்பந்து உருட்டுவது என்ற நலுங்கு சடங்கு நடக்கும்.\nபிறகு புரோகிதர் மாப்பிள்ளையின் மடியில் ஒரு பட்டுத்துணியை போட்டு அதன் மேல் ஒரு சங்கு பாலாடையை வைத்து, அதையே குழந்தையாக பாவித்து , மாப்பிள்ளையிடம் நான் \"முத்து வியாபாரத்துக்கு போகிறேன். குழந்தையை பால் புகட்டி பார்த்துக்கொள் \"என்று பெண்ணிடம் சொல்லச் சொல்லுவார். பெண்ணின் புடவைத் தலைப்பில் சங்கை வைத்து மாப்பிள்ளை தூளி ஆட்டுவது போல ஆட்டுவார்.\nபுரோகிதர் குழந்தைக்கு தாலாட்டு பாடுவார். மேளக்காரர் நாதஸ்வரம் வாசிப்பார். இதன் பின் மதிய விருந்து நடக்கும். அடுத்து ஊஞ்சலில் அமரவைத்து ஆடுவார்கள். பின் பெண் மாப்பிள்ளை ஊர்வலமாகப் போய் பெண் வீட்டில் பெண்ணை விட்டு வருவார்கள்.\nபெண் வீட்டிலிருந்து சீதனமாக, பாத்திரங்கள், பலகாரங்கள், பழம், சர்க்கரை, வெற்றிலை, பூ, கட்டில், மெத்தை, தலையணை, கண்ணாடி, பீரோ எல்லாம் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள். ஆடிப்பாக்கு, பதினெட்டாம் பாக்கு, கார்த்திகை பாக்கு என்று அவ்வப்போது பாக்கு வைத்து விருந்து தருவது உண்டு.\nபெண், மாப்பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஒரு கூடையில் மூன்று தேங்காய் ஒரு சீப்பு பழம், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள் குங்குமம் கொண்டு வருவார். இதற்கு பெண் அழைத்து போவது என்று பெயர். மூன்று அல்லது ஐந்து பேர் சென்று பெண்ணைக் கூட்டி வருவார்கள்.\nபெண்ணும் மாப்பிள்ளையும் பார்வதி பரமேஸ்வரராக காட்சியளிப்பார்கள். பெண்ணுக்கு தலைமுதல் கால் வரை ஆபரணங்களை சூடியிருப்பார்கள். புடவை பிராமண பாணியில் மடிசார் வைத்து கட்டியிருப்பார். வந்திருக்கும் விருந்தினர்களும் கச்சம் வைத்து வேஷ்டி கட்டி சட்டை போடாமல் துண்டு போட்டிருப்பார்கள்.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 6:18 கருத்துகள�� இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமாயவரம் சாலியர் திருமணம் 3\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techguna.com/tag/free-web-designing-course/", "date_download": "2018-05-23T07:16:51Z", "digest": "sha1:PWJFTUWLUFL2I4KLLSTQ5FQUQNSPRNP5", "length": 3646, "nlines": 55, "source_domain": "techguna.com", "title": "free web designing course Archives - Tech Guna.com", "raw_content": "\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nஒருவர் ஒரு இணையதளம் ஆரம்பிக்க தேவையானவற்றில் இந்த இரண்டும் முக்கியமாக வேண்டும். அதன் படி அந்த இரண்டும் என்னவென்று இந்த பதிவில் கூறியுள்ளேன்.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nடிஜிட்டல் மார்க்கெட்டிங் - பகுதி 2\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nதொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nலூமியா 730,830,930 - புது வரவுகள்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t19253-topic", "date_download": "2018-05-23T07:15:45Z", "digest": "sha1:YLK3MTSZ5FYIOHNJOOUBUE3MBF5NOYIZ", "length": 16417, "nlines": 128, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தொடரை இழந்தது இலங்கை அணி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» க��ிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதொடரை இழந்தது இலங்கை அணி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nதொடரை இழந்தது இலங்கை அணி\nதொடரை இழந்தது இலங்கை அணி\nஆஸி. 3 - 1 என முன்னிலை\nஅவுஸ்திரேலியாவுடனான 4 ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இலங்கை அணி இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் 1 - 3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.\nகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 38.4 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கே சுருண்டது.\nசிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர எடுத்த முயற்சி கைகூடவில்லை. வேகமாக ஓட்டம் பெற முயன்ற சங்கக்கார 56 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.\nகடைசிவரை போராடிய மஹேல ஜயவர்தன 102 பந்துகளுக்கு 4 பெளண்டரிகளுடன் 53 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். தவிர, இலங்கை சார்பில் அணித் தலைவர் டில்ஷான் மாத்திரமே இரட்டை இலக்கங்களை (12) பெற்றார்.\nஅவுஸ்திரேலியா சார்பில் பிரெட் லீ 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு டொஹர்டி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.\nஇந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆஸி. அணி 26 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் ஆரம்ப வீரர் ஷோன் மார்ஷ¤டன் இணைந்த அணித் தலைவர் மைக்கல் கிளார்க் அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார்.\nஇதில் அபாரமாக ஆடிய மார்ஷ் 80 பந்துகளுக்கு 7 பெளண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் மைக்கல் கிளார்க் 60 பந்துகளில் ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களை பெற்றார். இதில் மார்ஷ், கிளார்க் ஜோடி 3 ஆவது விக்கெட்���ுக்காக 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.\nஇறுதியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.\nஇலங்கை சார்பில் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய சீக்குகே பிரஸன்ன 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லசித் மலிங்க 2 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.\nஅவுஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட டொஹர்டி ஆட்ட நாயகனாக தெரிவானார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான 5 ஆவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. :.: :\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தொடரை இழந்தது இலங்கை அணி\nRe: தொடரை இழந்தது இலங்கை அணி\nகிறுப்பயபுள்ள மக்கள் சொதப்பி விட்டார்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தொடரை இழந்தது இலங்கை அணி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இன���யவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/chinnasalem", "date_download": "2018-05-23T07:23:09Z", "digest": "sha1:4PVIMMFQZMY47KT7V6L7P6IJMPNDMZ6C", "length": 7430, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Chinnasalem Town Panchayat-", "raw_content": "\nசின்னசேலம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nவிழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி மிக வேகமாக வளர்ந்துவரும் வணிக நகரமாகும். இப்பேரூராட்சியானது தாலூக்கா தலைமையிடமாக உள்ளது. சின்னசேலம் பேரூராட்சியானது விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை-கோயமுத்தூர் நகரங��களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இப்பேரூராட்சியில் சுமார் 50 நவீன அரிசி ஆலைகள் உள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பேரூராட்சி பகுதியில் அதிகளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்க இப்பகுதியில் இருந்து தான் செல்கிறது. மேலும் இப்பேரூராட்சி பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_797.html", "date_download": "2018-05-23T07:28:10Z", "digest": "sha1:2QEX3H6ZC6W3NAZUQUKF5FTYEDXZFEBV", "length": 12922, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தந்தி டீவிக்கும், பாண்டேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சமுதாய செய்திகள் » தமிழகம் » தந்தி டீவிக்கும், பாண்டேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்\nதந்தி டீவிக்கும், பாண்��ேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்\nTitle: தந்தி டீவிக்கும், பாண்டேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்\nமுஸ்லிம்களுக்கு எதிராக தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவால் ஒளிப்பரப்பு செய்ய இருந்த கோவை கலவரத்தை பற்றிய பொய்யான தகவல்களை கொண்ட நிகழ்ச்ச...\nமுஸ்லிம்களுக்கு எதிராக தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவால் ஒளிப்பரப்பு செய்ய இருந்த கோவை கலவரத்தை பற்றிய பொய்யான தகவல்களை கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை செய்துள்ளார்கள் . தேர்தல் ஆணைய அதிகாரிகள்.\nபோன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி ஆதரவு அளித்த இசுலாமிய மற்றும் தமிழக நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇது குறித்து தமிழக முஸ்லிமகள் பல தொலைபேசி மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் புகார்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: சமுதாய செய்திகள், தமிழகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2016/10/462.html", "date_download": "2018-05-23T07:15:25Z", "digest": "sha1:DQ46FAHBI5DEIF52NNT6OAYZE7CN4CIS", "length": 14589, "nlines": 160, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 462 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 462 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமான் அருள் வாக்கு\nஎல்லா கலசங்களின் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான், மனிதர்கள், தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து, \"உன்னை எனக்கு பிடிக்கும், உன்னை எனக்குப் பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவனல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்பொழுதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய் அதனால் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை\" என்றெல்லாம் தமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதைப் பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், மகான்கள் எப்படிப் பார்ப்பார்கள் உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைத்தானே பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியிலிருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல, எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து, பிரிந்து மாயையில் ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, பி��வி தோறும் அறியாமையில் வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, வீழ்ந்து, பாவ சேற்றிலே சிக்கி, தன்னையறியாமல், உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றை எல்லாம் விடுவித்து, புனிதநதியான கங்கையோடு சேர்த்துவிட்டால், மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு, எத்தனையோ பிறவிகள், காலங்கள் ஆகும். எனவே, இதனையுணர்ந்து, எமை நாடி வருகின்ற சேய்கள், தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல், தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல், தத்தம் பாவங்களைக் குறைத்துக் கொள்ள வழி முறைகளை மட்டும் பின்பற்றி, பிறருடன் இதமாக வாக்கை உரைத்து, எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால், இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கட்டாயம் கிட்டுமப்பா.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 487 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 486 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 485 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 484 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 483 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 482 - \"பெருமாளும் அடியேனும்\" - 71 ...\nசித்தன் அருள் - 481 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 480 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 479 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 478 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 477 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 476 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 475 - \"பெருமாளும் அடியேனும்\" - 70 ...\nசித்தன் அருள் - 474 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 473 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 472 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 471 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 470 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 469 - \"பெருமாளும் அடியேனும்\" - 69 ...\nசித்தன் அருள் - 468 - அந்த நாள் >>>>> இந்த வருடம் ...\nசித்தன் அருள் - 467 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 466 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 465 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 464 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 463 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 462 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 461 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் -460- \"பெருமாளும் அடியேனும்\" - 68 - ...\nசித்தன் அருள் - 459 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 458 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 457 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 456 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nசித்தன் அருள் - 455 - அகத்தியப் பெருமான் அருள் வாக...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2018-05-23T07:08:37Z", "digest": "sha1:5SKC4657BBE7V753HF6TXHRWJUAIXRDU", "length": 9274, "nlines": 83, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்: நெற்றி வியர்வை", "raw_content": "\nவியாழன், 4 ஏப்ரல், 2013\nமனித ஆற்றலின் அளவு என்ன என்ற பேருண்மையை ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\nநெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழைப்பாளி மண்ணிலிருந்து மாணிக்கத்தைக் கண்டெடுக்கிறான். அவன் நெற்றியிலிருந்து உதிர்வது அவனது மனித மாண்பின் வைரத் துளிகள். இராணுவ வாழ்க்கை ஒரு நாட்டின் இரும்புக்கரம் போன்ற அங்கம். இதில் தேர்வு பெற்றமைக்காகப் பெருமைப் படுங்கள். இங்கு பலவீனத்திற்குத் துளியும் இடமில்லை. பயிற்சிக் காலத்தில் மனமும் செயலும் ஒன்றிப் பயிற்சியில் ஈடுபடுங்கள். மனித ஆற்றலின் அளவு என்ன என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாத ஒன்று என்ற பேருண்மையை, ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இதை நானா செய்தேன் இந்தக் கேள்வி அந்தப் பயிற்சி முடித்து சாதனை கிடைத்ததும் தானே எ���ும். ஒரு வியப்பும் வரும். அத்துடன் உங்கள் திறமை இவ்வளவுதான் என்று நீங்களே முடிவு கட்டி விடாதீர்கள்.\nமனிதர்களின் திறமை கணக்கிலடங்காதது. என்பதுதான் உளவியல் வல்லுனர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை. மனதால் “முடியும்” என்று நம்பக்கூடிய செயலை உடல் சாதித்துக் காட்டுகிறது. வெற்றிபெற வேண்டும் என்ற சிந்தனை - தொடர்ந்தாற்போன்ற சிந்தனை - தீவீர சிந்தனை செயலாக்கத்திற்கு வழி கண்டுபிடிக்கிறது. இன்று முடியாதது போல் தோன்றும் ஒரு வேலை நாளை கட்டாயம் முடியும். இந்த நம்பிக்கையுடன் செயலாற்றும் போது உடலில் புத்துணர்வு தோன்றுகிறது.\nபுதிய இரத்தம் பாய்ந்தது போன்ற மகிழ்வைத் தூண்டுகிறது. அதனால் நமது செயல் சிறப்பாக அமைகிறது. இன்று நீங்கள் சிந்தும் வியர்வைத் துளிகள் நாளை நாம் சிந்தப் போகிற நமது இரத்தத் துளிகளைக் குறைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nகர்னல். பா.கணேசன், B.Tech.V.S.M. ( ஓய்வு )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள். 30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:31\nவரிகளின் அமைப்பைச் சற்று மாற்றியிருந்தால் இக்கட்டுரை கவிதையாய் இருக்கும்.\nஅனுபவத்தில் விளைந்த அறிவின் முத்துகளாய்த் தெரிகின்ற சொற்கள் ஒவ்வொன்றும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டப் புத்தகத்தைச் சகதியில் எறியுங்கள்\nஎனது பொறுப்புகள் என்ன ஆவது \nஎன் கடன் பணி செய்து கிடப்பதே \nவாழ்க்கையில், நாம் கற்றது கைம்மண்ணளவு\nதட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்...\nவெற்றி ஒரு சிகரம் என்றால் அதன் வாயில்கள் எங்கே \nஇராணுவ வாழ்க்கையில் கேளிக்கை விளையாட்டுகள் \nஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் மிகுந்த இராணுவ அ...\nவாழ்க்கை என்பது நல்வாய்ப்பு - கர்னல் பா.கணேசன்\nஇந்திய இராணுவத்திற்கு சுமார் 13000 உயர் அதிகாரிகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-02-01-26-05/25-2016-01-16-23-47-16", "date_download": "2018-05-23T07:10:07Z", "digest": "sha1:XFATM37YJACAVFAOIXEMOU67CMAFDYL4", "length": 10373, "nlines": 66, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "சொல்லின் செல்வர் - ஆசிரியர் உயர்திரு. இராசரத்தினம் அவர்கள் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nசொல்லின் செல்வர் - ஆசி��ியர் உயர்திரு. இராசரத்தினம் அவர்கள்\n”வீதி திரு வீதியாகக் காட்சியளிக்கிறது,” ”அடியார்கள் திருவீதியை மெழுகிட அழைக்கப்படுகின்றீர்கள்”, ”அம்பாள் மரகத வண்ணமயூரமாக….”.அன்னைபராசக்திக்கு அரோகரா”. இவ் வசன நடைகளை நாம் எமது கிராமத்தில் அம்பிகையின் திருவிழாக்காலத்தில் கேட்டிருக்கின்றோம்.\nஇந்தக்கணீர் என்றகுரல் எம்மை விட்டு பிரிந்து சுமார் 20 வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்குரலுக்குரியவர் எமது நெஞ்சங்களிலே இன்றும் வாழ்கின்றார். அவர்தான் ஆசிரியர் உயர்திரு. இராசரத்தினம் அவர்கள்.\nஇவர் ஒரு இளைப்பாறிய பாடசாலை அதிபர். தன் நாவன்மையினால் எம் கிராம மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்ட இப் பெருந்தகை சொல்லில் எவ்வளவு தூய்மையைக் கொண்டிருந்தாரோ அதே அளவு தூய்மையை தன் உடையிலும் கொண்டிருந்தார்.\nஎங்கள் ஊரில் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவிக்கவும், அறிவுப்பசியைப் போக்கவும் புற்றீசலாகபிறப்பெடுத்த பல வாசிகசாலைகளிலே மிகவும் பழமை வாய்ந்ததாகவும், எல்லாவற்றுக்கும் தாய் சங்கமாகவும் திகழ்ந்தது சன்மார்க்க சபையே ஆகும். அந்த சபையின் ஒரு காவல்தெய்வமாகத் திகழ்ந்தவர் திரு. இராசரத்தினம் அவர்கள்.\nகாலையில் தனது கடமைக்கு செல்ல முன் சன்மார்க்க சபையின் கதவுகள் திறந்து, அங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு விளம்பரம் செய்து பின் மாலை வேளையில் சபையின் கதவுகள் பூட்டிய பின்னரே உறக்கத்துக்கு செல்லும் அவர் தனது கடமைகளில் ஒன்றாகவே அதனை செய்து வந்தவர்.\nதன் உடமைகளிலும் மேலாக சபையின் சொத்துக்களை கண்ணெனக்காத்தவர். எங்கள் கிராமத்திற்கு அபாயம் வருகிறது என மக்கள் இடம் பெயர்ந்த போது முதலில் சன்மார்கசபையின் நூல்களை வேறு இடத்திற்கு மாற்ற இவர் காட்டிய ஆர்வம் இதனைப் புரிய வைத்தது. தான் யாரிடமாவது உதவி பெற்றால் அந்த நன்றியை என்றுமே மறக்காத பெரும் பண்பாளர்.\nமிகவும் இனிமையாக உரையாடும் இவரிடம் எப்போதும் அமைதியே குடிகொண்டிருக்கும். மற்றவர் மனம் நோக ஒருவார்த்தை கூடபேசாதவர். அன்னை முத்துமாரியிடம் மிகுந்த பக்திகொண்ட இப் பெருமனிதர், ஆலயங்களில் தொண்டர்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் முன்நிற்பவர்.\nஅகிம்சைவழி நடந்து மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக வாழ்ந்த இவர் ஒரு முறை எங்கள் கிராமத்தில் திருட்டுக்கள் அதிகரித்து ���க்கள் பீதியுடன் இரவைக்களித்தபோது வீதியில் இறங்கி மக்களைத்திரட்டி மறியல் செய்தவர். இவர் எங்களை விட்டு மறைந்தாலும் ஊருடன் இரண்டறக்கலந்து விட்ட இம்மனிதர் என்றும் குரும்பசிட்டி மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்.\n- ஆக்கம் :- மகேசன்மைந்தன் -\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/08/blog-post_6.html", "date_download": "2018-05-23T06:40:44Z", "digest": "sha1:MXLKUYGOQAHFC4XZODVDVRAKMG2LGPW3", "length": 14489, "nlines": 343, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: நேற்றைய கனவு...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஅவன் நட்ட சிறு ���ிதை\nபதிவர்: ஹேமா ,நேரம்: 11:52\nகனவுகளைக் காட்சிப்படுத்தும் கலைநுட்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கவிதை நன்று.\nகனவுகளை ஓவியமாய்த் தீட்டிய கவிதை, இயற்கையுடன் காதலும் சேருவது அழகு\nபக்கத்தில் அவன் இருப்பதாய் நம்பும் நம்பிக்கைதானே காதலுக்கு அழகு\n//அவன் நட்ட சிறு விதை\nஎன் மனதிற்குள்ளும் ஆழப்புதைந்து முளைவிடுகின்ற வரிகள் ஹேமா\nஅழகிய கனவென்னும் ஓவியம். ரசித்தேன்\nகற்பனையில் இது அனைவருக்கும் சாத்தியமே\nஆயினும் இதை அப்படியே படிப்பவர்களும்\nஉணரும்படி எழுத்தில் வடித்தல் எல்லோருக்கும்\nவேடந்தாங்கல் - கருண் said...\nநான்தானென நகையாட....// வார்த்தை விளையாடி இருக்கிறது தோழி...\nகனவும் நனவும் எதிரெதிர்த்திசையில் நகரும் அவலத்தை அழகிய கவிதையாக்க ஹேமாவால் மட்டுமே இயலும். மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.\nநேற்றைஅய கனவுகள் இன்றைக்கும்,என்றைக்கும் படர்கிறதாய்/\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/02/600.html", "date_download": "2018-05-23T06:46:36Z", "digest": "sha1:HOHZ4BGX3V2V5GQBGPSNMHOWOJLLXPFB", "length": 32590, "nlines": 237, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: உமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஉமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்குள் டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து , இன்று ( 24 பிப் 2014) சிப்காட் நுழைவாயிலில் 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்ட‌த்தை ஒருங்கிணைத்த சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் , செயற்குழு உறுப்பினர் பரிமளா ஆகியோர் க‌ண்டன உரையாற்றினர்.\nகடந்த சனிக்கிழமை(22 பிப் 2014) , சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா க‌ன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் பணியாளரின் சடலம், அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு பத்து மணியளவில் நிறுவனத்தில் இருந்து கிளம்பியவர் வீடு சென்று சேரவில்லை. ஒரு வாரம் கழித்து அவருடைய சடலம் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 'உமா மகேஸ்வரியைக் காணவில்லை' என்ற அவரது தந்தையின் புகார் மீது சரியான விசாரணை நடத்தாத காவல்துறையின் மெத்தனம் கண்டனத்திற்குரியது. இதுவரை , இக்கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.\nஇப்படுகொலையைக் கண்டித்தும் , கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் , பெண் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தியும் , சேவ் தமிழ்சு இயக்கம் சிறுசேரியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது. சிப்காட் தொழிற்பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nசேவ் தமிழ்சு இயக்கத் தோழர் தோழர் பரிமளா பேசும் போது,\nபெண் என்பதால் அவள் மீது அதிகாரம் செலுத்தலாம்; பெண் உடல் மீது எத்தகைய பாலியல் வன்முறையையும் ஏவலாம் என்ற கருத்தியலுக்கு இச்சமூகம் பழகியிருக்கிறது. அதிலும் இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்கப் படுகிறது. சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை.\nபெண் உடலை ஒரு போகப் பொருளாக (commercial), ஒரு பாலியல் பண்டமாகத் தான் இச்சமூகம் சித்தரிக்கிறது. இந்த சிந்தனைப் போக்கை பெண்களாகிய நாம் தாம் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் முற்றாக தகர்க்க முடியும். இப்போராட்டத்தோடு கலைந்து செல்லாமல், தொடர்ந்து இது குறித்து பேசவும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் சேவ் தமிழ்சு இயக்கத்தோடு இணைந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nசேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் செந்தில் பேசும் பொழுது,\nபதினைந்து நாட்களுக்கு முன்பு, உ���ா மகேஸ்வரி காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பெண் பணிபுரியும் TCS நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காமல், 'அந்த பெண் ஏன் பத்து மணிக்கு கிளம்ப வேண்டும்' என்ற அலட்சியமான கேள்வியை வேறு முன் வைத்திருக்கிறது. இறுதியில் ஒரு பெற்றோர் தன் மகளின் உடலைக் கூட நல்ல நிலையில் பார்க்க முடியாதபடி, அழுகிப்போக வைத்திருக்கிறது, காவல்துறை மற்றும் நிறுவனத்தின் அலட்சியப்போக்கு.\nபெண் என்பதால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பாதுகாப்பின்மை, பாலியல் வன்முறை இவைகளோடு, வேலைத் திறனாய்வு, பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற கூறுகள் வரும் போது, “உங்களுக்கெல்லாம் பாதுகாப்பில்லை. ஷிஃப்ட் நேரம் சரி வராது. வெளிநாடு சென்றால் உங்களால் வேலை செய்ய முடியாது, போக்குவரத்து வசதிகள் ஒத்து வராது” என்று பல்வேறு காரணங்களைக் காட்டி, பெண்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை, வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் மறுக்கின்றன.\nஇன்று TCS நிறுவனத்தில் உமா மகேஸ்வரிக்கு ஒரு மாற்று தேடி அமர்த்தியிருப்பார்கள். அப்பெண்ணின் வேலைப் பளுவை இன்னொரு பெண் சுமந்து கொண்டிருப்பாள். இதோடு தங்கள் வேலை முடிந்தது என அந்நிறுவனம் கை கழுவி விடக் கூடும். ஆனால் உமா மகேஸ்வரியின் வீட்டில்\nஅவளுக்கு யார் மாற்று தேடித் தரப் போகிறார்கள் \nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது நம்மை ஒரு குழு மனப்பான்மையோடு நினைப்பதும், நமக்கான பிரச்சினைகளைப் பேசவும் முடிந்திருக்கும். மற்ற தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் கூட இது சாத்தியமே. ஆனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் நாம் தனி நபராக்கப் படுகிறோம். நமக்கான பிரச்சினைகளைப் பேசவோ, நமது உரிமைகளைப் பெற குரல் எழுப்பவோ முடியாத ஒரு சூழல் தான் இப்பெரு நிறுவனங்கள் என்று சொல்லக் கூடிய நம் பணியிடங்களில் நிலவுகிறது. ஏடிஎம் அட்டையும், நவீன ரக அலைபேசி சாதனங்களும் நம் பாதுகாப்பை உறுதி செய்யாது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் நாம் ஒரு அமைப்பாக ஒன்று திரள வேண்டிய அவசியமிருக்கிறது. அது நம் பாதுகாப்பையும், நமது பிரச்சினைகளைப் பேசவும், நமது உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒரு நல்வாய்ப்பாக அமைய முடியும்.\nஐ.டி ஊழியர்கள் என்றாலே அதிக சம்பளம் பெறுபவர்கள். சுயநலமாக சிந்திப்பவர்கள். சமூகப் பிரச்சினைகளில் தலையிட மாட்டார்கள். அவர்கள் பிரச்சினைகள் பற்றி அவர்களே பேச மாட்டார்கள் என்று ஐ.டி ஊழியர்களைப் பார்த்து வைக்கும் குற்றச்சாட்டை இன்றைய போராட்டத்தின் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார்கள். சேவ் தமிழ்சு இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தாலும், அறுநூற்றுக்கும் அதிகமான‌ ஐ.டி ஊழியர்கள், தங்கள் அடையாள அட்டைகளோடு, தன்னெழுச்சியாக சிப்காட் வாயில் முன்பு குவிந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்களின் கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்திருந்தன. இதுவரை முழக்கமிடாத குரல்கள், முதன் முறையாக தம்மைச் சேர்ந்த இளம் மலரொன்றின் இறப்புக்கான நீதி வேண்டி முழக்கமிட்டன. இது ஆரம்பம் மட்டுமே.\nஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பின்வரும் கோரிக்கைகள் தமிழக அரசுக்கும் , தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கும் முன் வைக்கப்பட்டன.\n1) உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்\n2) சிப்காட் வளாகத்திற்குள் உரிய பாதுகாப்பு தரத்தவறிய சிப்காட் அலுவலர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்.\n3) சிப்காட்-டிற்கு செல்லும் வழியில் காவல்துறை சோதனைச் சாவடி அமை. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறை சிப்காட்-டினுள் ரோந்து செல்லவேண்டும், இதனால் சிப்காட்-டை சுற்றியுள்ள கிராம மக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது.\n4) சிப்காட்-டில் இருந்து அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகளான நாவலூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், சிப்காட்-டைச் சுற்றியுள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் முழு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும்.\n5) சிப்காட் நிர்வாகத்தின் கட்டுபாட்டின் கீழ், சிப்காட்-வளாகத்திற்கு உள்ளும், வெளியும் செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதியை உருவாக்கு.\n6) சிப்காட் பாதையெங்கும் காணொலிபதிவுக் கருவியை நிறுவு.\n7) காவல்துறைக்கும், நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் பெண்ணியவாதிகளும், பல்வேறு தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சமூகப் பணியாற்றும் நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும்.\n8) பாலியல் தொந்தரவு தடுப்புக்குழு எல்லா நிறுவனங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும், அப்படி ஒரு குழு இருப்பது ஊழியர்களுக்கு தெரிந்துள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.\n9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவசர தொடர்பு எண்ணை உருவாக்கு\n10) நீதிபதி.வர்மா கமிசன் பரிந்துரைத்த மாற்றங்களான, சட்டத்திருத்தத்தையும், விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதையும், காவல்துறை சீரமைப்பையும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனை முறையை மாற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்து.\n11)தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு மட்டுமின்றி.அப்பகுதி வாழ் மக்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கையும் அகற்ற வேண்டும்.\nதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான கோரிக்கைகள்:\n1) வெவ்வேறு பணி நேரங்கள் இருப்பதால் நாள் முழுக்க பேருந்து வசதியை வழங்கு\n2) பணியாளர்களை வார இறுதியிலும் வேலைக்கு வர நிர்ப்பந்திக்கப்படுவதால் பேருந்து வசதி வார இறுதியிலும் வேண்டும்\n3) சுழற்சி (shift) முறையில் வேலை பார்க்காத பெண்களுக்கான வேலை நேரத்தை மாலை 7 மணியோடு நிறுத்து.\n4) அவசர பணி காரணமாக இரவு 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடு செய்.\n5) அலுவலகத்திற்குள் ஏற்படும் பாலியல் தொந்தர‌வு தொடர்பாக விசாரிக்க உட்குழுக்களை ஏற்படுத்து.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 10:56 PM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஎழுவர் விடுதலையில் நசுக்கப்படும் தமிழக மக்களின் கு...\nஉமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் செ...\nமீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி ...\nஅறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல - பசுமை தாயகத...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வ...\nநாளை நாமாகக் கூட இருக்கலாம் \nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா\nயுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில் \nகோலி சோடா - எளியவர்களுக்கான பானம்\nகூடங்குளம் காலவர��யற்ற பட்டினிப் போராட்டமும் - தேர்...\n\"பல்லாங்குழி\" விளையாட்டும் - அரசியலும்....\nமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - த...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/mottai-rajendran-perfomance-is-very-good-in-thanga-radham-movie-117061200067_1.html", "date_download": "2018-05-23T06:42:22Z", "digest": "sha1:6TE5ISFX6CIQZ6W77Q4XS7DAJJ3Z4N72", "length": 10791, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "மொட்டை ராஜேந்திரன் இவ்வளவு பெரிய குடிகாரரா? அதிர்ச்சியில் படக்குழுவினர் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமொட்டை ராஜேந்திரன் இவ்வளவு பெரிய குடிகாரரா\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் என்றால் அவர் மொட்டை ராஜேந்திரன் தான். குறிப்பாக அஜித்துடன் 'வேதாளம்', விஜய்யுடன் 'தெறி' ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவருடைய லெவலே மாறிவிட்டது.\nஇந்த நிலையில் 'தங்கரதம்' படத்தில் மொடாக்குடிகாரராக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளாராம். அசல் குடிகாரன் போலவே இந்த படத்தில் நடித்துள்ள மொட்டை ராஜேந்திரன் உண்மையில் குடிப்பதில்லையாம். இருந்தும் அவரது நடிப்பை பார்த்து 'தங்கரதம்' படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.\nமேலும் இந்த படத்தில் நாயகனுக்கு இணையாக மொட்டை ராஜேந்திரனுக்கு இண்ட்ரோ பாடலும் உண்டாம். இந்த பாடலில் மொட்டை ராஜேந்திரன் நடனத்திலும் பட்டையை கிளப்பியுள்ளாராம். இந்�� படம் மொட்டை ராஜேந்திரனுக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் 60 படத்தில் மொட்ட ராஜேந்திரன்\nமொட்ட ராஜேந்திரனுக்கு ரசிகர் மன்றம் - இது மதுர ரவுசு\nஜெஸ்ஸியை பார்த்து மயங்கினேன். த்ரிஷாவிடம் ஜொள்ளுவிடும் விஜய்சேதுபதி\nஅமலாபாலின் புதிய காதலர் யார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/10/blog-post_8120.html", "date_download": "2018-05-23T07:01:30Z", "digest": "sha1:3Q5NLIKFS56G574T2RWAPWII2SRRA4FG", "length": 11883, "nlines": 67, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009: வரும் வாரம் சந்தைகள் - October 10, 2009", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nசனி, அக்டோபர் 10, 2009\nவரும் வாரம் சந்தைகள் - October 10, 2009\nகடந்த வாரத்திற்கு முந்தய வாரம் நமது சந்தைகள் சற்று அதிக பட்ச புள்ளிகளை நிலைகளாக வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் ஆனது நினைவிருக்கிறதா நண்பர்களே .. ஆம் நமது சந்தைகள் அந்த வாரத்தில் சற்று அதிக பட்ச அதாவது இவ்வருட உயர்ந்த புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் ஆகின உலக சந்தைகள் அனைத்தும் அந்த நாட்களில் சற்று அதிக பட்ச சரிவினை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது .\nஆக இந்தவார உலக சந்தைகளின் நிலைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் அனைத்தும் இவ்வார வர்த்தகத்தில் கிட்டத்தட்ட அமெரிக்கா சந்தைகள் 3.5 % - 5% வரையிலும் ஐரோப்பிய சந்தைகள் 4% - 5% வரை உயர்ந்துள்ளன . ஆசியா சந்தைகளும் இத்தனை பிரதிபலிக்கும் விதமாக 3 % - 4% வரையிலும் மற்றும் ஜப்பானிய சந்தைகள் 3 % வரையிலும் உயர்வில் முடிந்துள்ளன . ஆனால் நமது சந்தைகள் சற்று சரிவடைந்து அதிக பட்ச சரிவாக 2 % வரை சரிவில் முடிந்துள்ளன ..\nவரும் நாட்களிலும் மற்றும் உலக நாடுகளிலும் இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலைகள் சற்று தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது . மேலும் தங்கத்தினை விட வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்து வருவத்தாகவு��் தெரிகிறது . இவ்வாறு உலக சந்தைகளில் சற்று முதலீடு முறைகள் மாறும் பொழுது பங்கு சந்தைகளும் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களிலும் மக்கள் முதலீடுகள் சற்று குறையும் வாய்ப்புகள் சற்று உள்ளன .\nஆகவே உலக சந்தைகளின் போக்கினை சற்று உற்று நோக்கினால் அனைத்து சந்தைகளும் முக்கிய எதிர் நிலைகளை கடக்க இயலாமல் சற்று தடை படுகிறது மேலும் அந்த நிலைகளில் சற்று செல்லிங் அதிகரிக்கிறது . இது கடந்த சில நாட்களாக நமது சந்தைகளில் நடை பெற்று வருவதாக தெரிகிறது . இது நமது சந்தைகளில் மட்டுமல்லாது உலக சந்தைகளிலும் சற்று அதிகரித்து வருகிறது .\nமேலும் ஆசியா சந்தைகள் மற்றும் ஜப்பானிய சந்தைகளும் சற்று சரிவினை காண வாய்ப்புகள் அதிகம் உள்ளன . ஏன் எனில் அந்த சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகிறது மேலும் அங்கு அந்த சந்தைகளில் நல்லதொரு உயர்வினை வைத்து வர்தகமாகிறது .\nஇப்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9858 நிலைகளை கடக்க முயன்றால் சந்தைகள் 10120 வரை செல்லும் வாய்ப்புகளை மறுக்க இயலாது .\nஅதே போல முன்பு கூறியது போல ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் சற்று அதே போக்கினை கடை பிடிக்கலாம் .\nநமது சந்தைகளை பொறுத்த வரை முக்கிய எதிர் நிலைகளாக இருந்த 5088 நிலைகளை கடக்க இயலாம ல்சந்தைகள் சற்று தடுமாறுவது சற்று சரியான விஷயம் தான் . ஆனால் முக்கிய அதரவு நிலைகளான 4950 - 4920 நிலைகள் சற்று உடை பட்டால் சந்தைகளில் சரிவினை தடுக்க இயலாது என்றே கருதுகிறேன் .\nமேலும் நமது சந்தைகள் சற்று இப்போதைய உயர் வர்த்தக சூழலில் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரவுள்ளதால் சந்தைகள் போக்கினை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்க இயலாது என்றே கருதுகிறேன் . இருந்தாலும் நமது சந்தைகளில் முக்கிய ஆதரவு நிலையான 4920 நிலைகள் உடை பட்டால் சந்தைகள் 4860 வரை சரிவடையலாம் ..\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 11:33\nலேபிள்கள்: 2009, வரும் வாரம் சந்தைகள் - October 10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எ���து பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/05/cheeni-kum.html", "date_download": "2018-05-23T07:12:59Z", "digest": "sha1:3PWVWAHBHNKBTBDDB4SWCT7JBXDH4JG7", "length": 39280, "nlines": 354, "source_domain": "www.radiospathy.com", "title": "Cheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nCheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்\nபொதுவாகவே தமிழ், மலையாளம் தவிர்த்து எனக்கு மற்றைய இந்திய மொழிப்படங்களைப் பார்க்கத் தூண்டுவதற்கு முதற்காரணம் இளையராஜாவின் இசை. ராஜா எப்படி இசையமைத்திருக்கின்றார் (பின்னணி இசை உட்பட) பாடல்கள் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கின்றன போன்ற அம்சங்களைத் தீரா ஆவலோடு பார்க்கத்தூண்டும். அப்படித்தான் இன்று நான் பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தியேட்டர் போய் முதல் ஷோவே பார்த்துவிட்டு வந்திருக்கும் படம் Cheeni Kum. இந்தத் தலைப்புக்கு சீனி கம்மி என்று அர்த்தமாம். இளையராஜாவின் இசை, பி.சி.சிறீராம் முதற்தடவையாக ஒளிப்பதிவு செய்த படம், கூடவே தமிழரான பால்கி என்ற பாலகிருஷ்ணன் இயக்கிய படம் போன்றவையும் இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய ஒட்டுமொத்த அம்சங்கள்.\nசிட்னியில் ஒரு வருஷத்துக்கு முன்பு வரை இந்தியர்களால் ஒன்றிரண்டு தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே ஒட்டிய ஹிந்திப்படங்கள் இப்போது ஆங்கிலப்படம் ஓடும் பெரும்பாலான தியேட்டர்களில் தினசரிக்காட்���ியாக ஒரு மாதமளவிற்கு ஓடும் நிலை வந்திருப்பது பாலிவூட்காரர்களின் சந்தைப்படுத்தல் எவ்வளவு விசாலமாகியிருக்கின்றது என்பதற்கு உதாரணம். இணையத்திலும் தியேட்டர்காரர்கள் ஹாலிவூட், பாலிவூட் என்று பிரித்துக் காட்சி விபரங்கள் போடுமளவுக்கு முன்னேற்றம். நான் போன தியேட்டரில் ஒரு நூறு இருக்கைகள் இருக்கும் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தன. அதில் பாதிக்கு மேல் Student Visa க்கள் தான். அதில் பாதிப்பேர் படம் தொடங்குவதற்கு முன்பே \"துள்ளுவதோ இளமை\" ஸ்பெஷல் காட்சி ஆரம்பித்திருந்தார்கள். கொட்டாவி விட்டுக்கொண்டே படம் தொடங்கும் வரை காத்திருந்தேன்.\nCheeni Kum தொடங்கியது. ஒரு சில நிமிடங்கள் இசையற்ற காட்சியமைப்பில் லண்டனில் உள்ள உயர்தர இந்திய உணவகமான Spice 6 இன் சமையலறைக்காட்சி, கண்டிப்பான Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின் குணாதியசம் காட்டப்படுகின்றது. வேலையாட்களிடம் சுரீரென்று எரிந்து விழும் பாத்திரமாக அவரை அறிமுகப்படுத்திய கணத்தில் ராஜாவின் பின்னணி இசைக் கைவரிசை ஆரம்பிக்கின்றது.\n64 வயதான லண்டன் வாழ் இந்திய உணவக Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின், லண்டனுக்கு சுற்றுலா வந்திருக்கும் 34 வயதான தபு மேல் காதல் கொள்கிறார். தபுவும் தொபுகடீர் என்று காதல் கிணற்றில் விழுகின்றார். இருவரும் கல்யாணம் செய்யமுடிவெடுத்து இந்தியாவில் இருக்கும் தபுவின் தந்தை பரேஷ் ராவலிடம் சம்மதம் வேண்ட நினைக்கும் போது எதிர்நோக்கும் சிக்கல் தான் படத்தின் கதை. தபுவின் தந்தைக்கோ வயது 58, மாப்பிளையாக வர நினைப்பவருக்கு வயது 64, ஏற்கவே கஷ்டமாக இருக்கிறதல்லவா\nமுதிர் வயசுக்காதலை ஒன்றில் முதல் மரியாதை பாணியில் சீரியசாகக் கொடுக்கலாம், அல்லது அடிதடி (சத்தியராஜின்) பாணியில் நகைச்சுவை கிண்டிக்கொடுக்கலாம். Cheeni Kum இரண்டாவது வகையறாவான நகைச்சுவை கலந்த படையல். கண்டிப்பான ஒரு மனிதன் காதலில் விழுந்ததும் என்னமாய்க் கரைகிறார் என்பதை அழகான காட்சியமைப்புக்களோடு அமிதாப்பின் நடிப்பும் சேர நிறைவாக இருக்கின்றது. ஹைதரபாத் பிரியாணி சர்ச்சையில் ஆரம்பித்து மெல்ல நட்பாகிக் காதலாகிக் கனியும் அமிதாப், தபுவின் காதலும் பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் மேலோட்டமாகத் தூவியது போல ஆழமில்லை. ராஜாவின் பாட்டுக்கள் தான் காதலைக் காட்டக் கைகொடுத்���ு உதவுகின்றன. \"விழியிலே மணி விழியிலே\" என்ற தமிழ்ப்பாடல் ஹிந்தி மொழி பேசி \"ஜானே டோனா\" என்ற பாடலாக்கப்பட்டு ஷ்ரேயா கொசலின் குரலில் இனிக்கின்றது. இந்தப்பாடலின் இசையை கனத்த காட்சிகளில் அழுத்தமான சோக இசையில் சிம்பனியாகக் காதில் பின்னணி இசை ஜாலத்தை தேனாக ஓடவிட்டிருக்கின்றார் ராஜா.\nஅதே போல் \"மன்றம் வந்த தென்றலுக்கு\" என்ற மெளன ராகம் படப்பாடல் \"சீனி கம்\" என்றும், மெல்லத்திறந்தது கதவு திரைப்பாடலான \"குழலூதும் கண்ணனுக்கு\" பாடல் சோனி சோனி என்ற ஆண், பெண் குரல் பாடல்களாக மீளவும் பழைய மெட்டில் புதிய இசைக்கலவையோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்திற்காக \"வைஷ்ணவ ஜனதே\" என்ற துண்டுப்பாடல் தவிர புதிதாக எதையும் ராஜா கொடுக்கவில்லை, ஆனாலும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பழைய பாடல்கள் வரும் காட்சியமைப்பும் மீள் இசைக்கலவையும் அருமை. ஆனால் இடைவேளைக்கு முன்பே நான்கு பாடல்களை வெட்டிக் கொத்திப் பாதியாகத்தான் படத்தில் தந்திருக்கின்றார்கள் என்ன கொடுமை இது சார்). இடைவேளைக்குப் பின் \"வைஷ்ணவ ஜனதே\" யும் \"ஜானே ஜானே\" என்ற துண்டுப்பாடலும் மட்டும் தான்.\nஇடைவேளை வரை, தவிர இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் ராஜாவின் பின்னணி இசை அருமை, ஏன் சார் மலையாளத்திலும் ஹிந்தியிலும் கலக்கும் நீங்கள் தமிழையும் கடைக்கண் பார்க்கக்கூடாதோ\nஇந்தப்படத்தில் சதா ஜிம்முக்குப் போகச்சொல்லும் அமிதாப்பின் தாய், பக்கத்து வீட்டு Blood Cancer நோயாளியான குறும்புக்க்காரச் சிறுமி, அமிதாப்பின் உணவகத்தில் வேலைசெய்பவர்களின் நகைச்சுவை போன்றவை படத்தின் இடைவேளை வரை தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பின் ஏனோ தானோவென்ற காட்சிகள், இருக்காதா பின்னே, இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் வெறும் அமிதாப்பின் இந்தியப்பயணத்தில் எதிர்கால மாமனாரை எப்படி வழிக்குக்கொண்டுவரலாம் என்பதாக மட்டுமே இருக்கின்றன.\nமாமனார் உண்ணாவிரதம் இருப்பதும்,அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப்படுவதும், அமிதாப் உண்ணாவிரதத்தைத் தடுக்கமுயல்வதுமான காட்சிகள் வெறும் கேலிக்கூத்து.\nஆனாலும் இடைக்கிடை, தன் மாமனாரிடம் பெண் கேட்க முயற்சிப்பதும், அவரோ வயசு போனவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று எதேச்சையாகப் பேசித்தொலைப்பதுமான காட்சிகள் ஓரளவு இதம்.\nவெள்ளைக்குறுந்தாடி ஒன்றை வைத��துக்கொண்டு அமிதாப் என்னமாய் ஒவ்வொரு படத்திலும் புதுமையான பாத்திரங்களைத் தருகின்றார். தன்னை இளமையாகக் காட்ட இவர் எத்தனிக்கும் ஓவ்வொரு செயலும் யதார்த்தம். இவருக்கு இந்தப்படம் ஒரு முதல் மரியாதை போல என்று ஓரளவுக்குச் சொல்லலாம்.\n34 வயசுப் பெண் பாத்திரத்துக்கு தபு தேறுகிறார், கடைசியாய்க் \"காதல் தேசம்\" படத்தில் பார்த்தது, இன்னும் இளமை மிச்சம் இருக்கிறது இவரிடம். கண்களே அதிகம் பேசுகின்றன.\nபடம் நகைச்சுவையிலேயே முழுதுமாகப் பயணிப்பதால் குறும்புக்காரச் சிறுமி கான்சரால் இறப்பதும் அமிதாப் குமுறுவதும் பாதிப்பை ஏற்படுத்தத காட்சியமைப்புக்கள். ராஜாவும் இடைவேளைக்குப் பின் மாயக்கண்ணாடி வேலைகளுக்குப் போய்விட்டார் போல, பின்னணி இசைமுற்பாதியில் செய்த ஜாலம் பிற்பாதியில் இல்லை. பி.சி.சிறீராமின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் ஹாலிவூட் தரத்தில் இருக்கின்றன. இடைவேளைக்குப் பின் அவரும் அவுட்.\nமுதல் மரியாதை படத்தில் இளவட்டக்கல்லைத் தூக்குவதை நினைவுபடுத்துவது போல குதுப்மினாரில் உள்ள தூணைப் பின்பக்கமாகக் கட்டிக் கைகோர்த்தால் நினைத்தகாரியம் நடக்கும் என்ற காட்சி வருகின்றது.\nமொத்ததில் இந்தப் படம் முதற்பாதியில் சீனி அளவு, மறு பாதியில் சீனி கம்(மி)\n//ஏன் சார் மலையாளத்திலும் ஹிந்தியிலும் கலக்கும் நீங்கள் தமிழையும் கடைக்கண் பார்க்கக்கூடாதோ\nநான் தபுவுக்காகப் பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன்\nப்ரபா, பாடல்களைக் கேட்டேன். நல்லாவே ரீமிக்ஸீருக்காரு. ஆனா பாருங்க...குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது. மற்ற பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக ஷ்ரேயா கோஷலின் குரல் மிக அருமை. நல்ல பாவத்தோடு பாடுகிறார்.\nஇடைவேளை வரை ராஜாவும் பி.சி.சிறீராமும் சுவாரஸ்யமான தமிழ்ப்படத்தைப் பார்க்கும் உணர்வைத்தந்தார்கள், இடைவேளைக்குப் பின் ஒரு தொய்வு இருந்தாலும் பெரிய திரையில் ஒருமுறை பார்த்துவைக்கலாம்.\nராஜாவுக்காக ஒலிநாடா வாங்கினேன். படமும் ஓரளவுக்கு பார்க்கலாம் போல இருக்கே:-).\n// ராஜா எப்படி இசையமைத்திருக்கின்றார் (பின்னணி இசை உட்பட)//\nராஜாவின் பிண்ணனி இசைக்காகவே பல படங்கள் பார்த்தது உண்டு.\nநான் தபுவுக்காகப் பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன்\nநானும் தான், ஆனா எழுதேல்லை ;-)\nப்ரபா, பாடல்களைக் கேட்டேன். நல்லாவே ரீமிக்ஸீருக்காரு. ஆனா பாருங்க...குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.//\nமெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் பாடல்களுக்கு மெட்டை எம்.எஸ்.வியும், இசைக்கோர்ப்பை ராஜாவும் செய்ததாக 2 மாதங்களுக்கு முன் சிட்னி வந்திருந்த எஸ்.ஜானகியும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இருவருக்கும் ஏதாவது பரஸ்பர ஒப்பந்தம் இருக்குமோ என்னபோ.\nவட நாட்டுப் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த குரல் ஸ்ரேயா கொசலினுடையது, வட நாட்டுப் பாடகி என்ற உணர்வில்லாது பாடுவது அவர் தனிச்சிறப்பு. இந்தப் படப்பாடலிலும் குரலால் சொக்கவைத்திருக்கின்றார்.\nராஜாவுக்காக ஒலிநாடா வாங்கினேன். படமும் ஓரளவுக்கு பார்க்கலாம் போல இருக்கே:-).//\nபாடல்களைக் கேட்டதும் அவை எப்படிப் படமாக்கப்பட்டன, ஒளிப்பதிவு எப்படி போன்ற சமாச்சாரங்களுக்காக கட்டாயம் பார்க்கலாம். பாடல்களின் பாதி தான் படத்தில் இருக்கின்றன.\nபடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகின்றது.பார்த்துவிடுகின்றேன் அண்ணா :-)\nசிங்கப்பூரில் ரிலீஸ் ஆகியிருக்குமே. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்\nஇப்படம் எனக்குப் பார்க்கக் கிடைக்குமென நினைக்கவில்லை.\nராஜா...புதிய மெட்டுகளுக்கு முயன்றிருக்கலாம். என்பது என் கருத்து...இவை என்னதான் இனிமையான\nஇந்த \"சீனி\" ...என்ற சொல்..தமிழ்;சிங்களம்;இந்தி எனப் பரவ எதாவது சிறப்புக் காரணம் உண்டா\nதமிழக மொழி வழக்கில் சீனி என்பதற்குப் பதில் சக்கரை என்ற சொல் உபயோகத்தில் இருக்கின்றது என்பது நீங்கள் அறிந்ததே. ஹிந்தியில் புழங்கும் சொல் எப்படி நம்மூருக்கு வந்தது என்பது வியப்பில்லையா\nநான் நினைக்கிறேன் இது வட சொல் என்பதற்குப் பதில் திசைச்சொல்லாக இருக்கவேண்டும் அதாவது கடல் வாணிபத்தின் மூலம் வந்து சேர்ந்த சொல்லாக இருக்கலாம். எனக்கும் மேலதிகமாக அறிய ஆவல்.\n//குழலூதும் கண்ணனுக்கு மெட்டு விஸ்வநாதன். அதை இவர் பயன்படுத்தியிருப்பது சரியல்ல என்றுதான் தோன்றுகிறது.//\nராகவன் சார். மெல்லத் திறந்தது கதவு படத்தில் \"குழலூதும்\" பாட்டைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் நீங்கள் கூறியவாறு MSV மெட்டமைத்து ராஜா இசை அமைத்தார். இதன் மூலம் ராஜா தனது கொள்கையை காப்பற்றி வரு��ிறார்.\n//\"விழியிலே மணி விழியிலே\" என்ற தமிழ்ப்பாடல் ஹிந்தி மொழி பேசி \"ஜானே டோனா\" என்ற பாடலாக்கப்பட்டு ஷ்ரேயா கொசலின் குரலில் இனிக்கின்றது.///\nஇந்த விழியிலே மணி விழியிலே என்னப் பாட்டுங்க. எந்தப் படத்தில வந்திருக்கு. ஹிந்திப் பாட்டை வெச்சு என்னால கண்டு பிடிக்க முடியலை. வார வர மூளை சுத்தமா வேலை செய்ய மாட்டேங்குது.\nஅந்தப் பாடல் நூறாவது நாள் படத்தில் வந்தது. பாடலை ஜீவாவின் பதிவில் போட்டிருக்கிறார் இதோ\nஉந்தச் சீனி என்ற சொல் சீனாவோடு சம்பந்தப்பட்டதாம்.\nசீனாவின் மூத்த குடிகள்தான் சீனியை அறிமுகப்படுத்தினாலை சீனி என்ற பேர்வந்ததாக பழைய ஆட்கள் சொல்லுவினம்.\nஒரு பழைய கதைப்பாட்டுப் புத்தகத்திலை இதைப் படிச்சனான்.\nநானும் தலைப்புகாக தான் பார்த்தேன்....உண்மையான விமர்சனம் தலைவா.\nஅந்த குழந்தையின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது\nசீனி பற்றிய வரலாற்றுத் தகவலைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சின்னாச்சியின்ர மேன்.\nராஜாவின் இசை தான் பல படங்களைப் பார்க்கத் தூண்டுது இல்லையா\nபாட்டு ஏற்கனவே கேட்டுட்டேன். படம் இன்னும் பார்க்கல.\nபடம் பாருங்க, இசையோடு ரசிக்கமுடியும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று\nயாழ் சீலனின் கிற்றார் இசை - பாகம் 2\nCheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2\n\"அழகு\" ராணிகள் Rated MA 18+\nகாதலர் கீதங்கள் - ஓ நெஞ்சே நீதான்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப���பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/blog-post_2986.html", "date_download": "2018-05-23T06:54:33Z", "digest": "sha1:DM6NHZNBBTEMM6MECWGUW5GV7YSKGC7D", "length": 17335, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஏஸி பராமரிப்பது ஈஸி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லைஎன்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி\nகாருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம், இங்கே ஏற்படும் அதிகப்படியான ஈரப் பதத்தால், பாக்டீரியாக்கள் தங்க வசதியாக அமைந்து ��ிடுகிறது. இதை நீங்களே சுத்தப்படுத்த முடியாது.\nபூஞ்சானம், கிருமிகள் தங்குவதைத் தடுப்பதற்கு ஏ.ஸியில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அதனால், காரை வீட்டில் நிறுத்தப்போகும் முன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஏ.ஸியை ஆஃப் செய்து விடுங்கள். அப்போதுதான் ஏ.ஸியில் இருக்கும் எவாப்ரேட்டர் ஈரத்தை ஈர்த்து, பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்கும்.\nஏ.ஸி எஃபெக்ட்டாக இல்லை என்றால், காரை ஆன் செய்து விட்டு தெர்மா மீட்டரை ஏ.ஸி வென்ட்டில் வைத்து செக் செய்யுங்கள். ஆறு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது என்றால், ஏ.ஸி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒன்பது டிகிரிக்கு மேல் இருந்தால், ஏ.ஸியில் பிரச்னை இருக்கிறது. ஏ.ஸியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கெட் மற்றும் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படும்.\nஇதனால், ரெஃப்ரிஜெரன்ட் கேஸ் அளவு குறையும். இதனால் ஏ.ஸி எஃபெக்ட் குறைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஏர் ஃபில்டரில் தூசு அடைத்திருந்தாலும், ஏ.ஸி எஃபெக்ட் குறையும். அதைச் சுத்தம் செய்யுங்கள். மிகவும் மோசமாக இருந்தால், ஏர் ஃபில்டரை மாற்றி விடுவதே நல்லது\nஏ.ஸி அதிக சத்தம் எழுப்பினால், அதிர்வுகள் இருந்தால் கம்ப்ரஸர் மவுன்ட்டிங்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கம்ப்ரஸர் பெல்ட் தளர்வாக இருக்கலாம். கன்டென்ஸர் காயிலில் தூசுகள் அடைத்திருந்தாலும், ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸ் குறையும்.\nபொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏ.ஸி மெக்கானிக்கை வைத்து ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸை செக் செய்யுங்கள். காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். அதேபோல், சூரியன் இருக்கும் திசையில் காரின் பின் பக்கம் இருக்கும்படி பார்த்து பார்க் செய்யுங்கள். காரை எடுத்தவுடனேயே ஏ.ஸியை ஆன் செய்யாதீர்கள். காரணம், ஏ.ஸியை முழுவதுமாக கூல் செய்யவே அதிகப்படியான சக்தி இழுக்கும். அது\nஇன்ஜின் பர்ஃபாமென்ஸைப் பாதிக்கும். சிறிது நேரம் ஜன்னல்களை கீழே இறக்கி வைத்து காரை ஓட்டிவிட்டு, இன்ஜின் நன்கு சூடேறிய பிறகே ஏ.ஸியை ஆன் செய்யுங்கள்.\n20 டிகிரிக்குக் கீழ் ஏ.ஸி டெம்ப்ரேச்சரை வைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல அதே போல், ஏ.ஸி வென்ட்டுகள் நேராக முகத்துக்கு அடிப்பது போலும் இருக்கக் கூடாது\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லை���ா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும் , வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/blog-post_7716.html", "date_download": "2018-05-23T06:48:21Z", "digest": "sha1:ZOLD7LC63NR3V3PNTJYFLS6DKCJQPIBP", "length": 19723, "nlines": 212, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சிதான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது 'வாக்கிங் போங்க’ என்பதாக உள்ளது. 'வாக்’ பண்ணும்போது கவனிக்க வேண்டியவை குறித்து, சேலம் பரத் பிசியோகேர் மையத்தின் நிர்வாக இயக்குநரும், பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட்டுமான\n''எப்படி நடக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நடையின் பலனும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது. பொதுவாக நாற்பது வயதானாலே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வயதில்தான், பலரும் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நடைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாக்கிங் போவதன் மூலம் நல்ல ஆரோக்கியமாய் இருப்பதுடன் இளமையுடனும் இருக்க முடியும்''\nஎன்றவர் நடைப் பயிற்சிக்கான வழிமுறைகளையும் விளக்கினார்.\n''ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ. நடக்க ஆரம்பித்து, நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92-102 பாத அடியாகவும், பெண்களுக்கு 91-115 பாத அடியா��வும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி\nஎடுத்து வைத்து நடந்தால்தான் ஆண்களுக்கு இணையாக கடக்க முடியும். நடைப்பயிற்சியின்போது, வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.\nசாப்பிட்ட உடனே நடக்காமல், குறைந்தது அரை மணி நேரம் கழித்து நடக்கலாம். வயிறுமுட்ட சாப்பிட்டால், ஒரு மணி நேரம் கழித்து நடக்க வேண்டும்'' என்றவர் நடக்கும் போது மேலும் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிட்டார். ''நடப்பதற்கு முன், கை, கால்களை நீட்டி எளிய உடற்பயிற்சி (வார்ம் அப்) செய்து கொள்ள வேண்டும். இதனால் தசை மற்றும் மூட்டுகள் நடைப்பயிற்சிக்கு தயாராகிவிடும்.\nமூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி, கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.\nசாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று, பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், ஷூ (அ) செருப்பு அணிந்து\nநடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க «வண்டும்.சுமார் 350 மைல்களுக்கு மேல் நடக்கும்பட்சத்தில், ஷூவை மாற்ற வேண்டும். ஷூ ஒரு பக்கம் தேய்ந்து, தொடர்ந்து நடக்கும்போது, மொத்த உடல் எடையும் ஒரு பக்கமாக சாயும். இதனால், கால் முட்டி, பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய\nவட்டத்துக்குள் நடப்பதை தவிர்ப்பதன்மூலம் இடுப்பு, முதுகு வலி வராமல் தடுக்கலாம்.\nசர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், எப்போதும் கையில் சாக்லெட்டும், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாட்டிலில் தண்ணீரும் எடுத்துச் செல்வது அவசியம். பனி, குளிர் காலத்தில் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அணிந்து வாக்கிங் செல்ல வேண்டும். வயதில் மூத்தவர்கள் மாடிப்படி ஏறி, இறங்குவதைத் தவிர்த்து, சமதளத்தில் நடப்பது நல்லது'' என்ற பிசியோதெரபிஸ்ட் செந்தில்குமார், நடையின்\n''ரத்த ஓட்டம் சீராகும். உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறும். நுரையீரல் சீராக செயல்பட்டு சுவாச நோய்கள் வராமல் தடுக்கப்படும். கொழுப்பின் அளவு குறையும். புத்திக் கூர்மை, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி கூடும்'' என்று முடித்தார்.\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபிரசவம் என��பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும் , வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2016/08/27/she-might-be-an-good-actrees-but-she-is-yet-to-be-a-good-wife-love-kapoor-to-alisha-khan/", "date_download": "2018-05-23T07:25:43Z", "digest": "sha1:WXRRQGYGXMZRDC2TMQPKL6DLYNNVR67U", "length": 23556, "nlines": 59, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« மறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\nஆபாச வீடியோவும் திடீர் திருமணமும்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம் என்று ஆரமிக்கின்றன தமிழ் ஊடகங்கள். அதாவது சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில், சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்தால் தான் அவர் பெயர் மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும், இல்லையென்றால் மறந்து விடுவர். அந்நிலையில் சினிமா மோகம் கொண்ட அலிசா கான் எல்லாவற்றிற்கும் துணிந்த நிலையைத் தான் காட்டுகிறது. இதனால், பல நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவரது நண்பர் ஒரு ஆபாச விடியோ எடுத்து மிரட்டினார். ஆனால், அலிசா அதற்கு அசையவில்லை. சமீபத்தில் நடிகை அலிசா கானின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து டெல்லி சாலை ஓரங்களில் அவர் வசித்து வந்தார்[1]. இதனால் தெருவோரம் வசித்து வந்த அவர் திடீர் என்று லவ் கபூர் என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்[2]. ஜூன் 17 2016 அன்று அவர்கள் திருமணம் நடந்தது[3]. இந்நிலையில் கர்ப்பமான அலிஷாவை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்[4]. காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.\nலவ் கபூர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த அலிசா கான்: ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை அலிசா கான் தாம் இந்த நிலைக்கு காரணம் கணவர் தான் என்று கூறி கங்கால் [ Kankhal] என்ற இடத்தில் உள்ள கணவரின் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சிகள் – கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் – தற்போது வெளியாகி உள்ளது[5]. அவள் மெதுவாக செல்வது, கதவை பிடித்து ஆட்டுவது, யாருமே இல்லாத வராண்டாவில் உள்ள இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது என்றுள்ளன[6]. இந்த வீடியோவை இங்கு காணலாம்[7]. இரண்டு-மூன்று பேர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளது தெரிகிறது[8]. இதைப் பார்க்கும் போது, ஏதோ திட்டமிட்டு செய்வது போலவும், அதை யாரோ வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது, அதாவது, விளம்பரத்திற்காக செய்வது போல உள்ளது. அந்நடிகையே அத்தகைய ஏற்பாடுடன் சென்று கலாட்டா செய்துள்ளாளா அல்லது யாராவது ஊடகக் காரர்கள் துணையுடன் செய்தாளா என்றும் யோசிக்கத் தக்கது. என்னை இவ்வாறு தவிக்க வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டினார் அந்நடிகை.\nசி���ிமா ஆசையில் ஆபாச வீடியோவில் சிக்கிக் கொண்டது, வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது: சினிமா மோகத்தில் திரிந்த அலிசா, ”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” [My Husband’s wife], “எனது கணவனின் மனைவி” என்ற படத்தில் நடித்து தான் பிரபலமானவர் பாலிவுட் நடிகை அலிசா கான்[9]. முன்னரே குறிப்பிட்டபடி, “சினிமா சான்ஸ்” வாய்ப்பிற்காக பல நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தாள். மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது[10]. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர். அரச குடும்பம் மற்றும் முஸ்லிம்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை போலும். இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை போலீசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது[11].\nகணவர் மீது புகார் கொடுத்தது: பெயரும் கெட்டு, சினிமா சான்ஸும் போனதால், ஆடம்பாமாக, ஜாலியாக இருக்க பணம் இல்லாமல் போனது. இதனால் வறுமையால் சிக்கி தவித்த அலிசா கான் டெல்லியில் உள்ள கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹரித்துவாரில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு சென்ற அலிசா கான் தாம் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது கணவர் தான் என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ மறுப்பதாகவும் நடிகை அலிசா குற்றம் சாட்டினார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து ஹரித்துவார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்[12]. அலிசா கானின் இந்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[13]. சிலர் பணத்தை தந்து படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று மனம்நொந்துள்ளார்[14].\nகலாட்டாவிற்குப் பிறகு வெள்ளிக்கிழமை 26-08-2016 அன்று சமாதானம் ஆனது: இந்நிலையில் இருவரும் “பிக் பாஸ்” என்ற நிகழ்சியில் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினர்[15]. அலிசா கான், “நான் காதலுக்காக இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன். என கணவர் லவ் என்னை பார்த்துக் கொள்வார் ஆனால் என்னுடன் சண்டையிட மாட்டார் என்று நம்புகிறேன்”, என்று “பிக் பாஸ்” நிகழ்சியில் கூறினார்[16]. இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் சினிமா உலகத்தில் பெரிய விசயமே இல்லை. ஏனெனில், அங்கு மதம் வேலை செய்யலாம், ஆனால், இஸ்லாம் மாதிரி, இந்துமதம் ஒன்றும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை[17]. 26-08-2016 வெள்ளிக்கிழமை, லவ் கபூர் வந்து சமாதானம் செய்து வைத்தார். “அவளுக்காக நான் பொருட்களை விற்று நடிகை ஆக்கும் ஆசைக்கு உதவியுள்ளேன். அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை. அவள் ஒரு நல்ல மனைவியாக மற்றும் மறுமகளாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அவ்வாறே நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்[18].\nஅவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை: லவ் கபூர் சொன்னது மிகவும் நியாயமானது தான். அது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும். சினிமாவில் இக்காலத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர், நிதிநிறுவன முதலாளிகள், விநியோகஸ்தர்கள், அரசில்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோருமே நடிகைகளுக்கு வலைவீசிக்க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே, சமாளித்து, துறையில் நிரந்தரமாக இருக்க முடியாது. மவுசு, பிரபலம், இளமை, அழகு முதலியனவெல்லாம் இருக்கும்வரை ஓடும். புதியதாக வேறு யாராவது வந்து விட்டால், சான்ஸ் மட்டுமல்ல, எல்லா ஆதரவும் போய் விடும். ஆகவே, மனைவியாகி விட்டப் பிறகு, கணவருடன் அனுசரித்து வாழ்வது விட்டு மறுபடியும் சினிமா என்று சென்று சீரழிய வேண்டாமே பெற்றோர்களே உதவவில்லை எனும் போது, மற்றவர்கள் எப்படி உதவுவார்கள். மேலும், கோடிகள் கொட்ட வேண்டும் என்று தான், லாபநோக்குடன் படம் எடுப்பார்கள். அலிசா கானை வைத்து யாரும் படம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் லவ் கபூரி வற்புருத்தி, தன்னை வைத்து படம் எடு என்று நச்சரித்தால், அவர் என்ன செய்வார்\n[1] தினகரன், ஆபாச வீடியோவால் வீதிக்கு வந்த நடிகை: ஆத்திரத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கி ரகளை, Date: 2016-08-26@ 11:54:25\n[2] பிளிமி.பீட்.தமிழ், கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ, Posted by: Siva, Published: Friday, August 26, 2016, 16:21 [IST]\n[5] தினத்தந்தி, ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்��ட்ட நடிகை:கோபத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு,; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016, 1:38 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, 1:38 PM IST.\n[6] நக்கீரன், கணவர் வீட்டை அடித்து நொறுக்கிய நடிகை (வீடியோ), பதிவு செய்த நாள் : 26, ஆகஸ்ட் 2016 (14:52 IST); மாற்றம் செய்த நாள் :26, ஆகஸ்ட் 2016 (14:52 IST).\n[9] பிறபலம், ஆபாச வீடியோ வெளியானதால் தெருவுக்கு வந்த நடிகை, By Niru Raj, Jun 16, 2016.\n[11] தமிழன்.தொலைக்காட்சி, பரிதாப நிலைக்கு தள்ளப்பட நடிகை பாலிவுட் நடிகை அலிசா கான் கோவில்களில் தஞ்சம், 15 ஜூன், 2016.\n[17] இந்தி திரைப்பட உலகத்தைப் பொறுத்த வரையில், பல இந்து நடிகைகளை முஸ்லிம்கள் காதலித்து / அபகரித்து / கட்டாயப்படுத்தி / சீரழித்து திருமணம் செய்து கொண்டுள்ளது தான் அதிகமாக உள்ளது. மதாகினி, ஹேமமாலினி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகுறிச்சொற்கள்: அலிசா கான், ஆபாச வீடியோ, ஆபாசம், உடலுறவு, உடல், காசியாபாத், காமம், குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா கலக்கம், சினிமா காரணம், செக்ஸ், நல்ல மனைவி, நல்ல மறுமகள், நிர்வாணம், மனைவி, மறுமகள், லவ் கபூர்\nThis entry was posted on ஓகஸ்ட் 27, 2016 at 2:47 முப and is filed under அசிங்கம், அரை நிர்வாணம், அலிசா கான், ஆணவம், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இந்தி, ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கவர்ச்சி, காசியாபாத், காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, நல்ல மனைவி, நவாப், நவாப் பரம்பரை, லவ் கபூர், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.89060/", "date_download": "2018-05-23T07:31:40Z", "digest": "sha1:GQTLKUUAB3IEW3KRYFPTF4FXLRPAW7EU", "length": 15633, "nlines": 205, "source_domain": "www.penmai.com", "title": "காலத்துக்கு ஏற்ற உணவுகள் | Penmai Community Forum", "raw_content": "\nகாய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்கு கிறோம்.\nநம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறை செய்திருக்கிறது நம்முடைய பாரம்பரிய மருத்துவம்.\nகோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். இதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும்.\nகோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம். குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\nகாலை எழுந்தவுடன் திரவ உணவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக் கும்படி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றில் செய்த இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.\nகாலை உணவு முடிந்து, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மதிய உணவைச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், பருப்பு, கைக்குத்தல், சிறுதானியங்களை சாப்பிடலாம்.\nஎளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் இரவில் சிறந்தவை. இரவு 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம். தூங்கும் முன், பாலில் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் கபத்தை ��திகரிக்கும் உணவுகளான தயிர், இனிப்புகள், கீரை உடலில் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்கவும்.\nஎந்த இடத்தில் வாழ்கிறோமோ, அந்த இடத்தைச் சுற்றி விளையும் உணவுகளே உடல்நலத்திற்கு ஏற்றவை. பழங்களில் கொய்யா, நெல்லி, மாதுளை, திராட்சை, வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, கமலா, போன்றவையும், காய்களில் கத்திரிக்காய், தக்காளி, பரங்கிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் எனப் பயன்படுத்தலாம்.\nபிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்னைகள் வரக்கூடும். பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின், செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.\nபுளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.\nமாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது. அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.\nபிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.\nமஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.\nமது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது. இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.\n‘ஜெனரல் டயட்’ எனப்படும் பொதுவான உணவுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி தனக்கான உணவுமுறையை ் பின்பற்றலாம்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசிறப்பான எதிர்காலத்துக்கு சி.ஏ. படியுங்க Education 1 May 29, 2015\nKuzhambu Varieties for Rainy Season-மழைக்காலத்துக்கு ஏற்ற குழம்பு வகை&\nசிறப்பான எதிர்காலத்துக்கு சி.ஏ. படியுங்க\nVegetables for winter season - குளிர் காலத்துக்கு ஏற்ற டாப் 10 காய்க&#\nபனிக்காலத்துக்கு ஏற்ற டாப் 10 காய்கள், பழங\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்��� விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.araddai.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:38:29Z", "digest": "sha1:XVZBO5UOPNERSX5H4TQRVU3IJIDQDVFR", "length": 16237, "nlines": 77, "source_domain": "www.araddai.com", "title": "விருப்பங்களை விதைக்கும் கலை உங்கள் நல்வாழ்க்கைக்கு எப்படி உதவும்? - அரட்டை.COM", "raw_content": "\nவிருப்பங்களை விதைக்கும் கலை உங்கள் நல்வாழ்க்கைக்கு எப்படி உதவும்\n“மனம் பெசாமலிருக்கட்டும், அப்போது உங்கள் ஆன்மா பேசும். “\nவிருப்பங்களை விதைத்தல் என்பது நம்மில் பலருக்குப் புதிய விஷயமாக இருக்கலாம். எளிதாகக் கூறுவதானால், நமது குறிக்கோள்களை நமக்கு நாமே கூறிக்கொள்வதே இந்தப் பயிற்சி. ஒரே மாதிரியான வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு சலிப்படைவதிலிருந்து விடுபட இது மிகவும் பலன் தரும் பயிற்சியாகும்.\nமனம்: விருப்பங்களை விதைக்கும் கருவி (Mind: The means of intention setting\nஉலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி நமது மனமாகும். சரியாகப் பயிற்சி கொடுத்து, முழுமையாகப் பயன்படுத்தினால், நீங்கள் விரும்பும் எதையும் அடைய மனம் உதவும். விருப்பங்களை விதைக்கும் பயிற்சியும் இதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது. கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேற இது உதவுகிறது.\nமனதைத் தெளிவாக்கி, மீண்டும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதற்கு உங்களைக் கொண்டு வர தியானம் மிகவும் உதவும் என்றாலும், சில சமயம் நமக்கு அதற்கு நேரம் இல்லாமல் போவதுண்டு. நமது நல்லெண்ணங்களை மீண்டும் மனதிற்கு நினைவூட்ட மிகச் சிறந்த வழியாக இப்பயிற்சி உள்ளது.\nவிருப்பங்களை விதைக்கும் முறை (Steps of Intention setting):\nஇதைச் செய்ய, சில நிமிடங்களே போதும். இதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:\nஉங்கள் வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள் (Draw a roadmap of your life)\nஇந்த வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சிந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குறிக்கோள்களை அல்லது நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதைக் காட்சிகளாக��் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை அடைவதற்கு ஒரு முக்கியமான படியாகும். மனம் சந்தேகத்திலிருந்து விடுபட்டு, நம்பிக்கையைப் பெற்று உறுதிபெற இது உதவும். புதிய சவால்களைச் சந்திப்பதற்கான உத்வேகத்தையும் புதிய குறிக்கோள்களை அடைவதற்கான வலிமையையும் பெறும்.\nநேர்மறை உறுதி வாக்கியங்களைக் கூறும் பயிற்சியை தினமும் செய்யவும் (Practice positive affirmations every day)\nஉங்கள் மனதில் விருப்பங்களை விதைப்பதற்கு, உறுதி வாக்கியங்களைப் பதிய வைக்கும் முறையே உதவுகிறது. எதிர்மறை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் விளைவுகளைப் பிரித்தறிய நமது மனதிற்குத் தெரியாது, ஆனால் அது எதிர்மறை எண்ணங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும், அவை நம்மை ஊக்கமிழக்கச் செய்யும். ஆகவே மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்களைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால், மனதுடன் எப்போதும் நேர்மறை உரையாடலே இருக்க வேண்டும். உதாரணமாக, “கட்டுக்கோப்பான உடலைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைவேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்பது “ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடை குறைப்பேன்” என்று கூறுவதை விடச் சிறந்த பலனைத் தரும். நீங்கள் “நான் இதைச் செய்வேன்” என்று கூறும்போது, மனம் அதனை எப்போதும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கும், ஒருபோதும் குறிக்கோளை அடையாது. அதிக எதிர்மறை எண்ணங்களுக்கும் இது பொருந்தும்.\nஇந்தப் பயிற்சியை முதல் முறையாகச் செய்பவர் என்றால், நீங்கள் உறுதி வாக்கியங்களை முயற்சிக்கலாம்.\nநான் மிகவும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன்.\nதேர்வில் வெற்றிபெறுவது மிக எளிது.\nஎன் வாழ்வில் எனக்கு அதிக அன்பு கிடைக்கிறது.\nநான் மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.\nநான் ஒரு தலைவராகப் பிறந்துள்ளேன்.\nபணம் தானாக என்னிடம் வந்து சேரும்.\nநான் சரியான வேலையில் இருக்கிறேன், எனக்குத் தேவையை விட அதிக நேரம் எப்போதும் இருக்கிறது.\nஎனக்குத் தேவையான அனைத்துமே இயற்கை எனக்குக் கொடுத்துள்ளது\nஎன் வாழ்வில் எனக்குக் கிடைத்துள்ள எல்லாவற்றுக்காகவும் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்.\nஉறுதி வாக்கியங்களை நாள் முழுதும் சில முறை மீண்டும் மீண்டும் கூற வேண்டும். உதாரணமாக, உடற்பயிற்சி செயும்போது அல்லது குளிக்கும்போது உங்களுக்கு நீங்களே இந்த உறுதி வாக்கியங்களை உரக்கக் கூறிக்கொள்ள வேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும்போதும் வீட்டிற்குத் திரும்பி வரும்போதும் வழியிலும் இவற்றைக் கூறிக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் சோர்வாக இருக்கிறீர்களோ அப்போதும் இந்த நேர்மறை உறுதி வாக்கியங்களைக் கூறிக்கொண்டால் உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அகன்றுவிடும். தொடர்ந்து பயிற்சி செய்தால், எதிர்மறை எண்ணங்கள் படிப்படியாகக் குறைவதையும் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகத் தென்படுவதையும் நீங்களே உணர முடியும்.\nஉங்கள் குறிக்கோள்கள் வடிவம் பெறுவதைக் காட்சியாகக் கற்பனை செய்து பார்த்தல் (Visualise your goals shaping up)\nஉங்கள் குறிக்கோள்கள் வடிவம் பெற்று, அதன் விளைவுகள் உங்கள் கண் முன்னே கிடைத்தது போலக் காட்சியாகக் கற்பனை செய்து பார்ப்பது, விருப்பங்களை விதைக்கும் பயிற்சியின் அடுத்த படியாகும். அவற்றைக் காட்சியாகக் கற்பனை செய்து, அதற்குள்ளே வாழ வேண்டும். உங்கள் எதிர்காலக் குறிக்கோள்களை ஒரு தோராயமான படமாகவும் நீங்கள் வரைந்துகொள்ளலாம். கச்சிதமாக இருக்க வேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். வரையத் தெரியாது என்று கவலை வேண்டாம், சுமாராக எளிய படமாக வரைந்து வைத்தாலும் போதும். உங்கள் மனம் இந்தக் குறிக்கோள்களில் கவனம் செலுத்த இந்தச் செயல் உதவும்.\nநாட்கள் செல்லச் செல்ல, படிப்படியாக உங்கள் குறிக்கோள்களை அடைவதற்குத் தடையாக உள்ளவற்றை உங்கள் மனம் தகர்த்தெறிந்து, உங்கள் நேர்மறை எண்ணங்களைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வரும். இயல்பாகவே நீங்கள் நேர்மறையான விஷயங்களை நோக்கிச் செல்வீர்கள், உங்கள் குறிக்கோள்களை உணரத் தொடங்குவீர்கள்.\n← வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும்\nபிரிட்ஜில் எந்த உணவுகளை வைக்கலாம் என்பதை பார்க்கலாம். →\nயோகாசனங்கள் செய்யும் போது செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆறு வகை தியானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\nயோகப் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nபலன் நோக்காத பக்தி பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன்.\n��டவுள் சாப்பிடச் சொன்ன அல்வா\nசிறுமியும் தேவதையும் – வைரமுத்து\nதிடீரென்று… மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது வான்வெளியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/71_13.html", "date_download": "2018-05-23T07:08:40Z", "digest": "sha1:2BABIT2PRWV4NYLJRRMSTLV7LINZ4KHW", "length": 12002, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "71 பேரை பலிகொண்ட விமான விபத்து.. கருப்பு பெட்டி மீட்பு, விசாரணை தீவிரம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 71 பேரை பலிகொண்ட விமான விபத்து.. கருப்பு பெட்டி மீட்பு, விசாரணை தீவிரம்..\n71 பேரை பலிகொண்ட விமான விபத்து.. கருப்பு பெட்டி மீட்பு, விசாரணை தீவிரம்..\nரஷிய தலைநகர் மாஸ்கோவின் டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ஒர்ஸ்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம் ஒன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே மாஸ்கோவுக்கு அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என விமானத்தில் இருந்த 71 பேரும் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. சம்பவ இடத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்பு பணிகள் மந்தமாகவே நடந்து வருகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாதபடி கருகி உள்ளன. எனவே மரபணு சோதனை மூலமே அடையாளம் காண முடியும் எனவும், இதற்கு 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்றும் ரஷிய போக்குவரத்து மந்திரி மாக்சிம் சோகோலோவ் கூறினார்.\nவிமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் தொடங்கி உள்ளது. இதை மேற்கொண்டு வரும் விசாரணைக்குழுவினர், தொழில்நுட்ப கோளாறு, மனித தவறு மற்றும் மோசமான வானிலை போன்றவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பயங்கரவாத சதிச்செயல் குறித்த பின்னணியில் விசாரணை மேற்கொள்ளப்படுமா\n71 பேரை பலிகொண்ட விமான விபத்து.. கருப்பு பெட்டி மீட்பு, விசாரணை தீவிரம்.. Reviewed by kaanthan. on Tuesday, February 13, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் ���ூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத��து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2018-05-23T07:19:52Z", "digest": "sha1:LNVKUQGPXMOSCUOR7ARMYU6YXYQEQBAI", "length": 12244, "nlines": 193, "source_domain": "www.jakkamma.com", "title": "காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடியில் தீபா பேரவை கலைப்பு", "raw_content": "\nகாஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடியில் தீபா பேரவை கலைப்பு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டு ஒ.பி.எஸ். அணியில் இணைக்கப்பட்டடுள்ளது. அ.தி.மு.க.விலிருந்து தனியாக பிரிந்துள்ள ஒ.பி.எஸ். அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கிளில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாகிகள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். மேலும் சில மாவட்டங்களில் தீபா பேரவை கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தீபா மற்றம் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனிடையே சென்னை ஆர்.கே.நகரில் தீபா ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளனர். ஒ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீபாவை முதலமைச்சர் ஆக்கவே கட்சி துவங்கவுள்ளதாக அவரது கணவர் மாதவன் கூறியுள்ளார். திருவேற்காட்டில் தமது ஆதவாளர்களை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஒன்று சசிகலா அணியாகவும் மற்றொன்று ஒ.பி.எஸ். அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. இதனால் அ.தி.மு.க.வில் அதிருப்தியடைந்த சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவை தலைமையேற்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nசிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்து 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்\nபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வெண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nNext story ஜிஎஸ்டி துணை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nPrevious story ஜெயங்கொண்டம் அருகே ஓ.என்.ஜி.சி.யின் கிணற்றில் எண்ணெய் கசிவு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=11338", "date_download": "2018-05-23T07:28:38Z", "digest": "sha1:MVNFMYBEK3PIIHVRGLINJD6LHR3J43CC", "length": 29208, "nlines": 86, "source_domain": "www.mayyam.com", "title": "கறை", "raw_content": "\nசெக்ரடேரியட் வளாகம். மாநில ஆட்சியைக் கைப்பற்றி நான்கு வருடங்களே ஆன அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் அந்தரங்க கூட்டம். வரப் போகும் தேர்தலை பற்றி ஒரு கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. திரும்ப ஆட்சியை கைப் பற்றுவது எப்படி\n எப்படி அவரை கறை படியாத கரம்னு சொல்லறீங்க கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க கொஞ்சம் நம்பும் படியா சொல்லுங்க” வருவாய்த்துறை அமைச்சர் ஆச்சரியப்பட்டார். எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.\n நிசந்தாங்க. நம்ம எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு ரொம்ப நல்ல பெயருங்க. அவ்வளவு நேர்மையாம்.. நம்ம கட்சி தொண்டர்கள், வட்ட மாவட்ட செயலாளர் நடுவிலே அவருக்கு நல்ல செல்வாக்குங்க”\n நம்ம நடுவிலே இப்படி ஒரு எம்.எல்.ஏ எனக்கு தெரியாதே இருக்கட்டும், நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். சரி, அப்போ, அவரை கூப்பிடுங்க, நான் பேசிட்டு சொல்றேன். முதல்வர் கிட்டே சொல்லி அவருக்கு ஏதாவது ஒரு வாரியம் தருவோம். மக்கள் மத்தியிலே நல்ல பேர் எடுக்க உதவியா இருக்கும்”\nஇவர்கள் பேச்சில் அடிபட்ட சதாசிவம் , நாற்பத்தி ஐந்து வயது எம்.எல்.ஏ. ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்து. பின்னர் அரசியலில் குதித்தவர். கடமை, கண்டிப்புக்கு பெயரெடுத்தவர்.\nவருவாய்த்துறை அமைச்சரின் சிபாரிசினால், எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கப் பட்டது. பொறுப்பெடுத்த சில நாட்களிலேயே அவரது நிர்வாகத்திறமையும், கண்டிப்பும் , அனைவரையும் கவர்ந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார் என்ற சேதி முதல்வர் காதுக்கும் போனது.\nகொஞ்ச நாள் கழித்து, முதல்வருக்கும் சதாசிவத்திடம் நம்பிக்கை வந்து விட்டது.\nஅவருக்கு, முக்கிய பொறுப்புகள் கொடுக்க ஆரம்பித்தார்.\nஇரண்டு வருடத்திலேயே , போக்குவரத்து துறை அமைச்சர் பதவி சதாசிவத்தின் கைக்கு வந்தது.\nசதாசிவம் மிகத்திறமையாக பணி புரிய ஆரம்பித்தார். ஐந்து வருடங்கள் உருண்டோடின. இரும்புக் கரம் என பெயர் பெற்றார். இடையே தேர்தலும் வந்து போய் விட்டது.கடந்த இரண்டு வருடங்களாக, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்போது சதாசிவம், முதல்வரின் வலது கரமாகிவிட்டார்.\nஒருநாள், முதல்வரிடம் சதாசிவம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்.\nமுதல்வர் சொன்னார் “ ஏன் சதாசிவம், இந்த கறுப்புப் பணத்தை ஒழிக்க என்ன பண்ணலாம்\nச���ாசிவம் தயங்கினார் . “ஐயா தவறாக நினைக்க வேண்டாம் நம்ப அமைச்சர்களில் ஒரு சிலர் தவறான வழியில் நிறைய கறுப்புப்பணம் சேர்த்து வைத்திருப்பதாக வதந்தி வருகிறது. இதை உங்களிடம் எப்படி சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்”\n நான் கூட கேள்விப் பட்டேன். நாமே இப்படி ஊழல் பண்ணலாமா மத்திய அரசு வேறே லோக் பால் சட்டம், கறுப்பு பணம் ரெய்ட் அப்படின்னு புதுசு புதுசா கொண்டு வராங்க. சி பி ஐ, இன்கம் டாக்ஸ் காரங்க வந்து நம்ம கட்சி தலைவர்களை பிடிக்கறதுக்கு முன்னாடி, நாமே அவங்களை பிடிச்சு கட்சியை விட்டு துரத்திடலாம். கட்சியை காப்பத்தனும் . அதுதான் முக்கியம். சதாசிவம், நீங்க இது பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுங்க. நான் தகுந்த நடவடிக்கை எடுக்கறேன்..”\n இதிலே நம்ம மூத்த அமைச்சர்கள் இரண்டு மூன்று பேர் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு எனக்கு தகவல் வந்திருக்கு. ஆனால், நிச்சயமா தெரியலே. இவங்க எப்படி ஊழல் பணத்தை பதுக்கறாங்க, எந்த வங்கி இவங்க கறுப்பு பணத்தை சலவை பண்ணி வெள்ளையா மாத்தறாங்க போன்ற விஷயங்களை கண்டுபிடிச்சி வெளிலே கொண்டு வரணும்னா, அதுக்கு மத்திய அரசு உதவி வேணுமே இது விஷயமா ஆராய எனக்கு இன்னும் அதிகாரம் வேறே வேணும். மினிஸ்டர்கள் சம்பந்தப் பட்டது. அதுக்கு உங்க உதவி தேவை ஐயா இது விஷயமா ஆராய எனக்கு இன்னும் அதிகாரம் வேறே வேணும். மினிஸ்டர்கள் சம்பந்தப் பட்டது. அதுக்கு உங்க உதவி தேவை ஐயா ” – வினயமாக கேட்டார் சதாசிவம்.\n“கட்டாயம் சதாசிவம். நான் உங்களுக்கு முழு அதிகாரம் தரேன். இந்த விவகாரத்தை வெளிலே கொண்டு வாங்க. நம்ம கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கும். நீங்க வங்கிகள் கணக்கு பற்றி தெரிஞ்சுக்க வசதியா மத்திய அரசின் சிபிஐ, ஆர்.பி.ஐ. அதிகாரிகளின் உதவிக்கு உடனே ஏற்பாடு பண்றேன். காதும் காதும் வெச்சா மாதிரி காரியம் பண்ணுங்க. குட் லக்.” விடை கொடுத்தனுப்பினார் முதல்வர்.\nசதாசிவம் முழு மூச்சில் செயலில் இறங்கினார். மத்திய அரசின் அதிகாரிகளின் உதவியோடு, சந்தேகத்துக்கிடமான வங்கிகளை, முக்கியமாக, சில வெளி நாட்டு வங்கிகளை கண் காணிக்க பணித்தார்.ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி, வேறு வேறு பெயர்களில் தனது ஆட்களை அனுப்பி, வங்கிகளுக்கு படையெடுத்து , மறைமுகமாக, கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தார்.\n“என்ன ஆச்சு சதாசிவம், ஏதாவது பிடி பட்டதா யார் யார் சிக்கினார்கள்”- உள்ளே நுழைந்ததும், நுழையாததுமாக, முதல்வரின் கேள்விக் கணை.\n“ஒன்றும் சரியாக மாட்ட வில்லை ஐயா. இத்தனைக்கும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடுகிறேன். பெரிய அளவில் ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால், தலைவரே, ஒரு நல்ல சேதி. எனக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. வெளி நாட்டு வங்கி ‘கான்டிரஸ்ட் பேங்க்” மும்பை கிளையில், நமது அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், பெரிய தொழில் அதிபர்களின் கணக்கு வழக்கு, கோடிக்கணக்கில் நடப்பதாக செய்தி. அங்கே ஏதோ தில்லு முல்லு செய்து, கருப்பை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கிறார்களாம்.”\n“ ஆமாம் ஐயா. பத்து நாளாக, என் ஆணைப் படி, மத்திய அரசு அதிகாரிகள், என் அதிகாரிகள் எல்லாம், அங்கே தணிக்கையின் பெயரில், விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வருத்தமான விஷயம் , நம்ம கல்வி அமைச்சர் , பொதுப்பணி துறை அமைச்சர் முதற்கொண்டு அங்கே கணக்கு வைத்திருக்காங்களாம். எனக்கு கிடைத்த தகவல். நான் நேரில் போய் உண்மையை வரவழைக்கிறேன். இரண்டு நாளில் உங்களிற்கு சேதி சொல்கிறேன்\n“ரொம்ப நல்லது சதாசிவம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். கட்சி சமாசாரம் கொஞ்சம் ஜாக்கிரதை எனக்கு தகவல் கொடுத்துக் கொண்டேஇருங்கள். எனது உத்திரவில்லாமல், எந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்ல வேண்டாம் ” – விடை கொடுத்தார் முதல்வர்.\nசதாசிவம், மும்பையிலுள்ள கான்டிரஸ்ட் வங்கியின் தலைமை காரியாலயத்திற்கு விஜயம் செய்தார். அங்கிருந்த தனது சிபிஐ மற்றும் தணிக்கை அதிகாரிகளுடன் தனித்தனியே பேசினார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, அவர் மட்டும், நேராக வங்கியின் தலைமை அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்.\n“நான் மினிஸ்டர் சதாசிவம். எனக்கு எல்லாம் தெரியும். எங்க அதிகாரிகள் எனக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. நீங்கள் சொல்லுங்க இங்கே எங்க அமைச்சர்கள் யாரெல்லாம் கணக்கு வைத்திருக்காங்க இங்கே எங்க அமைச்சர்கள் யாரெல்லாம் கணக்கு வைத்திருக்காங்கஎத்தனை கோடி ரூபாய்’”- கொஞ்சம் கோபமாக கேட்டார்.\n உங்க அதிகாரிங்க எல்லாவற்றையும் தணிக்கை பண்ணிட்டாங்களே ” – வங்கி அதிகாரி தீர்மானமாக மறுத்தார்.\n அவங்க கூட கலந்து பேசிட்டு தான் வரேன். இப்போ நீங்க எனக்கு இங்கே கறுப்பு கண��்கு வைத்திருக்கும் அமைச்சர்கள் பெயரை, அவங்க பினாமி பெயர்களை சொல்லலைன்னா, உங்களை பிடிச்சு ஜெயிலில் போட்டுடுவேன். என்னோட அதிகாரம் என்னன்னு தெரியும் இல்லையா உங்களுக்கு” – சதாசிவம் கடுகடுவென்று கேட்டார்.\n“மினிஸ்டர் சார், நீங்க என்ன பண்ணினாலும், நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கு எதுவும் தெரியாது.”- அதிகாரி பயப்படவில்லை.\n நீங்க தவறு செய்யறவங்களுக்கு துணை போகறீங்க. இது ஒரு பெரிய குற்றம் தெரியுமா உண்மையை சொல்லுங்க. நீங்க , அரசியல்வாதிகள் பெயர் சொன்னால், நான் நிச்சயம் உங்கள் பதவி உயர்வுக்கு ஏற்பாடு பண்றேன். உங்கள் முழு பாதுகாப்புக்கு நான் காரண்டி. சொல்லலைன்னா, உங்களுக்கு பத்து வருடம் கடுங்காவல் உறுதி’”\n“இதோ பாருங்க மினிஸ்டர் சார், திரும்பவும் சொல்றேன். நீங்க சொல்லறா மாதிரி இங்கே எதுவும் கிடையாது. நீங்க இந்த மாதிரி தூண்டில் போட்டு மீன் பிடிக்கறா மாதிரி கேள்வி கேட்காதீங்க என்னால் இதுக்கு மேல் பதில் சொல்ல முடியாது என்னால் இதுக்கு மேல் பதில் சொல்ல முடியாது ” – வங்கி அதிகாரி ஆணித்தரமாக மறுத்தார்.\nசதாசிவத்திற்கு கோபம் கொப்பளித்தது. “ நீங்க பொய் சொல்லறீங்க. எங்க அமைச்சர்கள் உங்க கிட்டே கணக்கு வெச்சிருக்காங்க. எனக்கு நல்லா தெரியும். இதோ என் கிட்டே லிஸ்ட். இப்போ சொல்லுங்க. சொல்லறீங்களா, இல்லே என்கவுண்டேர்லே உங்களை போட்டு தள்ள ஏற்பாடு பண்ணவா\n“என் உயிரே போனாலும், நான் எதுவும் சொல்ல முடியாது மினிஸ்டர் சார். உங்க விசாரணையை நீங்க இத்தோட முடிச்சிக்கலைன்னா, நான் உங்க முதல் அமைச்சர் கிட்டே அதிகார பூர்வமாக புகார் கொடுக்க வேண்டியிருக்கும் ”- கலக்கத்துடன் வங்கி அதிகாரி சொன்னார்.\n அப்போ யார் கேட்டாலும் எந்த தகவலும் கொடுக்க முடியாதுஉங்க உயிர் போனாலும் பரவாயில்லையாஉங்க உயிர் போனாலும் பரவாயில்லையா \" - சதாசிவம் , கேட்டுக் கொண்டே தனது பாக்கெட்டில் கையை விட்டார்.\n\"நீங்க எப்படி கேட்டாலும் , யார் பற்றியும் எந்த தகவலும் கொடுக்க எனக்கு அனுமதி இல்லை மினிஸ்டர் சார். சாரி\" - அதிகாரி, கொஞ்சம் வெளிறிய முகத்துடன்.\n\"சதாசிவம் இரண்டு நிமிஷம் யோசனை பண்ணினார்....\n உங்க பேங்க் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை நீங்க யாருக்கும் சொல்ல மாட்டீங்கங்கறது எனக்கு இப்போ தெளிவா தெரிந்து விட்டது. அதனாலே, உங்க வங்கியிலே எனக்��ும் கணக்கு ஒன்று தொடங்கணும். என்கிட்டே நம்பர் டூ பணம் கிட்டதட்ட ஐநூறு கோடி இருக்கு. ரொம்ப கஷ்டப் பட்டு சம்பாதித்தது. சொல்லுங்க, கணக்கு தொடங்க, என்னன்ன பண்ணனும்”- என்றார் சதாசிவம், பாக்கெட்டிலிருந்து தனது பேனாவை எடுத்தபடியே.\nஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு சதாசிவம், வங்கி அதிகாரியின் அறையிலிருந்து வெளியே வந்தார். முதல்வருக்கு போன் செய்தார்.\n“சொல்லுங்க சதாசிவம், எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா\n“பேசினேன் ஐயா. நான் நாளை நேரே வந்து சொல்லட்டுமா ஐயா\n“பரவாயில்லே. யாரும் இங்கே இல்லே. இப்பவே சொல்லுங்க சதாசிவம். நீங்க கேட்டதுக்கெல்லாம் என்ன சொன்னார் ஒப்புக்கிட்டாரா\n நம்ம அமைச்சர்கள் பேரிலே இருக்கும் கறுப்பு பணம், ஊழல் புகார் எதுவும் உண்மையில்லீங்க. நான் நல்லா விசாரிச்சுட்டேன். இந்த வங்கியிலே புகாருக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ”\nமுதல்வர் சொன்னார். “அது எனக்கும் தெரியும் சதாசிவம். ஐந்து நிமிடம் முன்னாடி தான் எனக்கு போன் வந்தது.”\n“ சிபிஐ கிட்டேயிருந்து தான். வங்கி அதிகாரி அறையில் நீங்க பேசினது எல்லாம் அவங்க ரகசியமாக, யாருக்கும் தெரியாம, வீடியோவிலே பதிவு பண்ணியிருக்காங்க. இப்போ உங்களைத்தான் , ஊழல் புகாரிலே கைது பண்ணப் போறாங்க. பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். தெரியாது என்னோட அனுமதியின் பேரில், சிபிஐ, உங்களை பிடிக்க போட்ட திட்டம் தான் இது.”\nவாசலில் கறை படாத கரத்திற்கு ‘பேர் போன’ சதாசிவத்தை கைது பண்ண, போலிஸ் நின்று கொண்டிருந்தது.\nஜெஃப்ரி ஆர்ச்சரின் ஒரு சிறுகதையில் இப்படியே வரும்..கடைசி யில் சிபிஐ நின்று கொண்டிருக்கிறது மட்டும் உங்களுடையகதையில் அடிஷனல். அந்தக் கதையில் நல்ல மந்திரியோ என்னவோ அவர் துப்பாக்கியால் பயமுறுத்தி ஸ்விஸ் வங்கியில் கேட்பார்..வங்கி அதிகாரி ம்ஹூம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தரமுடியாது என மறுக்க பின் அக்கெளண்ட் ஓபன் செய்வார் நல்ல மந்திரி.\nநன்றாக எழுதுகிறீர்கள்..இன்னும் இன்னும் எழுதுங்கள்..\n நினைச்சேன், இந்தப் பூனையும் பாலை குடிக்குமா வேசமென்று. உலகளாவிய பேராசை ஊழலை நம் நாட்டு சூழலில் நேர்த்தியாக காட்டியுள்ளீர்கள்.\n மிக சரியாக சொன்னீர்கள். இது நமது நாட்டு அரசியலுக்கு பொருத்தம் என்பதால், நானும் ஒரு வங்கியை சார்ந்தவன் என்பதால், எனக்கு பிடித்த கதை. அ��னால், கொஞ்சம் மாற்றி எழுதினேன். இரண்டு வருடமாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு ஆறு மாதமாக எழுதுவதை நிறுத்தியிருந்தேன்.\nமேடம் பவளமணி மற்றும் உங்களை போன்ற நல்ல எழுத்தாளர் ஆதரவு இருப்பதால், மீண்டும் எழுத முயற்சிக்கிறேன் \n//மற்றும் உங்களை போன்ற நல்ல எழுத்தாளர்// தாங்க்யூ எழுதறதை எல்லாம் விட்டு விடக்கூடாது.. இன்ஃபேக்ட் நானும் சில வருடங்கள் 2008-2010 எழுதாமல் இருந்தேன்..பின் கொஞ்ச்ம கொஞ்சமாக ஆரம்பித்து மனத்திருப்திக்காக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.. ஜெஃப்ரி ஆர்ச்சரோட சிறுகதைகள்ல அந்த டயர் கம்பெனி அப்பா கதை நினைவிருக்கிறதா..முடிந்தால் தழுவி தமிழில் எழுதுங்களேன்.. (முடிந்தால் என்றது நேரம் ஒதுக்க முடிந்தால் என அர்த்தம்\n அந்த கதை எனக்கும் ரொம்ப பிடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:50:05Z", "digest": "sha1:TCHPRBFN3R5EFQODKKU2XYHCLCUPTPIF", "length": 224137, "nlines": 2116, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இந்து ராம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)\nஇந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்: “படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்[1]; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்[2]. நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ‘பெரும்புலி’கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்”, இப்படி இக்கட்டுரையில் இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களது திரிபு வரலாற்றை ஆதரிப்பதில் அச்சந்தேகம், இன்னும் வளர்கிறது.\nஇஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை: ஹசன் சுரூர் எழுத்துகள் இவ்விதமாகத்தான் இஸ்லாம் சார்புடையதாக, இடதுசாரி ஆதரவாக ஆனால் மோடி-எதிர்ர்ப்பாக பீரிட்டு எழுந்துள்ளது. இவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வலதுசாரிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, எல்லாமே கருத்துரிமை, எழுத்துரிமை என்று ஆர்பாட்டமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மோடி-எதிர்ப்பு விமர்சனம் மட்டும், அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற தோரணையில் வசைப்பாடியிருப்பதுடன், தூஷணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை என்ற ரீதியில் ஐ.எஸ். ஜிஹாதிகளை ஆதரித்துள்ளார்[3]. பெண்கள் குழந்தைகளை விடுத்து,, குடும்ப்பத்தை விடுத்து, “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற ஐ.எஸ்.ஜிஹாதி கூட்டத்திற்காக சேவை செய்வதை கடமையாகக் கொண்டதைக் குறிப்பிட்டுப் புரிக்கிறார்[4]. ஆக, இப்படி, கூட்டுக் கலவையாகத் தான் சுரூர் இருக்கிறார்.\nஹசன் சுரூர் யார், அவரது சித்தாந்தம் என்ன: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளு��்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும்: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும் குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும் குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ என். ராமுடனான நெருக்கம் பலவித கோணங்களில் வெளிப்படுகிறது. ஏப்ரல்.8, 2011ல் ஜூலியன் அஸாஞ்சை சந்திக்கும் போது, ஹசன் சுரூருடன் சென்றிருந்தார்[6]. அதில் தான், ஹசன் சுரூர், “தி ஹிந்து”வின் இங்கிலாந்தின் “கரஸ்பான்டென்ட்” என்று குறிப்பிடப்படுகிறார்.\nஹசன் சுரூரின் டுவிட்டுகள் சில: இன்று டுவிட்டரில் வருகின்றவை தான் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. டிவிசெனல்களில் விவாதிக்கபடுகின்றன. உடனே, அல்லது அடுத்த நாளில், அப்பதிவை எடுத்து விட்டால் கூட, அல்லது மறுத்தால் கூட விடாப்பிடியாக விவாதங்கள் தொடர்கின்றன. இனி, இவரது டுவிட்டுகளப் பார்ப்போம்:\nதில்லி, பிஹார் முதலியவற்றிற்கு பிறகு, மோடி, அவருடைய “இந்தியா” பற்றிய எண்ணத்தை மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும்.\nஷர்ம் அல் ஷைக் விமான வீழ்ச்சி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது. இனியும், அதில் பீதியளிக்கும் வகையில் எதுவுமே இல்லையா\nபௌத்தர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மக்களாக நம்பப்படுகின்றனர். ஆனால், அவர்கள் பர்மாவில் ஹோஹிங்ய முஸ்லிம்களை அழிக்கும் வகையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.\nபிஜேபி-விரோத வெறியைத் தூண்டிவிடுவதாக ஜைட்லி இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸைக் குற்றஞ்சாட்டுகிறார். தல்வீன் சிங் இடதுசாரியைச் சேர்ந்தவா நாராயண மூர்த்தியும் அவ்வாறா\nலண்டன் விஜயம் போது, மோடி ராணியுடன் மதிய உணவு உண்ணவேண்டியுள்ளது. அவரது பாதுகாப்பு வீரர்கள், பக்கிங்ஹாம் அரண்மனையின் சமையலறை பிரிட்ஜில் பசுமாமிசம் எதுவும் இல்லை என்பதனை சோதித்து விட்டனரா\n “தி ஹிந்து”வில், எனது கட்டுரையைப் பாருங்கள்.\nஇப்படி சமீபத்தில் வந்துள்ள சில டுவிட்டுகளிலிருந்தே, இவரது போக்கு நன்றாகவே வெளிப்படுகிறது.\n[1] தமிழ்.இந்து, ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\nகுறிச்சொற்கள்:இடதுசாரி, இந்து ராம், கைது, சிறுமி பாலியல், தில்லி, பசு, பிடோபைல், பிஹார், மாமிசம், மோடி, ராணி, ராம், லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்\nஇததுசாரி, இந்து ராம், கைது, பசு, பிடோபைல், மாமிசம், மோடி, ராம், லண்டன், வலது சாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (1)\nஹசன் சுரூர் லண்டனில் “பிடோபைல்” குற்றத்திற்காகக் கைது: பிரிட்டன் பத்திரிகையாளர் மற்றும் இந்திய வம்சாவளியினரான ஹசன் சரூர் (65), 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் உரையாடல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்[1]. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழு ஒன்றின் வீடியோ ஆப்ரேஷன் ஒன்றில், அவர், குழந்தையிடம் பாலியல் ரீதியில் பேசி சிக்கினார்[2]. இதனை தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[3]. ஹசன் சரூர், தி ஹிந்து, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ���ட் போஸ்ட் போன்ற [The Hindu, The Guardian, The Indian Express and Firstpost] பிரபல பத்திரிகைகளில் எழுதி வருபவர். ஹசன் சரூர், பிரதமர் மோடி இங்கிலாந்து வரும் இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். ‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’ என்ற இவருடைய புதிய புத்தகம் ‘ரூபா & கோ’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கிறது, என்று “தமிழ் இந்து” விளம்பரம் செய்துள்ளது. என். ராமும், இவரும் காம்ரேடுகள் என்பதால், சுரூரின் கட்டுரைகள் எல்லாம் ஜரூராக தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளன.\n14 வயது சிறுமி என்றால் டீன் ஏன் கார்ல் தானே – பிறகென்ன, 65 கிழத்திற்கு பிடோபிலியா என்பது: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: “14 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் போலீஸாரால் நவம்பர் 9-ம் தேதி டெப்ட்போர்ட் பிரிட்ஜ் டிஎல்ஆர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இவர் அந்த 14-வயது சிறுமியை சந்திக்க, செல்ஷியாவிலிருந்து டிஎல்ஆர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்து வந்ததாக ஒப்புக் கொண்டார்[6]. சிறுமியரை பாலியல் ரீதியாக தூண்டும் விவகாரத்தைத் தடுக்கும் அன்நோன் டிவி (Unknown TV) என்ற குழுவின் ரகசிய புலனாய்வின் மூலம் ஹசன் சுரூர் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக்கில் இவருடன் 14 வயது சிறுமி போல் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் படி சந்திப்பதாக முன்னேற்பாடாக கொடுக்கப்பட்ட இடமான டெப்ட்போர்டு ரயில் நிலையத்துக்கு ஹசன் சூருர் வர அங்கு அவர் கைது செய்யப்பட்டார்[7], என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிடோபைல்கள் மாபெரும் குற்றவாளிகள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: இப்பொழுதெல்லாம் பிடோபைல் குற்றங்களை நீர்த்துவிட, டீன்-ஏஜ் பெண்களை “சிறுமிகள்” என்றும் “குழந்தைகள்” என்று குறிப்பிட்டு திசைத்திருப்பப் பார்க்கின்றனர். அதாவது அறியாத சிறிசுகள், பெருசுகளிடம் ஏதோ மாட்டிக் கொண்டுவிடுகின்றன, அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம் என்பது போல செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழில் “சில்மிஷம்” என்று குறிப்பிட்டு முடித்து விடுகிறார்கள். ஆனால், கற்பழிப்பு என்றால், கற்பழிப்பு தான் இதில் குழந்தை, சிறுமி, இளம் பெண், வயதுக்கு வந்த பெண், வயடுக்கு வராத பெண் போன்ற வித்தியாசங்களை எடுத்துக் காண்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, சிறுவயதிலேயே இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும், இந்த குழந்தை-கற்பழிப்பாளிகள், சிறுமியர்-வன்புணர்ச்சியாளர்களை விட்டு வைக்கக் கூடாது, அவர்களை மாபெர்ம் குற்றவாளிகளாக கருதப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்.\nபிடோபைல்கள் மேனாட்டுப் பிரச்சினை மட்டுமல்லாது, இப்பொழுது இந்திய, ஏன் சென்னைப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது: பிடோபைல் என்பது மேனாடுகளில் சாதாரணமான விசயமாகி விட்டது. இதை ஒரு பெரிய குற்றமாக எடுத்துக் கொண்டுள்ள வேளையில், இது ஒரு நோய் [பிடோபிலியா] போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதில் நடுத்தர மற்றும் வயதானவர்கள் தாம் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர் மற்றும் மாட்டிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிறிஸ்தவ மத பாஸ்டர்கள், பிஷப்புகள், ஏன் கார்டினல்கள் கூட மாட்டிக் கொண்டுள்ளனர். வாடிகனைப் பொறுத்த வரையில், இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில், மிகவும் ஜாக்கிரதையாக அத்தகையோரைக் கண்காணிப்பட்டு வருகின்றனர். அன்நோன் டிவி போன்ற குழுக்கள், சிறுவர்-சிறுமியர் போன்று நடித்து, டேடிங் மற்றும் சமூக வளைதளங்களில், வயதானவர்கள், அவ்வாறு சிறுவர்-சிறுமியர்களிடம் செக்ஸ் ரீதியில் அணுகும் போது கண்காணிக்கின்றனர்[8]. இக்குழுவில் பெற்றோர்களும் உள்ளனர்.\nசெய்தியாளர்கள் செய்யும் “ஸ்டிங் ஆபரேஷனில்” பத்திரிக்கையாளர் மாட்டிக் கொண்டது: இது ஒரு “ஸ்டிங் ஆபரேஷன்” என்று சொல்லப்படுகிறது, அதாவது, குற்றம் செய்பவர்கள் என்று அனுமானித்து, ஒருவரை, குறிப்பிட்ட விசயத்திற்காக தூண்டிவிட்டு, தூன்டில் போட்டு, பண ஆசைக் காட்டி, விசயத்தை வரவழைக்கும் விதமாகும். அவ்வாறு ஈடுபடும் போது, ரகசிய கேமராவில், உரையாடல், பணம் கொடுக்கும்-வாங்கும் நிகழ்ச்சி, அல்லது மற்ற விவாகாரங்கள் பதிவு செய்யப்படும். நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களால் நடத்தப்படும் இத்தகைய “கொட்டும் சிகிச்சைகள்”, சில நேரங்களில் வெற்றிகரமாக முடிகின்றன, சில நேரங்களில், வெறும் உற்சாகத்தூண்டுதலை உண்டாக்கி, பரபரப்பான செய்திகளாக மாறி, பிறகு அடங்கி விடுகின���றன. ஆனால், இந்நிகழ்ச்சியில், ஒரு பத்திரிக்கையாளரே மாட்டிக் கொண்டிருப்பது, கவனிக்கத்தக்கது.\n‘இண்டியாஸ் முஸ்லிம் ஸ்பிரிங்: வொய் நோபடி டாக்கிங் அபெளட் இட்’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it’: இப்புத்தகத்தின் படி, “பத்திரிகையாளர் ஹசன் சுரூர் சந்தித்த இஸ்லாமிய இளம் பெண்களும் ஆண்களும் உற்சாகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுயகழிவிரக்கம் இல்லை. எங்களில் பலர் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் நாங்களும்தான் என்று மனம் திறந்து ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சுதந்தரமாக இருக்க விரும்புகிறார்கள். நன்றாகப் படிக்கவும் நல்ல வேலையில் அமரவும் நன்றாக ஆடையணிந்துகொள்ளவும் நன்றாக வாழ்வை ரசித்து வாழவும் விரும்புகிறார்கள். நல்ல வீடுகளில் வசிக்கவும் நல்ல காற்றைச் சுவாசிக்கவும் நல்ல நண்பர்களைப் பெறவும் கனவு காண்கிறார்கள்”, என்று மருதன் குறிப்பிட்டுள்ளது உள்ளது[9]. …..தனது India’s Muslim Spring : Why is Nobody Talking about it புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ் புத்தகத்துக்காக ஓர் இளம் பெண்ணைப் பேட்டியெடுக்கும்போது ஹசன் சுரூரால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. ‘மன்னிக்கவும், புர்கா அணிந்த ஒரு பெண்ணைச் சந்திப்பேன் என்றுதான் நினைத்தேன். உங்களை எதிர்பார்க்கவில்லை.’ ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த அந்தப் பெண் ‘வாட் நான்சென்ஸ்’ என்று சொல்லி சிரிக்கிறார். …….முஸ்லிம்களில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். மிதவாதிகள் இருக்கிறார்கள். தீவிர நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். என் நம்பிக்கை எனக்கு, உனது நம்பிக்கை உனக்கு என்று நாசூக்காக ஒதுங்கிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்………………..இப்படியெல்லாம் குறிப்பிட்டாலும், அதே ஹசன் சுரூர் தனது கட்டுரைகளில் வேறுவிதமாக எழுப்பியுள்ள பிரச்சினைகள், இதில் அலசப்படவில்லை என்று தெரிகிறது. புத்தக மதிப்பீடு செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், அவற்றை வைத்து கட்டுரைகள் எழுதுபவர்கள், இவ்வாறு ஆசிரியரைப் பற்றி, அவரது சமீபத்தைய கட்டுரைகளில் வெளிப்படுத்திய கருத்துகளை விடுத்து, தேர்ந்தெடுத்து அலசும் போக்கில் இருப்பது, படிப்பவர்களுக்கு “சென்சார்” செய்வது போலுள்ளது.\nஹசன் சுரூர் ஏன் மோடியை சுரூர் என்று கொட்டுகிறார்: ஹஸன் சுரூர் எழுத்துகள் எல்லாம், மோடியை விமர்சிப்பதாக உள்ளது[10]. “இப்பொழுது ஆவியாகிப் போகும் இந்திய அரசியல் கலவையில், “செக்யூலரத்துவம்” என்ற ஒன்று முஸ்லிம் பிரச்சினைகளை கடத்தி செல்கிறது. அந்த சமூகம் பதில் சொல்வதற்கு தயாராவதற்கு முன்பாகவே, அவர்களுடன் ஓடி அக்கடத்தல் வேலை நடக்கிறது”, என்று ஒரு கட்டுரையில் கிண்டல் அடிக்கிறார்[11]. காங்கிரஸின் வீழ்ச்சிற்குப் பிறகு, செக்யூலரிஸம் வேறு பக்கத்தை நாடவேண்டியுள்ளது. இன்னொரு கட்டுரையில், “முஸ்லிம்களுக்கு தலைமை இல்லாதலால், மோடியை நம்பவேண்டியுள்ளது”, என்று நக்கல் அடிக்கிறார்[12]. உலக மாற்றங்களுக்கு ஏற்றவகையில், முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ளா வேண்டும்[13]. என்று இப்படி தொடர்ச்சியாக முஸ்லிம்கள், இஸ்லாம் என்று அவ்விசயங்களைச் சுற்றிதான் இவரது எழுத்துகள் இருந்து வருகின்றன. இப்பொழுது கூட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் முறையில் இவர் செயல்பட்டார் என்று கூறப்படுகிறது. மோடி இங்கிலாந்திற்கு வருவது விரும்பப்படவில்லை என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், பிறகு, அது பொய்யானது என்று தெரியவந்தது[14]. சரி, கருத்துரிமை, எழுத்துரிமை என்று எடுத்துக் கொண்டால், இவையெல்லாம் சாதாரண விசயங்கள் தாம், ஆனால், ஏன் தேர்ந்தெடுத்து கொட்டும் வேலை, என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.\n[1] தினமலர், பாலியல் உரையாடல் குற்றச்சாட்டில் ஹசன் சரூர் கைது, நவம்பர்.12, 2015: 02.11.\n[3] இன்.4.இந்தியா, சிறுமி பாலியல் விவகாரத்தில் இந்திய பத்திரிக்கையாளர் கைது, Thursday ,12 November 2015.\n[4] தமிழ்.இந்து, பாலியல் குற்றச்சாட்டு: லண்டனில் இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் கைது, Published: November 12, 2015 12:57 ISTUpdated: November 12, 2015 13:06 IST\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்து ராம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துத்துவம், கைது, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம்\nஅல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இடதுசாரி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ராம், இந்துக்கள், இந்துத்துவம், உண்மை, சிறுமி பாலியல், ஜிஹாத், பிடோபைல், மோடி, லண்டன், வலதுசாரி, ஹசன் சரூர், ஹசன் சுரூர், ஹஸன் சரூர், ஹஸன் சுரூர், ஹிந்து ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)\nகம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம்: பிளவுபட்டு வேலைசெய்ய ஆரம்பித்த காம்ரேடுகள் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள, வரும் வரும்படியைப் பிரித்துக் கொள்ள, சங்கங்களை, சங்க உறுப்பினர்களை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள பலவித சித்தாந்தங்களை உருவாக்க ஆரமித்தனர். இவையெல்லாம், பொதுவாக ஒரு அல்லது பலவித எதிரியை / எதிரிகளை உருவாக்கி, அதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது, நடக்க முடியாததை நடத்திக் காட்டுவேன் என்பது[1], போன்ற வாய்ஜாலங்களில் ஈடுபட்டே காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்தனர். நடக்காதவற்றிற்கும், தோல்விகளுக்கும், அந்த கற்பனை எதிரிகள் தாம் என்று குற்றஞ்சாட்டி வந்தனர். லெனின் கூறிய “சுயநிர்ணய உரிமை” என்றதை[2] குழப்பி, இந்திய மாநிலங்களில் பிரிவினைவாதத்தை வளர்த்து வருவது, அதே நேரத்தில் இந்திய தேசியத்தைப் பேசிவருவது முதலிவை அவர்களை வெளிக்காட்டியது. இதனால் கம்யூனிஸம், உண்மையான கம்யூனிஸம் மற்றும் போலி கம்யூனிஸம் போன்ற வாதங்களும் வழக்கில் தாராளமாக வந்தன. இப்பொழுதும், அவர்கள் தங்களுக்குள் நடக்கும் சித்தாந்த மோதல்களுக்கு இத்தகைய பிரயோகத்தை செய்து வருகிறார்கள்[3].\nபிரிவினைவாதங்களினால் வளர்ந்து, நீர்த்துப் போன கம்யுனிஸ்ட் குழுமங்கள்: சிப்தாஸ் கோஷ் போன்றோர், சிபிஐ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டதை எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. ஜோஷி, ரணதேவ், ராஜேஸ்வர ராவ், அஜய் கோஷ் இவர்களிடையே இருந்த முரண்பாடுகளும் விவாதிக்கப்பட்டன. மார்க்ஸ் மற்றும் மாவோ சித்தாந்த மோதல்கள் பலவிதங்களில் வெளிப்பட்டன. மார்க்சிஸம்-லெனினிஸம் தான் சரியான தீர்வு என்றும் பேசப்பட்டது. 1969 [CPM (ML)] கல்கத்தாவில் உருவானது. கனு சன்யால் [ Kanu Sanyal] ஏப்ரல்.22, 1969 அன்று, அதாவது, லெனினின் பிறந்த நாள் அன்று, அக்கட்சியின் ஆரம்பத்தை அறிவித்தார். ஆனால், 1948ல் தொடங்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ தான்தான் இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்று பறைச்சாட்டிக் கொண்டு வருகிறது[5]. அரசியல் ரீதியில் வைத்துப் பார்க்கும் போது 1950 முதல் அவர்களது ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 – 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.\nபத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 2014 பொதுத்தேர்தலில், 282 இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைத்த போது, கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது[6] எனலாம். இருப்பினும்ப் மூன்றாவது அணி என்றெல்லாம் கலாட்ட செய்து வருவார்கள். ஆனால், இப்பொழுது பிஹார் தேர்தலில் அவர்களை காணவில்லை, மாறாக, பசு-மாமிச விருந்து கலாட்டாகளை மற்ற மாநிலங்களில் கொண்டாடி வருகிறார்கள்.\nதேசியமா, கூட்டாட்சியா, சுய-நிர்ணயமா – எடுபடாத சித்தாந்தங்கள்: யு.எஸ்.எஸ்.ஆர் பிளந்த பிறகு, அவர்களது சித்தாந்தம் உலக அளவில் நீர்த்துப் போய் விட்டது. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் அவர்களது ஆட்சி வீழ்ந்து விட்டன. இந்திய தேசீயம் என்று வந்தபோது, அவர்களது “பிரிந்து போகும் உரிமை” போன்ற வாதங்கள் எடுபடாமல் போய்விட்டன. திராவிடத் தலைவர்கள் பிரிவினையிலிருந்து, “மாநில சுயயாட்சி”க்கு வந்து, பிறகு, ஆரிய கட்சிகளுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு, தேசிய நீரோட்டத்துடன் கலந்து விட்ட பிறகு, தமிழகத்திலேயே இவர்களது சித்தாந்தம் தேய்ந்து விட்டது. ராமமூர்த்தி எழுதிய ’’ஆரிய மாயையா திராவிட மாயையா விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’, திராவிடத்தால் வீழ்ந்தோம், முதலிய புத்தகங்கள், திராவிட சித்தாந்திகளை விட, காம்ரேடுகளைத்தான் அதிகம் பாதித்தன. இதனால், காஷ்மீர் மற்றும் தமீழீழம் பிரச்சினைகளை உசுப்பிக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். பிரபாகரன் கொலையுண்டு, திராவிடத் தலைவர்களின் நிலைப்பாடு வெளியானவுடன், “இந்துத்துவா”வை எதிர்த்து பிழைத்து வருகின்றன[7].\nகம்யூனிஸ சித்தாந்தம் எப்படி இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் வேறுபடுகின்றன: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் [Communist Party of India[8]] பரிவாரத்தில் [AITUC, AIKS, AIYF, AISF, NFIW, BKMU] என்று பல அவதாரங்கள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)டின் Communist Party of India (Marxist) அங்கங்கள் [CITU, AIKS, DYFI, SFI, AIDWA, GMP] என்று பலவாறு செயல்பட்டு வருகின்றன. எஸ்.யு.சி.ஐ [Socialist Unity Centre of India (Communist), மற்றும் அதன் பாகங்களான [AIUTUC, AIMSS, AIDYO, AIDSO] முதலியவையும் சித்தாந்த ரீதியில் போராடி வருகின்றன. இதுதவிர, கத்தார் கட்சி (Communist Ghadar Party of India), நக்ஸல்பாரி எழுச்சி (Naxalbari uprising), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) [Communist Party of India (M-L)[9]], Liberation, புதிய ஜனநாயகக் கட்சி [New Democracy], ஜனசக்தி [Janashakti], மற்றும் PCC, 2nd CC, Red Flag, Class Struggle, Communist Party of India (Maoist), போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், இவை மொழி, இனம், சாதி போன்ற பிர்ச்சினைகளை உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்ற சித்தாந்திகளை ஆட்டிப் படைத்து வருகின்றன. தமிழ், தமிழினம், தமிழ்வெறி, தமிழகம், தமிழ்நாடு-தனி நாடு, தமிழ் ஆட்சிமொழி, தமிழீழம், ஆரிய-திராவிட இனவாதங்கள், பார்ப்பன, சமஸ்கிருத, இந்து-விரோத, நாத்திக வாதங்கள் என்று பலவற்றை வைத்துக் கொண்டு குழப்பி காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.\nஎன். ராம் மற்றும் தி இந்து மேல் திரும்பியது ஏன்: தமிழகத்தில் இவர்கள், இதனால், இந்தியப் புரட்சி, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி, குடிநாயகம்-ஜனநாயகம், இந்தியதேசம்-தமிழ்தேசம், பார்ப்பனீய���், பார்ப்பன பயங்கரவாதம், கள்ளச்சாராயம்-நல்ல சாராயம், தனியார் கல்வி- அரசு கல்வி, இந்தி-தமிழ், தேர்தல் பாதை-திருடர் பாதை, புரட்சி பாதை – மக்கள் பாதை, கருவி போராட்டம், தமிழ் பாதுகாப்பு போராட்டம், தமிழ் ஆட்சி மொழி, வர்க்கம்-வர்க்க போராட்டம், என்றெல்லாம் பேசிக்கொண்டு தமக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவில் இடதுசாரி சித்தாந்தங்கள் பொய்த்த பிறகு, மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கேற்றபடி திரிபுவாதக்கள் செய்து கொண்டிருப்பதால், எங்கும் எடுபடாமல், குழப்பவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலாளிகளை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை, நிலதிபர்களை, பண்ணையார்களை மிரட்டி பணம் வாங்கிக் கொண்டு பிழைத்து வரும் இவர்கள், எதையெதையோ பேச ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு மேலேயே சேற்றை இறைத்து வாரி, தங்களது பலவீனங்களை, சித்தாந்த வரட்சியை, போலிப் புரட்சித் தனத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.\nபீப்-ஈடிங் – பசு-மாமிசக்கறி தின்னும் ஆர்பாட்டம், போராட்டம் முதலியன: கம்யூனிஸ்ட் எந்த கறி சாப்பிடவேண்டும் என்று மார்க்ஸ், லெனின், மாவோ முதலியோர் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே, அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அவர்கள் இதைத்தான் சாப்பிடுவோம் என்று ஆர்பாட்டம் செய்யலாம் போராட்டம் நடத்தலாம், பீப்-உண்ணும் விழா நடத்தலாம். ஆனால், அதில் சமத்துவம், சமதர்மம், செக்யூலரிஸம் முதலியவைப் பின்பற்றப்படுகிறதா என்று காம்ரேடுகள் கவனிக்கவேண்டும். இப்பொழுது எல்லா மாநிலங்களிலும் அத்தகைய விருந்துகளை – பீப்-ஈடிங்-பசு மாமிசக்கறி தின்னும் – நடத்தி வருகிறார்கள்[10]. அதாவது, பிஜேபியை எதிக்கிறேன் என்று, இந்துக்களைத் தான் அவமதித்து வருகின்றனர்[11]. அதனால்தான், இந்துமதத்தலைவர், இது போல, நீங்கள் பன்றி மாமிசம் தின்னும் விழா நடத்துவீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பிரச்சினையைத் தூண்டி விட்டு, கலவரமாக்கும் போக்கு, இவர்களிடம் தான் காணப்படுகிறது.\n[1] ஏழ்மையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், சுரண்டலை ஒழிப்போம், விபச்சாரத்தை ஒழிப்போம் போன்றவை; அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை (வேலை கிடைக்கிறாதோ இல்லையோ)……\n[3] போலி கம்யூனிஸ்டுகள்: பாசிச ஜெயாவின் அடிமைகள் – இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது. http://www.vinavu.com/2014/04/08/cpi-cpm-slaves-of-jayalalithaa/\n[5] சிப்தாஸ் கோஷ், எஸ்.யு.சி.ஐ.யே இந்தியாவின் ஒரே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, 1987.\nகுறிச்சொற்கள்:இந்து ராம், ஊண், என்.ராம், எம்.கே.நாராயணன், எறுமை, கம்யூனிசம், கம்யூனிஸம், கேரளா, சித்தாந்தம், பசு, பசு மாமிசம், பிரியாணி, பீப், புலால், பொதுவுடமை, மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்ஸ், மாவோ, ராம், லெனின், விருந்து, விழா\nஅகிம்சை, ஆடு, இந்து ராம், இம்சை, இறைச்சி, ஊண், என்.ராம், எம்.கே.நாராயணன், எருது, கம்யூனிசம், கம்யூனிஸம், கேரளா, பசு, பசு மாமிசம், புலால், மாடு, மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்ஸ், மாவோ, ராம், லெனின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)\nதமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்[1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட���டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அலுவலகத்தினை முற்றுகையிட்ட��� “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.\n“அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\nஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,\n“உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”,\n“பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,\n“பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”\n“மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.\nகாம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.\nதனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்வது ��ரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.\nஇந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].\nமாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.\nமாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது\nகாம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.\n[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை\n[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.\nஅகிம்சை, அசைவம், அரியன், இந்து ராம், இனப்படுகொலை, இம்சை, இறைச்சி, என்.ராம், கொலை, சைவம், ஜீவகாருண்யம், பசு, பசு மாமிசம், படுகொலை, பார்ப்பனன், பீப், போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், மோடி, ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (1)\n“இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்”: சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்து மையம் [The Hindu Centre for Politics and Public Policy] சார்பில், “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்”, குறித்து 04-11-2015 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் எம்.கே. நாராயணன் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்[1]. இக்கருத்தரங்கில் இந்து பத்திரிகை குழுமத் தலைவர் என். ராம் மற்றும் எம்.கே. நாராயணன் பங்கேற்க, “மே 17 இயக்கம்” எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடெமியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அன��மதிக்கப்பட்டனர்[2]. அங்கும் தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்[3]. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார். வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்[4]. இது தவிர, எ.எஸ். சந்திரஹாஸன் – ஈழ அகதிகள் நிறுவனம் [S.C. Chandrahasan, Organisation for Eelam Refugees Rehabilitation treasurer], பொருளாளர்; என். ராம் – கஸ்தூரி அன்டு சன்ஸ் லிமிடெட், சேர்மென் [N. Ram, the Chairman of Kasturi and Sons Limited]; ஆர். கே. ராதாகிருஷ்ணன், பிரன்ட்லைன், துணை ஆசிரியர் [R.K. Radhakrishnan, Senior Deputy Editor, Frontline] முதலியோர் கலந்து கொண்டனர்[5].\nபிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா: தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடே அலாதியானது எனலாம். ஒரே நிகழ்ச்சியை எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதனை பாருங்கள்:\nஇந்நிலையில், 2 மணி நேர நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுக்கோட்டை பிரபாகரன் என்று பதிவு செய்யப்பட்ட நபர், திடீரென தனது காலணியை எடுத்து எம்.கே. நாராயணனை அடித்தார்[6].\n“செருப்பால் அடித்ததாக, அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்”, என்கிறது தமிழ்வின்[7]. உடனே அங்குள்ள போலீஸார் அவரைப் பிடித்து அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த நபர், எம்.கே. நாராயணன் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கோஷம் எழுப்பினார். தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கோஷமிட்டார். தாக்கிய நபர்”எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்” என்று கூறியபடியே அடித்தார்.\nஇதில் இரண்டு – மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்ததாக கூறப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.\nசென்னையில் தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாரயணனை தமிழ் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் செருப்பால் சரமாரியாக தாக்குதல் நடத்தின���ர்[8] என்கிறது ஒன்.இந்தியா.தமிள்.\n“எம்.கே. நாராயணனை பலமுறை செருப்பால் அடித்து துவைத்தார்”, என்கிறது ஒன்.இந்தியா.தமிள், இன்னொரு இடத்தில்.\nதினமலர், “அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார். செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது”, என்கிறது[9].\nஇதனைத் தொடர்ந்து எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n: பிரபாகரன் செருப்பை வீசினாரா, செருப்பால் அடித்தாரா, சரமாரியாக அடித்தாரா, துவைத்து எடுத்தாரா, என்று ஆராய்ச்சி செய்கின்ற நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள ஊடகங்கள், செருப்பால் ஏனடித்தார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எம்.கே. நாராயணனை செருப்பால் சரமாரியாக தாக்கி கைது செய்யப்பட்ட பிரபாகரன் செய்தியாளர்களிடம், நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தவறாக வழிநடத்தியவர் எம்.கே.நாராயணன். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றார்[10]. இருப்பினும், கைதானவர் “மே 17 இயக்கத்தை” சேர்ந்தவர் என்று தெரிகிறது, என்கிறது மாலைமலர்[11]. அவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது என்கிறது தினமலர்[12]. அதென்ன, அவ்வளவு பெரிய இயக்கமா, இல்லை, “ராம்” போன்ற கம்யூனிஸ சித்தாந்திகள் நடத்தும் கருத்தரங்கத்தையே பாதிக்கும் அளவில் உள்ல பலம் கொண்ட அமைப்பா நல்லவேளை, அவருக்கு / செருப்பால் அடித்தவருக்கு சகிப்புத்தன்மை ஏனில்லை என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை நல்லவேளை, அவருக்கு / செருப்பால் அடித்தவருக்கு சகிப்புத்தன்மை ஏனில்லை என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை சுதேந்திர குல்கர்னியின் மீது மை ஊற்றியதற்கு கலாட்டா செய்தி, உலக செய்தியாக்கிய போது, இவ்விசயம் உள்ளூர் விசயமாக முடக்கப்பட்டுள்ளது.\n“விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள்” தமிழகத்தில் இருக்கிறார்களா: இச்சம்பவத்திற்கு பின்னர், நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த என். ராம், இது முட்டாள்தனமான, மக்கள் விரோத கும்பல் நடத்திய அறிவற்ற செயல் என்று குறிப்பிட்டார். மேலும், மே 17 இயக்கத்திடம் இருந்து அச்சுறுத்தல் வந்த���ிறகு இந்து மையம், போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும், இதையடுத்து காவல்துறை தரப்பில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் என். ராம் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாகவும், இதில் பங்கேற்ற பல வல்லுநர்கள் மற்றம் இலங்கை தமிழ் அகதிகள் கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்[13]. முன்னதாக, எம்.கே. நாராயணின் வருகையை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், அவரது உருவப்படம் தீவைத்து கொளுத்தப்பட்டது.\nஇலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்: என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார் என்றால், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார்: என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார் என்றால், இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் யார், ஆதரவாளர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அல்லது சித்தாந்த ரீதியில் செயல்படும் பலரின் நட்பை, மதிப்பை, ஆதரவைப் பெற வேண்டுமானால், இலங்கைப் பிரச்சினையை யாராக இருந்தாலும் ஆதரித்தாக வேண்டும், இல்லையெனில் அவன் தமிழ் விரோதி, தமிழ் துரோகி, தமிழின விரோதி என்றெல்லாம் வசைப்பாடப்படுவர். அதனால், எல்லோருமே, ஒரே பாட்டைத்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரபாகரன் கொலையுண்டதை யாரும் தடுக்கவில்லை, தடுக்க முடியவில்லை. ஆனால், இன்றும், படை தயாராக இருக்கிறது, அனுப்புவோம் என்றெல்லாம் மேடைகளில் பேசி வருகின்றனர். எந்தப் படையை, எப்படி அனுப்புவர் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிரை விடுவேன் என்றவர்கள், தமிழீழம் அமைத்தேத் தீருவேன் என்றவர்களும் வேறு பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், மாட்டுக்கறிப் பிரச்சினையை லாவகமாக, இச்சித்தாந்திகள், இப்பிரச்சினையுள் நுழைத்துள்ளனர்.\n[1] தமிழ்வின், எம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\n[2] பிபிசி.தமிழ், எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார்\n[3] நியூஸ்.7, சென்னையில் எம்.கே.நாராயணன் மீது தாக்குதல், Updated: Wednesday, November 4, 2015.\n[4] மாலைமலர், காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல், பதிவு செய்த நாள்: புதன்கிழமை, நவம்பர் 04, 11:09 PM IST.\n[8] ஒன்.இந்தியா.தமிள், சென்னையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கு சரமாரி செருப்படி– பிரபாகரன் கைது, Posted by: Karthikeyan, Updated: Wednesday, November 4, 2015, 23:13 [IST].\n[9] தினமலர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீச்சு, நவம்பர்.5, 2015, 00.37.\nகுறிச்சொற்கள்:இடதுசாரி, இந்து ராம், இறைச்சி, இலங்கை, ஈழம், ஊண், என். ராம், எம்.கே.நாராயணன், கம்யூனிஸம், கருத்தரங்கம், செருப்பு, திரவிட கழகம், நாராயணன், பசு மாமிசம், பிரபாகரன், பீப், பெரியார், போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், மே.17.இயக்கம், மோடி, ராம்\nஅடையாளம், அரசியல், இந்து ராம், இனப்படுகொலை, இனம், இறைச்சி, இலங்கை, ஈழம், ஊண், என்.ராம், எம்.கே.நாரயணன், தீண்டாமை, நாராயணன், பசு, பசு மாமிசம், படுகொலை, பீப், புலால், போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீத�� பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக��கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்���ுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nபகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.\nஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்: ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்\nராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம் இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருத்து, கள்வன், காங்கிரஸின் துரோகம், கோர்ட், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திருடன், தேசத் துரோகம், நீதித்துறை, மன உளைச்சல், முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், ஹிந்து, ஹிந்துக்கள்\nஅடையாளம், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இந்திய விரோதிகள், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உண்மையறிய சு��ந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சம்மதம், சாட்சி, சாது, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திருடன், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பிரதிவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள், ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nநரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் க��ண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஇந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:\nகே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.\nநிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணைய���்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது[8]. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.\nராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –\nஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.\nஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.\nபொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –\nபலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),\nவிவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),\nமுந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),\nஇடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),\nதிமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),\nஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவிற்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),\nஅதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.\nஎன்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\n2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன் ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புகார் கொடுத்துள்ளார்.\n[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அ��ற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது\n[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.\nகுறிச்சொற்கள்:கஸ்தூரி, காவேரி, நளினி, பார்த்தசாரதி, பிரியா, மாலினி, முரளி, ரங்கராஜன், ராம் பாலாஜி\nஅமெரிக்கா, அயோத்யா, இந்து ராம், உண்மை, ஏ.ராஜா, கட்டுக்கதை, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைனா, ஜெயலலிதா, தூஷணம், தேசத் துரோகம், ராகுல், ராம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகே��ன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:27:39Z", "digest": "sha1:KJDNAZ6BOWYHGLLS752H3W7BJZAIO4EJ", "length": 6665, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்புத் தலை சின்னான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகருப்புத் தலை சின்னான் (Black-headed Bulbul, Pycnonotus atriceps) என்பது மரங்களை அண்டி வாழும் சின்னான் குடும்ப பறவையாகும். இது தென்கிழக்காசிய காடுகளில் காணப்படும். இது அதிகமாக ஒலிவ மஞ்சல் இறகுடன் பளபளப்பான நீல-கருப்பு தலையினைக் கொண்டு காணப்படும்.\nகருப்புத் தலை சின்னான் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். இது 6-8 பறவைகளைக் கொண்ட சிறிய கூட்டமாகக் காணப்பட���ம்.\n↑ \"Pycnonotus atriceps\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 00:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-05-23T07:27:29Z", "digest": "sha1:AFPWXNNW6QK7XLDBWCZBLOH3RW325V53", "length": 7187, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்ணி (விளையாட்டு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது ஒரு விளையாட்டைப் பற்றியது.\nதண்ணீரைப் பற்றி அறிய, நீர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.\nவார்ப்புரு:Infobox card game தண்ணி என்பது தென்னாப்பிரிக்காவில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு. இது தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது. தண்ணீர் என்ற சொல்லில் இருந்து மருவியது. கரும்பு தோட்டங்களில் பணி செய்த பொழுது, பொழுதுபோக்கு விளையாட்டாக அமைந்தது. [1] இதிலிருந்து சிறிதே வேறுபட்ட ஆட்டங்களை மொரிசியசிலும் விளையாடுகின்றனர். இது குடும்ப விளையாட்டாக விளையாட்டாக இருந்த பொழுதிலும், பிற தென்னாப்பிரிக்கர்களிடமும் பரவியிருந்தது. இந்த விளையாட்டு டோர்னமென்டில் சேர்க்கப்பட்டு, பீட்டர்மரிட்சுபர்கு என்ற பகுதியில் முதலாம் தண்ணி கோப்பை விளையாடப்பட்டது. [2]\nராமசாமி நாயுடு என்ற கரும்புத் தோட்டத் தொழிலாளியும் அவரது நண்பர்களும் இணைந்து கண்டிபிடித்தனட் என்று கூறப்படுகின்றது. [1]\nஇதை நால்வர் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். இந்த ஆட்டத்தை 24 சீட்டுகள் கொண்டு விளையாடுவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2014, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:27:31Z", "digest": "sha1:WQFOJOI6ALJBEA2DCHEAN5XFFFXVOQBT", "length": 6654, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெண்டா வில்லியம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 6 திசம்பர் 1949 (1949-12-06) (அகவை 68)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு மார்ச்சு 10, 1972: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு மார்ச்சு 24, 1972: எ நியூசிலாந்து\nநவம்பர் 3, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive\nபிரெண்டா வில்லியம்ஸ் (Brenda Williams, பிறப்பு: திசம்பர் 6 1949), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1972 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116535-one-of-the-victims-of-the-death-of-the-drunken-men-in-the-temple-is-a-dangerous-condition.html", "date_download": "2018-05-23T07:24:57Z", "digest": "sha1:73L4I3MWG7HFYIB7L4OKH275L2USSX7K", "length": 23279, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "கோயிலில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டவர்களுக்கு ரவுடிகளால் நடந்த கொடூரம்! | One Killed by Goons at temple Issue", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகோயிலில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டவர்களுக்கு ரவுடிகளால் நடந்த கொடூரம்\nகோயிலில் மது குடித்தவர்களை தட்டிக் கேட்டதால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nசேலம் மாவட்டம், தும்பல் அருகே ஐயம்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி வந்து அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் குடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, பொது இடத்தில் குடிக்கிறீர்களே நியாயமா என்று கேட்டவர்களை வீடு புகுந்து சரமாரியாக வெட்டியும், இதை கண்டு அலறித் துடித்த மனைவியின் வாயைக் கிழித்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள் ரவுடிகள். இதில் பாலசுப்பிரமணி என்பவர் மரணமடைந்தார். நடராஜன் உயிருக்குப் போராடி வருகிறார். பார்வதி என்ற பெண் சேலம் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.\nஇதைப்பற்றி தும்பலைச் சேர்ந்த ஜோதி, ' சார் நாங்க சேலம் மாவட்டம் தும்பல் ஐய்யம்பேட்டையில் இருக்கிறோம். ஐய்யம்பேட்டை விநாயகர் கோயில் அருகே தமிழக அரசு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்தக் கடையிலிருந்து 3 பேர் மது வாங்கிக் கொண்டு விநாயகர் கோயிலில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். நடராஜன், பாலசுப்பிரமணி ஆகியோர் கோயிலுக்குக் குழந்தைகள், பெண்கள் வருவாங்க. இங்கு குடிக்கிறீங்களே என்று கேட்டார்கள். அதற்கு அந்த மூன்று பேரும் வாய்க்கு வந்தார் போல கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள். நடராஜனும், பாலசுப்பிரமணியும் அமைதியாக வந்து விட்டார்கள். மீண்டும் இரவு 9 மணிக்கு மதுக் குடித்த 3 பேரும் 10 பேரை ஒரு ஜீப்பில் கூட்டி வந்து பாலசுப்பிரமணியத்தை சூரி கத்தியால் துண்டு துண்டாக வெட்டியும், நடராஜனை வயிற்றில் குத்தினார்கள். இதைப் பார்த்துக் கதறிய நடராஜன் மனைவி பார்வதியின் வாயை கத்தியால் கிழித்தும் போட்டு விட்டு போய் விட்டார்கள். இதில் பாலசுப்பிரமணி மருத்துவமனைக்கு வரும் வழியில் மரணமடைந்தார். நடராஜனும், அவரது மனைவி பார்வதியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nபாலசுப்பிமணியின் மனைவி ஜானகி, இவர்களுக்கு சுஷ்மிதா, கீர்த்திகா, சசிகுமார் என்று 3 பிள்ளைகளும், நடராஜன் பார்வதி தம்பதிகளுக்கு மரகதம், பிரியா, சபரி 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கத்திக் கதறுவதை பார்க்கும் போது இது நாடா இல்லை சுடுகாடா என்று தெரியவில்லை'' என்று ஆதங்கப்பட்டார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nரவுடி பினு போலீஸிடம் சிக்கிய திகில் கதை - பிறந்தநாளில் பினு எடுத்த இரண்டு சபதம்\nசென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. binu\nதும்பலிலிருந்து வந்திருந்தவர்கள், ''மது அருந்தியவர்கள் இளையரசன், அவரது அண்ணன் சிலம்பரசன் இவர்கள் பெரிய ரவுடிகள். இவர்கள் மீது, கொலை, ஆட்கடத்தல், பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்தல் வழக்கு இருக்கு. இளையரசன் ஜாமீனில் வெளியே இருக்கிறான். இவர்கள் பெயரைச் சொன்னால் கூட எங்களைக் கொன்றுவிடுவார்கள். தும்பல் காவல்துறையும் ரவுடிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எங்க பகுதி சேலம் மாவட்ட எல்லையாகவும், மலையடிவாரப் பகுதியாகவும் இருப்பதால் எந்த அதிகாரியும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்'' என்றார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nடி.டி.வி தினகரனின் புதிய கட்சிக்கு 3 பெயர்கள்- டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை\n’நெடுவாசலில் ஒரு செய்தி தீயாய் பரவியது...’ - வரலாற்று போராட்டத்துக்கு வித்திட்ட அந்த அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_video.php?id=102445&ta=V", "date_download": "2018-05-23T06:58:58Z", "digest": "sha1:IPY5L34YSJ5NFEJPPRJDOMXPOMFLC36M", "length": 8643, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Celebrity Interviews Video | Tamil Cinema Videos | Latest Trailers | Celebrity Videos | Tamil Actor and Actress Interview Video Clips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வீடியோ »\nபோர் வரும்போது பார்த்து கொள்ளலாம் : ரஜினி\nசெம படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: ஜி.வி.பிரகாஷ்\nரசிகர்கள் உங்க கெத்த காட்டுங்கள்: சிம்பு ஆவேசம்\nஉயர்ந்தவற்றை உயர்த்தி பிடிக்கும் தமிழ் சமுதாயம்: விவேக்\nஎழுமீன் பட டிரைலர் வெளியீடு\nபோர் வரும், ஆனா வராது..........\nஹாஹா, இதை தமிழில் சொன்னாரா இல்லை ஆங்கிலத்தில் சொன்னாரா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சி���்தார்த் விபின்வெளியான தேதி - 18 மே 2018நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்ரேட்டிங் - 2.25/5தமிழ் சினிமாவில் வருடா வருடம் புதுமுகங்கள் நடித்து வெளிவரும் படங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன.\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. அவர் நாயகனாக மாறிய காலங்களில் வந்த நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்கள் அழுத்தமான\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி மூவீஸ்மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகும் படங்கள் கடந்த சில வருடங்களாகவே பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.ஒரு படத்தை\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் சினிமாவில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் வருவது அரிதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை எடுப்பதற்கு தனிப்பட்ட சில ஆராய்ச்சிகளைச் செய்ய\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான காரணம் என்ன, பின்னணி என்ன என்ற ரீதியில் இருக்கும் மர்மக் கதைகளை தமிழ் சினிமாவில் யாரும் அவ்வளவாக படமாக்குவதே கிடையாது. ஒரு நாயகன், ஒரு காதலி, ஒரு வில்லன் என பார்த்துப்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/atharvaa-s-semma-botha-aagathey-release-date-change-118051700012_1.html", "date_download": "2018-05-23T07:25:15Z", "digest": "sha1:LITUGBN5QLOQKAGFSJW7QP2ZP2VWRDCZ", "length": 6873, "nlines": 85, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "அதர்வாவின் செம போத ஆகாதே ரிலீஸ் தேதி மாற்றம்", "raw_content": "\nஅதர்வாவின் செம போத ஆகாதே ரிலீஸ் தேதி மாற்றம்\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாத’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மிஸ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட��டுள்ளது.\nகோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். கிக்காஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் அதர்வாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப் படம் மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சண்டைக்கோழி-2\nஅரவிந்தசாமி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசாமி ஸ்கொயர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெம்ம போத ஆகாதே டிரெய்லர்\nஇன்று வெளியாகும் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்\n இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்டண்ட் சில்வாவின் தங்கை கணவர்\nஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்\nயார் இந்த குட்டி ராதிகா: டிரெண்டாகும் அளவிற்கு என்ன செய்தார்\nஇரண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2017/07/blog-post_24.html", "date_download": "2018-05-23T07:00:51Z", "digest": "sha1:TUWE7QOQ4U3JREI6JCHYH2HABBXOSBSL", "length": 29774, "nlines": 152, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: மக்கிப் போகும் வெட்க உணர்வு!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nஒருகாலத்தில் ஆண்களை வசீகரிக்க விலைமாதர்கள் அணிந்து நடந்த அரைகுறை ஆடைகளை இன்று குடும்பப்பெண்கள் உட்பட பரவலாக அணிந்து எந்த ஒரு கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி பெண்கள் நடமாடுவது வெட்க உணர்வு அழ��ந்து வருகிறது என்பதை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. உடலின் எந்த பாகங்களை மணமுடித்த தங்கள் கணவனுக்கு மட்டும் காட்டினார்களோ அந்த பாகங்களை இன்று குடும்பப்பெண்கள் இலைமறைக்காயாகவோ இறுக்கமான உடை அணிந்தோ அல்லது திறந்தோ கூடப் பொதுமக்களுக்கு காட்சிப்பொருளாக வைப்பது திருமணம் என்ற புனித ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். விலைமாதர்கள் தங்கள் உடலைக் காட்சிப் பொருளாக்குவது வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவே என்பதில் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களை ஷோகேஸில் வைத்து எப்படி வெளிச்சம்போட்டுக் காட்டி வாடிக்கையாளர்களை ஈர்கிறார்களோ அவ்வாறு குடும்பப் பெண்கள் தங்களின் உடலின் பாகங்களை காட்சிப் பொருளாக்க வேண்டியதன் அவசியம் என்ன\nஆண்களின் ஆடையும் பெண்களின் ஆடையும்\nஆண்களின் உடைகள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணமும் உடலோடு ஒட்டாமல் காற்றோட்டம் உள்ளவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் காண்கிறோம். ஆனால் ஆண்களை விட பலவீனமானதும் மென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம். சிறுவயது குழந்தைகளின் உடையில் உட்பட, ஏன் பள்ளிக்கூட சீருடைகளில் கூட இந்த ஆடைக்குறைப்பு பின்பற்றப்படுவதைக் கண்டுவருகிறோம். குறிப்பாக சில ஆன்மீக அல்லது மத அமைப்புகள் நடத்துகின்ற கல்விக்கூடங்களில் பெண்களின் ஆடைகுறைப்பை சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்\nஇவை உஷ்ணத்தைத் தாங்கமுடியாததால் காற்றோட்டத்திற்காக திறக்கப்பட்ட ஜன்னல்களா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா துணிப் பற்றாக்குறை காரணமாக அவ்வாறு தைக்கப்பட்டனவா அல்லது வறுமை காரணமா ...இப்படி இதற்கான பதிலை எப்படி சிந்தித்தாலும் இவை எதுவுமே அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் ஒரேயொரு காரணத்தை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.... அது என்ன\nஆம், பெண்ணின் கவர்ச்சிகரமான உடல் உறுப்புக்கள் பொது மக்களின் அதாவது அந்நிய ஆண்களின் பார்வைக்கு விருந்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.\nஸ்ரீ தேசிய குற்றவியல் பதிவகத்தின் (NCRB) தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒவ்வொரு ஒரு மணிக்கு சுமார் நான்கு பெண்கள் வீதம் இதற்கு பலியாகிறார்கள். (இது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கணக்குப்படி. பதிவுக்கு வராத கணக்கை நீங்களே ஊகிக்க முடியும்.) இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.\nஸ்ரீ நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம். நமது குடும்பத்து பெண்கள் யாரும் அந்நியரால் காதலிக்கப் படுவதையோ அவர்களோடு ஓடிப் போவதையோ கற்பழிக்கப்படுவதையோ அந்நியனின் கர்ப்பத்தை சுமப்பதையோ நம்மில் பொறுப்புணர்வு கொண்ட யாருமே விரும்பமாட்டோம். 'விருப்பம்போல் ஆடை அணிவது பெண்களின் உரிமை' என்று வாய்கிழியப் பேசும் பெண்ணுரிமை வாதிகளாக இருந்தாலும் மாதர் சங்கங்களின் பொறுப்புதாரிகளாக இருந்தாலும் தங்கள் குடும்பத்தினர் விடயத்தில் இதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாகவே நாம் அறிவோம். ஆக, யாருமே இது நம் குடும்பத்தில் நடைபெறுவதை விரும்பாவிட்டாலும் இத்தீமைக்கு முக்கிய காரணமான ஆடைக்குறைப்பை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்\nஸ்ரீ பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள�� வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது\nஇவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த ஏன் சமூக ஆர்வலர்கள் யாரும் முன்வருவதில்லை பொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லை பொதுமக்களும் அரசாங்கமும் சரி யாருமே இதில் அக்கறை காட்டுவதில்லை தனிமனிதர்களும் ஆன்மீக தலைவர்களும்கூட மவுனம் சாதிக்கிறார்கள்\nஉண்மையில் பெண் என்பவள் ஆணைவிட பாதுகாப்பாக ஆடை அணியவேண்டியவள். ஆனால் புதுமைக் கலாச்சாரத்தின் பெயரிலும், கவர்ச்சி மாயை ஊட்டியும் போலியான 'பெண்ணுரிமை' என்ற பெயரிலும் மூளைசலவை செய்து அவளை துகிலுரித்து காட்சிப்பொருளாக்கியும் கடைச்சரக்காக்கியும் மாற்றுகிறான் ஷைத்தான் அதற்கு ஏற்ப பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சினிமாக்களும் பெண்ணின் ஆடைகளுக்கான இலக்கணங்களை வடித்துக் கொடுகின்றன. வெட்க உணர்வுகளும் நீதி நியாயங்களும் மழுங்கடிக்கப்பட்டு அவற்றை அப்படியே மறுகேள்வி கேட்காமல் மக்கள் பின்பற்ற குடும்பத்தின் புனிதம் காற்றில் பறக்கின்றது.... சமூகத்தில் கள்ளக்காதல்களும் கற்பழிப்புகளும் கொலைகளும் கருக்கொலைகளும் தந்தைகள் இல்லா தலைமுறைகள் வளர்வதும் சகஜமாகின்றன. அவனது சதிவலையில் சமூகமும் தம்மையறியாமலே வீழ்ந்து மக்கள் தங்கள் இம்மை வாழ்வின் மகிமையையும் தொலைத்துவிட்டு மறுமை வாழ்வையும் கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்.\nஉலகின் விபரீதப் போக்கை மாற்றுவோம் வாரீர்\nமக்களின் இந்த விபரீதமான போக்கை மாற்றி அமைக்கவேண்டிய பொறுப்பு இறைவிசுவாசிகளை சார்ந்தது. ஆம் அன்பர்களே, இது இறைவனுக்கு சொந்தமான உலகம். இதை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக இறைவன் படைத்துள்ளான். இதில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன. அவற்றுக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று விசாரணையும் உண்டு. இவ்வுலகில் நாம் இறைவனுக்குக் கீழ்��டிந்து வாழக் கடமைப்பட்டுள்ளோம். இதில் தான்தோன்றித்தனமாக வாழவோ சட்டங்கள் இயற்றவோ இறைவன் மனிதனுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதை நாம் அடிப்படையாக உணரவேண்டும். அவன் விதித்த கட்டளைகளை மீறி வாழ்ந்ததன் விளைவுகளே இன்று நாம் கண்டுவரும் கொடுமைகள். ஒருவேளை நாம் இவ்வுலகில் நம் அத்துமீறல்களுக்கான தண்டனையைப் பெறாவிட்டாலும், மறுமை வாழ்வில் அதைப் பெற்றேயாக வேண்டும்.\nநாளை நரக வாசிகளின் ஆடையும் நிலையும் எப்படி இருக்கும் என்பதை சற்று நினைவு கூர்தல் இங்கு நலம்:\n= .... எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும். இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.\n(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்). (திருக்குர்ஆன் 22:19- 22)\nஅதேவேளையில் இறைநம்பிக்கை கொண்டு இறைவனுக்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட நன்மக்களின் நிலை நேர்மாறாக இருக்கும்:\n22:23. இறைநம்பிக்கை கொண்டு யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.\nஇவ்வுலக வாழ்வு அமைதிமிக்கதாக அமைய வேண்டுமானால் இறைவன் நமக்கு பரிந்துரைக்கும் வாழ்க்கை நெறிப்படி நாம் வாழ முற்படவேண்டும். அதில் தனிமனித நல்லொழுக்கம், ஆண் பெண் உறவு வரம்புகள், திருமணம் உறவு, கணவன் மனைவி,தாய், தந்தை, குழந்தைகள், உறவினர் போன்றோரின் கடமைகள் மற்றும் உரிமைகள் என அனைத்தும் வரையறுக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளன. இதுவே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இறைவன் வழங்கும் இந்த நெறிமுறைகளை மீறினால் இவ்வுலக வாழ்வில் குழப்பங்களும் கலகங்களும் நிறையும் என்பது மட்டுமல்ல... இவற்றை மீறுவோருக்கு அவர்கள் இவ்வுலகில் விளைவித்த குழப்பங்களுக்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்க���ம்.\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nஉண்மைகளைப் பின்பற்றுவோரும் ஊகங்களைப் பின்பற்றுவோரு...\nதிருக்குர்ஆன் நற்செய்திமலர் ஆகஸ்ட் 2017 இதழ் மின்வ...\nமக்கிப் போகும் வெட்க உணர்வு\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/16/7181/", "date_download": "2018-05-23T07:07:46Z", "digest": "sha1:W4QTIHJHO2KVZY3MJ2A6KS5RVATDVUIP", "length": 9768, "nlines": 167, "source_domain": "vanavilfm.com", "title": "மேலும் ஓர் அரச உயர் அதிகாரி மோசடி குற்றச்சாட்டில் கைது - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nமேலும் ஓர் அரச உயர் அதிகாரி மோசடி குற்றச்சாட்டில் கைது\nமேலும் ஓர் அரச உயர் அதிகாரி மோசடி குற்றச்சாட்டில் கைது\nநல்லாட்சி அசராங்கத்தின் கீழ் முக்கிய பதவி வகித்து வந்த மற்றுமொரு உயர் அதிகாரி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்பய்பட்டுள்ளார்.\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.\nசில நாட்களுக்குப் முன்னர் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது\nஇணைய இணைப்பு இன்றி ஜீமெயிலை பயன்படுத்தலாம்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nதவிர்க்க முடியாது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார் மீட்பு\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசி��லன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து…\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nசகல நோய்களுக்கும் ஒரே அருமருந்து \nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2014/11/blog-post_91.html", "date_download": "2018-05-23T06:40:36Z", "digest": "sha1:G2U33P3XB5MUHQSXLMN4FCYUHBSZQVNL", "length": 11324, "nlines": 114, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி!! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். பொதுவானவை அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nஆமாம், இது, உண்மையிலேயே கண்களைக் குளமாக்கும் புகைப்படம் தான்.அந்த ஏழைச் சிறுமி எதைத் தேடுகிறாள் தங்க நகைகளையா இல்லை அவளுக்குத் தெரியும் அவையெல்லாம் ‘லாக்கரில்’ பூட்டப்பட்டிருக்கும் என்று, பிறகு பணம் – காசு இல்லவே இல்லை அதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கும் ஸ்விஸ் வங்கியில் வண்ணம் மாற்றப்பட்டிருக்கும் என்று.\nஇதுபோன்ற வறுமை தாக்கிய சிறுவர்கள் பெரும்பாலும் தேடுவது உடைகளாக இருக்கும், விளையாட்டுப் பொருள்களாக இருக்கும் அல்லது புத்தகங்களாக இருக்கும்.\nசரி, நம்மில் எத்தனை பேர் மேற்சொன்ன பொருள்களை குப்பைத்தொட்டியில் போடுகிறோம் அல்லது இல்லாதோருக்குக் கொடுக்கிறோம் பெரும்பாலும் பழைய துணிமணிகள் பாத���திரங்களாக உருமாறி நிற்கும். புத்தகங்கள் பொரி-கடலை மடிக்கப் போய்விடும்.\nஇங்கு, அரசின் அறநிலையத்துறை அமைச்சகம் செய்யும் பணிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, நீங்கள் படத்தில் பார்ப்பது போன்ற CLOTH BOX என்ற பெட்டிகளைத் தயாரித்து, வழிபாட்டுத்தலங்களின் வாயில்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. புத்தங்களைச் சேகரிப்பதற்கென இதேபோல் வேறொரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.\nகுடும்பத்தினரின் உபயோகத்திலிருந்து ஒதுக்கப்படும் உடைகள், போர்வைகள் போன்ற துணிவகைகளையும், படித்த புத்தகங்கள் (குர்ஆன் நீங்கலாக) போன்றவைகளையும் அதற்குரிய பெட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பிறகு உரிய வறியவர்களுக்கு முறையே சென்றடைய வழிவகை செய்யப்படுகிறது\n“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.” எனும் முதுமொழிக்கேற்ப, நமது அரசுகளோ அல்லது அரசுசாரா நிறுவனங்களோ இதுபோன்ற வழியினைப் பின்பற்றி.பொதுமக்களுக்கும் இத்தொண்டின் சிறப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்து எளியோருக்கு உதவ முன்வரலாமே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nமல��சியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/blog-post_89.html", "date_download": "2018-05-23T07:16:31Z", "digest": "sha1:SISHBWG2LJOQ67NCI44GVLCCBP5LJ2PT", "length": 11795, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "அமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சால் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப்பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தனர்.\nமும்முரமான ஆட்டத்தின் போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக கைதுப்பாக்கியால் சுட்டான். உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஸ்ரீநிவாஸ்.\nஇந்திய மென்பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை சுட்டுக்கொன்றது அமெரிக்கா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆடம் புரிண்டோன் (வயது 52) என தெரியவந்தது. இதையடுத்து, ஆடம் புரிண்டோனை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், ஆடம் புரிண்டோனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்பட���் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/10/122593?ref=right-popular", "date_download": "2018-05-23T06:56:39Z", "digest": "sha1:3J3DEHBJA443X72IZC2XFKCTJT4NBLYA", "length": 5171, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "அய்யய்யோ மறுபடியுமா? நீங்களே பாருங்க! நாச்சியார் படத்தின் புரமோ - right-popular - Cineulagam", "raw_content": "\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nதிருநங்கையிடம் பொலிசார் செய்த செயல்: காண்போரை கண்ணீர் கடலில் ஆழ்த்திய வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் முன்னாள் உலக அழகி செய்த செயல்\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nஇளம்பெண்ணை வேட்டையாடிய நான்கு மிருகங்கள்... ரத்தம் கொதிக்கும் காணொளி\nதன்னுடைய அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்- இங்கே பாருங்க\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nமணம்புரிய துடிக்கும் ஆர்மி வெறியன்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/10/blog-post_928.html", "date_download": "2018-05-23T06:40:35Z", "digest": "sha1:3QKLJMKEG77JX7SRN7EFRSHE2SE6EBY7", "length": 15254, "nlines": 203, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அந்த மூன்று நாள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபொதுவாக வீட்டினைப் பராமரிக்கும் பெண்மணிகள் குடும்பச்சுமை காரணமாக ஓயாது வேலை செய்தல், நேரத்துக்கு உணவு உண்ணாமை, சத்துணவின்மை, காப்பி, டீ போன்ற பானங்களை மிகுதியாக உண்ணுதல், உறக்கமின்மை, ஒரே வகையான உணவைமிகுதியாக உண்ணுதல், கவலை ஆகியன காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் உஷ்ணம் சேர்ந்து அதில் ஒருபகுதி குருதி வழியாகக் கருப்பையிலும் சேர்கின்றது. இந்த உஷ்ணம் கருப்பையில் தங்கி, வாய்வுவை உற்பத்தி செய்யும்போது கருப்பை உட்புறம் பூந்தசை நார்கள் சிதைந்து ரணமாகின்றது. மாதவிலக்கின்போது கருப்பை சுருங்கி விரியும்போது இந்த 'ரணம்' பாதிக்கப்பட்டு வலி தோன்றும்.\nஉஷ்ண வாய்வு சேராமல் இருக்க ஆண்-பெண் இருவரும் வாரம் 2 நாள் 'எண்ணெய் ஸ்நானம்' செய்து வருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். பெண்களாக இருந்தால் 'செவ்வாய், வெள்ளி ஆண்களாக இருந்தால் புதன், சனி' என்று எண்ணெய் ஸ்நானம் செய்வது உஷ்ணத்தை தணிக்கும்.\n'கருவேப்பிலை'யைத் தினசரி 20 இலைகள் எடுத்து அரைத்து, மோரில் கலந்து பருகிவர, கருப்பையில் தங்கும் உஷ்ணவாய்வு நீங்கி, கருப்பை perfect conditionல் செயல்படும். மாதவிலக்கு நேரத்தில் கடுமையான வலி வருவது நிற்கும். மோரில் சாப்பிட இயலாதவர்கள் 'கருவேப்பிலை'யுடன், உளுந்து சேர்த்து துவையல் செய்து நெய் சேர்த்துப் பகல் உணவில் 2 பிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இதனையும் செய்ய இயலாதவர்கள் அப்படியே 20 இலையை வாயிலிட்டு மென்று தண்­ர் அருந்தலாம். கருப்பைக் கோளாறுகள் தொடராமல் ஆரம்ப கட்டத்திலேயே விலக இம்முறை நல்லது.\nஇன்னொரு முறையும் உள்ளது. முருங்கை இலையை ஈர்க்கிலிருந்து உருவி விட்டு வெறும் ஈர்க்குச்சிகள் 1 பிடி எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 குவளை நீரில் வேகவைத்து 1 டம்ளராக வடிகட்டி அதனை நெய், வெந்தயம், சிறிது žரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், 'கருவேப்பிலை' கூட்டி வேகவைத்து பருப்பு நீர் சிறிது சேர்த்துத் தாளிதம் செய்து பகலில் (இதற்கு முருங்கை ஈர்க்கு சூப் என்று பெயர்) பருகி வரலாம். வாரம் 2 அல்லது 2 நாட்கள் பருகிவர, 3 மாதத்தில் மாதவிடாய் வலி வருவது அறவே நிற்கும்.\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன...\nவீட்டுல பட்ஜெட் போடுங்க சந்தோசமா இருங்க\nஉங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா\nகுழந்தை மருத்துவம் - தொகுப்பு\nகுழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:\nகுழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்\nகுழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா \nகுழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா\nகுளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந...\nதாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்...\nபுள்ளக்குட்டி பெத்தவங்க கட்டாயம் படிங்க\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்\nஉங்க பர்ஸில் பணம் காணாம போகுதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும் , வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட...\nபில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத���தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி பாகம் - 2 முந்தைய பதிவில் நம் உடலை ஏன் சார்ஜ் செய்ய வேண்டும் , அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/04/blog-post_86.html", "date_download": "2018-05-23T07:04:08Z", "digest": "sha1:FPOTOLIB7RUSKDDTRPZ4KOJ6HSW3QFGG", "length": 8113, "nlines": 45, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "நுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்...! - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்...\nதிருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்டமைப்பை நேற்று நள்ளிரவு முதல் நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமின் உற்பத்தி நிலையத்தினால் சாம்பல் நிற பொருள் கடல் நீருடன் கலப்பதனால் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.\nநுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 900 மெகா வோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகிறது.\nஇதன் முதலாம் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால், நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத்தை இழக்க வேண்டி ஏற்படுவதாக மின்சார பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமின் பிறப்பாக்கியின் போது நிலக்கரியை எரிப்பதற்காக பயன்படுத்தப்படும் எஞ்சினை குளிரூட்டுவதற்காக கடல் நீரை பெற்றுக் கொண்டு மீண்டும் அது கடலில் விடப்படுகிறது.\n40 நாட்களாக இந்த நிலமை தொடர்வதாக மின்சார பொறியிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் காரணமாக கடல் நீர் அதிகளவில் மாசடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்\nநுரைச்சோலையில் பகுதியளவில் மின் உற்பத்தி ஸ்தம்பிதம்...\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/teach-the-social-awareness-for-your-children-in-their-vacation.91788/", "date_download": "2018-05-23T06:51:27Z", "digest": "sha1:CDQWCHKGRGK4FT4TCK22TXHWRRNUEFQ6", "length": 13402, "nlines": 262, "source_domain": "www.penmai.com", "title": "Teach the Social Awareness for your Children in their Vacation | Penmai Community Forum", "raw_content": "\nஇந்த இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,\n1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், ச���மிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.\n2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.\n3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.\n4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.\n5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)\n6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.\n7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் \"விவசாய\" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.\n8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.\n9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து ��தற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.\n10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் \"அன்பை\" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.\n‪ இந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்.\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தே\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/03/1.html", "date_download": "2018-05-23T07:38:14Z", "digest": "sha1:BJIHJNJWFBP4NF3IX76JIEVHCQHDWJ47", "length": 22733, "nlines": 242, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nஅத்தியாயம் 1 - த்வார சமுத்திரம்\nநாம் சற்று தமிழகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. ஹொய்சள நாட்டின் தலை நகருக்கு நாம் நுழைவதை யாரும் தடுத்துவிட முடியாது. துவார சமுத்திரம் என்றும் தொர சமுத்திரம் என்றும் அழைக்கப் பட்ட இந்த இடம் இன்று ஹளபேடு என்று அறியப்படுகிறது.\nதற்போது கன்னட நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சற்று அவசியமாகிறது. நமக்கு அறிமுகமான முதல் கன்னட பரம்பரை கடம்பர்கள் ஆவார்கள். இவர்களது தலை நகரம் வைஜயந்திபட்டணம் எனப்படும் பனவாசி ஆகும். மயூரசன்மன் என்பவனால் நான்காம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ராஜ்ஜியம்தான் முதல் கன்னட ராஜ்ஜியம் ஆகும். இவர்களுக்குப் பிறகு, வாதாபியைத் தலை நகராகக் கொண்டு சாளுக்கியர்கள் ஆறாம் நூற்றாண்டில் தோன்றினார்கள்.\nஇந்தப் பரம்பரையின் இரண்டாம் புலிகேசி பல்லவ மகேந்திர வர்மரை வீழ்த���தி, ஹர்ஷவர்த்தனரை நர்மதைக்கு அப்பால் தடுத்து நிறுத்தியவன். பிறகு நரசிம்ம வர்ம பல்லவனால் தோற்கடிக்கப் பட்டு வாதாபி அழிக்கப் பட்டது நமக்கு நன்கு தெரிந்த வரலாறு. இவன் காலத்தில் சாளுக்கியர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர்.\nஆந்திர தேசத்தைச் சேர்ந்த பகுதிகளை கீழைச் சாளுக்கியர்கள் வேங்கி என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். பிறகு இவர்கள் சோழர்களுடன் திருமண உறவு பூண்டு அவர்களுக்கு உற்ற தோழர்களாக விளங்கினர். இவர்கள் வமிசத்தில் வந்த இரண்டாம் ராஜேந்திரன்தான் குலோத்துங்க சோழன் என்ற புகழ்பெற்ற அரசன்.\nசாளுக்கியர்கள் மீண்டும் வலுப்பெற்று எட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் ராஷ்டிரகூடர்கள். இவர்கள் மாண்யகேதம் (மன்கேட்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்துவந்தனர். இவர்களால் தங்களுடைய தென் கன்னடப் பகுதிகளை சோழர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.\nஇவர்களுக்குப் பிறகு வந்த கல்யாணியைத் தலை நகரமாகக் கொண்ட மேலைச் சாளுக்கியர்களுக்கும் தென் கன்னடம் கானல் நீராகவே இருந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தென் கன்னடத்தில் புதிய பரம்பரை உருவெடுத்தது. இவர்கள்தான் ஹொய்சளர்கள்.\nஆக ஹொய்சளர்கள் காலம் வரை கன்னட தேசம் ஒரே அரசின் கீழ்தான் ஆளப் பட்டு வந்தது. ஹொய்சளர்களுக்குப் பின் தென் கன்னடம், வட கன்னடம் என்ற பிரிவு ஏற்பட்டு வலுவடைந்தது.\nஅவர்களது எண்ணம் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதே. சோழர்கள் வலுவிழந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், பாண்டியர்களின் ஏற்றம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.\nகாத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவ்ன் கொண்டு போன கதையாக, சோழர்களை அழித்து அவர்கள் நாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தின் முதல் பகுதிதான் நடந்தது. இவர்களுக்கு முன்னமே பாண்டியர்கள் முந்திக் கொண்டனர். இவ்வாறாக, பாண்டியர்கள் மீது ஏற்கனவே தீர்த்துக் கொள்ள வேண்டிய பழி ஒன்று ஹொய்சளர்களுக்கு இருந்தது.\nஇந்த நிலையில் நாம் ஹொய்சளத் தலை நகருக்குள் நுழைகிறோம். அடடா என்ன விசேஷம் என்றே தெரியவில்லையே. எங்கு பார்த்தாலும் அலங்காரங்களுடன் நகரமே விழக்கோலம் பூண்டிருக்கிறதே. இப்போது ஒன்றும் ஸ்ரீ ராம நவமியோ, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியோ இல்லையே.\nபிறகு ஏன் இவ்வளவு ஏற்பாடுகள் சிறிது நேரம் கவனித்த பின்னரே நமக்கு விளங்குகிறது. ஆம் அன்று வல்லாளன் ஹொய்சள மன்னனாகப் பதவியேற்கிறான். அதுதான் இவ்வளவு அமர்க்களம் எல்லாம். இருக்க வேண்டியதுதானே. அரசனாயிற்றே சிறிது நேரம் கவனித்த பின்னரே நமக்கு விளங்குகிறது. ஆம் அன்று வல்லாளன் ஹொய்சள மன்னனாகப் பதவியேற்கிறான். அதுதான் இவ்வளவு அமர்க்களம் எல்லாம். இருக்க வேண்டியதுதானே. அரசனாயிற்றே \nசரி அப்படியே அரண்மனைக்குள் சென்றால், முன் மண்டபத்தில் அனைவரும் பயபக்தியுடன் புதிய மன்னரின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. உள்பகுதியிலிருந்து வல்லாளன் பூரண அரச உடையணிந்து நனந்து வர, அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நல்ல நேரத்தில், வேத கோஷம் முழங்க, ஹொய்சள அரசனாக பதவியேற்றுக்கொண்டான் வல்லாளன்.\nபுதிய அரசனுக்கு வாழ்த்துக்களும், வாழ்த்து பொருட்களும் வந்த வண்ணமிருந்தன. ஒரு வழியாக இந்த வைபவம் முடிந்தபின் அவையோரை நோக்கி பேசத் துவங்கினார் ஹொய்சள அரசர் வல்லாள தேவர்.\n\"ஹரிஹி..எனதருமை மக்களே, இன்று என் வயதையும் பாராமல் இந்த ராஜ்ய பாரத்தை என் மேல் ஏற்றிவிட்டீர்கள். எனினும் அதற்காக கவலைப் படாமல் நல்லாட்சி தரவேண்டும் என்ற அடிப்படையில் மகுடம் சிரம் ஏற அனுமதித்தேன். இந்த அரசு அமைவதற்கு நம் முன்னோர்கள் எவ்வாறு கடஷ்டப்பட்ட்டிருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததோடு நின்று விடக்கூடாது.\"\n\"என் முன்னோர்களின் தீராத ஆசை ஒன்று உள்ளது. அதைத் தீர்த்து வைப்பதே என் ராஜ்யபாரத்தின் முதற்பணியாக இருக்கும். அப்போதுதான் அந்த வீரர்களின் ஆசிகள் இந்த தேசத்திற்கு பரி பூரணமாகக் கிடைக்கும்.\"\n\"அது என்ன என்பது உங்களுக்கு விரிவாக்ச் சொல்ல வேண்டுமென்பதில்லை. ஆயினும் சொல்ல வேண்டியது என் கடமையாகிறது.\" என்று நிறுத்தி அனைவரையும் ஒரு முறை நன்றாகப் பார்த்தான்.\n\"இந்த தேசத்தின் நலனையே விரும்புகின்ற நல்லவர்களே, கேளுங்கள். நம் தேசம், பல ஆண்டுகாலம் தமிழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. நாம் நினைத்தும் பல முயற்சிகள் எடுத்தும் அங்கே நம் அரசை நிலை நாட்ட முடியவில்லை என்பது வருந்தத் தக்கதுதான்\"\n\"இப்போது சொல்கிறேன். என் ஆட்சி துவங்கியதின் பலன் தமிழகத்தில் தலையெடுத்திரு��்கும் பாண்டியர்களை ஒழிப்பதுதான். இப்போது அவர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டுள்ளது. இதை தக்க சமயத்தில் உபயோகப் படுத்திக் கொண்டு நம் அரசை தமிழகத்தில் விரிவு படுத்துவதே நம் நோக்கம். இதற்காக நம் உடல் பொருள் ஆவி ஆகியவற்றை செலவிட வேண்டும். செய்வீர்களா\n\"ஆம்\" என்ற பேராராவாரம் எழுந்தது அந்த மண்டபத்திலிருந்து.\nat 4:04 PM Labels: சக்கர வியூகம் - இரண்டாம் பாகம்\nமீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றி\nமீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றி\n//இப்போது அவர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டுள்ளது. இதை தக்க சமயத்தில் உபயோகப் படுத்திக் கொண்டு நம் அரசை தமிழகத்தில் விரிவு படுத்துவதே நம் நோக்கம்.//\n//இந்தப் பரம்பரையின் இரண்டாம் புலிகேசி பல்லவ மகேந்திர வர்மரை வீழ்த்தி//\n சிவகாமியின் சபதத்தில் கல்கி கொஞ்சம் டீசெண்டா தோக்காத மாதிரி சொல்லியிருப்பாரே\nநல்லதொரு தொடக்கம் இரண்டாம் அத்தியாயத்திற்கு...\nஆமாங்க. இப்படி நமக்குள்ள அடிச்சிக்கிட்டதுனாலதானே வெளியேயிருந்து எல்லாரும் வந்து குந்திகினாங்க \nஎன்ன இருந்தாலும் உண்மை உண்மைதானுங்களே\nசத்யாச்ரய புலிகேசி, உண்மையிலேயே சிறந்த அரசன். ஹர்ஷ வர்த்தனர் நமக்கேன் வம்புன்னு இவன் பக்கம் தலை வச்சுக்கூட படுக்கல. மகேந்திர வர்மர் கலைகள்ல ஈடுபட்டு அரசை விரிவாக்கம் செய்றதுல கவனம் செலுத்தல. அதனால ஈசியா காஞ்சியை கைப்பற்றிட்டான் புலிகேசி. பிறகு வந்த நரசிம்மர் வாதாபியை அழித்தது வரலாறு. காஞ்சியின் நிலைக்கு பழிக்குப் பழிதான் வாதாபி வதம். எனவே மகேந்திரவர்மர் தோற்றார் என்பதே உண்மை.\nநல்லதொரு தொடக்கம் இரண்டாம் அத்தியாயத்திற்கு...\nஅண்ணே, இது இரண்டாம் பாகம் அண்ணே\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும்...\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nநான் \"யூத்\" என்று சர்டிஃபை செய்த விகடன்\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-creates-hipe-after-wishing-karnataka-election-118051600027_1.html", "date_download": "2018-05-23T07:22:23Z", "digest": "sha1:IJ2YC66G6SXVNVEZSC6XNQ4NAGK5XRSB", "length": 6910, "nlines": 88, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "திமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்!", "raw_content": "\nதிமுகவில் புகைச்சல்: அவசரப்பட்டு சிக்கிக்கொண்ட ஸ்டாலின்\nகர்நாடக தேர்தல் விவகாரம் நேற்றில் இருந்து பரபரப்பு குறையாமல் உள்ளது. இதில் திமுக செய்ல தலைவர் தெளிவான ஆட்சி யாருக்கு என்ற நிலை முடிவாவதற்குள் அவசரபட்டு வாழ்த்து தெரிவித்துவிட்டார்.\nஸ்டாலின் வாழ்த்து சொல்லியது தற்போது அந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாஜகவை தீண்டதகாத கட்சியாக பார்க்கிறது ஆனால், இது போன்று இலைமறைவு ஆதரவுகளையும் அளிக்கிறது என்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக காங்கிரஸை கழற்றிவிட முயற்சிக்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் மத்திய பாஜக அரசும் இதுவரை திமுகவை சீண்டாமல்தான் இருந்து வருகிறது.\nஇவ்வாறு இருக்கையில், 3 வது அணி முயற்சியில் திமுக இறங்கினால், ஆனால் இது பாஜகவுக்கு சாதகமான முடிவு என இடதுசாரிகள் விமர்சித்தனர்.\nகர்நாடக தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவினர் வாழ்த்து சொல்வது என்பது வேறு. ஆனால், ஸ்டாலின் வாழ்த்து சொல்வது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\n கர்நாடகத்தில் அதிமுக பெற்ற ஓட்டுக்கள்\nஆளுனருடன் காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் பதவி யாருக்கு\nடெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...\nகர்நாடக தேர்தல் : நோட்டோவை விட குறைவாக வாக்கு பெற்ற அதிமுக\nகர்நாடக தேர்தல்: பாஜகவின் இலக்கு இதுதானோ\nதெற்கில் ஒரு அரச பயங்கரவாதம் : எங்கும் மரண ஓலங்கள்\nலண்டன்: ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்\nஒருத்தனாவது சாகனும் ; போரட்டக்களத்தில் போலீசாரின் குரல் : அதிர்ச்சி வீடியோ\nவாயிலேயே குத்துவார்கள்: ஈரான் ராணுவ கமாண்டோ காட்டம்\nஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qbox2u-upsr.blogspot.com/2012/09/ramalan-upsr-sjk-2012.html", "date_download": "2018-05-23T06:40:18Z", "digest": "sha1:RZ25GQWN4KLIQSBLF3E4UUDQAYYK3C57", "length": 2650, "nlines": 72, "source_domain": "qbox2u-upsr.blogspot.com", "title": "qBOX2u : UPSR: RAMALAN UPSR SJK 2012", "raw_content": "\n- கொடுக்கப்பட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும்\nஎமது தனிப்பட்ட எதிர்பார்ப்பே அன்றி உறுதியானது அல்ல -\n1. வலி / வளி / வழி\n2. அணி / ஆணி\n- கடற்கரை சுற்றுலா - குடும்பத்தினரோடு குளித்தல் -\n- ஆழமான பகுதிக்கு போகுதல் - ஒருவன் மூழ்குதல் -\n1. நான் ஒரு சட்டை\n2. தேசிய தின கொண்டாட்டம் - பள்ளியளவில் - அறிக்கை\n4. எனக்கு ஒரு வேற்று உரு இருந்தால் ..... (கற்பனை கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://quranmalar.blogspot.com/2016/06/blog-post_23.html", "date_download": "2018-05-23T07:09:32Z", "digest": "sha1:RNOJNY3BRCQBNJMCBMU2AZ5ZWLDIXKL2", "length": 15065, "nlines": 147, "source_domain": "quranmalar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் மலர்கள்: மனித உரிமை க்கான அடிப்படை", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nமனித உரிமை க்கான அடிப்படை\nஅனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்று தனித்தனியாகப் போராடவேண்டிய அவசியம் எழுவதில்லை.\nஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்\nஅப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.\nமனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.\nஅந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்��� அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.\nதிருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅதாவது, ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் ஆக்குகிறது இந்த இறைவசனம்.\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனு...\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள் , இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம் , நிறத்...\nஆதிக்க வெறிகொண்ட கொடுங்கோலர்கள் அப்பாவிகளை தீக்கிரையாக்கும் நிகழ்வுகள் மனித வரலாற்றில் பல்வேறு காலகாட்டங்களில் நடந்துள்ளன. இன்னும் தொடர...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nபொருளடக்கம் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் -2 அழகிய முறையில் கண்டிப்பு -9 மனிதர்களுக்கு இறைவனின் தெளிவான பி...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை ...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வு...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2009/06/4.html", "date_download": "2018-05-23T07:03:52Z", "digest": "sha1:SE7JMFTRGTSKAXAXXUZV5H3ZOQQZRUWC", "length": 2325, "nlines": 35, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: சாலியர் வரலாறு 4", "raw_content": "\nபுதன், 24 ஜூன், 2009\nநெசவுத்தொழில் :- தமிழகத்தில் பலநூற்றாண்டுகளாக நெசவு தொழில் மிக அதிகமாக செய்யப் பட்டு வருகிறது .சங்க காலம் முதலாகவே நம் நாடு நெசவு தொழிலில் சிறந்தவர்கள் . இந்தியாவின் ஆதிவாசியினர் பழங்குடியினரே என்று கூறப்படுகிறது . கி.மு. இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று என்ற அளவில் சிந்து வெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தியும் ஒன்று என சுமேரியன் கையெழுத்து படிமங்கள் கூறுகிறது .கூறுகின்றன.கூழ்ர்\nஇடுகையிட்டது saliyar நேரம் பிற்பகல் 10:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/ipl-last-league-match-pune-win-and-qualified-next-round-117051400023_1.html", "date_download": "2018-05-23T07:09:10Z", "digest": "sha1:2YVXP4MXMWIQNDD5N7GQNYIPQUZWFM4K", "length": 10672, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாழ்வா சாவா முக்கிய போட்டியில் பஞ்சாப் பரிதாபம்: அசத்திய புனே | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாழ்வா சாவா முக்கிய போட்டியில் பஞ்சாப் பரிதாபம்: அசத்திய புனே\nஐபிஎல் போட்டியின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தும் பஞ்சாப் அணி பரிதாபமாக தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.\nஇன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படுமோசமாக பேட்டிங் செய்து 15.2 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது. இந்த அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் பூஜ்யம் மற்றும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.\nஇதனால் வெறுஇம் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே 12 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதோடு இரண்டாவது இடத்தையும் பிடித்தது.\nபஞ்சாப்பை பஞ்சராக்கியது புனே: 2-வது இடத்துக்கு முன்னேற்றம்\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி. புனே பரிதாபம்\nகோலி மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்; ஆவேசமடைந்த பயிற்சியாளர்\n'பஞ்சாப் கொடுத்த இமாலய இலக்கை நெருங்கி தோல்வி அடைந்த மும்பை\nகடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/10-planets-found-soimilar-to-earth-by-nasa-117062000015_1.html", "date_download": "2018-05-23T06:56:35Z", "digest": "sha1:CQJLKX2OTGNQYLG4NIQLADJQAL4AH64R", "length": 10126, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பூமியை போன்று மேலும் 10 கிரகங்கள்: நாசா தகவல்!! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபூமியை போன்று மேலும் 10 கிரகங்கள்: நாசா தகவல்\nநாசா விஞ்ஞானிகள் பூமி போன்று மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை கொண்டு மேலும் 10 கிரகங்களை கண்டறிந்து உள்ளனர்.\nஇந்த 10 கிரகங்களும் பூமியை போன்று தட்பவெப்ப நிலையையும், பூமியின் அளவையும் கொண்டுள்ளதாம். மேலும் 219 கிரகங்கள் உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் சேர்த்துள்ளனர்.\n2009 ஆம் ஆண்டில் பூமி போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி துவங்கப்பட்டது. விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டறிந்துள்ளனர்.\nஇதில் பூமி போன்றே உருவத்திலும், தட்பவெப்ப நிலையிலும் சுமார் 50 கிரகங்களை வரை இருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது 10 கிரகங்கள் தான் கண்டறியப்பட்டுள்ளன.\nசெவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் கதிர்வீச்சு; நாசா தகவல்\nசூரியனுக்கு சென்று ஆராய்ச்சி: நாசா இன்று விளக்கம்\nஉலக பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே விண்கல்: நாசா பரபரப்பு தகவல்\nசொலிபாசில்லஸ் கலாமி: அப்துல் கலாம் அவர்களை கவுரவ படுத்திய நாசா\nஇரவில் ஒளிவீசும் இந்தியா: நாசா வெளியிட்ட புகைப்படம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgossip.com/2018/03/23/danielle-wyatt-india-visit-kohli-fans-warning-latest-news/", "date_download": "2018-05-23T07:02:43Z", "digest": "sha1:PPNLBARXY4HJ72B6ND7VSQYSXL5U642R", "length": 30779, "nlines": 367, "source_domain": "tamilgossip.com", "title": "Danielle Wyatt India visit kohli fans warning latest news,virat kohli,", "raw_content": "\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nHome Head Line கோஹ்லியை காதலித்த இங்கிலாந்து பெண் இந்தியா வருகை : எச்சரித்த நெடிசன்கள்\nகோஹ்லியை காதலித்த இங்கிலாந்து பெண் இந்தியா வருகை : எச்சரித்த நெடிசன்கள்\nஇங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார். கிரிக்கெட் போட்டி ஒன்றிற்காகவும், சில தனியார் நிகழ்ச்சிகளுக்காகவும் அவர் இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பெண்கள் அணியில் விளையாடும் ‘டேனியல்லே வியாட்’ என்ற அந்த வீராங்கனை கோஹ்லியை பல காலமாக காதலித்து வந்தார். இந்த விஷயம் இணையம் முழுக்க வைரலாக இருந்தது. கோஹ்லி அனுஷ்கா திருமணம் குறித்து கூட அவர் பேசி இருந்தார். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து டிவிட் செய்து இருந்தார்.\nடேனியல்லே வியாட் என்ற இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை கோஹ்லியை காதலித்து வந்தார். ஒருநாள் டிவிட்டரில் வெளிப்படையாக ”கோஹ்லி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கேட்டு இருந்தார். இந்த டிவிட் வைரல் ஆகி இருந்தது.\nகோஹ்லிக்கு திருமணம் ஆன பின் முதல்முறையாக டேனியல்லே வியாட் இந்தியா வந்துள்ளார். நேற்று அவர் மும்பையை சுற்றிப்பார்த்து போட்டோ வெளியிட்டார். டிவிட்டரில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரல் ஆனது.\nஇவரது டிவிட்டுக்கு விராட் கோஹ்லி ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார். அதில் ”நீங்கள் விராட் கோஹ்லி வீட்டில் இருந்து 12 கிமீ தொலைவில்தான் உள்ளீர்கள்” என்று கூகுள் மேப் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nஇவர் ”அனுஷ்கா சர்மா ஜாக்கிரதை. பத்தரமா இருங்க டேனியல்லே வியாட்” என்று டிவிட் செய்து இருக்கிறார்.\nஎமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்\n பேஸ் புக் பயனாளிகளின் நிலை \nபாலியல் உறவுக்கு அழைத்த தொழிலதிபரிடம் இருந்து தப்ப 6வது மாடியில் இருந்து குதித்த மாடல் அழகி\nஸ்ரேயாவின் லிப் டு லிப் கிஸ் புகைப்படம் வைரலாகியது\nஇயக்குனருக்காக போன் செக்ஸ் வைத்து கொண்ட ராதிகா அப்தே\nபுத்தகம் எழுதிய இரசிகருக்கு நடிகர் விஜய் கொடுத்த அதிர்ச்சி\nஇணையத்தை கலக்கும் ஸ்ருதியின் கவர்ச்சி படம்\nவிழாவில் முதல் ஆளாக பத்மபூஷன் விருதை பெற்ற இளையராஜா\nஇணையத்தை கலக்கும் ஸ்ருதியின் கவர்ச்சி படம்\nPrevious article“எம்ஜிஆரை போல கூட்டம் கூட்டுவேன்” : சின்னம்மாவின் விளார் வீட்டு சபதம்\nNext articleவருங்கால பிரிட்டிஷ் இளவரசியை புரட்டி எடுத்த பிரிட்டிஷ் இராணுவம்\nஇளவரசர் ஹரி ��ிருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nபலரும் முகம் சுளிக்கும் வகையில் மனைவியின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மிலிந்த் சோமன்\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉரிமைக்குரலை அவலக்குரலாக்கிய அராஜக இந்திய அரசு கிளறிவிட்டுள்ள...\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின்...\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி ...\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில்...\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nஎஸ்.வி.சேகரிடம் இதை எதிர்ப்பார்க்காத குஷ்பூ\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய...\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள...\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி...\nமண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி :...\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் ��சத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ்...\nசிறுமி ஆசிபா பலாத்காரம் :விராட் கோஹ்லியின் நெத்தியடி...\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு...\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட...\nஉள்ளாடை அணியாமல் கேன்சில் வலம் வந்த பிரபல...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது...\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ...\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி :...\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி...\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய...\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல்...\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே...\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில்...\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய...\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ...\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nசூப்பர் சிங்கர் புகழ் பிரகதிக்கு விரைவில் டும்...\nகணவர் கார்த்திக்கை தற்கொலைக்கு துண்டியதே நந்தினி தான்...\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம்...\nகுழந்தையோடு குழந்தையாக மாறிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nகாதலியின் நிர்­வாண படங்­களை வெளியிடுவேன் என மிரட்டிய காதலனுக்கு நேர்ந்த கதி\nதமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்\nசித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்\nநல்லூர் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் செல்வதற்கு அடம்பிடித்த இடதுசாரி வாசுதேவ நாணயக்கார\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு\n“என்னை முடிந்தால் பிடியுங்கள் “எஸ் வி சேகர் காவல் துறைக்கு சவால்\nரஜினி கமலுக்கு ஆப்பு : கல்லூரி வளாகங்களில் அரசியல் பேச தடை\nஇந்தியாவின் முதல் பிரதமர் மோடியா\nமீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய வைரமுத்தின் கருத்து\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nIPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்\n“நான் தாயாக போகின்றேன் ” பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த…\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த…\nஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தெழுந்த ஜூலி ரசிகர்கள்\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nப்ளூ பிலிமில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குனர் : கடுப்பாகிய ஜூலி\n“அந்த இடம் எப்பொழுதும் எனது அம்மாவுக்கு மட்டுமே “மனதை நெகிழ வைத்த இளவரசர் ஹாரி\nகாலணியை கழட்டி வெறுங்காலுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் நடந்த பிரபலம் : காரணம்\n“துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்\n“அம்மா கேரெக்டர் என்ன கேவலமா” \nதங்கல் பட குட்டி பொண்ணு சாய்ராவிற்கு இப்படி ஒரு நோயா : ரசிகர்கள் அதிர்சியில்\nஹவுதி ஏவுகணை தாக்குதலில் 5 பொதுமக்கள்...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2018/05/blog-post_20.html", "date_download": "2018-05-23T07:22:39Z", "digest": "sha1:2NILUDALKZNRGTUH3MHCPOO3JFUISTPQ", "length": 13834, "nlines": 98, "source_domain": "www.karaitivu.org", "title": "முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி ! - Karaitivu.org", "raw_content": "\nHome Lanka முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி \nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி \nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் திருமதி இ. பாலசுந்த��ம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nகாலை-09 மணி முதல் யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினரது தயாரிப்பில் முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் உருவான கார்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கண்காட்சியில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.\nகண்காட்சியின் ஒரு கட்டமாக கார்களின் பவனியும் இடம்பெற்றது. குறித்த கார்களை சிறார்கள் எளிதாகச் செலுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். குறித்த கண்காட்சி மற்றும் கார்களின் பவனியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்ததுடன் கார்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.\nமேற்படி கார்களைத் தயாரித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் எமது “Jaffna Vision” செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் பேராசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் விற்கப்படும் பழைய பொருட்களைப் பயன்படுத்தி சுமார் ஒரு வருடம் இரண்டு மாதங்களாக நேரத்தைச் செலவழித்து எனது குழுவினருடன் இணைந்து இந்த நான்கு கார்களையும் தயாரித்துள்ளோம்.\nஎமக்கு நேரமும், ஆக்கம் செய்யக் கூடிய தகுதிகளுமிருக்கின்றன. நாம் அதனைச் சரியான வழியில் பயன்படுத்தும் போது எமது சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல வெளியீடுகளை நாம் வெளியிட முடியும்.\nஅனைத்துப் பொருட்களையும் நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். உதாரணமாக உணவுப் பொருட்களை நாங்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம். இந்த நிலையை நாங்கள் மாற்ற வேண்டும்.\nஎங்களிடமுள்ள பொருட்களை வைத்தே நாங்கள் உள்ளூரிலேயே பொருட்களைத் தயாரிக்கக் கூடிய மதிநுட்பம் எங்களிடமிருக்கிறது. இதனை நாங்கள் உரியவாறு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எங்களுடைய சமூதாயம் தனியே தேசிய வருமானத்தை ��ட்டக் கூடியதொரு நாடாக வளரும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையிருக்கிறது.\nசீனாவிலிருந்து தற்போது நாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமாகவுள்ளது. உலகில் எங்கு சென்றாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் காண முடிகிறது. இதனால் தான் தற்போதைய காலத்தில் உலகளாவிய ரீதியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகச் சீனா காணப்படுகின்றது.\nஅதேபோன்று யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.\nஇவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமானதொன்று. அவ்வாறான அனுமதி இல்லாமல் நாங்கள் கார்களைத் தயாரிப்பது சட்டத்திற்கு முரணானது என்பதால் நாங்கள் சிறியளவிலேயே எமது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.\nஉண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான கார் உற்பத்திகளைத் தயாரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதொன்று. அதுவும் தமிழர்கள் இவ்வாறான தயாரிப்புக்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயம் . ஆனால், அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் வீதிகளில் குறித்த கார்களைச் செலுத்துவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.\nஇந்த நிலை மாற வேண்டும். எம்மவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்போம்… வளத்தைப் பெருக்குவோம்.\n17.05.2018 அன்று கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் \nகதிர்காம கந்தனின் இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா அலங்கார உற்சவத்தை காண பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் காரைதீவு வேல்சாமி தலைமையி லான ...\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா விஞ்ஞாபனம்-2018\nகிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய விளம்பி வருட வருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி விழா விஞ்ஞாபனம்-2018 ...\nகாரைதீவு வைத்தியசாலை க்கு அடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம்.\nஅடிப்படை ஆய்வுகூட வசதி மற்றும் ஊடொலி ஸ்கேனர் கையளிக்கும் வைபவம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இல்லது இருந்த ஆய்வுகூட சேவை மற்றும் ஸ்...\nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட��சி \nமுற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(13)காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. ...\nமாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் தென்னை நடல் கருத்தரங்கு......\nநாட்டின் தென்னை உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தென்னை பயிர்ச்சய்கை சபையினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasrinews.com/section/culture", "date_download": "2018-05-23T07:15:08Z", "digest": "sha1:RY6JY2M7YZCYWMMGONN5LXU4O4M7C272", "length": 10701, "nlines": 194, "source_domain": "www.lankasrinews.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனிதர்கள் பூஜிப்பதற்காக கடலே வழிவிடும் அதிசய சிவ தலம்\nவாஸ்துப்படி தியானம் செய்ய சரியான இடம் எது \nஆன்மீகம் 2 days ago\nகற்பூரம் ஏற்றப்படுவதன் நோக்கம் என்ன\nஆன்மீகம் 2 days ago\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: அகத்தியர் கூறும் குளியல் முறை\nஆன்மீகம் 3 days ago\nதோஷங்களை நீக்கும் வலம்புரி சங்கு\nஆன்மீகம் 3 days ago\nசனிக்கிழமைகளில் சனிஸ்வரனை இப்படி வழிப்பட்டால் கோடி நன்மைகள் உண்டாகுமாம்\nஆன்மீகம் 3 days ago\n இன்று எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்\nசெல்வம் பெருக வீட்டில் இருக்க கூடாத எட்டு விஷயங்கள்\nP அல்லது Rல் உங்க பெயர் தொடங்குகிறதா\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை\nஎந்த எந்த திதிகளில் என்ன செய்தால் புண்ணியம் கிடைக்கும்\nஆன்மீகம் 5 days ago\nகொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகள்\nவடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா வவுனியாவில்\nஇந்த மூன்று ராசிக்காரரா நீங்கள்\nசனீஸ்வரரின் பிடியில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்க\nஆன்மீகம் 6 days ago\nஇன்று கோடீஸ்வரராகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தானாம் இதில் உங்க ராசி என்ன\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nபிரித்தானியா 1 week ago\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nபிரித்தானியா முழுவதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுகள்\nபிரித்தானியா 1 week ago\nபிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு துவிச்சக்கர வண்டி பேரணி\nபிரித்தானியா 1 week ago\nவீடு மற்றும் காணி பெற்றுத்தர கோரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பில் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை\nகுழந்தை கொடி சுற்றி பிறந்தால் நல்லதா\nஆன்மீகம் 1 week ago\n அப்படியென்றால் இன்றைய அதிஷ்டசாலி நீங்கள் தான்\nமுற்று முழுதாக யாழில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nஇந்த இடத்தில மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான்\nஉங்கள் ராசிப்படி விரைவில் செல்வந்தராக இதை மட்டும் செய்து வாருங்கள்\nகுலதெய்வ வழிபாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசெவ்வாயால் வரக்கூடிய நோய்கள் எவை என்று தெரியுமா\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/03/blog-post_2.html", "date_download": "2018-05-23T07:21:40Z", "digest": "sha1:GQJBKHFHJZTW7U7WVP72JO5532BEDYAB", "length": 15815, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அபுதாபியில் தொழிலாளர்களை தரமற்ற சூழலில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » அபுதாபியில் தொழிலாளர்களை தரமற்ற சூழலில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் \nஅபுதாபியில் தொழிலாளர்களை தரமற்ற சூழலில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் \nTitle: அபுதாபியில் தொழிலாளர்களை தரமற்ற சூழலில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் \nஅபுதாபியில் குறிப்பாக முஸஃபா இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடங்கள் தரமற்ற முறையிலும், சுகாதார சீர்கே...\nஅபுதாபியில் குறிப்பாக முஸஃபா இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடங்கள் தரமற்ற முறையிலும், சுகாதார சீர்கேடுகளாலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் படுக்கைகளுடன���ம் கேம்புகள் காணப்பட்டால்; அவர்களுக்கு இத்தகைய தங்குமிடங்களை வழங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது.\nமேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம்6 ஆம் தேதிக்குள் இத்தகைய குறைகள் அனைத்தையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் அறிவித்துள்ளது.\nஅபுதாபி மாநகராட்சி வரையறுத்துள்ளபடி சுற்றுச்சூழல் (Environment), சுகாதாரம் (Health) மற்றும் பாதுகாப்பு (Safety) எனப்படும் EHS அம்சங்களையும் பிரதானமாக ஒவ்வொரு தங்குமிடங்களும் கொண்டிருக்க வேண்டும் இல்லையேல்அத்தகைய கட்டிடங்களை புணரமைப்பதற்கான பணிகளை உடனே துவங்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் (Property Owners) மற்றும் இத்தகைய சொத்துக்களில் முதலீடுகள் (Investors) செய்துள்ள நிறுவனங்கள் இதற்கான முன்னெடுப்புக்களை துவங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅபுதாபி தீவு, பனியாஸ், வத்பா, ஷம்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, பல தொழிலாளர்கள் தரையில் உறங்கியதும், இன்னும் சிலர் இரண்டடுக்கு மூன்றடுக்கு கட்டில்களில் உறங்கியதும், பலர் தங்களுடைய சமையல் பாத்திரங்களை தங்களின் படுக்கைகளுக்குள்ளேயே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதற்காக சுமார் 14 நிறுவனங்கள் மீது 3.5 லட்சம் திர்ஹங்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டன.அதேபோல் 2016 அக்டோபரில் சஹாமா மற்றும் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்களில் சோதனைகள் நடத்தப்பட்டு சுமார் 8 நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு ���ுழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவல���ல் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/05/39.html", "date_download": "2018-05-23T07:15:38Z", "digest": "sha1:DGIRWRSD4CI46323PMT6W6YL2RBB3DHF", "length": 22357, "nlines": 485, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 39", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 39\nகொழும்புக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள்.பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர்.\nஉண்ணா விரதம் இருந்தவர் என்னா விரதம் இருக்கப் போகிறார்\nசாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை ஜெயலலிதா கைவிட வேண்டும்: சு.சாமி\nபேச்சுக்கே சொன்னதா இருக்கட்டுமே. நம்புறவங்க நம்புறோம். இந்தாளு ஏன் கெடந்து குதிக்குது.\nஇலங்கை தமிழர்கள் பலியாக முதல் காரணம் ப.சிதம்பரம்தான்: ராமதாஸ்\nஆரம்பிச்சி 8 மாசமாச்சி. எப்போ கண்டு பிடிச்சிங்க ஐயா\nஇலங்கை: போரை நிறுத்திவிட்டதாக பாசாங்கு: டி.ராஜா\nஇதுக்கு பேரு பாசாங்கா.வேற வார்த்த இருக்கும் பாருங்க.\nஈழப்பிரச்சனைக்கு போராடுவதற்கு கலைஞர்தான் சரியானவர். திருமா.\nஅந்த சனங்களுக்கு அவன் போடுற எரிகுண்டு ஒண்ணுமே இல்ல. தினம் தினம் நம்பின நீங்க பேசுறது அத விட கொடுமை.\nஅவரு பிழைச்சிக்குவாரு. உங்க கதைய பாருங்கய்யா.\nஎஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு\nஎஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை\nஇன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்\nஇதெல்லாம் தேவையா. யாராவது நோவுன்னா மருத்துவர் என்ன மதம்னு கேக்குறாங்களா\nஎன் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.\nஅதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க.\n1500 கோடி இவங்க நலனுக்கு கொடுத்திருந்தா இப்படி பேசலாம்.\nபீகாரில் கள்ள ஓட்டு: லாலு குற்றச்சாட்டு\nஇல்லைன்னா அது பீகாரே இல்லை.\nகாந்தியை மறந்த அரசியல்வாதிகள்: நரேஷ்குப்தா\nதினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தின்னு இருக்கே. அப்புறம் எப்படி\nவாங்க பழமை. இது நல்லாருக்கு. :))\n//என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.\nஅதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க//\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\n// எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கி��ாபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 67\nகீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 66\nநறுக்குன்னு நாலு வார்த்த - 65\nநறுக்குன்னு நாலு வார்த்த - 64\nநறுக்குன்னு நாலு வார்த்த - 63\nநறுக்குன்னு நாலு வார்த்த - 62\nநறுக்குன்னு நாலு வார்த்த - 61\nநறுக்குன்னு நாலு வார்த்த - 60\nசுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி\nநறுக்குன்னு நாலு வார்த்த - 59\nநறுக்குன்னு நாலு வார்த்த - 58 (Updated)\nநறுக்குன்னு நாலு வார்த்த - 57\nநறுக்குன்னு நாலு வார்த்த - 56\nநறுக்குன்னு நாலு வார்த்த - 55\nநறுக்குன்னு நாலு வார்த்த - 54\nநறுக்குன்னு நாலு வார்த்த - 53\nநறுக்குன்னு நாலு வார்த்த - 52\nநறுக்குன்னு நாலு வார்த்த - 51\nநறுக்குன்னு நாலு வார்த்த - 50\nநறுக்குன்னு நாலு வார்த்த - 49\nநறுக்குன்னு நாலு வார்த்த - 48\nநறுக்குன்னு நாலு வார்த்த - 47\nஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 46\nமன்னித்து விடு தேவதையே - 2\nநறுக்குன்னு நாலு வார்த்த - 45\nஅப்பாவி தமிழனும் அல்லக் கைகளின் அலட்டலும்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 44\nநறுக்குன்னு நாலு வார்த்த - 43\nகத கேளு கத கேளு -10\nநறுக்குன்னு நாலு வார்த்த - 42\nநறுக்குன்னு நாலு வார்த்த - 41\nநறுக்குன்னு நாலு வார்த்த - 40\nநறுக்குன்னு நாலு வார்த்த - 39\nநறுக்குன்னு நாலு வார்த்த - 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://profittradersclub.blogspot.com/2018/05/trade-statistics-for-16-05-2018.html", "date_download": "2018-05-23T07:21:29Z", "digest": "sha1:5KXPIFPYGB7S2CLXX3O56JY6URD7WJGB", "length": 8620, "nlines": 151, "source_domain": "profittradersclub.blogspot.com", "title": "Profit Traders Club: Trade Statistics for 16-05-2018", "raw_content": "\n2008 பங்குசந்தை ஜனவரியில் பங்குவர்த்தகத்தில் நுழைந்தேன். அப்பொழுது இருந்த விலையில் அனைத்து பங்குகளும் கவர்ச்சியாக தெரிந்தன. உதாரணத்திற்க...\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள்\nபங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் பணத்தை இழக்கும் முறைகள் ஒவ்வொருவரும் பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று கூறுவார்கள...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் - பாகம்2\nபங்குசந்தை என்பது பெரும்பாலான மக்களால் சூதாட்டம் போன்றே பார்க்கப்படுகின்றது. எந்த ஒரு சூதாடியாலும் நிலையான வருமானத்தை சூதாட்டம் மூலம் பெற...\nவாங்க Cupல் Coffee சாப்பிடலாம் - பகுதி2\nபோன பகுதியில் வாங்க Cup Coffee சாப்பிடலாம் - பகுதி1 அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். சென்ற பகுதிய...\nபங்குசந்தை ஒரு அறிமுகம் பங்குசந்தையை பற்றி ஆரம்பிக்கும் முன் பிற முதலீட்டு வாய்ப்புகளையும் சிறிது பார்ப்போம். அரசாங்க கடன் பத்திரங...\nவாங்க cupல் Coffee சாப்பிடலாம்\nதினசரி வர்த்தகத்திற்கும் கப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறிர்களா மிகப் பெரிய சம்மந்தம் உண்டு. சொல்லப்பொனால் என்னை பல முறை வர்த்...\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை\n28-06-2016க்கான தினசரி வர்த்தக பரிந்துரை. இது எதற்காக buy என்று தெரிந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட e-mail முகவரியை தொடர்பு கொள்ளவும். ...\nஇந்த வார வர்த்தக முடிவில் சந்தையானது 8000 என்ற வலிமையான தடுப்பு நிலையை உடைத்து முடிவடைந்துள்ளது. 8250 என்ற இடத்தில் சிறிய profit booking வ...\nNIFTY ஆனது US electionsற்கு பிறகு sideways வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் Demonetization problem ல் சந்தையானது மேலும் சரிவடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1838", "date_download": "2018-05-23T06:58:57Z", "digest": "sha1:4DZTLUG7IQ55VI55EDPSF6LXXQFGW53M", "length": 12780, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் மாதா அமிர்தனந்தமயி\n* கடவுளிடம் முழுமையான சரணாகதி மனப்பான்மையுடன் வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் நம் குடும்ப\nபொறுப்புகளையும் உணர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும்.\n* உங்களது உள்ளம் கோயிலாக விளங்கட்டும். அங்கு அருளே வடிவான இறைவனைப் பிரதிஷ்டை செய்யுங்கள். நல்ல எண்ணங்களே அப்பெருமானுக்குரிய அர்ச்சனைக்குரிய மலர்கள்.\n*நமக்கு அவசியம் மன அமைதியாகும். இதனை ஒருவர் பெறவேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற சமநிலை பெற்றாக வேண்டும். அந்நிலையைப் பெறுவதற்காகவே நாம் நாளும் முயற்சிக்கவேண்டும்.\n* எது மிக நல்லது என்று தோன்றுகிறதோ அதைத்தானே தாய் தனது குழந்தைக்குத் தருவாள். அதுபோலத் தான் கடவுளும் நமக்கு எது தகுதியோ அதைத் தான் தருகிறார் என்ற நம்பிக்கை நம் மனதில் எழவேண்டும்.\n*கோடி ரூபாய் நஷ்டமானாலும் அதைத் திரும்பப் பெறலாம். ஒருவரால் மீண்டும் அதனைச் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால், நேரத்தை ஒருபோதும் வீணாக்கக் கூடாது. குறித்த நேரத்தில் குறித்த பணியைத் திட்டமிட்டுச் செய்து முடித்தல் வேண்டும்.\nமாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\nஇன்ப துன்பத்துக்கு நாமே காரணம்\nபூந்தென்றலை அனுபவியுங்கள் * மரம் தன்னை கோடாரியால்\n» மேலும் மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=637061", "date_download": "2018-05-23T06:57:35Z", "digest": "sha1:M7JMZU7WXSMZ5TRDMVRXO5EVWWYVRR4D", "length": 8402, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "நகரத்தில் நடந்தவை - City News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நகரத்தில் நடந்தவை செய்தி\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 30,1899,00:00 IST\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/kovaibits.html", "date_download": "2018-05-23T07:00:47Z", "digest": "sha1:M62UN2YKKQ42LNYXBSBBWANHZX43L7M2", "length": 11114, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | kovai titbits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» செயலை விட அதன் பயனை நேசித்தால்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற��கு வருமா\nவிரைவில் கருணாநிதி பேசுவார் எழுதுவார்.... நேரில் சந்தித்த முத்தரசன் நம்பிக்கை\nசட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\nஊட்டி மலர்க் கண்காட்சிக்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு\nநீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி தொடர்பாக பிரச்சினை நிலவுவதால் இந்த ஆண்டு ஊட்டியில் மலர்க் கண்காட்சியை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஊட்டியில் ஞாயிற்றுக்கிழமை, மலர்க் கண்காட்சி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டி.ஆர்.ஓ. நல்லுச்சாமி, எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில்நடந்தது.\nஎம்.பி. மாஸ்டர் மாதன், எம்.எல்.ஏ. குண்டன், அரசு கொறடா முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீலகிரியில் தேயிலை விவசாயிகள்,விலை வீழ்ச்சி காரணமாக பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் உணர்வை மதித்து இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என அனைத்துக்கட்சியினரும் கோரினர்.\nமலர்க் கண்காட்சியை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமேலும், தேயிலை விவசாயிகள் சங்க போராட்டக் குழுத் தலைவர் உச்சி கெளடர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கொண்ட குவு மீண்டும் பிரதமர்வாஜ்பாயை சந்தித்துப் பேசி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, நேற்று நீலகிரியில், பல இடங்களில் தேயிலை விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள்பாதிப்படைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரியில் 2000 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.\nதோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை, ரப்பர், காபித் தொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்கக் கோரி தென்னிந்தியத் தோட்டத்தொழிலாளர்கள் சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.\nகோவையில் நடந்த இச்சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலைக்கு ஆதார விலை உள்படபல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபல்லாயிரம் மக்கள் திரண்டு வரும்போது மனு வாங்கா���ல் எங்கே ஓடினார் மாவட்ட ஆட்சியரை சுற்றும் மர்மங்கள்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்\nகர்நாடகா முதல்வராக இன்று பதவியேற்கிறார் குமாரசாமி... நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/59407/tamil-news/Ram-Gopal-varma-slams-kannada-people.htm", "date_download": "2018-05-23T06:49:27Z", "digest": "sha1:6SLXIITOGDNPX6ORDP6AVO2V7SNRWM5M", "length": 12700, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கன்னடர்களை வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா - Ram Gopal varma slams kannada people", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகன்னடர்களை வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nடுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நேற்று கன்னடர்களை வம்புக்கு இழுத்து சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.\nராம்கோபால் வர்மா இயக்கி கடந்த வாரம் வெளிவந்த 'சர்க்கார் 3' படம் தோல்வியடைந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கிலிருந்து ஹிந்திக்குச் சென்ற ராம்கோபால் வர்மா, 'பாகுபலி 2' படம் பெற்ற பெரிய வெற்றியைத் தொடர்ந்தே அவருடைய 'சர்க்கார் 3' படத்தை ரிலீஸ் செய்தார்.\nபாலிவுட் மட்டுமல்லாது உலக அளவிலும் 'பாகுபலி 2' இயக்குனர் ராஜமௌலிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ராஜமௌலியை மிகச் சிறந்த இயக்குனர் என பாலிவுட்டினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் 'சர்க்கார் 3' படத் தோல்வியால் எங்கே தன்னை மட்டம் தட்டுவார்களோ என பயந்து, அந்தப் படத் தோல்வியை மறக்க வைக்கும் வகையில் மீண்டும் 'பாகுபலி 2' பற்றிய கருத்துக்களை ராம்கோபால் வர்மா பதிவிட்டு வருகிறார்.\nஇரண்டு நாட்களுக���கு முன்பு, ““மிகப் பெரும் ஹிந்திப் படம், மிகப் பெரும் தமிழ்ப படம், மிகப் பெரும் கன்னடப் படம், மிகப் பெரும் மலையாளப் படம்” என்று சொல்லப்படு ஒரு தெலுங்கு டப்பிங் படத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை,” எனப் பதிவிட்டார்.\nநேற்று கன்னட மக்களை வம்புக்கிழுக்கும் வகையில் மீண்டும் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கன்னடத்தில் மிகப் பெரும் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்களை விட 'பாகுபலி 2' தெலுங்குப் படம் இடிஇடிக்கும் அளவிற்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் கன்னடர்கள் பெருமைப்பட ஒன்றுமில்லை.\nடப்பிங் படங்களை தடுத்து நிறுத்தினாலும் அந்த முயற்சியை ஒரு நேரடித் தெலுங்குப் படம் அதை தகர்த்துவிட்டது. இதன் மூலம் கன்னடர்கள் பெருமைப்படத் தேவையில்லை. அவர்கள் நல்ல படங்களை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.\nநேரடி கன்னடப் படங்களை விட, ஒரு தெலுங்குப் படத்தை பல முறை பார்த்து ரசித்ததற்காக மற்ற கன்னடர்களை எதிர்த்து பெருமை பேசும் கன்னடர்கள் போராடட்டும்,” என 'பாகுபலி 2' படத்திற்கும் சேர்த்து வேட்டு வைத்துள்ளார்.\nராம்கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு கன்னட மக்கள் உடனடியாக பதிலளித்துள்ளனர். அவரது கருத்துக்களால் எதிர்காலத்தில் தெலுங்குப் படங்கள் கர்னாடகாவில் வெளிவருவதற்குக் கூட ஆபத்துகள் வந்தாலும் வரலாம்.\nரூ.1500 கோடியைக் கடந்தது பாகுபலி 2 வசூல் 'பாகுபலி 2'-வில் பாட மறுத்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅகில் படத்தை இயக்குகிறார் ராம்கோபால் வர்மா\nராம்கோபால் வர்மா பாராட்டிய 'ரங்கஸ்தலம்'\nஆபாச பட நடிகை, இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு\nநாகார்ஜூனாவுடன் ஜோடி சேரும் மைரா ஷரீன்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nந��ிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirsundari.blogspot.com/2015/03/blog-post_860.html", "date_download": "2018-05-23T06:59:53Z", "digest": "sha1:IME3GYT6MOIECJ6L3E3UFHAVDVRGNZWV", "length": 7387, "nlines": 177, "source_domain": "kathirsundari.blogspot.com", "title": "சுந்தர நேசங்கள்...: ஊமைக் கோழை", "raw_content": "\nஉன் தோள் வளைவு சாய்ந்தே\nஉன்னைப் பார்த்த பின் தான்\nசுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..\nசில நேரங்களில் என்னால் சுமக்கப் படுகிறது.\nபலநேரங்களில் எனைத் தூக்கிச் சுமக்கிறது...\nகருவாய் எனக்குள் நிமிட நேர இடைவெளிகளில்\nஇடர் நீக்கும் தாயே சரணம்\nநாட்டு மன மான உணர்வை\nமரித்தலும் சுகமடி மதுர விஷம் நீயெனில்....\nமுதுமையில் தனிமை பிறவியின் சாபம்..\nஆதாயமில்லா ஆயுள் நேசம் .....அம்மா\nஅங்கிங்கு அமர்ந்து அழுது அழைக்கிறாள் இருதயக் கோள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4245-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-sigai-official-tamil-kathir-ron-ethan-yohann-jagadeesan-subu.html", "date_download": "2018-05-23T06:56:28Z", "digest": "sha1:VCMPYCJ2CXB5MDETQXL3YSW2VFKJYL6X", "length": 6179, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "திகைக்க வைக்கும் \" சிகை \" திரைப்பட Trailer - Sigai Official Trailer (Tamil) | Kathir | Ron Ethan Yohann | Jagadeesan Subu - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\nகொளுத்தும் வெயிலுக்கு நல்ல மாதுளம் பழச்சாறு குடிப்போமா \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nநினைத்து கூட பார்க்க முடியாத \" உலக சாதனைகள் \" அதிர்ச்சி காணொளி \nஉலகத்திலேயே மிக பிரமாண்டமான தொழிநுட்பம் கொண்ட மொபைல் Phones\nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \n\" கெளதம் கார்த்திக்கின் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \nசவூதி நாட்டின் மக்காவில் சுவை குறையாத சுத்தமான சாப்பாட்டு வகைகள் \nதனுஷ் IN \" மாரி \" இது வேற \" மாரி \" IN M.G.R \nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nதரமான ,சுத்தமான, சுவையான பேரிச்சம்பழம் எப்படி வாங்கலாம் இதோ \nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/150661", "date_download": "2018-05-23T07:14:01Z", "digest": "sha1:HICLAW5WIJEQBDFH7VOFVV6DLABUY37M", "length": 7595, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்னும் நிறைய டயலாக் பேசியிருக்கனும், ஆனால்- நாச்சியார் வசனம் குறித்து ஜோதிகா - Cineulagam", "raw_content": "\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nபிக்பாஸ் 2 டீசரில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nஇன்னும் நிறைய டயலாக் பேசியிருக்கனும், ஆனால்- நாச்சியார் வசனம் குறித்து ஜோதிகா\nஜோதிகா தமி���் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஅடுத்து அவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் தயாராகியுள்ள நாச்சியார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர் வெளியாகி அதில் ஜோதிகா பேசியிருந்த கெட்ட வார்த்தை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜோதிகா முதன்முறையாக கூறுகையில், நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தை தான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள்.\nஒரு பெண் முதன்முறையாக பேசியதால் தான் விவாதம் ஆகியிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது, இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன். கதையில் ஒரு பகுதி, பொருத்தமான இடத்தில் வசனம் வரும், படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாக பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/171126/%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:12:11Z", "digest": "sha1:BV3DJZ5JCUPAIEG2OWGHPCOE4LUAPBOC", "length": 9822, "nlines": 180, "source_domain": "www.hirunews.lk", "title": "ஹபரணையில் பதறவைக்கும் சம்பவம்..! நாய் கடித்து கைக்குழந்தை பலி! (படங்கள்) - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n நாய் கடித்து கைக்குழந்தை பலி\nபிறந்து 7 நாட்களே ஆன கைக்குழந்தையொன்று நாய் கடித்து குதறியதில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று ஹபரணை - நாமல்புர - ஆசிறிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.\nநேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுழந்தையின் தாய் குழந்தையை வீட்டின் தரையில் உறங்கச் செய்து விட்டு நுளம்பு வலையால் குழந்தையை மூடிவிட்டு சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.\nஅச்சந்தர்ப்பத்தில் , அங்கு வந்த அயல் வீட்டு நாயொன்று குழந்தையை கடித்து குதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபின்னர் , படுகாயமடைந்த குழந்தை ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை தம்புள்ளை மருத்து���மனைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஎனினும் , குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஉயிரிழந்த குழந்தையின் தாயாருக்கு வயது 24 ஆகும்.\nஇவருக்கு 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nபலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை...\nஅடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன்...\nகுற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கத்தோலிக்க பேராயர்\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களை...\nமீண்டும் முட்டிக்கொள்ளும் அமெரிக்கா - வடகொரியா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...\nUpdate :கலவர பூமியான தூத்துக்குடி / பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு (படங்கள்)\nபொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை\nஅவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் ஆய்வுகள் மூலம் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nபேரூந்து கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்கு அமைச்சரவை இணக்கம்\nகுழந்தையுடன் ஜடேஜாவின் மனைவிக்கு நடுவீதியில் நடந்துள்ள கொடூரம்\n35 பேரின் உயிர்களை காப்பாற்றி விட்டு இறுதிப் பயணம் சென்ற சாரதி\nசற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலர் படுகாயம்\nஇலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் நிறுவனத்தின் மகிழ்ச்சிகர செய்தி\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nநேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி...\nஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு\nநஜாம் சேதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை\nஹரி கேன் தலைவராக நியமனம்\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்ப��� வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=6998", "date_download": "2018-05-23T07:19:39Z", "digest": "sha1:ROK7DYLKOOJDBBSCBNODVW6QRWPF7RPR", "length": 6436, "nlines": 89, "source_domain": "www.thinachsudar.com", "title": "நான் திரும்ப வருவேன்! பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம். | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய‌ சினிமா நான் திரும்ப வருவேன் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்.\n பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது.\nகுறித்த திரைப்படமானது “நான் திரும்ப வருவேன்” என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nநேற்றைய தினம் வெளியாகியுள்ள “நான் திரும்ப வருவேன்” திரைப்படத்தின் முன்னோடி காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“நான் திரும்ப வருவேன்” (ஒக்காடு மிகிலாடு – Okkadu Migiladu) என்ற திரைப்படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், அதில் ஒரு கதாபாத்திரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாநகர சபை கழிவுகளால் அல்லலுறும் மட்டு மக்கள்.\nவவுனியாவில் 4 வயது பாலகனை கொலைவெறியுடன் தாக்கிய தாயின் இரண்டாம் கணவன். அதிர்ச்சிக் காட்சிகள்.\nமோசமான செயலை செய்த தொலைக்காட்சி சேவை பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விடயத்தை வெளியிட்ட சுஜா\nபுதிய கட்சி தொடங்கி கூட்டணி அமைத்து தேர்தலில் குதிக்கும் வடக்கு முதல்வர்\nஎதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cricketthavira.wordpress.com/2010/06/23/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-05-23T06:49:18Z", "digest": "sha1:35NFABSGBIKPTBI23TZ7WIQLRDPREOVD", "length": 23070, "nlines": 127, "source_domain": "cricketthavira.wordpress.com", "title": "ஜெயிக்குமா ஜெர்மனி? | கிரிக்கெட் தவிர", "raw_content": "\nநியாயமாய் தலைப்பை பிழைக்குமா ஜெர்மனி என்றுதான் வைக்க வேண்டும். ஜெவுக்கு ஜெ மேட்ச் ஆனதால் இந்தத் தலைப்பு.\nசெர்பியாவிடம் ஜெர்மனி மோசமாக விளையாடியது. டிஃபென்ஸ் சரியில்லை. கிடைத்த பெனால்ட்டியில் கோலடிக்காவில்லை. க்ளொசா ரெட் கார்ட் வாங்கியிருந்தார்.\nஅடுத்த சுற்றுக்கு போக ஜெர்மனி ஜெயித்தே ஆக வேண்டும். கானா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. செர்பியாவை வென்றதால் குரூப்பின் முதல் இடத்தில் உள்ளது.\nகானா டிரா செய்தால் நிச்சயம் அடுத்த சுற்றுக்குச் சென்றுவிட முடியும். செர்பியா ஜெயித்தால் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு சென்றுவிட முடியும்.\nஜெர்மனிக்கு ஜெயிப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nசென்ற உலகக் கோப்பையில் அதிகம் கோல் அடித்த கிளோஸா இன்று ஆட முடியாது. பாலாக் அணியிலேயே இல்லை.\nபொடொல்ஸ்கி, ஷ்வைன்ஸ்டைகர், லாம் போன்றோர் சிறப்பாக ஆடக் கூடியவர்கள்தான். இன்று ஆடித்தான் ஆக வேண்டும்.\nஅணியில் பல பேர் ஏற்கெனவே மஞ்சள் அட்டை வாங்கியவர்கள். இன்று இன்னொரு அட்டை வாங்கினால், ஜெயித்தாலும் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாமல் போய்விடும்.\nஜெர்மனிக்கு 4-2-4 ஃபார்மேஷன். கக்கௌ-வும் பொடோல்ஸ்கி-யும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். கிளொசா-வின் இடத்தை கக்கௌ-வால் நிரப்ப முடியுமா பொறுத்திருந்து பார்ப்போம் கானா 4-3-3 ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது\nPlayers in The tunnel. இரு நாடுகளின் தேசிய கீதங்களைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கிவிடும்.\nஎடுத்த எடுப்பிலேயே கானா வேகமாக முன்னேறி ஜெர்மன் கோல் வரை முன்னேறுகிறது.\n3-வது நிமிடத்தில் வல சிறகு வழியாக கக்கௌ முன்னேறி கோல்கீப்பருக்கு எச்சிரிக்கை விடுக்கும் வகையில் பந்தை அவரிடம் அடித்துவிட்டுப் போகிறார்.\n6-வது நிமிடத்தில் ம்யூல்லரின் கிராஸ் கோல்கீப்பரிடம் செல்கிறது.உடனேயே கானாவின் கவுண்டர் அட்டாக்.\n7-வது நிமிடத்தில் டி-க்கு வெளியில் இருந்து பொடோல்ஸ்கி கோல் அடிக்க முயற்சிக்கிறார். பந்து கானா வீரர் மேல் பட்டு ஜெர்மனிக்கு முதல் கார்னரைக் கொடுக்கிறது.\n10-வது நிமிடத்தில் பொடோல்ஸ்க்கியின் கிராஸ் கோல் நோக்கி செல்கிறது. பந்தை தடுக்க நினைக்கும் கானா வீரர் காலில் பட்டு பந்து கோலுக்குள் விரைய முற்படுகிறது. கோல்கீப்பரின் அற்புதமான reflex கானாவைக் காப்பாற்றுகிறது.\nகானாவுக்கு பொஸெஷன் கிடைக்கும் போதெல்��ாம் மின்னல் போல ஜெர்மன் கோல் நோக்கி படையெடுக்கின்றனர்.\nமுதல் 12 நிமிடத்தில் ஒரு ஃபௌல் கூட இல்லை. இதுவே ஏதேனும் ரெக்கார்டாக இருக்கலாம்.\n13-14 நிமிடங்களில் இரண்டு நல்ல முயற்சிகள் கானா தரப்பில். ஷ்வைன்ஸ்டைகரின் கடைசி நிமிட deflection கோலைத் தடுக்கிறது.\nகானாவிடம் பந்து போகும் போதெல்லாம் அரங்கம் அலறுகிறது. ஆப்பிரிக்க நாடு முன்னேற வேண்டும் என்று லோக்கல் ரசிகர்கள்விரும்புகின்றனர்.\n16-வது நிமிடத்தில் மியூல்லரின் கிராஸ். பொடோல்ஸ்கியின் இருப்புக்கு மயிரிழை தள்ளி விழுகிறது. சரியாக விழுந்திருந்தால் அற்புத கோலாகியிருக்கும்.\n21-ஆவது நிமிடத்தில் ஜெர்மன் காப்டன் லாமின் பிரம்மிக்க வைக்கும் ஸோலோ ரன். கோலடிக்கப் போகிறார் என்று நினைக்கும் நேரத்தில், கண நேர தயக்கத்தில் பந்தைத் தவற விடுகிறார். கோல் தேய்ந்து கார்னராகிறது.\nஇரு அணிகளும் அதிரடியாய் ஆடுகின்றன. கானாவின் வாய்ப்பை நல்ல டிஃபென்ஸ் பிடுங்கியது. 25-வது நிமிடத்தில் ஸ்கோர் 0-1 அல்லது 1-0 ஆகியிருக்கக் கூடும். லாமின் அற்புதமான தடுப்பு கானா வீரரின் ஹெட்டரை தடுக்கிறது. ஜெர்மனியின் Ozil கானா வீரர் அத்தனை பேரையும் கடந்து கோல்கீப்பரை மட்டும் அக்டக்க வேண்டிய நிலையில் பந்தை கோல்கீப்பர் தடுக்கிறார்.\nஃபுட்பால் என்றால் கோல்தான் என்று பலர் எண்ணுகின்றனர். கடந்த ஐந்து நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை ஆனால் பார்ப்பதற்கு வெகு அற்புதமாக இருந்தது. டிஃபென்ஸ், அஃபென்ஸ் இரண்டுமே படு சூப்பர்.\n27-வது நிமிடத்தில் முதல் ஃபௌல்.\nகானாவின் ஆயூ பட்டையைக் கிளப்புகிறார்.\nஇந்த ஆட்டம் டிரா ஆகி செர்பியா ஜெயிக்காமல் போனால், ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புண்டு.\n40-வது நிமிடத்தில் அயூவின் tackle அவருக்கு மஞ்சள் அட்டையைக் கொடுக்கிறது. ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக். ஷ்வைன்ஸ்டைகரின் ஃஷாட் அனைவரையும் ஏய்த்து ட்-க்குள் விழுந்து கோல் நோக்கி செல்கிறது. கடைசி நொடியில் கானா கோல்கீப்பர் பந்தைத் தடுக்கிறார்.\n43-வது நிமிடத்தில் ம்யூல்லர் மஞ்சள் அட்டை பெறுகிறார். ஜெர்மனியின் ஆறு ஆட்டக்காரர்கள் ஜாக்கிரதையாய் ஆட வேண்டும். இன்னொரு மஞ்சள் அட்டை பெற்றால் அடுத்த ஆட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடியும்.\n45-வது நிமிடத்தில் கானாவின் அட்டாக். டகோவின் ஹெட்டர் கோலுக்கு மேல் செல்கிறது.\nஸ்கோர் 0-0 என்றாலும் ஆட்டம் சூப்பர்\nகானாவின் கோல்கீப்பர் சிறப்பாக ஆடுகிறார். டிஃபென்ஸும் நன்றாக உள்ளது. ஸ்டிரைக்கர்கள் இது போலவே ஆடினால் போதும். ஜெயிப்பதை விட தோற்காமல் இருப்பது கானாவுக்கு முக்கியம்.\nஜெர்மனி செர்பியாவை நம்பிக் கொண்டு இருக்க முடியாது. பொடொல்ஸ்கி பந்தைத் தொட்டே நேரமாகிவிட்டது. அவருக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பலாம்.\nஇரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அணியில் எந்த மாற்றமும் இல்லை. யாரேனும் ஒரு கோல் அடித்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாகும்.\nபந்தின் trajectory புரியாமல் கானா வீரர் டி-க்குள் தவறிழைத்து ஜெர்மனிக்கு கார்னர் கொடுக்கிறார்.\nமுதல் ஐந்து நிமிடங்களில் ஜெர்மனயின் ஓங்….நான் அடிக்கித்துக் கொண்டிருக்கும் போதே கானாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஜெர்மன் கோல்கீப்பரின் சாக்சம் கோலாகாமல் தடுக்கிறது. Asamoah, முன்பு ஜெர்மனியின் Ozil தவறவிட்டதைப் போலவே வாய்ப்பைத் தவறவிடுகிறார்.\nஜெர்மனி அதிரடியில் இறங்குகிறது. கானாவின் தற்காப்பு துல்லியமாய் இருக்கிறது. டி-க்குள் சென்று கோல் அடிப்பதை விட லாங் ரேஞ்சில் கோல் அடிப்பதற்கான வாய்ப்பே அதிகம். அதைத்தான் செய்கிறார் Ozil. Edge of the box-ல் இருந்து அவர் அடித்த left footer பந்தை கோலின் இட மேல் பகுதிக்குள் செலுத்துகிறார்.\nஜெர்மனியின் கோலுக்குப் பின் கானா இன்னும் அதிரடியாய் ஆடத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட கோல் அடித்தும் விடுகிறது. 67-வது நிமிடத்தில் கானாவுக்கு கோல் அளிக்காமல் காப்டன் லாம் தடுத்தாடுகிறார். அயூவின் இன்னொரு அற்புதமான முயற்சி வீணாகிறது.\nசெர்பியா வென்றால் கானா வெளியேறக் கூடும்.\nஇன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னணியில் உள்ளது\nஜெர்மனியின் ஆட்டம் நிதானமாய் ஆனால் நிச்சயமாய் இருக்கிறது. அடுத்த சுற்றில் இங்கிலாந்தை எதிர்த்து ஆடுவது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்டது.\nஆஸ்திரேலியா இன்னொரு கோல் அடித்துவிட்டது. இன்னும் ரெண்டு கோல் போட்டு 4-0 ஆக்கினால் ஆஸ்திரேலியாவுக்குக் கூட அடுத்த சுற்றுக்குச் செல்ல வாய்ப்புண்டு.\nஜெர்மனி இப்போது ஒரு கோலை கானாவுக்குக் கொடுத்தால் இங்கிலாந்தை சந்திப்பதைத் தவிர்க்க முடியும்:-)\nசெர்பியா ஒரு கோல் போட்டு 2-1 ஆக்கியுள்ளது. அவர்களுக்கு டிரா பத்தாது. ஜெயித்தே ஆக வேண்டும்.\nஇன்னும் 90 வினாடிகள். கானா கோல் அடிக்குமா செர்பியா இன்னும் 2 கோல் அடிக்காமல் இருந்தால் கானா அமெரிக்காவுடன் மோதும். கானாவின் தோல்வி blessing in disguise:-)\nஜெர்மனிக்கு நல்ல ரிசல்ட். செர்பியாவுடனான சறுக்கல் ஒரு exception-தான் என்று ஜெர்மனி நிரூபித்துள்ளது. இங்கிலாந்து அடுத்த கண்டத்துக்கு தயார் ஆக வேண்டியதுதான்.\nசெர்பியாவும் ஆஸ்திரேலியாவும் கானாவுக்கு உதவியுள்ளன.\nஆப்பிரிக்காவில் நடக்கும் ஆட்டத்தில் ஒரு ஆப்பிரிக்க அணி கூட முன்னேறாவிட்டால் எப்படி கானாவின் முன்னேற்றம் லோக்கல்களை மகிழ்த்தியிருக்கும்.\nஉலகக் கோப்பை களை கட்டிவிட்டது. இனிமேல் தினமும் கொண்டாட்டம்தான்:-)\nபதிவைத் தொடர்ந்த அனைவருக்கும் நன்றி. Good night\n10 பதில்கள் to “ஜெயிக்குமா ஜெர்மனி\nகானா இதுவரை கோல் போடாதது ஏமாற்றமாக இருக்கிறது 😦\nஅவர்கள் கோல் போடாததுதான் நல்லதாய் போயிற்று. இல்லையேல் இங்கிலாந்துடன் மோதியிருப்பார்கள்:-)\nகானா இன்னும் நன்றாக விளையாடவில்லையென்றால் வரும் சுற்றுகளில் தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்க அணிக்கு வேறு எப்படியோ அதிர்ஷ்ட காற்று அடித்துக் கொண்டுள்ளது.\nஇராதாகிருஷ்ணன்: அமெரிக்கா நல்ல அணிதான். இங்கிலாந்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். கானா – அமெரிக்கா ஆட்டம் சம பலம் பொருந்திய இரு அணிகள் மோதும் ஆட்டமாக அமையும். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஆம். பார்க்கலாம். சரி போய் தூங்குங்க. நல்லிரவு\nஆட்டம் பார்க்க முடியாத குறையைப் போக்கி விட்டீர்கள். நான் துரதிருஷ்டவசமாகத் தூங்கிப் போய் விட்டேன் (திட்டம் போட்டுதான் தூங்கினேன்- தகுதி சுற்றிலேயே ராத்திரி இரண்டு மணிவரை தூக்கத்தை கெடுத்துக் கொண்டால் இறுதி ஆட்டம் வரை நம்மால் தாக்கு பிடிக்க முடியாது).\nஉங்கள் லைவ் ப்ளாகிங் கான்செப்ட் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்- இயன்றபோது கலந்து கொள்கிறேன்.\nநாக் அவுட் ரவுண்ட் – Day 1 & 2 « கிரிக்கெட் தவிர Says:\n[…] டிடியர் ட்ரோபா, சாமுவெல் ஈடோ போன்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத ஆஃப்ரிக்க அணி என்ற போதும் செர்பியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனுமான ஆட்டங்களில் கானாவின் கை ஓங்கியிருந்தது. பல முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் கண்ணில் கூட விரலை விட்டு ஆட்டியது கானா. (விவரங்களை இங்குகாணலாம்.) […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seshanthiruvadipotri.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/009-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-05-23T06:42:25Z", "digest": "sha1:UJFMLJ5YXEVPJUDBJWXQGNGANYSW5342", "length": 45681, "nlines": 330, "source_domain": "seshanthiruvadipotri.wordpress.com", "title": "009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி! | சேஷன் திருவடி போற்றி", "raw_content": "\nAn Introduction to “சேஷன் திருவடி போற்றி”\nArchive for the ‘009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\nஅன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி\nஅன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி\n009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\n009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\nOm Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae அன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி\nThe Verse… Select Category “சேஷன் திருவடி போற்றி” 001. ஸர்வேஷ்வரன் சேஷநாதன் திருவடி போற்றி 002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி 002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி 003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி 004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி 005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி 005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி 006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி 006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி 007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி 008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி 009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 011. அருவ நிலையில் ‘சிவனாக’ அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி 011. அருவ நிலையில் ‘சிவனாக’ அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி 012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷன் திருவடி போற்றி 012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷ��் திருவடி போற்றி 013. மனதினை திறந்தோர்க்கு ‘மோக்ஷம்’ தரும் சேஷன் திருவடி போற்றி 013. மனதினை திறந்தோர்க்கு ‘மோக்ஷம்’ தரும் சேஷன் திருவடி போற்றி 014. சஞ்சலம் உடையோர்க்கு ‘சன்மார்க்கம்’ காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 014. சஞ்சலம் உடையோர்க்கு ‘சன்மார்க்கம்’ காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 015. சேஷ மந்திரம் உரு ஏற்றுவோர்க்கு… 016. பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 015. சேஷ மந்திரம் உரு ஏற்றுவோர்க்கு… 016. பிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடி போற்றி 017. சஹஸ்ராரத்தில் ‘சிவனாக’ தோன்றும் சேஷன் திருவடி போற்றி 017. சஹஸ்ராரத்தில் ‘சிவனாக’ தோன்றும் சேஷன் திருவடி போற்றி 018. சஹஸ்ராரத்தில் ‘நீல புருஷனாக’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 018. சஹஸ்ராரத்தில் ‘நீல புருஷனாக’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 019. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியாய்’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 019. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியாய்’ காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 020. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியினை’ குளிர்ச்சியாய்… 022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 020. சஹஸ்ராரத்தில் ‘நீல ஒளியினை’ குளிர்ச்சியாய்… 022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி 023. பக்தர்களுக்கு ‘பக்தவத்சலனாய்’… 024. பற்று இல்லாதோரை “பரமனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 023. பக்தர்களுக்கு ‘பக்தவத்சலனாய்’… 024. பற்று இல்லாதோரை “பரமனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி 026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி 027. வாழ்வினை “வண்ணமயமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 027. வாழ்வினை “வண்ணமயமாக்கும்” சேஷன் திருவடி போற்றி 029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி 029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி 030. “திணையளவு”, சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 031. “பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 032. “மலையளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 033. “உலகளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 034. “சேஷன் சேவையை” ‘தன் சேவையாய்’ நினைப்போர்க்கு… 035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 030. “திணையளவு”, சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 031. “பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு… 032. “மலையளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 033. “உலகளவு” சேஷ மந்திரம் சொல்வோரை… 034. “சேஷன் சேவையை” ‘தன் சேவையாய்’ நினைப்போர்க்கு… 035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திருவடி போற்றி 036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி 037. திறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்”… 038. தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி 037. திறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்”… 038. தாழ்ந்தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி 039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி 039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி 040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி 040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி 041. தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு… 042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 041. தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபருக்கு… 042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி 043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி 044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி 044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி 045. சாதகன் மனதில் ”சதா குடி இருக்கும்” சேஷன் திருவடி போற்றி 045. சாதகன் மனதில் ”சதா குடி இருக்கும்” சேஷன் திருவடி போற்றி 046. தன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக”… 047. தானாக உயர்ந்தோர்க்கு “தான்தோன்றி மலையவனாக”… 048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 046. தன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக”… 047. தானாக உயர்ந்தோர்க்கு “தான்தோன்றி மலையவனாக”… 048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 050. பிடித்தவரை “பிரியாமல்” இருக்கும் சேஷன் திருவடி ��ோற்றி 050. பிடித்தவரை “பிரியாமல்” இருக்கும் சேஷன் திருவடி போற்றி 051. பக்தர்களுக்கு “பிரியமுள்ளவராய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 051. பக்தர்களுக்கு “பிரியமுள்ளவராய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 052. சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே… 053. தணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் “திருத்தணிகைநாதன்”… 054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி 052. சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே… 053. தணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் “திருத்தணிகைநாதன்”… 054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி 055. தன் மானம் உள்ளோரின் மனதினை “தங்கமாக்கிடும் ” சேஷன் திருவடி போற்றி 055. தன் மானம் உள்ளோரின் மனதினை “தங்கமாக்கிடும் ” சேஷன் திருவடி போற்றி 056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி 056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி 058. தனக்கு உவமை இல்லாதவனாம் “சிவசேஷன்” திருவடி போற்றி 058. தனக்கு உவமை இல்லாதவனாம் “சிவசேஷன்” திருவடி போற்றி 059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி 059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி 060. “குணாதீதரை” குன்றினில் நிறுத்தி “வேலவனாய்” வணங்கிட வைக்கும்… 061. காண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும்… 062. இரக்கமற்றவர்க்கு “சிவ தாண்டவம்” காட்டும்… 064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 060. “குணாதீதரை” குன்றினில் நிறுத்தி “வேலவனாய்” வணங்கிட வைக்கும்… 061. காண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும்… 062. இரக்கமற்றவர்க்கு “சிவ தாண்டவம்” காட்டும்… 064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 065. சக்தி பீடத்தில் “காமாக்ஷியாய்” காட்சி தரும் சேஷன்… 066. “ஶ்ரீ சக்கரத்தில்” “ராஜராஜேஷ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும்… 067. “ஷோடஷாக்ஷரி” “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும்… 068. நற்றுணையாவது “சேஷ மந்திரம்”… 069. நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் “நான் மறையோன்” … 070. நானயம் உள்ளோர்க்கு “நீதியரசராய்”… 071. “நாணயம் ” உள்ளோர்க்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த 072. நம்பியவருக்கு “திருக்குறுங்குடி நம்பியாய்” காட்சி தரும் …. 073. சிந்தை வளம் உடையோர்க்கு “சித்தபுருஷனாக” காட்சி… 074. ஒழ���க்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி 065. சக்தி பீடத்தில் “காமாக்ஷியாய்” காட்சி தரும் சேஷன்… 066. “ஶ்ரீ சக்கரத்தில்” “ராஜராஜேஷ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும்… 067. “ஷோடஷாக்ஷரி” “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும்… 068. நற்றுணையாவது “சேஷ மந்திரம்”… 069. நல்லவர்க்கு நற்கதி நல்கிடும் “நான் மறையோன்” … 070. நானயம் உள்ளோர்க்கு “நீதியரசராய்”… 071. “நாணயம் ” உள்ளோர்க்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த 072. நம்பியவருக்கு “திருக்குறுங்குடி நம்பியாய்” காட்சி தரும் …. 073. சிந்தை வளம் உடையோர்க்கு “சித்தபுருஷனாக” காட்சி… 074. ஒழுக்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி 075. சிறியோருக்கு “சாந்தி தரும்” சேஷன் திருவடி போற்றி 075. சிறியோருக்கு “சாந்தி தரும்” சேஷன் திருவடி போற்றி 076. சிறுமிகளுக்கு “நாராயணியாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 076. சிறுமிகளுக்கு “நாராயணியாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 078. திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி 078. திருடரையும் மனம் திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி 079. துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு “துணையாய் நிற்கும்” சேஷன்… 081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி 079. துன்பத்தில் சுழன்ற தூயவர்களுக்கு “துணையாய் நிற்கும்” சேஷன்… 081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி 082. பண்பாலார்க்கு “பழனி முருகனாக” காட்சி தரும்… 083. வைரநெஞ்சம் உடையோர்க்கு “வைதீஸ்வரனாக” வந்த… 084. வந்தோர்க்கு “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன்… 085. நல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” காட்சி தந்த சேஷன்… 086. சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன்… 087. அணு சக்தி விஞ்ஞானிக்கும் “அண்ணாமலையாய்”… 088. மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த”… 089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 082. பண்பாலார்க்கு “பழனி முருகனாக” காட்சி தரும்… 083. வைரநெஞ்சம் உடையோர்க்கு “வைதீஸ்வரனாக” வந்த… 084. வந்தோர்க்கு “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன்… 085. நல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” காட்சி தந்த சேஷன்… 086. சேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன்… 087. அணு சக்தி விஞ்ஞானிக்கும் “அண்ணாமலையாய்”… 088. மலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த”… 089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 090. என்னில் நீயும் உன்னில் நானும்… 092. கலங்கிய மனம் படைத்தோர்க்கு “கணபதியாக”… 093. தாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும்… 094. ரங்கத்தில் சுழற்பவர்க்கு “ஶ்ரீ ரங்க நாதனாக”… 095. மருண்டவர்க்கு “மலையப்பனாக” காட்சி… 096. சுற்றம் துறந்தோர்க்கு “ஷண்முகனாக” வந்த… 097. குணம் உடையோர்க்கு “கும்பேஷ்வரனாக” காட்சி… 098. “சிவசக்தி ஸ்வரூபனாக” காட்சி தந்த… 100. “அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன்… 101. “அற்புதங்கள்” என்றும் செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடி போற்றி 102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி 090. என்னில் நீயும் உன்னில் நானும்… 092. கலங்கிய மனம் படைத்தோர்க்கு “கணபதியாக”… 093. தாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும்… 094. ரங்கத்தில் சுழற்பவர்க்கு “ஶ்ரீ ரங்க நாதனாக”… 095. மருண்டவர்க்கு “மலையப்பனாக” காட்சி… 096. சுற்றம் துறந்தோர்க்கு “ஷண்முகனாக” வந்த… 097. குணம் உடையோர்க்கு “கும்பேஷ்வரனாக” காட்சி… 098. “சிவசக்தி ஸ்வரூபனாக” காட்சி தந்த… 100. “அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன்… 101. “அற்புதங்கள்” என்றும் செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடி போற்றி 102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி 103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி 105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி 106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி 106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி 107. சேஷனே “சிற்றம்பலம்”… 108. சிவனே “சேஷனாக” உருவெடுத்து பக்தர்களுக்கு… Videos\n018. சஹஸ்ராரத்தில் 'நீல புருஷனாக' காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே\n003. சுற்றத்தை சேர்த்து வைத்திடும் சேஷன் திருவடி போற்றி\n004. சூன்யம் வைத்தோரை சுழல வைக்கும் சேஷன் திருவடிபோற்றி\n005. சூக்ஷ்மத்தில் வந்து சூன்யம் நீக்கும் சேஷன் திருவடிபோற்றி\n006. செய்வினை நீக்கும் சேஷன் திருவடி போற்றி\n007. செய்த பாவங்களை போக்கிடும் சேஷன் திருவடி போற்றி\n008. அஹங்காரத்தை அழித்திடும் சேஷன் திருவடி போற்றி\n009. அன்பினை அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\n010. ஆழ்நிலை தியானத்தில் திளைக்க வைத்திடும் சேஷன் திருவடி போற்றி\n011. அருவ நிலையில் 'சிவனாக' அபயம் தரும் சேஷன் திருவடி போற்றி\n012. அண்டியவருக்கு அபயம் அளித்திடும் சேஷன் திருவடி போற்றி\n013. மனதினை திறந்தோர்க்கு 'மோக்ஷம்' தரும் சேஷன் திருவடி போற்றி\n014. சஞ்சலம் உடையோர்க்கு 'சன்மார்க்கம்' காட்டிடும் சேஷன் திருவடி போற்றி\n002. ஸர்வ மங்களம் தந்திடும் சேஷன் திருவடி போற்றி\nபிறவிப்பிணியைப் போக்கிடும் சேஷன் திருவடிப்போற்றி\n(உச்சந்தலை - ஏழாம் நிலை தியானம்-ஏழாவது சக்கரம்)\n017. சஹஸ்ராரத்தில் 'சிவனாக' தோன்றும் சேஷன் திருவடி போற்றி\n019. சஹஸ்ராரத்தில் 'நீல ஒளியாய்' காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nசஹஸ்ராரத்தில் \"பேரானந்தம்\" காட்டிடும் சேஷன் திருவடிப்போற்றி\n022. பக்தர்களுக்கு அற்புதங்கள் காட்டிடும் சேஷன் திருவடி போற்றி\nபக்தர்களுக்கு 'பக்தவத்சலனாய்' பறந்தோடி வரும் “பரந்தாமன்” சேஷன் திருவடிப்\nபற்று இல்லாதோரை (உலக ஆசைகள்) “பரமனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n025. வற்றிய நெஞ்சினை “வைரமாக்கும்” சேஷன் திருவடி போற்றி\n026. வற்றாத வாழ்வு தரும் சேஷன் திருவடி போற்றி\n027. வாழ்வினை \"வண்ணமயமாக்கும்\" சேஷன் திருவடி போற்றி\n029. வறுமையை விரட்டிடும் சேஷன் திருவடி போற்றி\nசேஷ மந்திரம் சொல்வோர்க்கு “திறமையை” தரும் சேஷன் திருவடிப்போற்றி\n\"மலையளவு\" சேஷ மந்திரம் சொல்வோரை “மாமன்னனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n\"உலகளவு\" சேஷ மந்திரம் சொல்வோரை \"மனிதருள் மாணிக்கம்” ஆக்கும் சேஷன் திருவடிப\n035. குற்றம் சொல்வோரை “குறுக” வைத்திடும் சேஷன் திருவடி போற்றி\n036. திருந்தியவரை “திறமையாளனாக்கும்” சேஷன் திருவடி போற்றி\nதிறமையற்றவனையும் “திருப்தி திருமலைவாசனாக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n038. தாழ்ந���தவரைக் கைதூக்கிவிடும் சேஷன் திருவடி போற்றி\n039. வணிகருக்கு வாழ்வு தந்திடும் சேஷன் திருவடி போற்றி\n040. தொழில் செய்வோரின் துன்பம் நீக்கிடும் சேஷன் திருவடி போற்றி\n042. வேலை செய்வோர்க்கு “வேலனாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n043. நாற்பத்து மூன்றிலும் நல்ல “மகவை” தந்திடும் சேஷன் திருவடி போற்றி\n044. நாற்பத்து நான்கிலும் “திருமணத்தை” நடத்திடும் சேஷன் திருவடி போற்றி\nசாதகன் (சேஷனை சதா நினைப்பவன்) மனதில் ” சதா குடி இருக்கும்” சேஷன் திருவடிப்�\nதன்னலமற்றவர்க்கு “தும்பிக்கை நாயகனாக” காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்�\n048. தருமமிக்கவர்க்கு “தர்மஸ்தலனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n049. பிடிவாதம் செய்வோர்க்கு “சேஷனாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n(தன்னை) பிடித்தவரை \"பிரியாமல்\" இருக்கும் சேஷன் திருவடிப்போற்றி\n051. பக்தர்களுக்கு \"பிரியமுள்ளவராய்\" காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nசேஷ மந்திரமும் ஒன்றே என நினைப்போர்க்கு செல்வம் சேர்த்திடும் சேஷன் திருவட\nதணிக்கையாளரின் “தணிக்கையை” தரமாக்கிடும் \"திருத்தணிகைநாதன்\" சேஷன் திருவட�\n054. தன்னிகரில்லா தலைவனாம் சேஷன் திருவடி போற்றி\n055. தன் மானம் உள்ளோரின் மனதினை \"தங்கமாக்கிடும் \" சேஷன் திருவடி போற்றி\n056. தன்னாலும் முடியும் என்பவரின் “கை தூக்கி விடும்” சேஷன் திருவடி போற்றி\n058. தனக்கு உவமை இல்லாதவனாம் \"சிவசேஷன்\" திருவடி போற்றி\n059. குன்றாத செல்வத்தை அளித்திடும் “குணாதீதன்” சேஷன் திருவடி போற்றி\nகாண்போர்க்கு “கருணாசாகரமாக” காட்சி தரும் சேஷன் திருவடிப்போற்றி\n064. “ஹிமகிரி” சிவனாய் காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n“ஸ்ரீசக்கரத்தில்” “ராஜராஜேஸ்வரியாக” “ராஜாங்கம்” செய்திடும் சேஷன் திருவ\n\"ஷோடஷாக்ஷரி\" “மஹா திரிபுரசுந்தரியாக” காட்சி தந்திடும் சேஷன் திருவடிப்போற\n“நாநயம் ” உள்ளோர்க்கு “சரஸ்வதியாய்” காட்சி தந்த சேஷன் திருவடிப்போற்றி\nகாமம்) “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடிப்போற்றி\n074. ஒழுக்கத்தில் சீலோனை “சிவமயமாக்கிவிடும்” சேஷன் திருவடி போற்றி\n075. சிறியோருக்கு \"சாந்தி தரும்\" சேஷன் திருவடி போற்றி\n076. சிறுமிகளுக்கு \"நாராயணியாக\" காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n077. சிறுவர்களுக்கு “நாராயணாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n078. திருடரையும் மனம�� திருந்தவைத்த சேஷன் திருவடி போற்றி\n081. திக்கற்றவர்க்கு “திருச்செந்தூரனாக” திகழ்ந்த சேஷன் திருவடி போற்றி\nவந்தோர்க்கு (தன்னிடம்) “வாராஹியின் கடாக்ஷத்தை” தந்த சேஷன் திருவடிப்போற்ற\nநல் உள்ளம் உடையோர்க்கு “உப்பிலியப்பனாக” (ஒப்பில்லா அப்பனாக) காட்சி தந்த ச�\nசேஷ மனம் நிறைந்த பக்தர்க்கு “மஹா லக்ஷ்மியாய்” வந்த சேஷன் திருவடிப்போற்றி\n089. பக்தர்களுக்கு “பகவதியாய்” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\nஎன்னில் நீயும் உன்னில் நானும்\nஎன உணர வைத்த “உத்தமசீலன்” சேஷன் திருவடிப்போற்றி\n090. என்னில் நீயும் உன்னில் நானும்...\nசுற்றம் துறந்தோர்க்கு \"ஷண்முகனாக\" வந்த சேஷன் திருவடிப்போற்றி\nநாளை) செய்திடும் “அவதார நாயகர்” சேஷன் திருவடிப்போற்றி\n102. குருவாய் வந்த “குருவாயூரப்பன்” சேஷன் திருவடி போற்றி\n103. சித்தர்களுக்கு “சித்தபுருஷராக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n104. மகான்களுக்கு “மகானாக” காட்சி தந்த சேஷன் திருவடி போற்றி\n105. சூக்ஷ்மத்தில் “சேஷ ப்ரம்மமாக” காட்சி தரும் சேஷன் திருவடி போற்றி\n106. ஆதி அந்தம் இல்லாத “சிவனே” சேஷன் திருவடி போற்றி\nசேஷனே “சிற்றம்பலம்” என உணரவைத்த சேஷன் திருவடிப்போற்றி\nவந்தோரை (தன்னிடம்) “வாழவைக்கும்” சேஷன் திருவடிப்போற்றி\n“பனையளவு” சேஷ மந்திரம் சொல்வோர்க்கு “பாவங்களைப்போக்கிடும்” சேஷன் திருவ�\nOm Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae அன்பினை அளித்திடும் சேஷன் திருவடிப்போற்றி\nதாய்மை அடைந்தோர்க்கு “தாயுமானவராக” திகழும் சேஷன் திருவடிப்போற்றி\n“அன்பே சிவம்” என உணர்த்திய “அவதாரபுருஷர்” சேஷன் திருவடிப்போற்றி\nமலை சுற்றியவர்க்கு அருவநிலையில் “நறுமணத்தினை நுகரவைத்த” சேஷன் திருவடிப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10851/cinema/Kollywood/Tapsee---Arya-very-close.htm", "date_download": "2018-05-23T07:04:20Z", "digest": "sha1:HWLVGXZ6A5IBKFHH3XOHKZGCPVEIPJLP", "length": 12126, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மணிரத்னத்துக்கு மட்டுமே விதிவிலக்கு- சொல்கிறார் அர்ஜூன் - Arjun says no to negative role", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால் | தள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி | துப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம் | ஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில் | ஹீரோ ஆனார் விக்ரம் வேதா வில்லன் | மம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா | முதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி | ரசிகர்களிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட மோகன்லால் | தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது : கமல் | காலா-விற்கு யு/ஏ சான்று |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமணிரத்னத்துக்கு மட்டுமே விதிவிலக்கு- சொல்கிறார் அர்ஜூன்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆக்சனுக்கு பேர்போன அர்ஜூனுக்கு சமீபகாலமாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றுகிறார். வசந்த் இயக்கி வரும் 3 பேர் 3 காதல் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர், தற்போது வெளியாகியுள்ள மணிரத்னத்தின் கடல் படத்தில் அதிரடி வில்லனாக உருவெடுத்திருக்கிறார். அப்படம் திரைக்கு வரும் வரை அர்ஜூன் அந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் படத்தைப்பார்த்து விட்டு அர்ஜூனா இப்படி அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், மேலும் சில இயக்குனர்களும் அர்ஜூனை தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் அர்ஜூன். மணிரத்னம் எனக்கு மிக பிடித்தமான இயக்குனர். அதனால்தான் அவர் கடல் படத்துக்கு என்னை அழைத்தபோது என்ன கதை, என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடித்தேன். அது வில்லன் என்று தெரிந்தபோதுகூட எனக்கு வருத்தமோ, வெறுப்போ கிடையாது. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே என் மனதளவில் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தை முழுசுமாக உணர்ந்து அனுபவித்தே நடித்தேன் என்கிறார் அர்ஜூன்.\nகத்தி்ரிக்கா முத்துணா கடைத்தெருவுக்கு வந்தாகனுமே\nமணிரத்தினம் ஒரு வெத்து சோறு .....எதுக்காக இப்படி ஓவரா தலையில் தூக்கி வெச்சு ஆடறாங்க தெரில...\nஆக்சன் சரியான இழுவையா இருக்காரு. மணிரத்தினம் புடிச்ச டைரக்டர்னா, மத்தவா எல்லாம் புடிக்காத டைரக்டரா மணி படமே ஓடுறதில்லே சும்மா என்ன சலம்பிகிட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில��� புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரதமர் மவுனம் கலைய வேண்டும் : விஷால்\nதள்ளிப்போன பொட்டு : தயாரிப்பாளர் விரக்தி\nதுப்பாக்கிச்சூடு - மனிதாபிமானமற்ற செயல் : நடிகர் சங்கம்\nஜெமினி மகளுக்கு சாவித்திரி மகள் பதில்\nமுதியோர் இல்லங்களை தேடிவரும் சாவித்திரி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகவுதமுக்கு பயிற்சி கொடுத்த அர்ஜுன்\nஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பை புகழும் விஷால்\nகண்திருஷ்டி போட்டு விடாதீர்கள்- அர்ஜூனிடம் சொன்ன ஏ.ஆர்.ரகுமான்\nஅப்பா இயக்கத்தில் நடிக்க ஆசை\nஆக்ஷன் பிரின்சஸ் ஆவேன்: சொல்கிறார் ஆக்ஷன் கிங் மகள்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/thought-for-day/", "date_download": "2018-05-23T07:12:24Z", "digest": "sha1:PDLAZLNGXYS2NJWOTLSAZKUNFQOTKA6I", "length": 5448, "nlines": 92, "source_domain": "tamilbc.ca", "title": "THOUGHT FOR DAY – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\nவெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-05-23T07:02:23Z", "digest": "sha1:SMBDNQXLI477KZ74KWVK4ANFHQBBNXHB", "length": 45144, "nlines": 355, "source_domain": "www.radiospathy.com", "title": "ஶ்ரீ ராம \"ராஜா\" ராஜ்ஜியம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஶ்ரீ ராம \"ராஜா\" ராஜ்ஜியம்\nமனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.\nசில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே \"சீனி கம்\" (ஹிந்தி), \"ரசதந்திரம்\", \"பாக்யதேவதா\" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.\nஇராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்ட���மே எடுத்தாண்டிருக்கின்றது.\nஇசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி \"ஜெகதானந்த\" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.\nஅதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.\nபடத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.\nஇசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.\nஇந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.\nஇந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.\nஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).\nபாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.\nசீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.\nஎன்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.\nஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.\n உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு\nஈ மூவிலோ, அந்தே சீத ராஜ்யம் இசை ஞானி ராஜா ராஜ்யம்\nஎத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு.\nபடத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி \"ஜெகதானந்த\" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. /\nஅருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஜகதானந்த காரகா - தியாகராஜரின் பஞ்ச ர���்தினக் கீர்த்தனையின் முதல் கீர்த்தனை\nஜய ஜானகி பிராண நாயகா - சீதை வெறும் உடல் அவள் உயிரே இராகவன் தான்\n= அதை அழகாக எடுத்து, ஊர் திரும்பும் இராமன்-சீதைக்குப் போட்டிருப்பது...ராஜா-வின் நுண்ணிய மரபிசைப் புலமை\n* காட்டுக்குப் போகச் சொல்லும் போது வரும் இசை\n* தன்னையே சிலையாய்ப் பார்க்கும் போது எழும் இசைத் துடிப்பு\n* பட்டதெல்லாம் போதும்-ன்னு பூமி தேவிக்குள் அடங்கிப் போகும் இசைப் பேரதிர்ச்சி\nஎத்தனை முறை அந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆண் சமூகம் திருந்துமோ\nஇல்லை....தொடர்ந்து காவியங்கள் மட்டுமே எழுதுமோ\nவால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...\nதமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் கம்பன்\nஅதை இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் இளையராஜா\n* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்\n* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்\nஎல்லாரையும் சொன்ன நீங்கள், SPB-யை விட்டு விட்டீர்களே கா.பி\nசங்கராபரண SPBயை, ஜகதானந்த-விலும் காணலாம்\nகாலி நிங்கி நீரு-ன்னு பாடும் போது, SPB அழுவது அப்பட்டமாத் தெரியும்\nவாத்திய இசையைக் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு\nயப்பா.....ஒரு புராணப் படம் வந்து தான், அசல் வாத்தியத்தை, ரெண்டு காதாலயும் கேக்கணும்-ன்னு இருக்கா\nசிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், \"இரு செவி\" மீதிலும் பகர்-என்ற இன்பம் அடைந்தேன், ராஜா வாத்திய இசையில்\nஇந்த இராகவப் பய இருக்கானே.....சரியான பயந்தாங்கொள்ளி இவனா இராவணனை எதிர்த்த \"வீரன்\"\nஊர் என்ன சொல்லுமோ, ஊர் என்ன சொல்லுமோ-ன்னே...\nஒரு சின்ன ஊருக்காக.....இவனே மொத்த உலகம் என்று வாழ்பவளை...அடக் கொடுமையே\nஅப்படி ஊர்பக்தி தான் முக்கியம்-ன்னா, தானும் பதவி விலகிட்டு, இவளோட, இவனும் போய் இருக்கலாமே\nதம்பிமார்கள் அரசாள ஒத்துக்க மாட்டாங்க-ன்னா, யானை யாரு கழுத்தில் மாலை போடுதோ, அந்த வேற ஒருத்தன் கிட்ட ஆட்சியைக் குடுத்திட்டு...தம்பிகளோடும், இவளோடுமே போய் இருக்கலாமே\n பட்டு அழிய வேண்டியவள் இவள் ஒருத்தி தானோ என்னமோ\nஇவளுக்கு அவன் மேல சந்தேகமே இருந்ததில்ல\nஅவன் மனம் இவளுக்குத் தெரியும்\nஆனா \"ஊருக்காக, இன்னொரு பெண்ணை\"-ன்னு யாராச்சும் ஆரம்பிச்சி இருப்பாங்களோ-ன்னு படபடப்பு எந்தவொருத்திக்கும் இருக்கத் தான் செய்யும் காலம் முழுதும் கரைந்தே போன இவளுக்கு, இன்னமும் இருப்பதில் தப்பேயில்ல\nஅதான் ஆவியா பாக்க வராப் போல\nஅவன் - அவள் சிலையைக் கண்டதும்...\nயப்பா......உணர்ச்சி என்பதற்கு இசை =ராஜா\nஒவ்வொரு காதலிலும், ஒரு நெஞ்சு எப்படி வாடுது-ன்னு, இன்னொரு நெஞ்சு ஒளிஞ்சி இருந்துப் பார்த்தாத் தான் தெரியும்....\nபகிர்வுக்கு மிக்க நன்றி தல..நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர் \nவிரைவில் onlineல தேடி எடுக்கனும் ;-)\nநேனு இன்கா ஈ சலனசித்திரம் சூட லேதண்டி. ஆனால் உங்கள் பதிவு அதற்கான ஆர்வத்தை தூண்டி உள்ளது.எவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்துளீர்கள் ராஜா பற்றிய உங்கள் கருத்துகளுக்காகவே இதை இருமுறை படித்தேன்\nபடத்தின் முக்கிய பலமே இளையராஜாதான். என்ன அருமையான பாடல்கள். பாடல்களைப் பற்றி ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருக்கலாம் என்றால் இன்றைக்கு பின்னணியிசைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற கூற்றை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். ராமன் தன் காதல் மனைவி இல்லாமல் பிரிந்து வாடும் துயரையும், காதல் மனைவி அருபமாய் வந்து தான் இல்லாமல் ராமன் எப்படி அஸ்வமேதயாகம் செய்ய முடியும் என்ற யோசித்து வேறு யாரையாவது திருமணம் செய்துவிடுவானோ என்ற அச்சத்தில் அரண்மைக்குள் வந்து தன் சிலையை தானே ரசித்து நின்று விட்டு, தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை, அன்பை, காதலை கண்டு உருகும் காட்சியில் ராஜா.. கடவுளின் கிருபை முழுக்க உள்ளவனய்யா அவன்.. என்னா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கோர் உருக்கி எடுக்கிறார். சில பல பாடல்கள் ஏற்கனவே கேட்ட தொனியில் இருந்தாலும் முழுக்க, முழுக்க, இளையராஜாவின் இசை மழையில், ஆன்மிக, கிளாசிக்கல் இசையில் S.p.bயின் கந்தர்வ குரலில் நினைய வேண்டுமா.. இதோ. மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.\nபாடல்களை கேட்கும் போதே படம் பார்க்க வேண்டும் என தோன்றியது. உங்கள் பதிவு மேலும் ஆசையை கூட்டுகிறது.ராஜா ராஜா தான்.\nவருகைக்கு மிக்க நன்றி மாரிமுத்து\nஇந்தப் படத்துக்கு மீண்டும் பின்னணி இசையில் நாம் இணையணும் :) .\nதியேட்டருக்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கவும்\nமிக்க நன்றி அறிவுக்கரசு சார்\nஅருமையான விமர்சனம். ஆனால் நாம் இங்கு பார்க்க முடியாதே :-(\nராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் மிகை இல்லை,\nதமிழில் மொழிமாற்றப்படலாம், அப்போது பார்க்கும் வாய்ப்புக் கிட்டலாம்\n///மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்ல���ச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.///\nநானுமே அப்படித்தான் பகிர்தல் சுகமானது:)\n//இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.//\nகதை மற்றும் நன்றாக அமைந்து விட்டால் இசை ஞானியின் இசையும் மிகப் பெரும் பலமாகவே அமைந்துவிடும்.\nஉங்கள் விமர்சனம் உடனே படத்தைப் பார்க்கத் தூண்டும் ஆவலை அதிகப் படுத்தியே இருக்கு.நானும் பார்த்துட்டு சொல்றேன் :)\nதேர்ந்தெடுத்த இசைஞானியின் பாடல்கள்,இசை போல உங்கள் இந்தப்பதிவும் அருமை ஆளாளுக்கு விமர்சனம் செய்யிறதை பாத்தா இப்பவே எங்கயாவது தேடிப்பிடிச்சு இந்த படத்தை பாத்திடோணும் போல இருக்கு..:) பகிர்வுக்கு நன்றி அண்ணா.\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nபாடல்கள் எல்லாமே அற்புதம் கேட்டுப்பாருங்கள்\nநயந்தாராவை ஓவர் மேக்கப்பில் சீதையாக பார்க்க முடியுமா என்று யோசித்தே டிக்கெட் புக் செய்யாமல் இருந்தேன். பாஸ் சொன்னதக்கப்புறம் புக் செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.\nஉங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாடல்களை கேட்டபடி தான் படித்தேன்.. படத்தின் காட்சிகளை பார்த்தது போன்ற உணர்வை தந்தது.. நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஶ்ரீ ராம \"ராஜா\" ராஜ்ஜியம்\nதென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்...\nஇசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்\nதிருமதி ஜீவா இளையராஜா - இசைரசிகர்கள் தரும் அஞ்சலி\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nகற்பூர முல்லை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் நேரடித் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று. இளையராஜா கிரியேஷன்ஸ் சார்பில், இயக்குனர் பாசில...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.11229/", "date_download": "2018-05-23T07:00:04Z", "digest": "sha1:BLLTJIUAO34UEZNNTDNP7VHG74QEWZ2M", "length": 15721, "nlines": 267, "source_domain": "www.penmai.com", "title": "மலரும் மருத்துவமும்-மல்லிகை | Penmai Community Forum", "raw_content": "\nமலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.\nஇதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.\nமலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இதை மலர் மருத்துவம் என்க��ன்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.\nஇங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார். பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார். அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தார். அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.\nஇந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.\nமல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.\nமல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.\nமல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.\nமல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.\nகண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.\nதலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.\nஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.\nமல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.\nஉடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.\nதேங்காய் எண்ணெய் – 100 மி.லி.\nஉலர்ந்த மல்லிகைப்பூ – 5 கிராம்\nஎடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.\nமல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம். :thumbsup\nததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi\nஎன் உயிரில் மலரும் பனிமலரே - Comments Serial Stories Comments\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nமெட்டிக்குள் பூத்த மங்கை- மலரும் கவிதைகள Poems 17 Oct 23, 2013\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nமெட்டிக்குள் பூத்த மங்கை- மலரும் கவிதைகள\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karikaalan.blogspot.com/2005/05/blog-post.html", "date_download": "2018-05-23T06:46:51Z", "digest": "sha1:MZA3I7335VUHB2SXPCA6HA6VISCNL65B", "length": 15706, "nlines": 254, "source_domain": "karikaalan.blogspot.com", "title": "என் மனவெளியில்!: யப்பா ஆதிகேசவா! ஏழுமலையானுக்கே\"லட்டா\"?", "raw_content": "\nதமிழ் நாட்டில் ஒரு தொழில் அதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் பலகோடி ரூபாய் மோசடி காரணமாக.சாதாரணவங்கி ஊழியராக இருந்த இவரின் பின்னணி மிகவும் அதிர்ச்சியூட்டும்படியாகஉள்ளது.இவரைக் கைது செய்த பொலிஸார்இவரிடம் இருந்து மீட்ட வங்கி கணக்கு புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 90.கிர��ிட் காட்களின் எண்ணிக்கை 80.நகைகள் மட்டும் 20 கிலோ.\nபல தொழில்அதிபர்களை கடன் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றியே பல கோடிகளை சம்பாதித்திருக்கிறார்.நகைக் கடை போல நகைகள் அணிந்தே தோற்றம் அளிப்பாராம்.இதில் என்ன விசேடம் என்றால் திருப்பதிக்கே லட்டு கொடுக்க முனைந்திருக்கிறார்.எப்படி எண்டால் திருப்பதி ஏழுமலையானுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இவர் ஒரு தங்ககிரீடத்தினை அளித்திருக்கிறார் 3கோடி ரூபாய் பெறுமதியானது என்று இது பத்திரிகைகளிலும் பரபரப்பாக செய்தி வந்திருக்கிறது.பின்னர் திருப்பதிகோயில் அதிகாரிகள் சோதித்த போது அந்த கிரீடத்தின் பெறுமதி 3 இலட்சம் ரூபாதான் வரும் என்று கண்டு பிடித்திருக்கின்றனர்.\nஇப்படிபலரையும் ஏமாற்றிய இவர் கடைசியாக பொலிஸ் கையில் மாட்டியிருப்பது சிலவெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஏமாற்றிய விடையத்தில்.அது என்னவோ சினிமா படங்களில் தான் காண்பிப்பார்கள் எதை எதையோ செய்து திடீர் பணக்காரர் ஆவதை ஆனால் இவரைப் போன்றவர்கள் நிஜத்திலும் செய்து காட்டியிருக்கின்றனர்.இன்றைய உலகில் பணத்தினை சேர்க்க எந்த வழியாக இருந்தாலும்பரவாயில்லை பணம் தான் முக்கியம் என நினைத்து பலர் இப்படிதான்செயற்படுகின்றனர்.\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால் இவரிடம் ஏமாந்த படித்தவர்கள்,தொழிலதிபர்கள் போன்றவர்களால் கூட இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையாஅல்லது பொலிஸ் வழமை போல பணத்தினை வாங்கிக் கொண்டு இவருக்கு உடந்தையாக இருந்ததா\nஎன்னவோ போங்கள்.இந்த வெள்ளைவேட்டி,வெள்ளை சட்டை கழுத்தில் துண்டு,கையில் தங்ககலர் கடிகாரம் கட்டியவர்களைகண்டால் மரியாதை வருவதற்காக பதிலாக மனதில் பயம்தான் வருகிறது.\nமுன்பு பொது வாழ்க்கையில் இருந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள்பெரிய மனிதர்கள் போன்றோரே இப்படி வெள்ளைவேட்டி ,வெ.சட்டை அணிந்திருந்தனர்.பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தாம், அணிந்திருக்கும் வெள்ளைவேட்டி ,வெ.சட்டை போலவே தூய்மையானவர்கள்,கறைபடியாதவர்கள்,ஒழுக்கமானவர்கள், நடுநிலையானவர்கள் என்பதனை உணர்த்தவே இதனை அணிந்தனர்.ஆனால் இன்று\nநான் நினைக்கிறேன் இன்றைய கால கட்டங்களில் மற்றவர்களுக்கு தாம் சாத்தும்\"பட்டை நாமத்தினை\"சிம்பாலிக்காக உணர்த்தவே இப்படி அணிகின்றனர் போலும்.\nபதிந்தது கரிகாலன் மணி 9:05 pm\nஇன்று காலையில்தான் தமி���்முரசில் படித்தேன்... அவர் போட்டிருக்கும் செயின் 1 கிலோவாம், கையில் போட்டிருக்கும் பிரேஸ்லெட் ஒரு அரைகிலோ, பத்து விரலிலும் மோதிரம் இத்யாதி சேர்த்து - எப்போதும் ஒரு 3 கிலோ நகை உடலில் அணிந்திருப்பாராம்...:)\nஅப்புறம் எப்படி இதைத்தூக்கிட்டு நடந்தாராம்\nஎல்லாத்தையும் கழட்டிட்டு இரும்புல ஜெயின் போடனும்.. எருமை மாட்டுக்கு போடுறாமாதிரி\nஎச்சரிக்கை: இலவச கால்பந்தாட்ட (வைரஸ்) அழைப்பு\nத மிழ்மணம் மூலம் வலைப்பதிவுகள் மேய்தல் என்பது ஒரு சந்தோஷமான அனுபவம். பல வேறு விதமான பதிவுகள்,பல்வேறு விடயங்கள்.பல வித ரசனைகள், பல அனுபவசாலிக...\nகனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் \nகனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்...\nஇ ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமர...\nதி ராவிடர் கழகத்தில் பெரியாரிடம் அண்ணா செயலாளராகப் பணிசெய்து கொண்டிருந்த காலம் அது . அந்த நாளில் திராவிடர் கழக காரியாலயத்துக்கு வெள்ளை அட...\nபுளக்கர் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும், படங்களை நேரடியாகவே புளக்கரில் இடும் வசதியினை சோதித்து பார்ப்பதற்காக இட்ட படம் இது.முன்பு ஏதோ ஒர...\nஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்\nஎனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன் பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல...\nபயனுள்ள தகவல்கள் --- பகுதி 2\nஇங்கே சில பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறேன் .இதன் முதல் பகுதி முன்பே எனது வலைதளத்தில் தந்திருந்தேன் ,அதன் தொடர்ச்சியே இது …. 26. வாழைப்பழத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2009/04/blog-post_1364.html", "date_download": "2018-05-23T06:39:31Z", "digest": "sha1:LYKJ5IWUWLOY2WSXCH75HMJQESYPQKI5", "length": 22944, "nlines": 450, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: பிந்திய செய்தி விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பு", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nபிந்திய செய்தி விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறி��ிப்பு\nஇன்றைய தந்தை செல்வா நினைவு தினத்தில் ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது. இன்று அதிகாலையில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அறிவித்தல் கிடைத்திருப்பது நான் எதிர்பார்த்த ஒரு மனிதாபிமான வேண்டுகோள் நிறைவு செய்ய ஏதுவாக அமையும். அரசும் உடனடியாக சகல தாக்குதல்களையும் நிறுத்தி நிரந்தர அமைதியை ஏற்படுத்த முன்வரவேண்டும்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 4:27 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, அரசியல்\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nபரமேஸ்வரனுடைய உண்ணாநோன்பு முடிவுற்றது - செய்தி மன...\nகடவுள் (தம்பி பரமேஸ்வரன்) இருக்கிறார்\nஎனது இறுதிப் பதிவு - ஈழப் போராட்டம் - முற்பகல் செய...\nவவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கும் உதவி தேவை ...\nஉதவி கோருகிறார் யாழ்ப்பாணம் கூட்டணி (TULF) அலுவலகப...\nதயா மாஸ்டர் ஜோர்ஜ் ஆகியோரின் பேட்டி - (Daya master...\nபிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனுட...\nஈழப் பிரச்சனை துல்லியமாக அறிவதற்கு தமிழ் விக்கிபேட...\nஉலக வரலாறும் இந்திய வரலாறும் தெரியாதது - வேதனையளிக...\nவிடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்...\nஇலங்கை அரச படையினரின் படுகொலைகள்\nஒரு தகவலுக்காக - இலங்கையில் நடைபெறும் வன்முறையால் ...\nவிடுதலையான உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் எ...\nதமிழகத் தேர்தல் நிலை குறித்த ஈழப் பத்திரிகை உதயனின...\nஈழத்துக் காந்தி தந்தை செல்வா - யாழ் உதயன் பத்திரி...\nஇன்றைய எனது இடுகைகள் அனைத்தும் அப்பாவி மக்கள் குறி...\nபிந்திய செய்தி விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யு...\nவிடுதலைப் போராட்டத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட உண்ணா...\nபூனைக்குக் கொண்டாட்டம் - எலிக்குச் சீவன் போகிறது\nமனம் நோக வேண்டாம் - பதிவர்கள் சிலரின் ...........\nஇன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நி...\nதமிழ்ப் புத்தாண்டு வருடங்களின் பெயர்கள்.\n3 வது ஆண்டில் காலடி பதிக்கும் தமிழ்வெளிக்கு எமது ம...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத���திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-05-23T07:10:03Z", "digest": "sha1:HXVEDR4GYEMF5X3H2H2ZK2OD7IMDA6T6", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-05-23T06:53:10Z", "digest": "sha1:RJZLBKKDIRCCWRDHO3DGNXVNLYRD5WES", "length": 9515, "nlines": 167, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: தட்டான் பிடிக்க வாரீயளா ?", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\n* உலங்கு ஊர்தி = ஹெலிகாப்டர் -- நன்றி சீனா ஐயா, அன்புடன் குழுமம்.\nவகை : கவிதை, தட்டான்\n சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் செடிக்குச் செடி தாவும் தட்டான்களைப் பிடிக்க முயன்று தோற்றிருக்கிறோம். எத்தனை முறை தோற்றாலும் அவற்றைத் துரத்துவது ஒரு குதூகலமாய் இருந்திருக்கிறது. நீங்கள் ஜெயித்தீர்களா எனப் படித்துக் கொண்டே வருகையில்...\nகடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.\nஅருமை அருமை - தட்டானைக்கண்டா உலங்கூர்தி படைத்தான் - என்ன ஒரு அருமையான கற்பனை. அழகு தமிழ்ச் சொற்கள் - எளிமையான அடிகள்.\nவால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா \nசிறந்த கவிதை - நல்வாழ்த்துகள் சதங்கா\nவாங்க வாங்க ராமலஷ்மி மேடம்,\nசிறு வயது ஆர்வம் இப்பவும் நினைவில் வைத்து நீங்கள் காட்டுவது ஆனந்தம்.\n//கடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.//\nநான் ரசித்த வரிகள் :) பாராட்டுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் ரசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.\n//வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா \nஉங்கள் வர்ணனையையும் ரசித்தேன். நன்றாக இருக்கிறது.\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nஆழ்ந்த சிந்தனை கொண்ட மிகச் சிறிய பதிவு\nமனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்\n (Part - 4) - நிறைவுப் பகுதி\nசிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்\nஎண்ணும் எழுத்தும் - Jacques Inaudi\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://web.boc.lk/tamil/index.php?route=product/category&path=169_319_320", "date_download": "2018-05-23T06:44:10Z", "digest": "sha1:7OGZQJO7CTY3FUDZHNXOH4LVPXLRTWQG", "length": 7042, "nlines": 138, "source_domain": "web.boc.lk", "title": " Bank of Ceylon", "raw_content": "\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nவிமான நிலையத்தில் அலுவலக செலுத்த\nதிறைசேரி ஆவணங்கள் மற்றும் சேவைகள்\nவெளிநாட்டு நாணய மாற்று வீதங்கள்\nMegers மற்றும் கையகப்படுத்துதல் (M&A)\nஆரம்ப பொது பங்கு வழங்கல் (IPO)\nகிளைப்பொருட்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பொருட்கள்\nஉள்நாட்டில் வெளிநாட்டு நாணய வைப்புகள்\nசிறந்த வருமானங்களை வௌ வேறு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான வெவ்வேறு முதலீட்டுத் தெரிவுகள் பற்றிய ஆலோசனைகளை நாம் உங்களுக்கு வழங்குவோம்\nRTGS கட்டமைப்பினூடாக தங்கியிருக்கக்கூடிய மற்றும் துரித நிதி மாற்ற சேவைகள் வழங்கப்படுகின்றன\nரூபாய் அல்லது தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் மீதான வட்டி வீதங்கள்\nதொ.பேசி: +94 11 2395804 - ஜயசாந்த / லசந்த / மிதில\nவெ;வேறு நாணயங்கள் தொடர்பான நாணயமாற்று வீதங்கள்\nதொ.பேசி: +94 2445785-7 - அருண / சம்பத்\nநாணய சந்தை வீதங்கள் மற்றும் நிதி மாற்ற சேவைகள்\nமனித வளங்கள் / தொழில் வாய்ப்புகள்\nஇலங்கை மத்திய வங்கி – வாடிக்கையாளர் சாசனம்\nஇல. 1, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/mgr-vaiko.html", "date_download": "2018-05-23T07:20:39Z", "digest": "sha1:XLHENNLICB56BCAI5KOQYMSEWCKTZ7UM", "length": 7469, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / எம்.ஜி.ஆர் / தமிழகம் / நிதி உதவி / விடுதலைப்புலிகள் / வைக்கோ / புலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா\nபுலிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா\nMonday, January 16, 2017 அரசியல் , இலங்கை , எம்.ஜி.ஆர் , தமிழகம் , நிதி உதவி , விடுதலைப்புலிகள் , வைக்கோ\nவிடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு��்ளார்.\nஇது குறித்து வைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nசுதந்திரத் தமிழ் ஈழம் அமைவதற்கு ஆயுதக் களம் ஏற்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.\nமரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் பாதுகாக்கத் துடித்தவர் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர் குறித்த பல்வேறு செய்திகளை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தம்மிடம் கூறியதாக வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளுக்காக எம்.ஜி.ஆரிடம் நிதி உதவி கோரியபோது, 10 லட்சம் ரூபாய் தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், 2 கோடி ரூபாய் தருவதாக கூறியவர் எம்.ஜி.ஆர் என பிரபாகரன் தெரிவித்தார்.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ஈழத்தமிழர் புனர்வாழ்வுக்காக 4 கோடி ரூபாய் எம்.ஜி.ஆர் கொடுத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.\nபோரில் காயப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மதுரையில் தனியாக ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.\nஆயுதப் பற்றாக்குறையால் விடுதலைப் புலிகள் தவித்தபோது அவர்களுக்கு பேருதவியும் செய்தவர் எம்.ஜி.ஆர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.com.sg/2018/01/17/1757896598-15033.html", "date_download": "2018-05-23T07:07:39Z", "digest": "sha1:OT4HZUPOTESKOROBGLHACAF4UMCWTZWT", "length": 10195, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஏர் இந்தியா’ நான்காகப் பிரித்து விற்பனை | Tamil Murasu", "raw_content": "\n‘ஏர் இந்தியா’ நான்காகப் பிரித்து விற்பனை\n‘ஏர் இந்தியா’ நான்காகப் பிரித்து விற்பனை\nபுதுடெல்லி: பெருங்கடனில் மூழ்கி தத்தளி��்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நான்காகப் பிரித்து விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நான்கு தனித் தனி நிறுவனங்களாகப் பிரித்து பங்குகள் விற்கப்படும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 51 விழுக்காடு பங்குகள் விற்கப்படும் என்று ‘த எக்கானமிக் டைம்ஸ்’ வெளியிட்ட தகவல் தெரிவித்தது. ஏர் இந்தியா மற்றும் மலிவு கட்டண விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய இரண்டும் ஒரே நிறுவனமாக பங்குகள் விற்பனை செய்யப்படும். இதற்கான நடைமுறைகள் 2018ஆம் ஆண்டில் முடிவடையும் என்று அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சொன்னார்.\nஅதே சமயத்தில் அதன் வட் டார தரைத்தள சேவைகள், பொறி யியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அமைப்புகள் தனி நிறுவனமாக பங்குகள் விற்கப்படும். இந்தியாவின் அடையாளமும் தேசிய விமான நிறுவனமுமான ஏர் இந்தியா, அதன் ஐந்து துணை நிறுவனங்கள், மற்றொரு கூட்டு நிறுவனம் ஆகியவை சுமார் 7.9 பில்லியன் டாலர் (சுமார் 52,000 கோடி ரூபாய்) கடனில் உள்ளது. இது, பிரதமர் மோடிக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. மேலும் மக்கள் செலுத்தும் வரி யில் அந்நிறுவனம் உயிர் பிழைத்து வருகிறது. ஏர் இந்தி யாவுக்கு செலவிடப் படும் தொகையை மக்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு கூறி யிருந்தார். இந்நிலையில் விமான நிறு வனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அமைச்சு அனுமதி அளித்தது.\nவீட்டிற்குச் செல்ல அடம்பிடிக்கும் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள்; மேலிடம் மறுப்பு\nதங்கச் சுரங்கத்தை அபகரிக்கும் சீனா\nநாடாளுமன்றத் தேர்தல்: களப் பணிகளைத் துவங்கும் தேமுதிக\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nநடிகர் திரு சரத்குமார்: தமிழின் புகழை உலகளவில் கொண்டு செல்வோம்\nஇரண்டாம் பாகத்தில் கௌதம் இல்லை\nமூன்று மாதங்களில் ஏடிஸ் கொசுப்பெருக்கம்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nமுரசொலி - ஞாயிறு 20.5.2018\nமின்மை குறித்த எந்தவொரு விவாதம��ம் ஒரு\nமுரண்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nபரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று... மேலும்\nஇல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி\nவசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை... மேலும்\nகிடைத்த வாய்ப்பை வெற்றியாக்கும் கௌதம்\nவீட்டுச் செலவுக்குப் பங்களிக்க வும் தன் செலவுகளைச் சமாளிக் கவும் 15 வயதிலிருந்து வேலை செய்துகொண்டே படித்த கௌதம் விஜயன் குமரன், 3.97 மதிப்பெண்... மேலும்\nமருத்துவராக வேண்டும் என்று ஐஸ்வர்யா நாராயணன் சிறு வயதிலிருந்தே கொண்டிருந்த கனவு நனவானது. ஆனால்,... மேலும்\nவிமான மின்னணுவியல் பாடத்தில் 3.78 புள்ளிகள் பெற்ற வெங்கட் விஸ்வநாதன்\nவெங்கட் விஸ்வநாத் ஸ்ரீனிவாசன் தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயின்றபோது முதல்முறையாக விமானத்தில் பயணம்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-23T07:25:53Z", "digest": "sha1:OA2AXGV6TGOEFDQCDYMSSW6GXABGREXF", "length": 16273, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல் நிதின் முகேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநீல் நிதின் முகேஷ் (ஹிந்தி: नील नितिन मुकेश, உச்சரிப்பு [ˈniːl ˈnɪtɪn mʊˈkeːʃ]; பிறப்பு 15 ஜனவரி, 1982)நீல் மாதுர் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பாலிவுட் நடிகர். இவர் பின்னணி பாடகர் நிதின் முகேஷ் அவர்களின் மகனும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் முகேஷ் அவர்களின் பேரனும் ஆவார். இவருடைய ���ாட்டனரான முகேஷ் சந்த் மாதுர் இந்திய சினிமாவின் சிறந்த பின்னணி பாடகராவார். [1]\n3 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\n3.2 ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்\n3.5 அப்சரா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க விருதுகள்\nதனது தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்க, நீல் HR கல்லூரியில் தகவல் தொடர்புத் துறை இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் தன்னுடைய 12 ஆம் வகுப்பிலிருந்தே தனது வாழ்க்கைப் பாதையில் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பெயரை லதா மங்கேஷ்கர் சூட்டினார்.அவருடைய விடுமுறை காலங்களில், கிஷோர் நமித் கப்பூருடனும் அனுபம் கெரின் பயிற்சி மையத்திலும் 4 மாத காலம் பயிற்சி பெற்றார். அவர் கல்லூரியில் படிக்கும்போதே ஆதித்யா சோப்ராவுக்கு அவருடைய படமான முஜ்ஸே தோஸ்தி கரோகே என்ற திரைப்படத்தில் உதவினார். முக்கிய நடிகராக நடிப்பதற்கான வாய்ப்புகள் நீலுக்கு ஆரம்ப காலங்களிலேயே வரத்தொடங்கின. ஆனாலும் ஒரு காதல் கதையில் தான் அறிமுகமாவதை விரும்பாத நீல் காத்திருக்க முடிவு செய்தார். பின்னர் ஸ்ரீராம் ராகவன் தன்னுடைய ஜானி கத்தார் படத்தில் நடிக்குமாறு நீலை அழைத்தார். ஒரு குழுவில் ஒரு நபராக தன்னை நடிக்குமாறு கோரிய அவருடைய கதை அமைப்பில் மிகவும் ஈர்க்கப்பட்டார்.\nஅவர் எப்போதுமே ஒரு நடிகராகவே விரும்பினார். அது அவருடைய குழந்தைப்பருவ கனவாகவே இருந்து வந்தது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் திரைப்படமான விஜய் மற்றும் விமல் குமாரின் ஜய்ஸி கர்னி வைஸி பர்னி ஆகிய இரு படங்களிலும் 7 வயதாக இருந்த போதே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஜய்ஸி கர்னி வைஸி பர்னி திரைப்படத்தில் நடிகர் கோவிந்தாவின் குழந்தை பருவத் தோற்றத்தில் நடித்தார்.\nகுழந்தை நட்சத்திரமாக விஜய் (1988) மற்றும் ஜய்ஸி கர்னி வைஸி பர்னி (1989) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஸ்ரீராம் ராகவன் இயக்கி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஜானி கத்தார் என்ற க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் நீல் அறிமுகமானார். படத்தில் முக்கியமான முரண்பட்ட கதாபாத்திரமான விக்ரமாக இவர் நடித்ததற்கு அதிகமான பாராட்டுகளைப் பெற்றார்.[2][3] அந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் அதிக வசூலைத் தராவிட்டாலும், இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. எதிர்மறையான கதாபாத்��ிரங்களில் நடிக்க பயமில்லாதவராக இவர் இருப்பது ஒரு நல்ல விஷயம் என்று ஒரு விமர்சகர் இவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.[4]. சுதீர் மிஷ்ராவின் தேரா க்யா ஹோகா ஜானி மற்றும் நியூயார்க் , ஆ தேக்கா ஜரா , மற்றும் மதுர் பண்டேகரின் ஜெயில் ஆகிய திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வரவிருக்கின்றன[5].\n2008: ஸ்டார்டஸ்ட் நாளைய சூப்பர் ஸ்டார் - ஆண்; ஜானி கத்தார்\n2008 - ஆண்டின் சிறந்த அறிமுகம் [6]\nஅப்சரா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க விருதுகள்[தொகு]\n2008 - எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு\n1988 விஜய் இளவயது விக்ரம் பரத்வாஜ் குழந்தை நட்சத்திரம்\n1989 ஜய்சி கர்னி வைஸி பர்னி இளவயது ரவி வர்மா குழந்தை நட்சத்திரம்\n2007 ஜானி கத்தார் விக்ரம் பரிந்துரை - பிலிம்பேர் சிறந்த ஆண் அறிமுக நடிகர்\n2009 ஆ தேக்கான் ஜரா ரே ஆச்சார்யா\nஜெயில் பராக் தீக்சித் படப்பிடிப்பில்\n2009 தேரா க்யா ஹோகா ஜானி பர்வேஸ் டிசம்பர் 17, 2008 இல் துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது\n2014 கத்தி கார்ப்பரேட் நிறுவன முதலாளி\n↑ ^ நீல் முகேஷுடன் நேர்முகம்\n↑ ஜானி மேரா நாம் ரீமிக்ஸ்ட்\n↑ [4] ^ ஜானி கத்தார் - விமர்சனம்\n↑ [5] ^ ஜானி கத்தார் விமர்சனம்\n↑ மதுர் பண்டார்கர்: ஜெயில்\n↑ ஆண்டின் சிறந்த அறிமுகம் என்ற விருது பெற்றவர்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் நீல் நிதின் முகேஷ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=604510", "date_download": "2018-05-23T07:09:27Z", "digest": "sha1:S7MQVUHSGAXQEIN4UDJENR4GS4FHEDOB", "length": 7600, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் ஏற்பட அரசாங்கமே காரணம்: அசாத் சாலி\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nஆவா குழுவின் முக்கிய சந்தேகநபருக்குப் பிணை\nகட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nகுற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி\nசட்டத்தின் பார்வைக்கு அனைவரும் பொதுவானவர்களே அரசியல் கட்சிகள் என்ற பாகுபாடு முக்கியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nகுருணாகல் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமேலும், சட்டத்தின் செயற்பாடுகள் நேர்மையானதாகவே நடத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர் இன்னும் சில தினங்களில் புதிய விசாரணை ஆணைக்குழுவின் மூலமாக ஊழல்கள், மோசடிகள் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயிலும் குற்றவாளிகளை தண்டிப்பதில் கட்சிகளுக்கோ, நிறங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படமாட்டாது எனவும், நீதியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, கடந்தகாலத்தில் இடம்பெற்ற மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்\nஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஈர நிலங்கள் கொண்டாட்டம்\nவெள்ளவத்தை அனர்த்தத்திற்கு உாிய திணைக்களங்கள் பொறுப்புக்கூற வேண்டும்: மனோ\nஇயற்கை அனர்த்தம் ஏற்பட அரசாங்கமே காரணம்: அசாத் சாலி\nஇஸ்ரேல் மனிதஉரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் முழு விசாரணை கோரும் பலஸ்தீனம்\nமலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்\nஇரண்டாவது நாளாகவும் தூத்துக்குடியில் பதற்றநிலை நீடிப்பு\nஅமெரிக்க வரலாற்றில் இடம்பெறுவாரா ஸ்டேசி ஆப்ராம்ஸ்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு அரசே பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு : மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nதமிழர்களை பகடைக்காய்களாக்கி இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுகிறது இந்தியா – த.தே.ம.மு\nதென்இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதமிழ் இனிமையான மொழி – தமிழ் பேசி ஆச்சரியப்படுத்திய பன்வாரிலால் புரோஹித்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31326/", "date_download": "2018-05-23T06:51:34Z", "digest": "sha1:4GMYX3LZRUXE3CXAWS5SL3ZWS6X6WR3H", "length": 11448, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nதேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன – ஜனாதிபதி\nதேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலைமையப்புக்கள் இடையூறாக காணப்படுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலையமைப்புக்கள் தடையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகடும்போக்காளர்கள் சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் இந்த சூழ்நிலையை அனைத்து மக்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள, தமிழ் , முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsஇடையூறாக இணைய ஊடகங்கள் கடும்போக்காளர்கள் தேசிய ஒருமைப்பாடு தேசிய நல்லிணக்கத்திற்கு சமூக ஊடக வலையமைப்புக்கள் வலையமைப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு எதனையும் நடத்தவில்லை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஇலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2014/04/blog-post_1472.html", "date_download": "2018-05-23T07:24:29Z", "digest": "sha1:PDPHBGVGQGAOT7WU6SXBFREYKYJD3NQI", "length": 7958, "nlines": 120, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: மனம்", "raw_content": "\nஅறிவு என்பது எத்தர்களுக்கும் நிறைய உண்டு, சித்தர்களுக்கும் நிறைய உண்டு.\nஎத்தர்கள் தமது மன வலிமையால் ஒன்றைக் சாதிப்பார்கள்.\nசித்தர்கள் மனதை சாகடித்து சாதிப்பார்கள்.\nஎத்தர்கள் மனமே இல்லாத வாழ்வு என்பது ஒரு சூனியம், வெறுமை என்கிறார்கள்.\nசித்தர்களோ மனம் இறந்த பிறகுதான் ஆனந்த வாழ்வு தொடங்குகிறது என்கிறார்கள்.\nமனம் இறைவனைப் பற்றவும் முடியாது, அனுபவிக்கவும் முடியாது. இந்த மனம் என்பதே பாவம் ஆகும். மனதோடு வாழும் மனிதன் பாவங்களை தொடர்ந்து செய்கிறான்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங��களுக்கு...\nஅருட்பெருஞ்சோதி அகவல் - 12\nஅன்பர் கேட்ட கேள்விக்கு பதில்\nதந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம்\nமாயையில் இருந்து விடுபடுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-23T07:16:40Z", "digest": "sha1:NGOWE6DNBH252EVR2LZNNFUMGGZCZ77Y", "length": 7668, "nlines": 62, "source_domain": "mujahidsrilanki.com", "title": "பெருநாள் இரவுகளில் நின்று வணங்கல் சிறப்பானதா? - Mujahidsrilanki", "raw_content": "\nபெருநாள் இரவுகளில் நின்று வணங்கல் சிறப்பானதா\nPost by mujahidsrilanki 2 September 2017 கட்டுரைகள், வணக்கவழிபாடுகள், ஹதீஸ்\nஇன்பங்களைப் புறக்கணிப்பதே இஸ்லாம் என்று தவறாக விளங்கிய சில சகோதரர்கள் பெருநாள் இரவுகளில் எழுந்து வணங்குவதை மிகப் பெரிய நன்மை எனக் கருதுகிறார்கள் அதற்கென சில ஆதாரங்களையும் முன்வைக்கிறார்கள்.பெருநாள் இரவுகளில் எழுந்து வணங்குவது தவறு கிடையாது.ஆனால் அதற்கென ஏனைய இரவுத் தொழுகையைவிட வேறு எந்தச் சிறப்பும் கிடையாது:-\n‘யார் இருபெருநாள் இரவு முழுவதும் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ அவர் உள்ளம் உள்ளங்கள் இறந்துபோகும் நாளிலும் இறக்காமல் இருக்கும்’ என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப்படுகிறது.\nஇது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு வாசகமாகும்.\nஇதனை இமாம் இப்னு மாஜா தனது (ஸுனன் 1-542) அபூ உமாமா எனும் நபித்தோழர் வழியாக பதிவுசெய்துள்ளார்.இவ்வறிப்பாளர் வரிசையிலே:-\n1- பகீயா இப்னுல் வலீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ‘பொய்யர்கள் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவிப்பாளர்கள் கூறியதாக கூறும் வாசகங்களை அவர்கள் வழியாக கேட்;ட பின்னர் தான் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவிப்பாளர்களிடம் கேட்டதுபோல் அறிவிப்பவர்’ இவ்வாறு இவரைப் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\n2- குறிப்பாக இமாம் இப்னு ஹிப்பான். இந்த அறிவிப்பாளர் வரிசையிலும் அதுவே நடந்திருக்கிறது. இவருக்கும் இவரது ஆசிரியருக்கிற்கும்; இடையில் உமர் பின் ஹாரூன் எனும் பொய்யரை இவர் வீழ்த்தியிருக்கிறார்.\n‘தர்வியாவுடைய நாள், அரபா நாள், ஹஜ்ஜுப்பெருநாள், நோன்புப் பெருநாள் உடைய நான்கு இரவுகலிலும் முழுமையாக அல்லாஹ்வை வணங்குகிறாரோ அவர் மீது சொர்க்கம் கட்டாயமாகிவிட்டது.’ என நபிகளார் கூறியதாக இவ்வாசகம் அறிவிக்கப��படுகிறது.\nஇது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு வாசகமாகும்.\nஇதனை இமாம் நஸ்ர் அல் மக்திஸி அவரது (அமாலீ 2-187) இலே முஆத் இப்னு ஜபல் எனும் நபித்தோழர் வழியாக அறிவிப்புச் செய்கிறார்.இதன் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறும்:-\n1- அப்துர் ரஹீம் இப்னு ஸைத் அல் அம்மீ என்பவர் பொய்யராவார்.இவர் வழியாக அறிவிக்கும் ஸுவைத் இப்னு ஸஈத் பலஹீனமானவர்.\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 01. 5 May 2018\n0036┇குர்பானி கொடுப்பவர் முடி, நகங்களை களையக்கூடாதா\n0035┇நமது தொழுகை நபி வழிப்படி இல்லாதுவிட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா\nகேள்வி இல: 0033┇மார்க்கதில் தடுக்கப்பட்ட சாப்பாடு வீடு தேடி வரும் போது சாப்பிட முடியுமா\nஇஸ்லாத்தை முறிக்கும் 10 காரியங்கள் | Dammam. 20 February 2018\nஸுனன் நஸாயீ, ஸுனன் இப்னு மாஜா பற்றிய சுருக்கமான அறிமுகம் | தொடர்-3 | Khubar Tharbiyya. 20 February 2018\nபாவமன்னிப்பு – சந்தேகங்களும்… தெளிவுகளும். | Khubar 2018. 20 February 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search?updated-max=2018-05-05T00:00:00%2B04:00&max-results=24", "date_download": "2018-05-23T06:40:51Z", "digest": "sha1:WADJ4RK5GWBX7B7Q6HO3AFQF4SJGR2C5", "length": 27952, "nlines": 180, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nஅமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு..\nஅமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெர...Read More\nமனைவியை துரத்தி விட்டு 2-வது திருமணம் செய்த தொழிலாளி..\nதிண்டுக்கல் தோமையார் புரத்தைச் சேர்ந்தவர் சங்கிலிகருப்பு. (வயது 29). இவர் அங்குள்ள தோல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வடமத...Read More\nமனைவியை துரத்தி விட்டு 2-வது திருமணம் செய்த தொழிலாளி.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\n2 குழந்தைகள் நாய் கடித்து பலி..\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்குதலால் குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை சிட்டாபூர் மாவட்டத...Read More\nவடமாநிலங்களில் கடும் புயலுடன் பெய்த கனமழை - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு..\nராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று முன்தினம் இரவு புழுதி புயல் திடீரென தாக்கியத...Read More\nவடமாநிலங்களில் கடும் புயலுடன் பெய்த கனமழை - உயிரிழப்பு 127 ஆக அதிகரிப்பு.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nவாட்ஸ்-அப்பில் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புருமன்னா என்கிற பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 19). இவர் கடந்த மாதம் 16-ந் தேதி கேரளாவில் கடை அ...Read More\nவாட்ஸ்-அப்பில் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nபெண் பொலிசை உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர்..\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள டெலிபோனுக்கு கடந்த 26-ந்தேதி இரவு ஒரு போன் வந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த பெண் போலீஸ்...Read More\nவிடுதியில் தங்கியிருந்த பெண் கற்பழிப்பு..\nஅரியானா மாநிலத்தில் ஓயோ எனப்படும் விடுதிகள் குறித்த விவரங்கள் அறியும் பிரபல ஆன்லைன் நிறுவனம் பங்குதாரராக இருக்கும் பிரபல விடுதி ஒன்று இயங்...Read More\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...Read More\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் \nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா // Read More\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. Reviewed by athirvu.com on Friday, May 04, 2018 Rating: 5\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...Read More\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...Read More\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் Reviewed by athirvu.com on Friday, May 04, 2018 Rating: 5\nவரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த முடிவு..\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தக...Read More\nவிமான நிலைய கழிப்பறையில் கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்..\nடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மர்மநபர் ஒருவர் ...Read More\nவிமான நிலைய கழிப்பறையில் கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nஇளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர்..\nதர்மபுரியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை அருகில் இருந்து கவனித்து வந்தா...Read More\nஇளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nஇந்திய வடமாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் - பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது..\nராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை நேற்று முன்தினம் இரவு புழுதி புயல் திடீரென தாக்க...Read More\nஇந்திய வடமாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் - பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nபேஸ்புக் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய கேரளா பெண் - வைரலாகும் பதிவு..\nகேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வருவதாக தனது பேஸ்புக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஜாதி, மதம் தடையில்லை என #Fac...Read More\nபேஸ்புக் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய கேரளா பெண் - வைரலாகும் பதிவு.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nவட, தென்கொரியா இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம் - சீனா..\nஅடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக வடகொரிய தலைவர்...Read More\nவட, தென்கொரியா இடையேயான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம் - சீனா.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nஎன்னை தத்தெடுத்து கொள்ளுங்கள் - 85 வயதில் ஆதரவு தேடும் முதியவர்..\nசீனாவில் பெரும்பாலானோர் வயதான பின்னர் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களை கவனிக்க ஆள் இல்லாததால் இறந்த பின்னர் இறுதிச்சடங்குகள் செய்வதற்கு...Read More\nஎன்னை தத்தெடுத்து கொள்ளுங்கள் - 85 வயதில் ஆதரவு தேடும் முதியவர்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nதிருமணத்தை உடனே நிறுத்துங்கள் - இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்..\nபிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார...Read More\nதிருமணத்தை உடனே நிறுத்துங்கள் - இளவரசர் ஹாரிக்கு மார்க்லேயின் சகோதரர் கடிதம்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்..\nஜப்பானின் ஓசாகா நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர்கோஸ்டர் விளையாட்டில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது 64 பேர் கொண்ட குழுவினர் ரோலர்...Read More\nரோலர் கோஸ்டர் திடீர் பழுது - 100 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய பயணிகள்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nரூ.330 கோடி வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த சவூதி இளவரசர்..\nசவூதி அரேபியா இளவரசரான சுல்தான் பின் சல்மான் தனது 68 வயதில் 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை திருமண...Read More\nரூ.330 கோடி வரதட்சணை கொடுத்து இளம் பெண்ணை திருமணம் செய்த சவூதி இளவரசர்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nடிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்..\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சார...Read More\nடிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nஅனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம்..\nஉலக அளவில் புகழ் பெற்ற சமூக வலைத்தளமாக இருந்து, தகவல் திருட்டு சம்பவத்தில் பெரும் பிரச்சனைகளை ஃபேஸ்புக் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும...Read More\nஅனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம்.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைந்த நபர் - இரட்டை குழந்தை இறந்து பிறந்தது..\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மரத்தான் தோப்பை சேர்ந்தவர் தயாநிதி (வயது 24), டிரைவர். இவரது மனைவி காவேரி (22). இவர்கள் கடந்த 9 மாதத்துக்...Read More\nகர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைந்த நபர் - இரட்டை குழந்தை இறந்து பிறந்தது.. Reviewed by kaanthan. on Friday, May 04, 2018 Rating: 5\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48588-topic", "date_download": "2018-05-23T07:10:19Z", "digest": "sha1:6543EZJPOWMLWFWP2W6PEXJX5GSZCGT4", "length": 34192, "nlines": 378, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கேரளாவுக்கு போகலாமா? அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகும் அமைதியு��் நிறைந்த ஆலப்புழா - ஆல்பம்\nஆலப்புழா என்றாலே அழகான காற்றும் அமைதியான சூழலும்தான் நமக்கு நினைவுக்கு வரும். ‘இந்தியாவின் வேநீஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.\nஇங்கு உப்பங்கழி கேரளாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இதில் கழிமுக படகு வீடு பயணம் ஒரு இனிமையான அனுபவத்தை தருகிறது.\nஇத்தகைய சிறப்புமிக்க ஆலப்புழாவின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு...\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\n பார்க்கும் திசைகளில் எல்லாம் பசுமையும் நீரும் இருந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது கேரளாவின் ஆலப்புழா. படகு வீடுகள்தான் ஆலப்புழா ஸ்பெஷல்\nமுப்பதுக்கும் மேற்பட்ட ஆறுகள் பிரமாண்ட ஏரியாகி, கால்வாய்கள் வழியாகக் கடலில் கலக்கும் இடம்தான் ஆலப்புழா. நம்மூருக்குத் தரைவழி மாதிரி ஆலப்புழாவுக்கு நீர்வழிப் போக்குவரத்து. நீர்த்தாவரங்கள் மிதந்து அலையும் கால்வாயை ஒட்டி இரண்டு அடி உயரத்தில் இருக்கிறது நிலப் பரப்பு.\nஅதில் வயல்வெளிகளை ஒட்டி நிற்கும் தென்னை மரங்களுக்கு மத்தியில் நிற்கின்றன கேரள வீடுகள். தூண்டில் பெண்கள், மீன் வலை ஆண்கள், தலைக்கு மேல் பறக்கும் நீர்ப் பறவைகள் என ஆலப்புழா மனிதர்களின் வாழ்க்கை நீரோடு ஒன்றியது.\nவீட்டுக்கொரு சைக்கிள் போல அங்கே சிறு படகு. இது போக லோடு ஏற்றும் கூட்ஸ் படகு, பயணி களுக்கான பஸ் படகு, டூரிஸ்ட் படகுகள், ஜெட் போட்கள், சொகுசுப் படகு வீடுகள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nகூட்டிப் போனா வரமாட்டேனு சொல்லமாட்டேன் நிஷா. உங்க மனசு கஷ்டப்படுமே.\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nகாட்சிகள் அனைத்தும் அருமை நான் போக எண்ணியுள்ள சலம் இவடயானு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n அழகும் அமைதியு���் நிறைந்த ஆலப்புழா\nபானுஷபானா wrote: கூட்டிப் போனா வரமாட்டேனு சொல்லமாட்டேன் நிஷா. உங்க மனசு கஷ்டப்படுமே.\nநம்ம சுதா அண்ணாவின் அண்ணீயின் ஊருப்பா இது போன தடவை நான் இந்தியா வந்தபோ என்னை கூட்டிபோகணும் என ஒத்தக்காலில் நின்றார் அண்ணா. நான் தான் லூசுமாதி அவர் பேச்சை கேட்கவே இல்லை.\nஅடுத்த தடவை வந்தால் எல்லோரும் சேர்ந்து அவரை மொட்டை அடிக்கலாம்பா இப்ப என்னுடன் அவர் ரெம்ப கோபம்.. ஆனால் என்னை நேரில் பார்த்தால் கோபம் எல்லாம் பறந்திரும் என எனக்கு தெரியும். பாசக்கார அண்ணா அவர்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nநண்பன் wrote: காட்சிகள் அனைத்தும் அருமை நான் போக எண்ணியுள்ள சலம் இவடயானு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nநண்பன் wrote: காட்சிகள் அனைத்தும் அருமை நான் போக எண்ணியுள்ள சலம் இவடயானு\nஎபோ போகபோறிங்க என சொல்லுங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: சுற்றுலா\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழு���் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40191-uttar-pradeshs-taj-mahotsav-to-revolve-around-lord-ram-this-year-govt-invites-ire-over-alleged-saffronisation.html", "date_download": "2018-05-23T06:45:23Z", "digest": "sha1:GZ26K7MVLNYZ3KMQIPOZZRHIC2KG2NTM", "length": 20809, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தாஜ்மஹாலை சுற்றிலும் காவி மேகங்கள்’: கிளம்பியது புதிய பூதம் | Uttar Pradeshs Taj Mahotsav to revolve around Lord Ram this year govt invites ire over alleged saffronisation", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n‘தாஜ்மஹாலை சுற்றிலும் காவி மேகங்கள்’: கிளம்பியது புதிய பூதம்\nதாஜ்மஹாலை சுற்றி புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளது.\nதாஜ்மஹால் சர்ச்சைக்குரிய பொருளாக மாறுவது இது முதல் முறை அன்று. குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சர்ச்சைகள் தாஜ்மஹாலை சுற்றிச் சுழல்கிறது. தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலிலிருந்து உத்தரப்பிரதேச அரசு நீக்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. தற்போது, சற்றே வித்தியாசமான சர்ச்சை எழுந்துள்ளது. தாஜ் மகோத்சவ் திருவிழாவில் ராமர் குறித்த நாடகம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுதான் அது. இந்தப் புதிய முயற்சி பாஜகவின் காவிமயமாக்கும் நடவடிக்கை என்ற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nகட்டிடக்கலையில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலின் பெருமையை விளக்கும் விதத்தில் ஆண்டு தோறும் ஆக்ராவில் ‘தாஜ் மகோத்சவ்’ என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தக் கலைவிழாவைக் காண ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆக்ராவுக்கு வருவார்கள். ஆக்ரா அருகேயுள்ள ஷில்ப்கிராமில் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது.\nஇந்திய சுற்றுலாத் துறை நிதியுதவியுடன், உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை நடத்தும் இந்தத் திருவிழாவில் மொகலாயர்கள் காலத்து கலாச்சார இசையான சூஃபி பாடல்களுடன் இந்தியக் கலை, கலாச்சாரம், நடனம் ஆகியவை அரங்கேற்றப்படும். நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பல்வேறு வகை கைவிணைப் பொருட்கள், கலைப் பொருட்கள் மற்றும் நடனம் இசை போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நடப்பதால் அது ஏராளமானோரை கவர்ந்து இழுக்கிறது. நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு பின்னாள் தாஜ்மஹால் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும்.\nஆனால், தாஜ் மகோத்சவ் திருவிழாவில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக ராமர் தொடர்பான நடன நிகழ்ச்சியுடன் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு மாநில கவர்னர் ராம் நாயக் மற்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆகியோருக்கு விழா கமிட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கலாச்சார நிகழ்ச்சி ஷில்ப்கிராம் பகுதியில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 27 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.\nபுதிய நிகழ்ச்சியை நியாயப்படுத்தும் வகையில், பாஜக தலைவர் விஜய் சிவாரே கூறுகையில், “நான் எதிர்க்கட்சி தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்து இல்லையா காலையில் எழுந்தவுடன் அவர்கள் ராமரின் பெயரினை உச்சரிப்பது இல்லையா காலையில் எழுந்தவுடன் அவர்கள் ராமரின் பெயரினை உச்சரிப்பது இல்லையா கடவுள் ராமரின் பெயரில் நிகழ்ச்சியை துவங்குவதை விட வேறு எது சிறப்பானதாக இருக்க முடியும் கடவுள் ராமரின் பெயரில் நிகழ்ச்சியை துவங்குவதை விட வேறு எது சிறப்பானதாக இருக்க முடியும்\nமத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் இந்தச் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதிப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள் ஏன் இப்படி கேள்வி எழுப்புகிறார்கள் நாட்டின் கலாச்சாரமும் மதிப்பும் அரசியல் மற்றும் மதத்திற்க�� அப்பாற்பட்டவை என்பது புரியாதவர்கள்தான் இப்படி கேள்வி எழபுப்புவார்கள்” என்றார்.\nசாமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் கான் ஷியாம் இந்த முயற்சியை விமர்சித்துள்ளார். அவர், “மதத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தை பார்க்கக் கூடாது. தாஜ்மஹால் உலக அளவில் பாரம்பரியமான இடம். உலகத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் வந்து பார்வையிடுகிறார்கள். பாஜகவிடம் மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை மறைக்கும் பொருட்டே இதுபோன்று மக்களை பிரிவினை படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.\nதாஜ் மஹோத்சவ் நிகழ்ச்சியில் தமக்கு எவ்வித பங்கும் இல்லை என்று உத்திரபிரதேச அரசு கூறியுள்ளது. மேலும், ‘முழுக்க முழுக்க நிகழ்ச்சி கமிட்டிதான் என்னென்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறது. உள்ளூர் அதிகாரிகள் தான் அந்த கமிட்டியில் உள்ளனர்’ என்று தமது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தச் சர்ச்சை நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் பாஜக தலைவர்கள், தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டு தேஜோ மஹால் என்று இந்து கோயில் மட்டும் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், “தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில். இப்போது அது இருக்கும் இடத்தில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் தாஜ்மஹாலில் இருக்கின்றன. அதற்கு, 'தேஜோ மஹால்' என்று பெயர் இருந்தது. தாஜ் மற்றும் தேஜோ இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. தாஜ்மஹால் நம்முடைய கோயில். தற்போது அது கல்லறையாக உள்ளது. தாஜ்மஹால் உள்ளே உள்ள கல்லறை சில அதிகாரிகளால் முற்றிலும் இடித்து தள்ளும் காலம் வரும். நம்முடைய கோயில் மட்டுமே இருக்கும். நம்முடைய கோயிலின் தூண்கள் மட்டுமே நிற்கும்” என்று கூறியுள்ளார்.\nதாஜ்மஹால் குறித்து பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், “தாஜ்மஹால் துராகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றில் ஒரு பகுதியாக இருக்க முடியாது” என்று கூறியிருந்தார்.\nஒருபுறம் தாஜ்மஹாலை கொண்டாடும் நிகழ்ச்சியில் ராமர் பற்றிய நாடகம் சேர்க்கப்படுகிறது, மற்றொரு புறம் தாஜ்மஹாலில் உள்ள கல்லறையை இடித்து தள்ள வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது. இந்தியாவை இந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் மாற்ற பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில் இந்தப் புதிய முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டதுபோல், தாஜ்மஹாலும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விடுமோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. மதச்சார்பின்மை குறித்த விவாதங்களும் தற்போது மையத்திற்கு வந்துள்ளது.\nஇன்று நள்ளிரவு வெளியாகும் ஜீவா பட டைட்டில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸின் விமர்சனங்கள் என்னை வேதனைப்படுத்தியது: தேவ கவுடா பேட்டி\nபா.ஜ.க. தோற்க பிரார்த்தனை செய்யுங்கள்: பாதிரியார்களுக்கு டெல்லி பேராயர் கடிதம்\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு\nபாஜக மீண்டும் வந்தால் அது ஹிட்லர் ஆட்சி: கி.வீரமணி சாடல்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nகர்நாடக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்\nமஜதவுடன் அதிகாரபகிர்வு; காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nRelated Tags : தாஜ்மஹால் , தாஜ் மகோத்சவ் , யோகி ஆதித்யநாத் , பாஜக , இந்துத்துவா , காவிமயமாக்கல் , Taj Mahotsa , TajMahal , Lord Ram , Agra , Uttar Pradesh\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று நள்ளிரவு வெளியாகும் ஜீவா பட டைட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/finches-cage-for-sale-jaffna-2", "date_download": "2018-05-23T06:47:06Z", "digest": "sha1:UHU2IQMNKRSBGKUKHG4OO4YGVQZFPE36", "length": 6591, "nlines": 115, "source_domain": "ikman.lk", "title": "விலங்குகளுக்கான துணைக்கருவிகள் : Finches cage | யாழ்ப்பாணம் | ikman", "raw_content": "\nYarl Thusi மூலம் விற்பனைக்கு13 மே 7:05 முற்பகல்யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்\n0775872XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0775872XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n3 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n29 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n33 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n57 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n11 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n54 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n11 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n58 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n7 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n7 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n6 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n19 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\n5 நாள், யாழ்ப்பாணம், விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-neer-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-05-23T07:16:19Z", "digest": "sha1:2KAPYCCST47GAKHXGBK4EWGW552MPZSX", "length": 1829, "nlines": 41, "source_domain": "bamasamayal.in", "title": "நீர் மோர் / Neer More - சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு - Bama Samayal", "raw_content": "\nநீர் மோர் / Neer More – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு\nComments Off on நீர் மோர் / Neer More – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு\nநீர் மோர் – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு\nதயிர் : 1 டம்ளர்\nகடுகு : 1/2 டி ஸ்பூன்\nபெருங்காயப்பொடி : 1/2 டி ஸ்பூன்\nகருவேப்பிலை : 1 ஆர்க்கு\nதயிரை மத்தால் சிலுப்பி 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, சேர்த்து கடுகு தாளிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-23T07:13:24Z", "digest": "sha1:AS2D577QIM4XGPWVWFIDM4S2OAXQQ6RD", "length": 33074, "nlines": 441, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: நட்புக் கோட்டை - நூறாவது பதிவு", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nஇணையத்துடனான பரிச்சயம் ஏற்பட்டது சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு. முதலில் மின்னஞ்சல் கணக்கைத் துவக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்வதற்கே பல மாதங்களானது. ஒரு வலையகத்தில் (நெட் கஃபே) இந்தக் கணக்கைத் துவக்கினேன்.\nஎன் மின்னஞ்சல்களைப் பார்க்க அந்த வலையகத்திற்குத்தான் செல்வேன். அதுவும் எந்த கணினியில் கணக்கைத் துவக்கினேனோ அந்தக் கணினிதான் வேண்டுமென்று கேட்பேன். என் புரிதல் மின்னஞ்சல் அந்தக் கணினியில்தான் வந்து சேருமென்பதாகவும் அதில் தான் சேமிக்கப் பட்டிருக்குமென்பதுமாகவும் இருந்தது.\nபிறகு வலையின் அடிப்படை புரிபட அதன் பயன் பாடு அதிகரித்தது. ஆயினும் தொடர்ந்து ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. வலையில் தமிழைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான் அது. ஒரு சுபயோக சுப நாளில் கூகுளாண்டவரிடம் தமிழ் என்று கேட்க கோவி.கண்ணன் சுட்டிக்காட்டிய சுட்டிகளோடு தமிழ்மணம் என்ற சுட்டியையும் கொடுத்தார்.\nஅங்கு சென்றால் ஜாம்பவான்களெல்லாம் சிம்மாசனமிட்டுக் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் டுபுக்குவைப் படிப்பதற்காகவே திரும்பத்திரும்ப சென்று கொண்டிருந்தேன். விடாது கருப்பு, விட்டுது சிகப்பு, மாயவரத்தான், டோன்டு என்று ஒரு கலவரமாகத்தான் இருந்தது தமிழ்மணம். ஒரு நாள் என் அருகில் அமர்ந்திருந்த என் 'பாஸ்' ஒரே வாசனை வீசுதே என்று கேட்டார். புரியாமல் விழிக்க, எப்பவும் தமிழ் மணமே பாத்துக்கிட்டிருக்கீங்களே என்று கேட்டார். அந்த அளவிற்கு தமிழ்மணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.\nஅன்று பிடித்த இந்தப் பைத்தியம், ஒவ்வொரு வலைப் பூவாக மேய்ந்து, சண்டைகளை வேடிக்கை பார்த்து, காமெடிகளை ரசித்து, கவிதைகளை ருசித்து வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்தது. பரிணாம விதிப்படி (உங்களின் விதிப்படி)மீண்டும் ஒரு ச��ப யோக சுப நாளில் (யாருக்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. யாருக்கோ என்று நான் பதில் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்), இளையபல்லவன் என்ற பெயருடன் நானும் இந்தக் கோட்டைக்குள் புகுந்து விட்டேன்.\nஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே. முகமறியா முன்பின் பழகியிராத ஆயிரக் கணக்கான நண்பர்கள் உலாவும் இடமல்லவா எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராது (கும்மியடிப்போர் வேறு) நம் படைப்புகளைப் பற்றிய நேரிய கருத்துகளைச் சொல்லி நம்மை ஊக்கப் படுத்தி, செம்மை செய்வோர் நண்பரல்லாது வேறு யாராக இருக்க முடியும்.\n'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை. நேரில் பார்க்கும் போது மட்டும் சிரித்துப் பேசி நட்பு பாராட்டாமல், உள்ளத்தால் பிணைவதே நட்பாகும். அவ்வாறு உள்ளத்தால் நாம் எல்லோரும் நட்புடன் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.\nஅத்தகைய நட்புக் கோட்டையாக விளங்கி என்னை நூறு பதிவுகள் போட வைத்து மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை(வெறியை)த்தூண்டும் இந்தப் பதிவுலகிற்கு நன்றி செலுத்தி இந்த நூறாவது பதிவைக் காணிக்கையாக்குவதில் பெருமைப் படுகிறேன்.\nசட்ட பூர்வ எச்சரிக்கை: உங்கள் மேலான ஆதரவோடு இவ்வாறான காணிக்கைகள் மேலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nமேலும் மேலும் பதிவிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருளுவாராக.\n// அன்று பிடித்த இந்தப் பைத்தியம், ஒவ்வொரு வலைப் பூவாக மேய்ந்து, சண்டைகளை வேடிக்கை பார்த்து, காமெடிகளை ரசித்து, கவிதைகளை ருசித்து வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்தது. //\n// ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே. //\nமிகச்சரியாக சொன்னீர்கள். சரியான நட்பு கோட்டைதான் வலைப்பூ.\n// எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராது (கும்மியடிப்போர் வேறு) நம் படைப்புகளைப் பற்றிய நேரிய கருத்துகளைச் சொல்லி நம்மை ஊக்கப் படுத்தி, செம்மை செய்வோர் நண்பரல்லாது வேறு யாராக இருக்க முடியும்.//\nகும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் தொழுதுண்டு அவர் பின் செல்பவர்.\n// அத்தகைய நட்புக் கோட்டையாக விளங்கி என்னை நூறு பதிவுகள் போட வைத்து மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை(வெறியை)த்த���ண்டும் இந்தப் பதிவுலகிற்கு நன்றி செலுத்தி இந்த நூறாவது பதிவைக் காணிக்கையாக்குவதில் பெருமைப் படுகிறேன்.//\n// சட்ட பூர்வ எச்சரிக்கை: உங்கள் மேலான ஆதரவோடு இவ்வாறான காணிக்கைகள் மேலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.//\nதங்கள் எச்சரிக்கைக்கு மிக்க நன்றி.\nஉங்கள் கணக்கு வழக்கு வலைப்பூவின் டீம் மெம்பர் ஆவது எப்படி என்று தெரிவியுங்கள். நான் ஃபாலோயராக இருக்கின்றேன்.\n\\\\ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே\\\\\nகாதல் கோட்டை போலவே நாம் பார்த்து கொள்ளாமலே நட்பு கொண்டோம்\n// நட்புடன் ஜமால் கூறியது...\n\\\\ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே\\\\\nகாதல் கோட்டை போலவே நாம் பார்த்து கொள்ளாமலே நட்பு கொண்டோம் //\nஅப்ப இது காதல் கோட்டையை விட உசந்ததா\nவியூகம் அமைத்து கதைகளை கொண்டு சென்றவர் ...\n\\\\சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\\\\\n// நட்புடன் ஜமால் கூறியது...\nவியூகம் அமைத்து கதைகளை கொண்டு சென்றவர் ... //\nஅதுவும் சக்கர வியூகம் அமைத்து கொண்டு\n\\\\அப்ப இது காதல் கோட்டையை விட உசந்ததா\n// நட்புடன் ஜமால் கூறியது...\n\\\\சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\\\\\nவாழ்த்துக்கள்... மேன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.\nதம்பி ஜமால் இங்கத்தான் இருக்கீயளா...\nசதம் கண்ட தானைத்தலைவன் இளைய பல்லவன் (ர்)..\nஎங்கள் அன்பு நண்பர் இளைய பல்லவன் (ர்)...\nஆகா வாழ்த்தலாம்ன்னு வந்தா கும்மி நடக்குதா....நடக்கட்டும் நடக்கட்டும்\nராகவன் சார், ஜமால், டொன் 'லீ', எட்வின் மற்றும் ஆதவன்,\nஉங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பலப்பல. உங்க எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்றேன்.\n(பின் பின்னூட்டம்: நூறாவது பதிவின் பின்னூட்டமாவது நூறை எட்டுதான்னு பாப்போம்.[என் கவலை எனக்கு:((])\n(ஜமால் உங்கள் இனைப்பை எனக்கு அனுப்பினார்)\nமற்ற பதிவுகளை படித்துவிட்டு கருத்துரைக்கிறேன்\nஉங்கள் நூறாவது பதிவுக்கு வந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்.\n//'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை//\nஅழகான மேற்கோள்.. வலைப்பூ நட்புக்கு உகந்த வரிகள்.\nஉங்கள் நூறாவது பதிவுக்கு வந்து வாழ்த்துவதில�� பெருமிதம் அடைகிறேன்.\n//'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை//\nஅழகான மேற்கோள்.. வலைப்பூ நட்புக்கு உகந்த வரிகள்.\n// இளைய பல்லவன் சொன்னது…\nராகவன் சார், ஜமால், டொன் 'லீ', எட்வின் மற்றும் ஆதவன்,\nஉங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பலப்பல. உங்க எல்லாருக்கும் தனித்தனியா நன்றி சொல்றேன்.\n(பின் பின்னூட்டம்: நூறாவது பதிவின் பின்னூட்டமாவது நூறை எட்டுதான்னு பாப்போம்.[என் கவலை எனக்கு:((])//\nஎன்னாது இது... தம்பிகள் ஜமால், அபு, செய்யது, தங்கச்சி ரம்யா எல்லோரும் இருக்கும் போது விட்டுவிடுவோமா...\nகாஞ்சித் தலைவன் பல நூறுகள் கொண்டாடிட வாழ்த்துகள்.\n100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nநீங்கள் முதல் பட்திவிட்ட நாள் Tuesday, August 19, 2008\nநான் முதல் பதிவிட்ட நாள்\nஇதுவரை நானிட்ட பதிவுகள் - 33\nநான் ட்ராவிட் , நீங்க சேவக்\nவரிக்கு வரி ஆராய்ச்சி செஞ்சதுக்கு நன்றி ராகவன் சார்.\nகணக்கு வழக்கு பற்றி உங்களுக்கு தனியா மெயில் அனுப்பறேன்.\nஉங்களது அறிமுகம் பலபேரை இந்தப் பக்கம் வர வெச்சிருக்கு \nஜமால், அ.மு.செய்யது, நீங்கல்லாம் அடிக்கடி வந்து போனீங்கன்னா 'கல கல' ன்னு ('லக லக இல்ல \nஅலைபேசியிலும் அழைத்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஆதவன்,\n100 'ஆ' போடுவீங்கன்னு பாத்தேன், 34 'ஆ'தான் இருக்கு. நீங்க 34 ஆ போட்டா 100 போட்டா மாதிரியா\nநன்றி செய்யது அப்துல் காதர் (எ) அ.மு.செய்யது அவர்களே\n100வது பதிவுக்கு வாழ்த்த வேண்டியதுதான். ஆனா இது ரொம்ப ஓவராப் படுதே.\n(ஜமால் உங்கள் இனைப்பை எனக்கு அனுப்பினார்)\nமற்ற பதிவுகளை படித்துவிட்டு கருத்துரைக்கிறேன்\nஉங்கள் மேலான கருத்துரைகளை எதிர் பார்க்கிறேன்.\nகாஞ்சிபுரத்துக்காரங்கன்னாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான். தொடர்ந்து வாங்க.\nஎன்னாது இது... தம்பிகள் ஜமால், அபு, செய்யது, தங்கச்சி ரம்யா எல்லோரும் இருக்கும் போது விட்டுவிடுவோமா...\nநடத்துங்க நடத்துங்க. வழக்கம் போல பின்னூட்டப் பெட்டி திறந்துதான் இருக்கு\nநன்றி நிஜமா நல்லவன் அவர்களே\nவருகைக்கு நன்றி பிரியமுடன் பிரபு,\nஎவ்வளவு எழுதினோம்னு இல்ல, என்ன எழுதினோம்னுதான் பாக்கணும்.\nநிறையவும் நிறைவாகவும் எழுதுங்கன்னு என்னை ஒருவர் வாழ்த்தினார். அதையே உங்களுக்கும் வழிமொழிகிறேன்.\nநானே நூறுல அம்பதும் போட்டுக்குறேன்.\nதாங்கள் 100 பதிவு போட்டதற்கு வாழ்த்துக���்.\nமுக நக நட்பது நட்பன்று நெஞ்ச்த்து\nஅக நக நட்பது நட்பு.\nஉள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவற்கள் உலவரும் ம்னிதர்கள் உள்ள உலகில் வ்லைபதிவு\nநட்பு ஒரு ஆறுதல், it is a great gift எனபதில் சிறிதும் ஐயமில்லை.\nஅட பின்னூட்டம் 52ந்னு காட்டுது. அப்ப இது 53வது.\nநன்றி வெங்கடேஷ், தொடர்ந்து வாங்க.\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nகவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3\nஎத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும்...\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1\nநான் \"யூத்\" என்று சர்டிஃபை செய்த விகடன்\nநட்புக் கோட்டை - நூறாவது பதிவு\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-23T07:28:46Z", "digest": "sha1:D5C4644I2OAUEDZRHS5CCRN5NR343IC2", "length": 48058, "nlines": 189, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: February 2012", "raw_content": "\n எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்தியா புண்ணிய பூமியில் பிறந்த நாம், தமிழ்நாட்டில் பிறந்த நாம், மனித உருவில் பிறந்த நாம் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான் அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த நாம் பிறந்த பலனை அடைய வேண்டாமா\n நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர், அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் – பெற்றவர்கள் – வாழ்ந்தார்கள் – வீழ்ந்தார்கள் நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தும் நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழந்தனரே\nநாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகனின் பேரனும் வாழத்தான் போகிறார்கள் இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான் இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான் ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான் ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான் இப்படி��்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே 70 வயதை தாண்டுபவர் அரிதிலும் அரிதே\n“பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது” இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை சத்தியம் பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான் பைபிள் கூறுவதும் உண்மைதான் எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே\nகர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது யாருடைய கர்மமும் யாருக்கும் வராது யாருடைய கர்மமும் யாருக்கும் வராது “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள் கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள் கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள் அப்பனுக்கும் பிள்ளைக்குமே சம்பந்தமில்லை சுருக்கமாக “விதி” என்றனர் ஆன்றோர்.\nஇறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம் இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார் இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார் நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி உயிர் கொடுத்தது இறைவன் கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுடப் பிறவி இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார் இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார்\nகர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் தான் உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாகவே உள்ளான் உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாக��ே உள்ளான் உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளேதான் அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்\nஉலக மாந்தரே, வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்பதை உணர வேண்டாமா ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் வளர்ந்தோம் நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் வளர்ந்தோம் வாழ்கிறோம் “அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக்குழந்தையாக வேண்டும்” என நம்மை எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்\nநமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா உணர வேண்டாமா நம் பிறப்பின் நோக்கமே இது தானே நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே மரணமிலாது வாழ்வதே எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் போரோளியானவர் தானே அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார் அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்\nஎங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக – ஒளியாக மிளிர்கிறார் இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார் சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார் “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது “மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்” இது கடோநிஷத்து கூறும் இரகசியம்\nஎல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் உரைகிரார்கள் எல்லோரும் ஞானம் பெறட்டுமே எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே எல்லோரும் இறைவனடி சேரட்டுமே என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம் “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார் “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்\nஎந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும் இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும் அவரே “குரு” உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர் ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றனர்\nசொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க நாம் தயார்தானே அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு வாருங்கள் கன்னியாகுமரிக்கு தங்க ஜோதி ஞான சபைக்கு\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள். வயிற்றுபசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்.\nவள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே” என ஒன்றுபடுவதே வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும் வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும்\nநான்கு வேதம் புகழ்வது சமரச சன்மார்க்கம்\nபைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்\nகுர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்\nதிருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே\n“எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே”\n----ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்\nகன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை\nகண் வழி “கட உள்”ளே கடவுளை காண்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ்\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா பரம பொருள் அவரின்றி ஓர் அணுவும் அசையாது அவர் பேரொளியாக விளங்குகிறார் அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.\nஅண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள், ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா இருக்கிறார் ஜீவாத்மாவாக – சிறுஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே இதையும் இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.\nஎண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம் உயிராக – சிற்றொளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா\nஉச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது\nநம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர், அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ஒன்று, இரண்டாக இரு கண்மணியாக ஒளி���்கிறது.\nநம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக, பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும், மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும், அந்த ஊசிமுனை வாசலை மெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது\nகண்மணி ஊசிமுனை வாசலை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் நம் ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே, அதற்காக நாம் ஞான தவம் செய்தாலே, நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும்\n என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்\nநம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே\nநம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரோளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா\nநம் அகத்தீ பெருக வேண்டும் அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும் சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும் எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்\nபரிதவிக்கும் மக்கள் மரணமிலாது காக்க பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க தெளிவடைய செய்ய மக்களை தன்னிலை உணரச் செய்யவே சந்தேகமற உபதேசித்து ஞானஉபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள்\nஉலகெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியதும் ஒருவரே அவர் ஜோதி வடிவானவர் மனித உடலில் தலையில் ஜீவனாகி, ஒளிர்ந்து, இரு கண்மணியிலும் துலங்குபவர்\nகண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள்ஒளியை அடைய வேண்டும் தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும் நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும் கடவுளை நினைந்து கண்மணி ஒளியை நினைந்து குரு உபதேசத்தால் உணர்த்து குரு தீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும்\nநெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும் அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும் இதுவே கங்காஸ்நானம் அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டேயிருக்க வேண்டும் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும் உருகி கரையும் பின்னர் தானே ஜோதி தரிசனம்\nஒவ்வொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே, வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி தங்கஜோதியை காண வைத்துள்ளனர் ஞானம் பெற நாடுவீர் யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி, உணர்த்தி தீட்சை தருகிராரோ அவரே ஞான சற்குரு இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்\nஞானம் என்றால் பரிபூரண அறிவு தெளிவு நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்த்து கொள்வதே ஞானம்\nபற்பல பிறப்பெடுத்து துன்பப்படுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனைதான் பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த, மும்மல, 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை\nநம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி, நம் உள் ஒளியை பெருகி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை\nஎல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தைத் தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார்.\nஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை\nமரணத்தை வென்றிட, பிறாவதிருக்க வழிகாட்டி ஒரு ஆன்மா கடைத்தேற உதவுவதைவிட சிறந்த ஒப்பற்றபணி இவ்வுலகில் வேறு உண்டுமா\nமரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினார் வள்ளலார் அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள் அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள் வருக\nவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்த ஞான சற்குரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள் வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே\nவள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயுலுவதேயாகும்\n“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி”\nஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் 1980 – லிருந்து ஞான தவம் புரிந்து ஆன்மீக பணியாற்றி இந்த 32 ஆண்டுகளில் எல்லோரும் இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவே ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞ்ஞான விளக்கவுரையோடு 35 மெய்ஞ்ஞான நூற்களை எழுதி வெளியிட்டுளார்கள்.\n2011 தைப்பூசத்தில் 108 செட் புத்தகங்கள் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது.\n2011 குருபூஜையில் 108 செட் புத்தகங்கள் மேலும் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது. 2011 திருக்கார்த்திகையில் 120 செட் புத்தகங்கள் வேலூர் மாவட்ட 120 நூலகங்களுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது\n“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஒரு சத்திரம் கட்டி ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோல ஆயிரம் சத்திரம் கட்டி ஆயிரமாயிரம் பேர்களுக்கு சாப்பாடு போடுவதைவிட ஒருவருக்கு எழுத்து அறிவிப்பது ���ந்த எழுத்து தெரியுமா எட்டும் இரண்டும் அதாவது “அ” “உ” வாகிய இந்த ஞான எழுத்து சொல்லிக் கொடுப்பதே சாலச் சிறந்தது\n அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ...... ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...... தனமும் தவமும் தான் செய்தல் அரிதே\nமனிதராய் பிறந்தால் மட்டும் போதாது. ஞானக்கல்வியை சாகாக் கல்வியை கற்க வேண்டும். அது எட்டும் இரண்டுமே “அ” “உ” என்பதேயாகும் தான் கற்ற ஞானக்கல்வியை “அ’ கார “உ”காரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் இதுவே ஞானதானம் குருமூலம் ஞானக்கல்வி கற்று ஞானதானம் செய்வதோடும் நாம் கடைத்தேற, விடாது வைராக்கியமாக இருந்து ஞான தவமும் செய்ய வேண்டும்\nஞானம் இரகசியம் வெளியே சொல்லாதே என ஔவையார் சொல்லவில்லையே எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய் எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய் என்றல்லவா சொல்லியிருக்கிறார் குரு உபதேசத்தை எல்லோருக்கும் சொல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம் ஞானதவம் சித்திக்க வேண்டுமானால் ஞானதானம் செய்\nதங்கஜோதி ஞான சபையின் அன்பர் ஜோதி ஸ்ரீ A.S. விஜயன் அவர்கள் செய்த ஞானதானத்தால், இரக்க உள்ளதோடு கருணை புரிந்ததால், வடலூரிலே வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையிலே நடக்கும் 141-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் வடலூருக்கருகே மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திரு மாளிகையில் திருவருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகி அருட்பெரும்ஜோதி ஆண்டவரோடு ஐக்கியமான 139-வது வருடம் 7-2-2012-ல், சைவர் கண்ட சிவமே, வைஷ்ணவர் கண்ட நாராயணர் என்பதை தெளிவுபடுத்தி, எல்லா ஞானிகளும் கண்ட – உணர்ந்த இறைவன் ஒருவரே-அருட்பெரும்ஜோதியே என்பதை தெளிவுபடுத்தி, “பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ” என்று எங்கள் சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானவுரையை வடலூர் பெருவெளியில் வெளியிடுவதிலே பெருமகிழ்வு அடைகிறோம்.\n“அ’ கண்ட ஆழ்வார் அனுபவ நூலே நாலாயிர திவ்ய பிரபந்தம் இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞ���ன சபை அன்பர்கள் சார்பாக சரணம் இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் சார்பாக சரணம்\nஞான நூற்களை வாங்கிஞானதானம் செய்கமெய்ப் பொருளை உணர்ந்துதவம் செய்க\nதைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க\nஒவ்வொரு தைப்பூசம் தோறும் பலர் ஜோதி தரிசனத்தை கண்டிருக்கலாம். ஆனால் தைப்பூசம் அன்று காட்டப்படும் முதல் ஜோதியில் ஒரு சிறப்பு உள்ளது.\nஆம், தை பூசம் அன்று காலை நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்.\nநாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்\nஇப்பொழுது நாம் தை பூசம் அன்று வெளியில் நின்று பார்த்தால்….\nஇடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் அதாவது மேற்கே சந்திரன் மறையும் கிழக்கே சூரியன் உதயம் ஆகும் போது நடுவில் சத்திய ஞான சபையில் அகண்ட பெருஞ் ஜோதியை ஏழு திரை நீக்கி தரிசனம் காண செய்வித்தார்கள். இதுவே மிகப்பெரிய தத்துவம்.\nநாம் நமது வலது கண்ணாகிய சூரிய கலையோடும் இடது கண்ணாகிய சந்திர கலையோடும் ஒளி பொருந்திய அக்னி கலையாகிய மத்தியில் உள்ள பரம்பொருளை தரிசிக்க ஏழு திரைகள் தடையாக உள்ளது. நம்மிடம் உள்ள துர்குணங்களின் கூட்டே ஏழு திரைகள்.\nநாம் நம் கண்ணில் ஒளியை பெருக்க பெருக்க நம்மிடம் உள்ள அஞ்ஞானமாகிய இருளாகிய - ஏழு திரைகள் ஒவ்வொன்றாக நீங்கி முடிவில் ஜோதி தரிசனம் அனுபவத்தில் காணலாம். இதை விளக்கத்தான் வடலூரில் தை பூசத்தன்று ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்.\nசூரியனும் சந்திரனும் நம் வலது கண்ணாகவும், இடது கண்ணாகவும் உள்ளன.\nஇந்த முறை தைப்பூச ஜோதியை வடலூர் சத்திய ஞான சபையில் காண்க பின் ஜோதியை உங்களுக்குள் காண முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள் என எல்லாம் வல்ல அருட் பெரும் ஜோதியை வேண்டிகொள்கிறோம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் ��ன்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்த...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\nகண் வழி “கட உள்”ளே கடவுளை காண்\nதைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-06-50/70-2016-02-06-18-27-04", "date_download": "2018-05-23T07:15:26Z", "digest": "sha1:WP5SUX4ZUK4OAAUOIXWOUJ46T4EDBYCP", "length": 12670, "nlines": 64, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "எம் ஊரவரின் விளையாட்டுத்துறை - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஎல்லாத்துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களை தன்னகத்தே கொண்ட எம் காதல்கிராமம் குரும்பசிட்டியில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த பலர் வாழ்ந்திருக்கின்றனர்.தமிழர்களின் பண்டையகாலத்து விளையாட்டு முதல் நவீன விளையாட்டுகள்வரை எமதூரில் விழையாடப��பட்டுள்ளன.\nஆரம்பகாலத்திலிருந்து இடப்பெயர்வு காலம்வரை குரும்பசிட்டி மக்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சிப்போக்காகவே காணப்பட்டிருக்கின்றது. ஆரம்பகாலத்தில் கலைவளம் தெய்வபக்தியுடன் வாழ்ந்த எம்மவர் திண்ணைப்பள்ளிக்கூடப்படிப்பு, சுறுட்டுத்தொழில், தோட்டவேலை ஆகியவற்றின் பின்பும் ஓய்வுநேரங்களிலும் தமிழரின் பண்டைக்கால மரபுவிளையாட்டுக்களை விளையாடி வாழ்ந்திருக்கின்றனர். அதில் குறிப்பிட்டுக்கூறக்கூடியவை அன்னஊஞ்சலடுதல், போர்த்தேங்காய் அடித்தல், கிளித்தட்டு, பட்டம் விடுதல், மாட்டுச்சவாரி போன்றவை. இவை இன்றைய எமதுஊர் இளையவர்களுக்கு சொந்தமற்ற விளையாட்டுக்கள் ஆகிவிட்டன.புதுவருடக்கொண்டாட்டம் மற்றும் பண்டிகைக்காலங்களில் அன்னஊஞ்சலடுதல் தனித்துவமான விளையாட்டாக விளையாடப்பட்டுள்ளது.\nகுரும்பசிட்டி மக்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பாடசாலைகளுக்கும் எமதூர் மன்றங்களும் தனி இடம் பிடித்துள்ளன. உயர்வர்க்கத்தினரின் பிள்ளைகள் மட்டுமின்றி பாமரமக்களும் விளையாட்டுத்துறையில் முன்னணியில் திகழ்ந்திருக்கின்றனர். யாழ்மாவட்டத்தில் மட்டுமின்றி முழு ஈழத்திலும் எம் ஊரை முதலில் பிரகாசிக்கச்செய்தவர்கள் நல்லையா சகோதரர்கள். இவர்களைத்தொடர்ந்து எமதுராரவர் பலர் அயற்கிராம பிரபல பாடசாலைகளுக்காக அணிசேர்த்திருந்தனர். உதைபந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளிலும் பிரகாசித்தவர்கள் சிலரை நினைவுகூரலாம். (நா.பத்மநாதன், த.இரத்தினவேலு மு.க.சுப்பிரமணியம், மு.சுவாமிநாதன், க.குகப்பிரகாசம், ஆ.சி நடராஜா, ந.காளிதாசன், நா.மகாலிங்கம் க.சிவதாசன், செ.லோகதாசன், க.குமாரமுர்த்தி, சி.தயாபரன், மனோ.ஸ்ரீதரன், நா.நிர்மலா, அ.யோகமலர் மு.சறோஐனி, க.சிவசக்தி, இ.சத்தியராணி, ந.பவானி. )\nக.சத்தியமுர்த்தி, க.பஞ்சலிங்கம் ஆகிய இருவரும் 1958 இல் இந்தியாசென்று யாழ் பாடசாலை அணிசார்பாக கிறிக்கெட்டில் பெரும் சாதனைபடைத்து எம் குரும்பசிட்டிக்கு பெருமை சேர்த்திருந்தனர். நா.பத்மநாதன், ந.காளிதாசன், ஆ.சி நடராஜா, செ.லோகதாசன் போன்றோர் விளையாட்டுத்துறையிலுள்ள நெளிவு சுழிவுகளை தெளிவுபடுத்தி ஊக்கம் கொடுத்து பல இளையவர்களை விளையாட்டுத்துறையில் புகுத்தியிருக்கின்றனர்.\nஉதயதாரகை மன்றம்1958இல் ஆரம்பித்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் தோடர்ச்சியாக சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக(இடப்பெயர்வுவரை) முன்னெடுத்துவந்தமை யாழ்மாவட்டத்தில் வேறு எந்தக்கிராமத்துக்கும் இல்லாத பெருமையை குரும்பசிட்டிக்கு தேடித்தந்துள்ளது. கிராமத்தின் பல பகுதிகளில் சிறிய விளையாட்டுமைதானங்களை அமைத்து ஊரவர் கிளித்தட்டு, பிள்ளையார்பந்து, ஊதைபந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்திருக்கின்றனர்.விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது வசதிகொண்ட விளையாட்டுமைதானம். அதை மனதில் கொண்டு 1975 காலங்களில் கிராமமுன்னேற்றச்சங்கத்தின் முழுமுயற்ச்சியால் மத்திய பொது விளையாட்டுமைதானம் எமதூரின் மேற்குப்பகுதியில் உருப்பெற்றது.புலம்பெயர்நாடுகளிலும் குரும்பசிட்டியைச் சேர்ந்த பலர் இன்றும் விளையாட்டுத்துறையில் ஆர்வம்காட்டி தம் சந்ததியினருக்கும் ஊக்கம் கொடுத்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.\n”நோயற்ற வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியம்”\nஆக்கம்:நேசன்மகன் 15-10-2007 / 21:15\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3107", "date_download": "2018-05-23T07:07:45Z", "digest": "sha1:EWNKXLIAY4XXBZCQVUCAYMCIFQ2DINQC", "length": 8440, "nlines": 53, "source_domain": "tamilpakkam.com", "title": "புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல் – TamilPakkam.com", "raw_content": "\nபுற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்\nதற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்பபை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.\nசிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும். அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்லது மூன்று தேக்கரண்டி பசலைக்கீரை அல்லது பட்டாணியை குறிக்கும்.\nஇரண்டு மில்லியன் மக்களின் உணவு பழக்கங்களை கொண்டு சேகரித்த தகவல்கள், 95 வித ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.\nபுற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கும் உணவுகள்:\nஇதய நோய் மற்றும் வாத நோயை தடுக்கும் உணவுகள்:\nபழம் மற்றும் காய்கறிகளின் கலவைகள்\nசர்வதேச தொற்றுநோய் குறித்த பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவில், ஆயுட்காலத்திற்கு முன்பாகவே இறக்கும் ஆபத்து குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.\nஎவ்வளவு பழம், காய்கறி சாப்பிட்டால் ஆபத்து எவ்வளவு குறையும்\n•200 கிராம், 13 சதவீதம் வரை இதய நோய் ஆபத்தை குறைக்கிறது; மேலும் 800கிராம், 28 சதவீதம் வரை குறைக்கிறது.\n•200 கிராம் 4 சதவீத அளவில் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது மேலும் 800 கிராம் 13 சதவீத அளவில் குறைக்கிறது.\n•200 கிராம், ஆயுட்காலம் முடியுமுன் வரக்கூடிய இறப்பை 15 சதவீத அளவு குறைக்கிறது; மேலும் 800 கிராம் 31 சதவீத அளவில் குறைக்கிறது.\nஆய்வு செய்வதற்கு குறைந்த ஆதாரங்களே உள்ளதால் இதற்கு���் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் மேலும் அதிகமான ஆரோக்கிய பயன்கள் கிடைக்குமா என்பது ஆய்வாளர்களுக்கு தெரியவில்லை.\n•பழங்கள் மற்றும் காய்கறிகள், கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது மேலும் ரத்த நாளங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என ஆய்வாளர்களில் ஒருவரான டாக்ஃபின் ஒனா தெரிவிக்கிறார்.\n•பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளதால் டிஎன்ஏ சேதங்களை குறைத்து புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது.\n•உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 400 கிராம் பழம் மற்றும் காய்கறிகளை மக்கள் சரியான அளவில் உட்கொள்வதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nசெல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வில் செய்ய வேண்டியவைகள்\nவாழ்வில் முன்னேற உதவும் சிந்தனைகள்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம்\nகரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க என்ன செய்ய வேண்டும்\nதலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா அதைப் போக்க இதோ சில வழிகள்\nபனி காலத்தில் உங்கள் பட்டுக்கூந்தலை பாதுகாக்க சில டிப்ஸ்\nகருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3503", "date_download": "2018-05-23T07:01:15Z", "digest": "sha1:D2GFCWUECX7XIH7J33JVNNVPCQ7XRT55", "length": 8047, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்! – TamilPakkam.com", "raw_content": "\nதுளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்\nநீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்தியாவில் துளசி இலை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்த துளசி இலை சேர்த்த தண்ணீர் கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. துளசி இலை ��ிகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.\nஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.\nதற்போது துளசியில் உள்ள Ocimum sanctum என்ற பொருள் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள். விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர்.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.\nஇந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.\nதினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் என்ன\nமணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nபெண்கள் மிகவும் விரும்பும் மூங்கில் ஆபரணங்கள்\nவாஷிங் மெஷினை தூய்மையாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்\nபழங்களின் தோல்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஉங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்\nமுற்பிறவியில் செய்த பாவங்களை நீக்கும் கோபூஜை\nதயவு செய்து முழுவதும் படிக்கவும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/151139?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-05-23T07:16:01Z", "digest": "sha1:UPWBRJXPQMSH7QU6EE3R56VCAUQNKYJW", "length": 6923, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "வீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்! ஒரே நாளில் இப்படியா? - more-highlights-lankasrinews - Cineulagam", "raw_content": "\n நோயால் பாதிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டாரா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய அவரின் தோற்றம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளர்கள் யார் யார் தெரியுமா- புதிதாக இணைந்த பிரபலம்\nகோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த பார்வையற்ற சிறுமி அரங்கமே மௌனித்து போன தருணம்\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nபிக்பாஸ் 2 டீசரில் நடித்தது இந்த நடிகரின் மனைவியா\n42 மணி நேரத்தில் புற்றுநோயின் செல்களை அழிக்கும் அற்புத மருந்து...\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nபிரபல நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு அழகான மகன்கள் இருக்கிறார்களாம் ஆச்சர்யப்பட வைத்த புகைப்படம் இதோ\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nபிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nவீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்\nகேரளாவின் பிரியா பிரகாஷ் வாரியர் தான் தற்போதைக்கு இன்டர்நெட்டில் சென்சேஷன் என்று சொல்லலாம். ஒரு மலையாள படத்தில் வரும் பாடலில் அவரது ரியாக்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து���்ளதால் ஒரே நாளில் அவர் பிரபலமாகிவிட்டார்.\nஇந்நிலையில் இப்படி திடீரென பிரபலமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கமுடியாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி ஹாஸ்டலில் தங்கியுள்ளாராம்.\nஅது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி என்பதால் யாருடைய அன்பு தொல்லையும் இல்லாமல் இருக்கும் என அவர் நினைத்துதான் அந்த முடிவை எடுத்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி அவர் நடித்துவரும் படத்தின் இயக்குனரும் எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என கூறியுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/40511-rain-predicted-for-fifth-odi.html", "date_download": "2018-05-23T06:49:27Z", "digest": "sha1:HIAYABV2ICFKXINND73J33VOG4VPJXZV", "length": 9768, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5-வது ஒரு நாள் கிரிக்கெட்: நாளைய போட்டியிலும் மழை மிரட்டும்! | Rain predicted for fifth ODI", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n5-வது ஒரு நாள் கிரிக்கெட்: நாளைய போட்டியிலும் மழை மிரட்டும்\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் மழைக் குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, நான்காவது ஒரு நாள் தொடரில் தோற்றது. இதையடுத்து தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி போர்���் எலிசபெத்தில் நாளை நடக்கிறது.\nஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில், மழைக் குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி நடக்கும் போர்ட் எலிசபெத்திலும் நாளை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த மைதானத்தில் இந்திய அணி, ஆறு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் ஒன்றில் கூட வெற்றிபெற்றதில்லை.\nரஷ்யாவில் விமான விபத்து: பயணித்த 71பேரும் உயிரிழப்பு\nகியாஸ் லாரிகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிகிடி, ரெய்னா மிரட்டல்: பஞ்சாப்பை வென்றது சிஎஸ்கே\nரஜினி படத்தின் ஒளிப்பதிவாளரானார் திருநாவுக்கரசு\nகிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் உடல் சிதறி பலி\nமுதலில் உற்சாகம், பிறகு சோகம்: தோனி மனைவியின் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்\nடெல்லியை எளிதில் வீழ்த்துமா சென்னை - 164 ரன் இலக்கு\nமுடிவுக்கு வருகிறது டாஸ் பாரம்பரியம்\nப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க போவது யார் பஞ்சாப் அணிக்கு 187 ரன் இலக்கு\nரெய்னா மகள் பிறந்தநாளுக்கு பாட்டுப்பாடி அசத்திய சிஎஸ்கே வீரர்கள் \nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஷ்யாவில் விமான விபத்து: பயணித்த 71பேரும் உயிரிழப்பு\nகியாஸ் லாரிகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post_51.html", "date_download": "2018-05-23T07:23:48Z", "digest": "sha1:CTZ5H3W2VPAFL73DRKJO4FAUF4JBVLJX", "length": 18067, "nlines": 124, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தமிழ்ச்சுடர்\" விருது பெறுகின்றார் கல்கி சுப்ரமணியம் அவர்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு மார்ச்மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் , (100வது மாதத்தின் ) முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் சுவிட்சர்லாந்து நிர்மலா சிவராசசிங்கம் உலகம் தழ...\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தி யாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன், உலகம் தழ...\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் கருத்தாய்க் கூறிய பழமொழி அறிவோம் \nவெளிச்சம்வர வேண்டி நிற்போம். (கவிதை )( எம் ஜெயராமசர்மா மெல்பேண் .அவுஸ்திரேலியா )\nநீரின்றி வாடுகின்றார் நீண்டநேரம் நிற்கின்றார் பார்மீது உழைப்பவர்கள் ...\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை இக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள...\nHome Latest விருதுகள் தமிழ்ச்சுடர்\" விருது பெறுகின்றார் கல்கி சுப்ரமணியம் அவர்கள்\nதமிழ்ச்சுடர்\" விருது பெறுகின்றார் கல்கி சுப்ரமணியம் அவர்கள்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nபிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை\nஇனம் கண்டு கௌரவித்து வருகின்றார்கள்\nஅந்த வகையில் கல்கி சுப்ரமணியம் அவர்கள் இந்த விருதினைப்பெறுகின்றார்கள்\nபோராட்டமான வாழ்க்கை இருந்தாலும் அதை பூந்தென்றலாக மாற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொண்டதிருநங்கை இவர்\nதன் கையில் போர் வாளை எழுத்து வாளாக மாற்றிக் கொண்ட எழுத்தாளர் .சமூக செயற்பாட்டாளர்.\nவலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி\nஇவர் மக்களிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது.\nவிதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் துயர வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார்.\nமனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன.\nமூன்றாம் பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக,\nஅரிதினும் அரிதானவரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி.\nஅவரது வரிகள்... சாட்டையாய்... கொள்ளிக்கட்டையாய்..வந்துள்ளது\nகல்கி எழுதிய முதல் கவிதைத்தொகுப்பு\nமாதவம் ஏதும் செய்யவில்லை நான். குறி அறுத்து குருதியில் நனைந்து மரணம் கடந்து மங்கையானேன்.என்று சொல்கின்றார்\n.ஓர் நடிகர், எழுத்தாளர், திருநங்கை ஆர்வலர், தொழில்முனைவர் போன்ற பன்முகங்களை கொண்டவர்\nஇவர். கதாநாயகியாக நடித்த இந்தியாவின் முதல் திருநங்கை : கல்கி சுப்ரமணியம்\nநிறுவனர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் –சகோதரி அமைப்பு (www.sahodari.org)\nதிரைப்பட கலைஞர் : ‘நர்த்தகி’ திரைப்படம்\nகுறி அறுத்தேன்’ (விகடன் பிரசுரம்), கவிதைத்தொகுப்பு வெளியிட்ட முதல் திருநங்கை கவிஞர்\nதிருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பத்திரிக்கையான ‘சகோதரி’ இதழை 2004-ல் வெளியிட்டார்\nProject Kalki என்ற மாற்று ஊடகத்திட்டத்தின் மூலம் திருநங்கைகளுக்கு குறு ஆவணப்படங்களுக்கான பயிற்சி வழங்கி ஊக்குவித்து அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஊடக பதிவுகளாக வெளிவரச்செய்தார்\nபுதுதில்லி சுப்ரீம் கோர்ட், பல்வேறு மாநிலங்களின் ஹைகோர்ட், மற்றும் மாவட்ட நீதிபதிகள் நூற்றுக்கணக்கானோருக்கு திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் சட்டச்சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்\nநாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலுள்ள ஏராளமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் அவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளுதலின் தேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்\nஉலகின் முதன்முதலாக திருநங்கைகளுக்கான திருமண இணையத்தளம் தொடங்கினார் www.thirunangai.net\nதிருநங்கைகள் குறித்து பத்துக்கும் அதிகமான குறு ஆவணப்படங்கள் எடுத்தார்\nதிருநங்கைகளுக்கான Liberation Performing Arts Troupeஎன்ற கலை, இசை நடனக்குழு தொடங்கி பல திருநங்கைகளை 2011 மார்ச் மாதம் நேபாள நாட்டுக்கு அழைத்துச்சென்று கௌரவப்படுத்தினார் http://liberationarts.blogspot.com\nசகோதரி அமைப்பின் வழியாக ஏராளமான திருநங்கைகளுக்கு மாற்று கல்விக்கான உதவிகள் பெற்றுக் கொடுத்தார்\n2009 சென்னையில் முதன்முதலாக நடைபெற்ற பாலியல் சிறுபான்மையினருக்கான பேரணியை முன்னெடுத்துசென்று திருநங்கைகளுக்கு தலைமை தாங்கினார்\nநர்த்தகி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முதன்முதலாக திருநங்கைகளில் கதாநாயகியாக நடித்தார்\nஅமெரிக்க அரசாங்கத்தின் அரசு விருந்தினராக அழைக்கப்பட்டு மனித உரிமை செயற்பாட்டாளர் என்றமுறையில் 2010 அக்டோபரில் வாஷிங்டன், நியூயார்க், சால்ட்லேக் நகரங்களுக்கு சென்று பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்தார்\n2012-ல் இந்திய ஜனாதிபதி மாளிகையால் இந்திய தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார்\n2009-ல் சென்னை பெண்கள் அரிமா சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றார்\n2009-ல் சகோதரி அமைப்புக்கு சிறந்த சமூக சேவை அமைப்புக்கான கோகிலவாணி விருதுபெற்றார்\n2011 - நர்த்தகி படத்தின் சிறந்த நடிப்புக்காக சினிமா கலை மன்ற விருதுபெற்றார்\n2013 -JCI International அமைப்பின் சிறந்த சமூக சேவகர் விருதுபெற்றார்\n2013 -தினமலர் பெண்கள் விருதுபெற்றார்\n2015 - கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வழங்கிய சாதனையாளர் விருதுபெற்றார்\n2015 - சமூக வலைத்தளங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் உலகின் சிறந்த 15 பெண்களில்ஒருவராக Facebook இணையதளம் தேர்ந்தெடுத்து சிறப்பித்தது\nஅன்பான மனசும் ,,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட\nஅன்பான மனசும் ,,அறிவுக் கூர்மையும்கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட\nசமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது எழுத்துக்களில் நிறைந்து காணப்படும்.\nஅவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்\nமுகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றோம் இதயம் பிழிந்து வாழ்த்துகிறோம்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agunandaring.com/2017/02/14/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:02:00Z", "digest": "sha1:R4IX5EYY2TJPSFAUXFFPUUVEWKXM7KVA", "length": 57660, "nlines": 58, "source_domain": "agunandaring.com", "title": "யமுனா ராஜேந்திரன் – A Gun & A Ring", "raw_content": "\nகடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும்\nமேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.\nகடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.\nஈழ விடுதலைப் போராட்டம் இருளையும் பிசாசுகளையும் மட்டுமே பிரசவிக்கவில்லை; அது உன்னதங்களையும் அற்புதங்களையும் சேர்த்தபடியே அழிந்திருக்கிறது. ஈழம் குறித்து எழுதப்பட்ட பெரும்பாலான புனைவுகள் ஈழம் குறித்த வசவும் வன்மமும் நிறைந்த இருண்ட சித்திரத்தையே தந்திருக்கின்றன. வரலாற்றின் கைதிகளாக அந்த மனிதர்களின் மீது பரிவு கொண்ட படைப்புகள் அரிதாகவே இருக்கின்றன. அந்த இடைவெளியை லெனின் சிவம் தான் இதுவரை உருவாக்கிய '1999' மற்றும் 'ஒரு துபபாக்கியும் ஒரு மோதிரமும்' எனத் தனத�� இரண்டு திரைப்படைப்புகளிலும் கடந்து சென்றிருக்கிறார்.\nவிமர்சனத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் ரகசியமும் வன்மமும் அடையாளத்தை மறைத்துக் கொள்தலும் எங்கே சென்று முடியும் ஏன் வன்முறை என்பது இதுவரையிலும் வெளியான பாதிக்கும் மேலான புகலிடத் தமிழ் சினிமாவில் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது ஏன் வன்முறை என்பது இதுவரையிலும் வெளியான பாதிக்கும் மேலான புகலிடத் தமிழ் சினிமாவில் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஏன் யுவவயது இளைஞர்கள் தமக்குள் திரும்பத்திரும்பக் கொலைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஏன் யுவவயது இளைஞர்கள் தமக்குள் திரும்பத்திரும்பக் கொலைச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் அரசியல்வாதிகளுக்கு இதற்கான காரணங்கள் மிகத்தெளிவாகத் தெரியும். அவர்கள் ஒரு போதும் ஈழத்தமிழ் சமூகத்தை இதிலிருந்து மீட்பதற்கான யத்தனங்களை மேற்கொள்ளப் போவதில்லை. உளவியலாளர்கள் வன்முறையின் வலிகளை எதிர்கொண்டவர்களுக்கான சிகிச்சை முறைகளை உருவாக்க முடியும்; வன்முறையைச் செலுத்துகிறவர்களும் வன்முறைக்கு ஆட்படுகிறவர்களும் வரலாற்றின் கைதிகளாக, அதனது விளைபொருள்களாக இருக்கும்போது, அந்த மனிதர்களின் பாலான பரிவுகொண்டு அதனைச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதை ஒரு அறமாகக் கொள்வது கடப்பாடு கொண்;ட ஒரு கலைஞன் அல்லாது வேறு எவராலும் சாத்தியமாகப் போவதில்லை.\nபுகலிட சினிமா உருவாக்கிய கனடாவைச் சேர்ந்த லெனின் சிவமும் பிரான்சைச் சேர்ந்த சதா பிரணவனும் அத்தகைய கலைஞர்களாக உருவாகியிருக்கிறார்கள்.\nதற்கொலை, படுகொலை, வல்லுறவு, மனமுறிவு, குற்றவுணர்வு அனைத்துமே வன்முறை எனும் உணர்வின் வேறு வேறு வடிவங்கள்தான். ஓரு மனிதனின் உடலை அழிப்பது மட்டுமல்ல அவனது ஆன்மாவை அழிப்பதும் வன்முறைதான். மனிதன் இந்த உணர்விலிருந்து சதா தப்பிக்க நினைக்கிறான். கண்டங்கள் தாண்டி அது அவனைத் தொடர்கிறது. ஈழம், கனடா என்றெல்லாம் இதற்குப் பேதமில்லை. அவனுக்கு அதிலிருந்து தப்பித்து ஒளிவதற்கு ஏதும் இடமில்லை. தனக்குத் தானே அவன் தளையிட்டுக்கொண்ட கலாச்சாரம் அல்லது ஒழுக்கம் என்பதும், வெளிப்படைத்தன்மையற்ற மரபார்ந்த மூடுண்ட மனமும் கூட புகலிட வன்முறை வாழ்வின் தொடர்ச்சிக்கான காரணமாக அமைந்துவிடுகிறது. இந்தத் தரிசனத்தைக் கொண்டிருக்;கும் திரைப் படம்தான் லெனின் சிவம் உருவாக்கிய 'ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்' எனும் திரைப்படம்.\nதமிழக சினிமாவின் கதைகூறு முறையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட, பிரேசில், அர்ஜன்டினா போன்ற தென் அமெரி;க்காவின் புதிய தலைமுறைக் கலைஞர்களான வால்ட்டர் செல்லாஸ், இனரிட்டு, ரோபர்ட் ரோட்ரிக்ஸ் போன்றவர்களின் கதைகூறு முறையினால் பாதிப்புற்ற திரை இயக்குனராக லெனின் சிவம் இருக்கிறார். நேர்கோட்டுக் கதை சொல்லலைக் கலைத்தபடி முன்னும் பின்னுமாகக் கதை சொல்வது, ஒரு நாவலின் அத்தியாயங்களை முன்னும் பின்னுமாக நகர்த்துவது போன்றது அவர் பாணி. விளைவுகளை அறிமுகப்பகுதியில் வைத்து, காரணங்களைத் தேடிச்சென்று, இறுதியில் பார்வையாளனின் அலைவுறும் மனத்தில் நிறுத்தக்குறி வைத்து, சிந்தனைகளுடன் அவஸ்தைகளுடன் அவனை வெளியேற்றும் கதைகூறு முறையுடன், தத்தமது சமூகங்களின் எரியும் பிரச்சினைகளைச் சித்திரிப்பது தென்னமெரிக்கப் புதிய தலைமுறை இயக்குனர்களின் பாணி.\nஇந்தப் பாணியை பல்காலச்சார சமூகத்தில் வாழ நேர்ந்த, ஈழ சமூகத்தின் அசலான பிரச்சினைகளுடன் இணைத்துத் தனக்கான கதைகூறு முறையொன்றை லெனின் சிவம் தனது இரண்டு படங்களிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\nலெனின் சிவத்தின் 'எ கன் அன்ட் அ ரிங்' திரைப்படம் ஒரு தற்கொலைக் காட்சியுடன் துவங்குகிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தகப்பனாரைச் சந்தித்து, அவளைக் காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்தும் அந்தச் சிறுமி கொலை செய்யப்படக் காரணமாக இருந்திருக்கிறோம் எனும் குற்றவுணர்வில் அலைவுறும் ஒரு போலீஸ் அதிகாரி, அதிலிருந்து மீளும் மானுட உன்னதத்துடன் படம் முடிகிறது. தற்கொலை, படுகொலை, இரு தலைமுறைகள் மற்றும் இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான கலாச்சார அதிர்ச்சிகளால் விளையும் கொலையுணர்வு என நிகழ்காலத்தை அலசும் திரைப்படம், பின்னோக்கிப் போய் உடைந்துபோன ஒரு சமூகத்தின் விழுமியக் கட்டமைப்புகளின் விரிசலில் வெளிக்கிளம்பிய வன்முறையின் வேர்களில் அதற்கான காரணங்களைக் காண முயல்கிறது.\nஅன்றாட வாழ்வில் மிகச் சாதாரணமாக, இயல்பாகத் தோன்றும் மனிதர்களிடமும் கூட உள்ளுறங்கும் வன்முறை உணர்வின் தடங்கள�� திரைப்படம் பற்றிப் பிடிக்க முனைகிறது. வன்முறை தீயதா, விடுதலை தருவதா எனும் அறம் சார்ந்த கேள்விகளுக்குள் திரைப்படம் போகவில்லை; அப்படிப் பயணம் செய்ய வேண்டிய அவசியமும் ஓரு கலைஞனுக்கு இல்லை. ஒவ்வொரு மனிதனையும் இந்த வன்முறையை நோக்கிச் செலுத்திய கட்டமைப்புகள், நம்பிக்கைகள், மனச்சிதிலங்கள், எதிர்ப்புணர்வுகள் யாது என்கிற உளவியல் தேடலைப் பாத்திரங்களின் நடத்தைகளினூடே இத்திரைப்படம் முன்வைக்கிறது.\nகனடிய தமிழ் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளிடம் எவ்வாறு வேறு வேறு காரணங்களுக்காக வன்முறை உணர்வு தொடர்ச்சியாக வளர்கிறது என்பதனைப் படம் அலசுகிறது. போராளி இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட இருவர்@ அவர்கள் வாழ நேர்ந்த அதே சூழலில் தனது உறவுகளை முழுமையாகப் பறிகொடுத்த ஒரு அகதிப் பெண், அவளைக் கனடா வரவழைத்து விட்டு அவளை விமான நிலையத்திலேயே நிற்கவைத்துத் தவிக்கவிடும் இளைஞன், போரினால் பாதிப்புற்ற குழந்தைகளுக்கென நாட்டில் தங்கிவிடும் மனவியை விட்டுவிட்டுத் தனது பெண் குழந்தையுடன் கனடாவுக்குப் பெயர்ந்த மத்தியதரவயது மனிதர், தனது மகனின் தற்கொலையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பல படுகொலைகள் புரிந்த ஒரு போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதி, தனது சகாக்களைக் காட்டிக் கொடுத்த குற்றவுணர்வில் அலைவுறும், தனது மனைவியைப் பிறிதொருவனுக்குப் பறிகொடுத்த முன்னாள் போராளி, தனது மகனின் எதிர்காலத்தில் தன்னுடைய கடந்த காலத் தோல்வியை மீட்கும் ஒரு முன்னாள் போராளித் தகப்பன் என இவர்கள் அனைவரும் ஈழத்தின் முப்பதாண்டு காலப்போர் அனுபவங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு தலைமுறையின் பிரதிநிதிகள்.\nஇன்னொரு தலைமுறையின் பிரதிநிதிகளாக சமப்பாலுறவுக் காதலில் ஈடுபட்ட இரு இளைஞர்களும், விருப்பத்திற்கு மாறாகத் தாயினால் திருமணத்திற்கு வற்புறத்தப்படும் ஒரு மாணவியும், தனது தனிமைக்கும் நாய்க்குட்டியின் மீதான தனது நேசத்துக்கும் தன்னைப் பலிதரும் ஒரு சின்னுஞ்சிறு சிறுமியும் இருக்கிறார்கள். சிறுமி வல்லுறவுக்குப் பலியாகிறாள். சமப்பாலுறவுத் தோழன் தனது காதலனின் துரோகத்தினால் தற்கொலை செய்து கொள்கிறான். தனது சொந்தச் சமப்பாலுறவுத் தேர்வு மறுக்கப்பட்டுத் தகப்பனால் செலுத்தப்பட்ட இளைஞனும், திருமணத்திற்கு வற்புறத்தப்படும் மாணவியும் தமது பெற்றோரைக் கொல்லவேண்டும் எனும் உணர்வை அடைகிறார்கள்.\nஅதற்கான கொலை ஆயதங்களும் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடிய சூழல் கனடியத் தமிழ் சமூகத்தினுள் நிலவுகிறது.\nஉள்நாட்டுப் போரும், இழப்பும், உறவுச்சிதறலும் தொடரும் வன்முறை உளவியலும் ஈழத் தமிழ் சமூகத்திற்கு மட்டுமே உரியதல்ல. மேற்கு நாடுகளுக்கும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்த சூடான், குர்திஸ், பஞ்சாப், எதியோப்பியா, காஷ்மீர் போன்ற பிரதேசங்களின் மக்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஈழத்தில் உறவுகளைப் பறிகொடுத்த, விமான நிலையத்தில் தவிக்கவிடப்பட்ட தமிழ்ப் பெண் இந்த வகையில்தான் சூடானில் தன் உறவுகளைப் பறிகொடுத்த ஆப்ரிக்க மனிதர் ஒருவரிடம் அன்பையும் ஆதுரத்தையும் நேசத்தையும் பெறமுடிகிறது.\nகுழந்தைகள் வளர்வதற்கு ஈழம் மட்டுமே ஆபத்தான இடமாக இல்லை@ கனடாவும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் கூடத்தான் ஆபத்தான நாடுகளாக இருக்கின்றன. குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்கள் இங்கு மிகப் பெறும் சமூகப் பிரச்சினையாக இருக்கிறார்கள். இந்த நிலைமையில் குழந்தைகளின் மீதான அதிகவனம் புகலிடத் தமிழ்ப் பெற்றோர்களுக்குத் தேவையாக இருக்கிறது. பல குழந்தைகளை ஏற்கனவே வல்லுறவுக்கு உட்படுத்தியவனைக் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிப்பதற்குத் திட்டமிடும் போலீஸ் அதிகாரி, குற்றவாளியைத் தொடர்கையில் அவன் தவறவிடுகிற சில நிமிடங்கள் குழந்தையின் மரணத்தில் முடிகிறது. குற்றவாளி சுட்டுக் கொல்லப்படுகிறான். என்றாலும் குழந்தையைத் தான் காப்பாற்ற முடியாது போனது அவனுள் குற்றவுணர்வை விதைக்கிறது. குழந்தையின் தந்தையிடம் தனது அந்தரநிலையைச் சொல்லி அவரிடம் மன்னிப்புக் கோருகிறான் போலீஸ் அதிகாரி.\n'குற்றவாளியைத் திட்டமிட்டு ஆதாரத்துடன் பிடித்துக் கொன்றதால் இன்று பல கனடியக் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். உனது முடிவும் உனது மனசாட்சியும் தெளிவாக இருக்கிறது என்றால் எது குறித்தும் நீ வருந்த வேண்டியதில்லை' என்கிறார் தகப்பன். இது ஒரு தந்தையின் தரிசனம். தனது சொந்த மகளைக் கணவனுடன் போகவிட்டுப் பிற குழந்தைகளுக்காகவே நாட்டில் தங்கிப் பணியாற்றிய மனைவி வெள்ளை வான் கடத்தல்காரர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சூழலை மனச்சமநிலையுடன் ஏற்கும் ஓரு பொறுப்புள்ள தந்தையின், கணவனின், சமூகத் தலைவனின் துயரார்ந்த தரிசனம் இது.\nவல்லுறவுக்கு உட்பட்டுக் கொல்லப்படும் குழந்தையின் தகப்பனே திரைப்படத்தின் மையமான கதாபாத்திரம். இவர் கனடாவில் வாழும் சமூகத்தில் தோன்றும் பெரும்பாலுமான குடும்பப் பிரச்சினைகளைச் செவிடுமடுத்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும், முடிந்தால் உதவிகள் செய்துதரும் சமூகப் பெரியவர். ஓரு வகையில் கதைசொல்பராக இயக்குனரின் பிரதித் 'தான்' இவர்தான்.\nதனது மனைவியைப் பிறிதொருவனுக்கு விட்டுக் கொடுக்க நேரும் முன்னாள் போராளியும், அவனிடம் தகவல் பெற்று அவனது சகதோழர்கள் அறுவரைப் படுகொலை செய்த போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தளபதியும் சமூகப் பெரியவரைச் சந்திக்கும் வேளையில்தான் மறுபடி இடைவெட்டிக் கொள்கிறார்கள். பிறிதொருவனோடு வாழப்போய்விட்ட மனைவியின் பிரிவைத் தாங்கமாட்டாத முன்னாள் போராளி அவளைத் தனடனுடன் சேர்த்து வைக்குமாறு சமூகப் பெரியவரிடம் இறைஞ்சுகிறான்; தமிழ் சமூகத்தில் யாரும் தன்னை மதிக்க மாட்டேனென்கிறார்கள் என்கிறான் அவன். இந்நிலைமை புகலிட நாடுகளில் எவருக்கும் வருவதுதான் என்கிறார் பெரியவர். அவன் அவரிடமிருந்து நகர, தற்கொலை செய்து கொண்ட வாலிபனின் தகப்பனைப் பார்க்கிறார் பெரியவர். வாலிபனின் தாயார் அரற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறான் தகப்பன். தாய் என்றால் அப்படித்தான் என்கிறார் பெரியவர். அத்தருணத்தில் தன்னை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியவன், போராளிக் குழவின் இரண்டாம் நிலைத்தளபதி, ஆதாரத்தில் இந்தத் தகப்பன்தான் என்பதை முன்னாள் போராளி இளைஞன் அடையாளம் காண்கிறான்.\nதனது மனைவியைக் கொல்வதற்காகத் துப்பாக்கியொன்றினை விலைக்குப் பெற முயன்று கொணடிருந்த போராளி, இப்போது இத்தனை இழிவுக்கும் காரணமான போராளி இயக்கத்தின் இரண்டாம் நிலைத்தளபதியைக் கொல்ல முடிவெடுக்கிறான்.\nதுப்பாக்கியைத் தேடித்திரிகிறான். துப்பாக்கி;க்காக இவனிடம் தொகை பெற்றவன் இவனை ஏமாற்றுகிறான். தொடர்ந்து நடந்த கைகலப்பில் நையப்புடைக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டுக் கடற்கரையோரத்தில் வீசுப்படுகிறான். அவன் கண்விழிக்கும்போது அவனுக்குக் கடற்கரை மணலில் சிறிய விநாயகர் விக்கிரகத்துடன் ஒரு கழுத்துச்சங்கிலி கிடைக்கிறது. அதனை எடுத்துப் புரட்டுகையில் வானத்திலிருந்து ஒரு துப்பாக்கி அவனருகில் வநது வீழ்கிறது. விநாயகர் அனுக்கிரகமும் துப்பாக்கியும் அவனுக்குச் சமநேரத்தில் கிடைக்கிறது. இது கடவுளின் செயல் என அவன் கருதுகிறான். அந்தத் துப்பாக்கி நிஜத்தில் சிறுமியை வல்லுறவு புரிந்தவன் காவல்துறையினரின் எச்சரிக்கையை அடுத்து கடற்கரைப் பாறைமேலிருந்து கீழேயெறிந்த துப்பாக்கி.\nதன்னை விசாரணை செய்து தனது ஆறு சகபோராளிகளைக் கொன்றவனைத் தேடி வருகிறான் போராளி. தாங்கள் குறிப்பிட்ட முகாமில் இருந்து தப்பிப்போவது தொடர்பான தகவல், பிறிதொரு இயக்கத்தைச் சேர்ந்தவனான இரண்டாம் நிலைத்தளபதிக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கிறான் அவன். 'நீ தான் சொன்னாய்' என்கிறார் அவர். 'பிறரைச் சித்திரவதை செய்து மிரட்டிக் கேட்டும் எவரும் சொல்லவில்லை. உன்னைச் சாதாரணமாகக் கேட்கவே எல்லாவற்றையும் கொட்டிவிட்டாய். நீ தான் உனது எல்லாத் தோழர்களையும் காட்டிக் கொடுத்தாய். முகாமிலிருந்து இந்த நாளில் இந்த நேரத்திற்குத் தப்பி இன்னொரு இயக்கத்தின் முகாமுக்குப் போகப்போவதாகச் சொன்னது நீதான். உனது சக தோழர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதற்கு நீதான் காரணம். உனது இன்றைய நிலைக்கும் நீதான் காரணம். நான் காரணமில்லை. எனது இயக்கத் தலைமையின் கட்டளையையே நான் நிறைவேற்றினேன்' என்கிறார். 'ஏன் அவர்களை சுட்டுக் கொல்லாமல், கத்தியால் வெட்டிக் கொல்லாமல், அடித்தே கொன்றாய்' எனக் கேட்கிறான்; போராளி. 'முகாம் இருந்த இடம் இந்தியா. துப்பாக்கி சத்தம் கேட்டால் அருகிலுள்ள கிராமத்தவருக்குத் தெரிந்துவிடும்; கத்தியைக் கண்டால் எனக்குப் பயம். ஆகவேதான் அடித்தே கொன்றேன்' என்கிறான் துணைத் தளபதி.\nஇந்தத் துணைத் தளபதியின் மகன்தான் தற்கொலை செய்து கொண்ட இளைஞன். தனது சமப்பாலுறவுக் காதலன் அவனது தந்தையின் விருப்பப்படி ஒரு இளம்பெண்ணை மணம்முடிக்க இருப்பதை அறிந்த நிலையில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். தனது சொந்த மகனது தற்கொலை, கொலகளைத் தொழிலாகச் செய்த அவனது தந்தையிடம் எந்தவிதமான ஆழ்ந்த உணர்வையும் எழுப்பவில்லை. அவனது தாய் மனம்பேதலித்தவளாக ஆகிறாள். அவளது துக்கத்தை கொலைகாரத் தகப்பன் பொருட்படுத்துவதுமில்லை.\nதனது வாழ்வைத் திசைமாறிப் போகச்செய்யத் துணைத்தளபதியைத் தேடிவரும் போராளி பதட்டமாயிருக்கும் தருணமொன்றில் தனது துப்பாக்கியைத் துணைத்தளபதியிடம் பறிகொடுக்கிறான். மண்டை பிளக்கப்பட்டவனாக நாற்காலியில் சரிகிறான். இதனைக் கண்ணுற்றுக் குழறும் தனது மனைவியையும் துணத்தளபதி கொடூரமாக அடித்துக் கொலை செய்கிறான். இவரைத் தேடி வருகிறான் இவரது மகனின் சமப்பாலுறவுக் காதலன். தனது காதலனின் மரணத்திற்குக் காரணமான தனது தந்தைகை; கொன்றுவிட அவன் விரும்புகிறான். தற்கொலைக்குக் காரணம் தனது தந்தையே எனவும் அவன் சொல்கிறான். கொல்லப்படுக் கிடப்பவர்களை எந்த அதிர்ச்சியுமற்றுப் பார்த்திருக்கும் அவனிடம் அவனது தந்தையைக் கொல்ல துப்பாக்கியைக் கொடுத்தனுப்புகிறான் துணைத்தளபதி.\nமேற்கத்திய நாடுகளிலும் வட அமெரி;க்காவிலும் வாழும் புகலிட ஈழத் தமிழ்சமூகத்தினுள் நிகழும் குழு வன்முறைக் காரணங்களை சமூகவியல் ஆய்வுகளின் மூலம், புலனாய்வுகளின் மூலம் ஒருவர் கண்டடையமுடியும். இதற்குப் பின்னான குழு உளவியலையும் ஒருவர் அவதானிக்க முடியும்.\nகுழு வன்முறைகளில் ஈடுபடும் அல்லது கொல்லப்படும் தனிநபர்களின் உளவியல் வரலாற்றையும், குழுக்கள் அல்லாது குடும்பங்களாக வாழும் தனிமனிதர்களின் தற்கொலை, படுகொலை போன்றவற்றின் உளவியல் வரலாற்றை அறிதல் எவ்வாறு சாத்தியம் இதனை உளவியல் பிரபஞ்சம் குறித்த தேடல் என்று நாம் வரையறுக்கலாம். தம் சகமனிதர்க்கிடையிலான வன்முறையின் காரணங்கள் குறித்து இவ்வாறு தேடிச் செல்பவர்கள் அந்தந்த சமூகத்தின் கலைஞர்கள்தான். தற்கொலை, படுகொலை, குழந்தையின் தனிமை, வல்லுறவு, பிறிதொரு தலைமுறையினரிடம் தோன்றும் கொலையுணர்வு என லெனின் சிவம் சித்தரிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் உழலும் மனிதர்களின், பாத்திரங்களின் உளவியல் பரிமாணங்களை மிக நேர்த்தியாக அவர் சித்தரித்திருக்கிறார்.\nவன்முறை உளவியல் உருவாக்கத்திற்கான அழுத்தமான வரலாற்றுக் காரணங்களை படம் பதிவு செய்திருக்கிறது. சிறுமியின் கொலை தனது கவனமின்மையால்தான் நிகழ்ந்தது எனக் குற்றவுணர்வு கொள்ளும் காவல்துறை அதிகாரிக்கும் தனது முறிந்த காதல் எனும் உளவியல் பிரச்சினை இருக்கிறது.\nநாவலின் அத்தியாயம் போல முடிவு, இடைநிலை, முடிவுக்கான காரணம் தேடிய ஆரம்பம், அறுதி முடிவு எனப் படம் கட்டமைக்கப்படுகிறது. தற்கொலை, காதல்முறிவு, படு���ொலை, கைவிடுதல் என வன்முறையின் பல்வேறு பரிமாணங்களில் துவங்கும் படம், ஒரு தளத்தில் காவல்துறையதிகாரி குற்றவுணர்விலிருந்து விடுபடுதல், விமானநிலையத்தில் கைவிடப்பட்ட ஈழ இளம்பெண் சூடான் அகதித் தோழனிடம் ஆறுதலைக் கண்டடைதல், தனது பிஞ்சுமகளைப் பறிகொடுத்த தகப்பனின் சுய ஆற்றுதல் என முடிகிறது. இன்னொரு தளத்தல், தனது சமப்பாலுறவுக் காதலனின் தற்கொலைக்குக் காரணமான தனது தந்தையைக் கொல்லத்தேடிச் செல்லும் தனையனையும், மனைவி மற்றும் போராளி என இருவரையும் அடித்துக் கொன்றபின் சமநிலையில் சாதாரணமான மனிதனாக இனியும் தமிழ் சமூகத்தினுள் நடமாடப் போகும் துணைத்தளபதியையும் திறந்த நிலையில் படம் நமக்கு முன் விட்டுச் செல்கிறது.\nலெனின் சிவத்தின் இப்படத்தை போருக்குப் பின்னான படம் அல்லது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான படம் எனச் சொல்லலாம். அசோக ஹந்தஹமாவின் 'இனி அவன்', பிரசன்ன விதானகேவின் 'வித் யு வித்த அவ்ட் யு' போன்ற படங்களுடன் சேர்த்துப் பார்க்கலாம். வரலாற்றையும் ரணங்களையும், அது தனிமனிதர்களின் மீது செலுத்திய பாதிப்புகளையும், அதனது விளைவான மனப்பிறழ்வுகளையும் எவரும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. மறந்துவிடவோ அல்லது மறுத்துவிடவோ முடியாது. குற்றவுணர்வில்லாத மனிதன் மீட்சி பெற முடியாது. ஆற்றுதல் இல்லாத மனிதன் அமைதி கொள்ள முடியாது. குற்றவுணர்வு கொண்ட மனிதன் தன்னைத் திறந்து கொள்கையில், பாதிப்புப்பெற்ற மனிதனுக்கு ஆறதல் தருகையில் மனிதன் அமைதி பெறுகிறான்.\nவிமாநிலையத்தல் கைவிடப்பட்ட பெண்ணும், தனது பிஞ்சுமகளைப் பறிகொடுத்த சமூகப் பெரியவரும், சிறுமியின் மரணத்திற்குத தான் காரணமோ எனத் துயருரும் காவல்துறை அதிகாரியும் இத்தகைய மனிதர்கள். தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள், தமது பிரச்சினைகளின் காரணமாகப் பிறரைக் காண்பவர்கள் ஒரு போதும் வன்முறையிலிருந்து மீள்வதில்லை. தந்தையைக் கொல்லத்தேடிச் செல்லும் சமப்பாலுறவு இளைஞனும், ஆறு போராளிகள் அதனோடு தன் மனைவி என இவர்கள் அனைவரையும் அடித்தே கொன்று இயல்பான இன்பம் காணும் துணைத்தளபதியும் இன்னொரு கொலை நிகழும் தருணம் வரையிலும் அடையாளம் காணமுடியாதவர்கள் அல்லது ஒரு போதும் அடையாளம் காணப்பட முடியாதவர்கள்.\nஇவ்வாறு இரண்டு நிலையிலும் சமூகத்தினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது லெனின் சிவத்தின் ஒரு 'துப்பாக்கியும் ஒரு மோதிரமும்' திரைப்படம்.\nமிகநேர்த்தயான திரைக்கதை மற்றும் வசனங்களையும், குறிப்பாக விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பெண், மனம்பிறழ்ந்த போராளி, கொலைகளை இயல்பாக ஆக்கிக் கொண்ட துணைத்தளபதி, தமிழ் சமூகப் பெரியவர், காவல்துறையதிகாரி எனத் தேர்ந்த நடிகர் நடிகையரையும், பொருத்தமான இசையமைப்பையும், கச்சிதான தலைப்புப் பாடலையும் கொண்ட இத்திரைப்படம், படத்தின் இறுதிக்காட்சியாக தேய்வழக்கொன்றையும், எந்தச் சாதாரணத் திலைப்படப் பார்வையாளனும் யூகிக்கக் கூடிய காட்சியொன்றினையும், அந்தப் பாத்திரப்படைப்பின் பரிமாணம் குறித்த விளக்கமின்மையையும் கொண்டிருக்கிறது.\nதிரைப்படத்தின் முதல் சட்டகமும் இறுதிச் சட்டகமும் எப்போதுமே பார்வையாளன் மீது மிகப்பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. காத்திரமான முதல் சட்டகம் அல்லது முதல் சில நிமிடங்கள் தாம் எந்தவிதமான உலகத்தில் நுழையப்போகிறோம் என்பதைக் கோடிகாட்டி உடனடியாகப் பார்வையாளனைத் திரைப்படம் தனக்குள் எடுத்துக் கொள்கிறது. காத்திரான இறுதிச் சட்டகம் அல்லது இறுதி விநாடிகள் பார்வையாளனைக குதூகலப்படச் செய்கிறது அல்லது ஆழ்ந்த துக்கத்தை எழுப்புகிறது அல்லது மீளமுடியாத ஒரு அவஸ்தையை அவனுக்குள் செலுத்துகிறது அல்லது எழுச்சிபெற்ற மூளையுடன் அவனைச் செல்லுமிடம் செலுத்துகிறது.\nதிரைப்படத்தின் ஆரம்பக் காட்சியான போராளி மீதான துணைத் தளபதியின் விசாரணையும், யாழ் நகரத்தில் உருளும் பீரங்கி வண்டியொன்றின் சக்கரங்களின் சத்தத்தினிடையில் நிகழும் படுகொலைகளும் வன்முறையும் முழுப் படத்திற்கான அதியற்புதமான முன்னுரையாக அமைந்திருக்கின்றது. இறுதிக் காட்சியில் எவரும் எதிர்பார்த்திருக்கிற மாதிரி விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஈழத்து அகதிப்பெண்ணை சூடான் நாட்டின் பாதிக்கப்பட்ட அகதி ஆண் மோதிரம் அணிவித்துக் கரம் பிடிக்கிறார். ஆற்றிலிருந்து காமெரா ஆகாயத்திற்கு எழுகிறது. மிக மிகச் சாதாரணமான மனோரதியமானதொரு முடிவுக் காட்சி;யாக இது இருக்கிறது. இன்னும், முன்னொரு காட்சியில் இருக்கிறவாறு தன்னை விமானநிலையத்தில் கைவிட்டவனை நிராகரித்துத் தனக்காகத் தொலைவில் காத்திருக்கும் சூடான் அகத�� நண்பனுடன் அப்பெண் நடக்கத் துவங்கும் போதே அப்பெண் விடுதலை பெற்றுவிட்டாள். அவளது கதையும் முடிவுபெற்றுவிட்டது.\nஇதனோடு, அப்பெண்ணை விமாநிலையத்தில் கைவிட்டமைக்கான காரணம் கடைசிவரையிலும் திரைப்படத்தில் பார்வையாளனுக்குச் சொல்லப்படவேயில்லை. இந்த மயக்கங்களும் தயக்கங்களும் தேய்வழக்கும் இந்தக் காட்சியைக் காத்திரமான இறுதிக் காட்சியாகக் கொள்வதினின்று பார்வையாளனை விலக்கி விடுகிறது.\nஇதற்கு மாறாக, இதற்கு முன்னான காட்சி எவ்வளவு முன்னுணர முடியாததாக, எதிர்பார்த்திருக்கவே முடியாததாக, அதியற்புதமான மானுட தரிசனமொன்றைத் தருகிறது என்று ஒரு பார்வையாளனாக நினைத்துப் பார்க்க முடிகிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் மரணத்திற்குத் தான் காரணமாகி விடடடோமோ எனும் குற்றவுணர்வில் அவளது தந்தையிட்ம் மன்னிப்புக் கோரவருகிறான் ஒரு காவல்துறையதிகாரி. இது அசாதாரணமானதொரு நிகழ்வு. இதனைத் தொடர்ந்து, பிற குழந்தைகளின் பொருட்டு தனது குழந்தையைத் தவறவிட்டு மரணமுற்ற மனைவியின் மறைவு தரும் துயருடன், தனது குழந்தையின் மரணத்தின் பின் பிற குழந்தைகள் பாதுகாப்பாயிருக்கிறார்கள் எனத் தன்துயiரைப் பிறர் துயரின் முடிவாகக் காணும் தகப்பன், தனக்கு ஆறுதல் சொல்ல வந்தவனைத் தேற்றி அனுப்பும் தரிசனம் இன்னொரு அசாதரணமான நிகழ்வு.\nஇதுவே படத்தின் இறுதிக் காட்சியாக இருந்திருக்க வேண்டும் என நினைக் முடிகிறது.\nஇப்படியான அசாதரணமான தருணங்கள் படம் முழுக்க விரவியிருக்கிறது. தனது மனைவியைக் கொலை செய்ய துப்பாக்கி தேடித்திரியும் போராளிக்கு கடற்கரை மணலில் விநாயகர் விக்கிரகக் கழுத்தணியும், வானத்திலிருந்து வீழும் துப்பாக்கியும் கிடைக்கும்போது அப்பாத்திராமாக நடித்த பிரான்ஸ் பாஸ்கரின் உடல்மொழி மற்றும் முகபாவனை, பிற்பாடாகத் தான் கொல்வதற்காகத் தேடிப்போகும் துணைத்தளபதியிடம் துப்பாக்கி எனக்குக் கடவுள் கொடுத்தது எனச் சொல்லும்போது தோன்றும் உன்மத்த மனநிலைப் பிரதிபலிப்பு என அற்புதமான தருணங்கள் கொண்டது ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் திரைப்படம்.\nலெனின் சிவம் இதுவரையிலும் '1999' மற்றும் 'ஒரு மோதிரமும் ஒரு துப்பாக்கியும்' என இரு முழுநீளக் கதைப்படங்களையும், சில குறும்படங்களையும் உருவாக்கியிருக்கிறார். ��ந்தப் படங்கள் அனைத்தினதும் பொதுவான அம்சங்கள் என நான் சிலவற்றைக் குறிப்பிட முடியும்; : முதலாவதாக, புகலிட ஈழத்தமிழ் சமூகத்தின் வன்முறை உளவியலுக்கான வேர்களை இவரது படங்கள் தேடிச் செல்கின்றன. தான் சார்ந்த சமூகத்தின் மனிதர்களை நேசிப்பவராகத் தனிமனிதர்களின் மீதான ஆழ்ந்த பரிவுடன் இதற்கான வேர்களை அவர் வரலாற்றுக் காரணங்களில் காண்கிறார். இரண்டாவதாக, புகலிட ஈழத் தமிழ் சினிமாவைப் இன்று நோய் போலப் பீடித்திருக்கிற கோலிவுட் மரபை அதனது சந்தைசார்ந்த வேட்கையைத் தனது கதைசொல்லலில், பாணியில் அவர் முற்றிலும் நிராகரித்து, ஈழத்தமிழ் சினிமாவுக்கே உரிய அசலான, தனித்துவமான மரபொன்றினை உருவாக்குவதில் அவர் பயணப்பட்டிருக்கிறார். இது அவர் மேற்கொண்டிருக்கும் பெருமிதப்படத்தக்க பயணம்.\nஇந்தப் பயணத்தில் அவருக்கு விஷ்ணு முரளி போன்று இன்னும் இன்னும் தயாரிப்பாளர்கள் அமையவேண்டும் என்பதுதான் விமர்சகனாக இன்று எனது வேண்டுதலாக இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://colonelpaaganesanvsm.blogspot.com/2016/07/blog-post_31.html", "date_download": "2018-05-23T06:41:31Z", "digest": "sha1:3USIKNIT532FGOSYHDGZ47MMGR6BMYBB", "length": 30836, "nlines": 113, "source_domain": "colonelpaaganesanvsm.blogspot.com", "title": "கர்னல் கணேசனின் அகத்தூண்டுதல்கள்", "raw_content": "\nமனிதப்ப பிறவி தாங்கமுடியாத வலியுடன் தான் தொடங்குகிறது.\nதக்க தசமதில் தாயோடுதான் படும்\nதுக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்\nஎன்ற திருவாசகப்\"போற்றி திரு அகவல் \" வரிகளை இங்கே நினைவுகூறலாம்.\nஇன்பமும் துன்பமும்,மகிழ்ச்சியும்,வருத்தமும் உடலின் உணர்வுகள்.உடலின் எந்தப் பகுதியும் வலியை உணரலாம் என்றாலும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சில ப குதிகளில்தான் இறைவன் வைத்திருக்கிறான்.\nஉடல் வேறு உயிர் வேறு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். உடல் இன்ப துன்பத்தை உணர்வதில்லை.ஏனெனில் உயிர் போன பிறகு இருக்கும் உடலுக்கு எந்த உணர்வும் இருப்பதில்லை.உயிர் அல்லது ஆன்மா என்பதற்கும் உணர்வுகள் இல்லை\nஆக உடலுக்கும் உயிருக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று இரண்டையும் இணைத்து ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வைக்கிறது.\nஉடலும் உயிரும் இணைந்திருந்தாலும் உணர்வு என்ற ஒன்றை தற்காலிகமாக நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை செய்வதை நாம் அறிவோம்.நமது பாதிக்கப்பட்டப் பகுதியை -உதாரணமாகக் கையை மருத்துவர் அ���ுத்து மருந்திட்டு தையல் போட்டாலும் நாம் வலி ஏதுமின்றி பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.மருத்துவரின் வேலை முடிந்த சிலமணி நேரத்தில் அந்த இடத்தில் உணர்வுகள் திரும்ப நாம் வலியை உணர்கிறோம்.\nநமதுமனநிலை(மனசாட்சி,conciousness)நான்குநிலைகளில்செயல்படுகிறது.விழிப்பு நிலை,(wakefull)கனவு நிலை,(Dream)ஆழ்நிலை உறக்கம்,(Deep sleep)மற்றும் புறவெளி நிலை (Transcendental).நமது குணங்களான சத்வ,தமோ,மற்றும் ரஜோ என்பது பற்றி நாம் அறிவோம்.\nஇம்மூன்று குணங்களும் உடலின் பஞ்ச பூத (நிலம்,நீர், நெருப்பு,காற்று,ஆகாயம்) உணர்வுகளான சப்த,பரிச, ரூப,ரச,கந்த என்பனவற்றுடன் இணைச்செயலாற்றுகின்றன.(interact.)\nஉதாரணமாக சப்தம்.இந்த சப்தம் சத்வ குணத்துடன் இணையும்போது ஒரு அற்புதமான இசையாக நமக்கு கேட்கிறது. அதே சப்தம் ரஜோ குணத்துடன் இணையும்போது நமக்கு கோபமும் வெறியும் உண்டாகிறது.தமோ குணத்துடன் இணையும்போது நாம் வருத்தமும் சோகமும் அடைகிறோம்.\nநமது செயலாக்கம் இந்த பஞ்ச பூதங்களுடன் அந்தக்கரணங்களான மனம்,புத்தி,சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவற்றின் இணைப்பு அல்லது எதிர்ப்பு என்பதை பொறுத்து மாறுபடுகிறது.இதில் எந்த இணைப்பிலோ,அல்லது எதிர்ப்பிலோ குறைகள் ஏற்படலாம்.\nமேலே உள்ளதை மேலிருந்து கீழாக பார்த்தோமானால் நமது எண்ணங்கள் ஏதாவது ஒரு பஞ்ச பூதத்தின் தூண்டுதலில் தோன்றி மற்ற பூதங்களால் சீரமைக்கப்பட்டு பின்னர் அந்தக்கரணங்களால் பரிசீலிக்கப்பட்டு பின்னர் ஏதாவது ஒரு குணத்தின் வெளிப்பாடாக செயலாகப் பரிமளிக்கிறது.\nஒரு எண்ணம் செயலாக்கத்திற்கு முன் எத்தனை விதமான இணக்கம் அல்லது எதிர்ப்புகளுக்கு ஆளாகி கடைசியில் செயல்படுத்தப் படுகின்றன என்று பாருங்கள்.\nமனிதன் தனது செயல் பாராட்டப்படவேண்டும்,புகழப்படவேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கிறான்.இந்த எதிர்பார்ப்பு உடலைச்சார்ந்ததா,உயிரைச்சார்ந்ததா என்றால் இரண்டையும் சார்ந்தது அல்ல.இது ஒரு உருவகம்.இது உருவகம் என்பதை புரிந்துகொண்டால் மனிதனின் செயலாக்கம் செயலின் வெற்றிக்காக இருக்குமே அல்லாது அது புகழப்படுமா இல்லை தூற்றப்படுமா என்ற முடிவில் இருக்காது.இது புளியம் பழம் பழுத்துவிட்ட நிலையில் அதன் ஓடு தன்னால் பழத்தை விட்டு விலகிவிடும் நிலை.\nஇந்த நிலையை அடையும் மனிதனுக்கு உடலின் இடர்பாடுகள் உணரப்படுவதில்லை.உணர்ந்��ாலும் அது செயலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.உதாரணமாக மனிதனுக்கு தலை வலிக்கிறது.தலை வலி இருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரிகிறது.ஆனால் அந்த தலைவலி அவனது செயலைக் கட்டுப் படுத்துவதில்லை.\nநமது மூச்சுப் பயிற்சி,தியானம்,போன்றவை இப்படி நமது உடல்,மற்றும் அகங்கார இணைப்புகளிலிருந்து நம்மை விடுவிப்பதாக இருக்கவேண்டும்.\nஅதாவது நம்மிலிருந்து வெளியேறி நம்மை அடையத்துடிக்கும் முயற்சி இது.மேலோட்டமான நமது உணர்வு நிலை கடந்து ஆழ்மன உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சி இது.அதாவது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைப்பயணத்தை நமக்குள்ளேயே நடக்க முயற்சிக்கும் செயல்.இது சிறப்பாக இருந்தால் உங்களது பூர்வ ஜென்ம பிறப்புகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல் உள்ளேயே ஓடும்.\nஇப்படிப்பட்ட பயிற்சிகளினால் கண்முன்னே தெரியும் இடர்பாடுகள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை.நமது இலக்கு நோக்கி நமது நடை தடைபடுவதில்லை.\npre conceived dicisions will affect the result.ஜாக்கியைத் தேடிவரும் டிரைவர் முடிவாக எதிர்ப்பட்டமனிதரிடம் \"நீ ஜாக்கியைத் தரவேண்டாம் \" என்று சொல்வது போலிருக்கும்.(இந்த கதை உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.)\nஉயிரைக் காப்பாற்ற கைகளை இழக்கவேண்டி வந்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும்.அப்பொழுது \"கைகளைக் கேட்டேன்,சிறகுகள் தந்தீர் \"என்று அந்த பரம்பொருளுக்கு நன்றி சொல்லுவோம்.\nதவம் செய்யும் ஞானப் பண்டிதர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத ஒன்று.ஏதோ ஒன்று மாபெரும் சக்தியாக இப்பரந்த உலகை நடத்துகிறது என்ற ஒரு அனுமானம் தவிர அது எது,எப்படி இருக்கும்,ஆணா,பெண்ணாபோன்ற எதுவுமே அவர்களுக்குப் புலப்படுவதில்லை.ஆனால் நிச்சயமாக ஏதோ ஒன்று நடத்துகிறது என்பதில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.இப்படி மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தவம் செய்யும்போது ஒரு நிலையில் அவர்களுக்குள் ஒளிவெள்ளம் பாய்கிறது.அந்த அமானுஷ்ய சக்தி பரப்பிரம்மம் அவர்கள் கற்பனை செய்திருந்த உருவம் போலவோ அல்லது வேறு விதமாகவோப் பிரகாசிக்கிறது.\nகும்பகோணம் என்ற ஊர் போகவிரும்பும் ஒருவன் அந்த ஊருக்கு ஒருபயணச்சீட்டு எடுத்துக்கொண்டு ரயில் அல்லது பேருந்தில் சென்று அமர்கிறான்.அந்த ஊர்தி கும்பகோணம் செல்கிறது என்பதை உறுதிப்படுத���திக்கொள்கிறான்.வண்டி புறப்பட்டு ஓடுகிறது.எத்தனையோ ஊர்களைக் கடந்துகொண்டிருக்கிறது.கும்பகோணம் வந்துவிட்டது என்பதை எப்படி அவன் தெரிந்துகொள்வான். யாராவது அந்த ஊரைப்பற்றி அறிந்தவர்கள் சொல்லலாம்.அல்லது அந்த ஊரைப்பற்றி அவன் படித்த சில அடையாளங்களை நினைவு வைத்திருக்கலாம்.அப்பொழுதுதான் அவன் அந்த ஊரை அடையமுடியும்.\nதவறுதலாக கும்பகோணம் செல்ல வேண்டிய அவன் காஞ்சிபுரம் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டால் காஞ்சிபுரம் சென்றுவிடுவான்,அல்லது மயிலாடுதுறையில் இறங்கி மகாமக குளத்தைத்தேடுவான்.அதாவது கும்பகோணம் என்ற ஊருக்கான சில அடையாளங்களை அவன் தெறிந்திருக்கவேண்டும்\nஅதுபோல இந்த மாபெரும் பிரபஞ்ச சக்தியை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப்பற்றி படித்தோ,பிறர் சொல்லியோ நாம் உணர்ந்திருக்கவேண்டும்.. அதை வேடிக்கையாகவோ ,எதிர்வாதம் புரியும் விதத்திலோ அல்லது இவைகள் எல்லாம் வெறும் கற்பனை என்று விவாதம் செய்யும் அளவிற்கோ நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.அப்பொழுதுதான் அந்த ஞான வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு கிடைத்தால் ஓ இதுதானா அது \"அகம் பிரம்மாஸ்மி\" என்று தெரியவரும்\nராம கிருஷ்ணன் என்ற கிழவன் பேலூர் மடத்திலிருந்துகொண்டு ஏதோ உளறிக்கொண்டிருக்கிறாராமே என்ற அகங்காரத்துடன் அவரைக்க காண வருகிறான் நரேந்திரன் என்ற இளைஞன்.ஆனால் ராம கிருஷ்ணரின் பார்வை பட்டதுமே நரேந்திரன் ஒரு மாய சக்தியினால் ஈர்க்கப்பட்டு எதுவுமே பேசத்தோன்றாமல் மௌனமாகிவிடுகிறான்.\nகுருவின் தீட்சை ஒருவிதம் என்றால் \" தானே தனக்குத் தலைவிதியாய்\" தோன்றுபவர்களின் சுய சந்நியாசம் வேறுவிதம் என்பதை மேலே சொல்லிய விளக்கங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.\nபிரபஞ்சத்தின் இயக்கசக்தியை உணர்ந்த மாமனிதர்கள் ஒவொருவரும் தங்களது விளக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.அம் மாமனிதர்களிடம் தீட்சை பெற்றவர்கள் அல்லது அந்த ஒளிப்பிழம்பை உணர்ந்த மற்றவர்களும்கூட பல நூல்கள் எழுதியிருக்கிறார்கள்.மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒரு உலக மகா காவியம் என்று புகழ் பாடுகிறார் G.U.Pope என்ற கிறிஸ்தவ மாமனிதர்.\nராமலிங்க அடிகளின் \"திருஅருட்பா\"உள்ளத்தை உருக்கக்கூடியது.\"ஈராறு ஆண்டுகள் நான் பட்ட பாட்டைக் கேட்டால் இரும்பும் கரையுமே\" என்று பன்னிரண்டு ஆண்டுகள் தனது ஆன்ம தவம் பற்றி சொல்லுகிறார்.\nசிவஞானபோதம்\" தந்த மெய்கண்டதேவர்,\"ஆத்ம உபதேச சதகம்\" தந்த நாராயணகுரு போன்ற மாமனிதர்களின் உபதேசங்களும் அந்த பரம்பொருளுக்கு விளக்கம் தருகிறது.நாராயணகுருவின் ஆத்ம உபதேச சதகம் அவரது சீடரான நடராஜ குரு,பின்னர் வந்த நித்ய சைதன்ய யதி ஆகியோர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளது.குரு ஒரு வரியில் சொல்லும் ஒரு மந்திரத்தை மாணவன் ஒரு பெரிய நூல் வடிவத்திற்கு விளக்கி எழுதுகிறான்.\nநித்ய சைதன்ய யதி அவரது விளக்க நூலுக்கு கொடுத்துள்ள தலைப்பு,\nஒவ்வொரு பாடலும் நான்கு வரிகள் என்ற நூறு பாடலுக்கு நித்யாஅவர்கள்சுமார்750பக்கங்களுக்குவிளக்கமளித்துள்ளார்.அனுபவங்கள் என்பது தனி உரிமை.ஒருவரின் அனுபவ விளக்கம் மற்றவர்களுக்குப் பொருந்தவேண்டும் என்ற நிற்பந்தம்இல்லை.குரு நித்தியாவின் விளக்கம் சிலருக்கு குருவை மிஞ்சிய சிஷ்யராக அவரை அறிமுகப்படுத்துகிறது.\nகுரு நித்யா இளமை முதலே பரம்பொருளைத்தெரிந்துகொள்ள முயற்சித்தவர்.ஆகையினால் நாராயணகுருவைப் படிப்பதற்கு முன்னே நான் குரு நித்யாவைப் படித்தேன்.கோடிக்கணக்கானவர்களில் ஓரிருவர்தான் பிரபஞ்ச இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்,அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கிறார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டு தந்த மகான் என்று புகழப்படும் வேதாத்ரி மஹரிஷி விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும்இணைக்க முயற்சித்திருக்கிறார்.அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தனி மனிதர்களின் கருத்துக்கு விடப்படும் கேள்வி.\nஇந்தக் கேள்விக்கு விடை சொல்ல முயற்சிப்பவர்களில் ஓரிருவர் பின்னாளில் மாமனிதர்களாக அறியப்படலாம்.\nஉயிர் வாழ்வன எல்லாம் உடல்,உயிர்,ஆன்மா என்ற மூன்றின் கூட்டாக செயல்படுகிறது என்பது எல்லா மெய்ஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாகும். உயிர் வளர்ந்து தானே இறைவன் (ஆன்மா)என்று உணர்ந்துகொள்ளும் நிலையே முக்தி எனப்படுவது.\nஉயிர் வளர்வதற்கு உடல் தேவைப்படுகிறது.எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்பே ஒரு உயிருக்கு மனித உடல் கிடைக்கிறது.மனம் என்பது எல்லாஉயிரினங்களிலிருந்தாலும் மனிதனில்தான் மனம் செயல்படுகிறது.மனம் சிறப்பாகச்செயல்பட்டால்தான் ஆன்மாவை அடையாளம் காணமுடியும்.உயிர் வளர்கிறது என்பதை திருமூலரின் இந்தப் பாடல் விளக்குகிறது.\nநான் கண்ட ��ன்னியும் நாலுகலை ஏழும்\nதான் கண்ட வாயுச் சரீர முழுதொடும்\nஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்தாக\nமான் கன்று நிறு வளர்கின்றவாறே.\nபிரபஞ்ச இயக்கத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இப்பிரபஞ்சம் நான்கு மூலங்களின் கூட்டாக உள்ளது என்று முதலில் கருதினர்.(நியூட்டன்)அவை வெளி,காலம்,பருப்பொருள் மற்றும் ஆற்றல்.(space,time,matter,and energy)அடுத்து வந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் வெளியும் காலமும் தனித்தனி அல்ல என்றும் அவை ஒரு நாணயத்தின் இரு பக்கம் போன்றவை என்றார்.அதேபோல் பருப்பொருளும் ஆற்றலும் வெவேறு அல்ல என்பதால் இப்பிரபஞ்சம் இரண்டு மூலப்பொருள்களின் கூட்டுதான் என்றார்.\nஇருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானி என்று கருதப்படும் வேதாத்ரி மஹரிழி மூலப்பொருள் \"சுத்தவெளி\"என்ற ஒன்றுதான் என்றும் அதுவே தன்மாற்றங்கள் பெற்று (manifestation) விரிவடைகிறது என்றும் விளக்கினார்.\nநான் கல்லூரி சென்று படித்து பட்டங்கள் பெற்றவன் இல்லைஎன்றாலும் என் மனதில் இப்படிப் படுகிறது என்ற அவரது கோட்பாடுகளை வேதியியலில் முனைவர் படம் பெற்ற டாக்டர் அழகர் ராமானுஜம் அவர்கள் ஒரு சிறந்த கார் மெக்கானிக் குவிந்து கிடக்கும் உதிரி பாகங்களிலிருந்து ஒரு அற்புதமான ஊர்தியை உருவாக்குவதுபோல் அவரை ஒரு மாபெரும் விஞ்ஞானி என்று உலகுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.\nவேதாத்ரி என்ற கற்பகத்தரு உதிர்க்கும் ஞான வாசகங்களிலிருந்து ஒரு ஞான பாடசாலையை \"பெருவெளி ஆலயம்\" என்ற பெயரில் பேரளம் என்ற திருவாரூர் மாவட்டத்து கிராமத்தில் நடத்தி வருகிறார்.\nபழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் \"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்' என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.இதையேதான் நாராயணகுரு \"'கரு\" என்றார்.\nகற்பாறையில் சிலையைக் காணும் சிற்பி வேண்டாதவற்றை எல்லாம் உடைத்தெறிகிறான்.அது போல் ஆன்மாவை அறிந்துகொள்ள ஏராளமான சுமைகளுடன் புறப்படும் மனிதன் பயணத்தின்போது தேவையற்றவைகளை எறிந்துவிட வேண்டும்.அப்படி அவன் இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலை வரும்போது உடல்,உயிர்,ஆன்மா மூன்றும் ஒன்றாகிறது.அவன் மீண்டும் பிறவா நிலை பெறுகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவானுறை வாழ்க்கை இயையுமால்.... ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/07/2-Thiruvathirai-.html", "date_download": "2018-05-23T07:15:09Z", "digest": "sha1:G7ZOO5TTVRT2LBEJTBCEAXY6Q4EJH3OG", "length": 42630, "nlines": 423, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருவாதிரைக் களி 2", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nவியாழன், ஜூலை 13, 2017\nதில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்திலும்\nமற்ற சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரையன்று\nஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.\nசிதம்பரம் என்றால் என்ன பொருள்\nசித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி.\nஇங்கே வெட்ட வெளி என்பது எது\nநடராஜர் சந்நிதியின் உள்ளே வலப்புறத்தில் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது.\nபொதுவாகக் காண முடியாதபடி திரையினால் மறைக்கப்பட்டிருக்கும். நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும்.\n என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும்.\nஇறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது.\nஎனவே தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகின்றது...\nவருடம் முழுதும் விசேஷங்கள் என்றாலும் ஆனித் திருமஞ்சனமும் மார்கழித் திருவாதிரையும் மிகச் சிறப்பானவை..\nதிருவாதிரை அன்று நடராஜருக்கு நைவேத்யம் களி.\nதிருவாதிரைக் களி என்றே பிரசித்தம்...\nவாருங்கள்.. தில்லை மூதூருக்குச் செல்வோம்..\nதில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர் ...\nபூம்புகார் நகரில் வைரத் தூண் நட்டு வைத்து வாணிகம் செய்து வந்த திருவெண்காடரின் கணக்கர்..\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே.. - எனும் சொல்லால் எல்லாவற்றையும் ஒரு நொடியில் துறந்தார் திருவெண்காடர்...\nஇவருடைய துறவு கண்டு இவரைப் பட்டினத்தார் - என்றழைத்தனர் மக்கள்..\nதனது முதலாளி துறவு கொண்டபின் தன் நிலையையும் மாற்றிக் கொண்டார் - சேந்தனார்...\nதினமும் எவருக்காவது உணவளித்��� பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டார்..\nவயிற்றுப்பாட்டிற்காக - வனங்களில் பட்டுப் போன மரங்களை மட்டும் - வெட்டி, விறகாக்கி விற்றார்.. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தாமும் உண்டு எளியவர்க்கும் உணவளித்தார்..\nஏழை என்றான பின்னும் அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை...\nசேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன், திருவுள்ளம் கொண்டார்.\nஅப்போது தில்லையில் மார்கழித் திருவிழா நடந்து கொண்டிருந்தது..\nகாலமல்லாத காலமாக மழையும் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது\nதிருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும் தஞ்சையம்பதியில் இருந்து தில்லைத் திருச்சிற்றம்பலத்திருக்கு வந்திருக்கின்றார்...\nதில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைக் கண்ணாரத் தரிசனம் செய்த பின் அரச மாளிகைக்குத் திரும்பினார் - கண்டராத்தித்தர்..\nமுன்னிரவுப் போதில் மீண்டும் தமது மாளிகையில் சிவ வழிபாடு நிகழ்த்தினார்..\nபாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்\nவாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்\nசீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற\nகாரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ\nமனமுருகிப் பாடிய கண்டராதித்த சோழர் -\nஎன்றைக்கும் கேட்கும் தண்டையொலி இன்றைக்குக் கேட்கவில்லை..\nகண்டராதித்தர் வழிபாட்டினை முடித்ததும் ஈசனின் தண்டையொலி கேட்கும் படியான வரத்தைப் பெற்றிருந்தார்..\nஈசனின் தண்டையொலியைக் கேட்காததால் மனம் கலங்கியது..\nஅந்த நிலையிலேயே உறங்கச் சென்றார்..\nதில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவர் பராந்தக சக்ரவர்த்தி..\nஇவருடைய புதல்வர் மூவருள் நடுவானவர் கண்டராதித்தர்(950 - 957)..\nகண்டராதித்தர் மிகச் சிறந்த சிவ பக்தர்..\nஅரச மாளிகையை விட அரன் கோயிலையே மனதார விரும்பியவர்..\nஇவரது துணைவியார் மாதரசி செம்பியன் மாதேவியார்..\nகண்டராதித்தரின் தம்பியாகிய அரிஞ்சய சோழனின் மகன் சுந்தர சோழன்..\nசுந்தர சோழரின் மக்களே - ஆதித்த கரிகாலன்.. குந்தவை நாச்சியார்...\nஅருள்மொழி வர்மன் எனப் பெயர் கொண்ட ராஜராஜ சோழன்..\nஇந்த வகையில் கண்டராதித்தர் -\nராஜராஜ சோழனின் பெரிய பாட்டானார் ஆவார்..\nஅன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடு���ையான மழை.\nசேந்தனாருக்கு விறகு விற்று, பொருளீட்டி அடியாருக்கு உணவு அளிக்க முடியாத நிலை. வீட்டிலும் வெளியில் சொல்ல முடியாத நிலை. தவித்தார். தத்தளித்தார்.\nதவறி விடுமோ அடியவரை உபசரிப்பது.. என்று , தணலில் விழுந்த புழுவாய்த் துடித்தார்.\nஇரவாயிற்று.. ஏதும் இயலாதவராய் முடங்கிக் கிடந்தார்.\nதிடீரென குடிசையின் வாசலில் - திருச்சிற்றம்பலம்\nஎழுந்து வெளியே வந்தவர் மழைத் தூறலில் வயதான சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.\nஅன்புடன் வரவேற்று குடிசையின் உள்ளே உணவருந்த வருமாறு அழைத்தார்.\nசமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை. இருப்பினும் சேந்தனாரின் மனைவி கொடி அடுப்பில் தீ மூட்டி ஒருபுறத்தில் தண்ணீரை ஏற்றினாள்..\nகுடிசையின் மூலையில் இருந்த பானைகளைத் துழாவினாள்...\nஇரு கையளவு பச்சரிசிக் குறுநொய்யும் சிறிதளவு பயற்றம் பருப்பும் கொஞ்சம் வெல்லமும் கிடைத்தன..\nஇவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது.. - என்று யோசித்தாள் அந்தப் புண்ணியவதி..\nகொடி அடுப்பின் மறுபுறம் பழஞ் சட்டியை வைத்து அரிசியையும் பருப்பையும் சற்றே வறுத்து பொடியாக நுணுக்கினாள்..\nஅதற்குள் தண்ணீர் கல... கல... என்று கொதித்திருக்க\nஅரிசி பருப்புப் பொடியைப் போட்டு கிளறினாள்..\nவெந்து வரும் வேளையில் வெல்லத்தையும் போட்டு மேலும் கிளறினாள்..\nபாத்திரத்தில் தள... தள.. என்று நிறைந்து வந்தது.. மனம் போல\nஇந்த இரவிலும் தன்னைத் தேடி ஒரு அடியார் வந்திருப்பது குறித்து சேந்தனாருக்கு பெரு மகிழ்ச்சி.\nஅடியாருக்கோ - சேந்தனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனெனில் -\nஇந்த இரவுப் பொழுதிலும் நமக்கு சமைத்துப் போட ஒருவன் இருக்கின்றானே\nமழை பெய்யும் இரவில் சுடச்சுட - இளையான்குடியில் சாப்பிட்டது.\nஅதன் பிறகு - செங்காட்டங்குடியில் கேட்டு வாங்கி சாப்பிட்டது - இன்று வரைக்கும் பிரச்னையாகி விட்டது... ம்ஹும்.. இனி அந்த வேலை வேண்டாம்..\nமதுரையில் வந்தியிடம் உதிர்ந்த பிட்டு வாங்கித் தின்றதற்கு\nஉழைத்துக் கொடுத்து முதுகில் அடியும் வாங்கியாகி விட்டது..\nஅரிவாள் தாயனிடம் செங்கீரைச் சோறும் மாவடுவும்....\nகாரைக்காலில் புனிதவதி கையால் மாம்பழத்துடன் தயிர் சோறு..\nஆகா... அருமையான உபசரிப்பு... ஆனால், அவள் பேயாகிப் போனாள்\nகாளத்தி மலையில் மட்டும் என்ன சாதாரண கவனிப��பா\nசோமாசி யாகம் என்று கூப்பிட்டான்..\nசரி.. கூப்பிட்டானே.... என்று குடும்பத்தோடு போனால்....\nஇருந்தவன் எல்லாம் எழுந்தோடிப் போனான்\n.. - என்று இருந்த இடத்தில் இருந்ததற்கு....\nவிஷத்தை அல்லவா கொண்டு வந்து கொடுத்தார்கள்\nஅன்றைக்கு அவள் அபிராமவல்லி மட்டும் பக்கத்தில் இல்லை என்றால்\nஏதோ... இந்தக் காலத்தில் சேந்தன் மாதிரியும்... சில பேர்\nசிந்தனையில் சற்றே கண்ணயர்ந்த பெரியவரை எழுப்பினார் சேந்தன்....\nஆவியுடனும் அன்புடனும் அடியவர்க்கு இலையில் பரிமாறப்பட்டது களி.....\nமுகக் குறிப்பை அறிந்து மறுபடியும், களிப்புடன் பரிமாறினர் - களியை...\nபோதும் என்று தோன்றியது பெரியவருக்கு.... இலையை விட்டு எழுந்தார்...\nசேந்தனார் கேட்டார் - ஐயா.. இன்னும் கொஞ்சம் உண்ணலாமே\n.. சரி... அதையும் கொண்டு வா\nகளியைக் கேட்டு வாங்கி, இடுப்புத் துணியில் முடிந்து கொண்டார்...\nமகிழ்வுடன் அவர்களை வாழ்த்தினார்.. திருநீறு வழங்கி விட்டு புறப்பட்டார்..\nசேந்தனார்க்கும் அவருடைய மனைவிக்கும் மிக மிக திருப்தி...\nஎதுவும் சாப்பிடாமலேயே - ஓலைப் பாயை விரித்து அந்த ஏழையர் நிம்மதியாக உறங்கினர்..\nஅதே இரவில் தான் - கண்டராதித்த சோழர்\nஈசனின் தண்டை ஒலி - கேட்காததைக் குறித்து நிம்மதியிழந்தவராக\nபஞ்சணையில் புரண்டு கொண்டிருந்தார் - தூக்கமின்றி\nவிடிந்த பொழுதில், கோயிலைத் திறந்த தில்லைவாழ் அந்தணர்கள்\nஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும் களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்தனர்...\nமன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்..\nஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார்.\nதில்லை அம்பலம் திருவிழாக்கோலம் பூண்டது.\nஎல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது...\nஅவர் மனைவியுடன் ஆதிரைத் திருநாள் காண சென்றார்.\nஅங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது\nஆனையும் சேனையும் திருத்தேரை இழுக்க முயன்று தோற்றுப் போனதாக மக்கள் பேசிக் கொண்டனர்..\n.. - என்று எல்லோரும் அஞ்சி நின்றனர்.. அவ்வேளையில்,\n.. தேர் நகர்வதற்குப் பல்லாண்டு பாடுக\n- என, இறை வாக்கு வானில் ஒலித்தது...\nஅதைக் கேட்டு ஊரெல்லாம் திகைத்து நிற்க - சேந்தனார்,\n.. ஏதும் அறியாத மூடன்.. எங்ஙனம் பாடுவேன்.. - மனம் உருகினார்..\nஆகும்.. உன்னால் ஆகும்.. களி படைத்துக் களிப்படைந்தவன் அல்லவா.. பாட���க.. - என வாழ்த்தினான் பரமன்..\n.. - என்று ஊரெல்லாம் உற்று நோக்கியது..\nசேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டார்..\nமன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல\nபொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து\nபின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே\nஆனந்தக் கண்ணீர் வழிய பல்லாண்டு பாடினார் - சேந்தனார்..\nஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின.\nவிடை வாகனத்தில் உமையாம்பிகையுடன் தோன்றிய மகேசன் அறிவித்தான்...\nநேற்றிரவு சேந்தனின் குடிசைக்குச் சென்றிருந்தோம்.. அங்கே விருப்புடன் களி உண்டோம்.. அதனாலேயே - கண்டராதித்தனின் வழிபாட்டில் தண்டை ஒலி கேட்கவில்லை\nசேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்...\nமன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்...\nசேந்தனாரையும் அவரது மனைவியையும் பணிந்து வணங்கினார்கள்... போற்றி மகிழ்ந்தார்கள்...\nஅன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது...\nகண்டராதித்தர் பாடிய கோயில் திருப்பதிகமும்\nஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்று விளங்குகின்றன...\nஇருப்பவர் தம் மாளிகையை விடவும்\nஇல்லாதோர் இல்லங்களே இறைவனுக்கு உகப்பு..\nபொன் பொதிந்த கோட்டங்களை விடவும்\nஅன்பு நிறைந்த நெஞ்சங்களே ஐயனுக்குத் தித்திப்பு..\nஅவர் தரும் அடிசில் அமுதினும் தித்திப்பு..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at வியாழன், ஜூலை 13, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவாதிரைக் களியை வைத்து எவ்வளவு சரித்திர நிகழ்வுகள் ஆச்சர்யம் வாழ்க வளமுடன்\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:03\nதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nசிதம்பரம் பல முறை சென்றுள்ளேன். இருந்தாலும் திருவாதிரையின் களியினைப் பற்றி தற்போதுதான் அறிந்தேன். அரிய செய்திகளைத் தந்தீர்கள். நன்றி.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:04\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஜூலை, 2017 07:58\nஅழகிய படங்க��்... அருமையான விளக்கங்கள்...\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:05\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநெல்லைத் தமிழன் 13 ஜூலை, 2017 08:01\nதிருவாதிரைக் களியின் ஆரம்பத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன். (சேந்தனார், பாசிப்பருப்புதான் உபயோகித்தார் என்று சொல்லிவிட்டீர்கள். அதற்கு மறுப்பேது\nதண்டையொலி கேட்டுத் துஞ்சும் கண்டராதித்தரின் மகன் உத்தமச் சோழன், சித்தப்பா அரிஞ்சயன் மகன் சுந்தரச் சோழன் அரசபதவி வகித்து மறைந்தபிறகு, அவர் மகன் ராஜராஜ சோழனுக்கு (அருண்மொழி) முன்பு அரசபதவி வகித்தவர். சோழபரம்பரை, சைவம் தழைக்க நிறையச் செய்துள்ளனர்.\nமுதன் முதலாக சேந்தனார் அவர்கள் அருளிய திருப்பல்லாண்டைப் படித்து மகிழ்ந்தேன்.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:08\nராஜராஜ சோழனின் முன்னோர்களாகிய பராந்தகர், கண்டராதித்தர் ஆகியோரது பெருமைகளைப் பற்றித் தனியே பதிவு செய்யலாம்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 13 ஜூலை, 2017 09:09\nவீட்டுக்கு வந்த அடியவருக்கு அன்புடன் அமுது அளித்தல் .\nநாங்கள் பாசிப்பருப்பு தான் சேர்ப்போம் திருவாதிரை களியில்.\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:10\nஅன்புடன் அமுதளித்தல் - அதுவே சிறப்பு..\nதங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 13 ஜூலை, 2017 11:26\nஇந்த சேந்தனாரது வாரிசுதான் சேந்தன் அமுதனோ அருமையான படைப்பு. அந்தக் காலத்தில் டக்ட்க்கென்று இறங்கி வந்து காட்சி தந்து கொண்டிருந்த கடவுளர்கள் இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. கலிகாலம்\nதுரை செல்வராஜூ 13 ஜூலை, 2017 12:18\nசேந்தனார் வேறு.. சேந்தன் அமுதன் வேறு..\nதவிரவும் அன்றைக்கு அரசனும் ஆண்டியும் தன்னலமற்றவர்களாக இருந்தனர்.. இன்றைக்கு அப்படியா\nகலிகாலம் என்று தாங்களே சொல்லி விட்டீர்கள்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇதுவரை கேட்டறியாத கதையும் தகவல்களும் நன்றி சார்\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 05:09\nதங்களது கருத்து வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 14 ஜூலை, 2017 09:40\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார்.\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 10:43\nதங்கள் அன்பினுக்கு மனமார்ந்த நன்றி..\n இறைவனைப் பற்றியும், அடியார்கள் பற்றியும் பல புண்ணியத் தலங்களைப் பற்றியும் வரலாறு மற்றும் இறையருளைப் பற்றியும் எழுதிச் சிறப்பிக்கு���் தங்களுக்கு அவ்விறைவன் எல்லா நன்மைகளையும் பொழியட்டும்\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 20:04\nதங்களன்பின் வாழ்த்துரைக்கு மனமார்ந்த நன்றி..\nதிருவாதிரைக் களி பிறந்த விதத்தையும் அது அன்புடன் படைக்கப்பட்டதையும் அறிந்தோம். என்ன அருமையான கதை கண்டராதித்தனாருக்குத் தண்டை ஒலி கேட்காததன் காரணம் சேந்தனாரோடு ஈசனின் விளையாடல் என்பதும் களி பிறந்த கதையும் ஆஹா சுவையோ சுவை கண்டராதித்தனாருக்குத் தண்டை ஒலி கேட்காததன் காரணம் சேந்தனாரோடு ஈசனின் விளையாடல் என்பதும் களி பிறந்த கதையும் ஆஹா சுவையோ சுவை அன்புடன் படைப்பது எதுவும் அமிர்தம் தான் அன்புடன் படைப்பது எதுவும் அமிர்தம் தான்\nதுரை செல்வராஜூ 14 ஜூலை, 2017 20:05\nதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nமோகன்ஜி 24 ஜூலை, 2017 20:51\nஅற்புதமான பதிவு துரை சார் தவற விட்டிருப்பேன். நல்ல காலம்\nதுரை செல்வராஜூ 26 ஜூலை, 2017 14:25\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இ��்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:09:25Z", "digest": "sha1:AGI2LLNYMVFCTPS5O5RR35DEA4BY2FRB", "length": 8940, "nlines": 191, "source_domain": "www.jakkamma.com", "title": "மும்பை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்", "raw_content": "\nமும்பை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்\nபிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது: நிதிஷ்\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி கெஜ்ரிவால் அரசு தாக்கல் செய்த வழக்கு – விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகுட்கா’ விவகாரத்தில் மந்திரிகளுக்கு லஞ்சம் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளார். கனிமொழி\nNext story டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு\nPrevious story பறவை காய்ச்சல் பயத்தின் காரணமாக டெல்லி உயிரியல் பூங்கா மூடல்\n“ரத யாத்திரையை” தடுத்து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n“ரத யாத்திரையை” தடுத���து நிறுத்த வேண்டும்\nமம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Maaveeran-Kittu-Exclusive-HD-Trailer.html", "date_download": "2018-05-23T07:24:35Z", "digest": "sha1:WJVFJTZSGZS4FNSWHGVJOLFJGRYG3FYI", "length": 3728, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டிரைலர் - News2.in", "raw_content": "\nHome / Teaser / Trailer / Video / சினிமா / டீஸர் / ட்ரெய்லர் / மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டிரைலர்\nமாவீரன் கிட்டு திரைப்படத்தின் டிரைலர்\nமாவீரன் கிட்டு திரைப்படத்தின் டிரைலர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/40554-ms-dhoni-slow-batting-under-criticism-still-now.html", "date_download": "2018-05-23T06:57:34Z", "digest": "sha1:YCDSP4BQTYP2B6SHGP52TQDD7BG2SX3G", "length": 18918, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி நல்லவரா..கெட்டவரா..? | MS Dhoni slow batting under criticism still now", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஇந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை ஒரு அசைக்க முடியாத விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். ஒரு கீப்பராக தனது ஸ்டைலில் பணியை செவ்வனே செய்கிறார். ஸ்டம்பிங் செய்வதிலும், கேட்ச் பிடிப்பதிலும் குறைவில்லாமல் செய்து முடிக்கிறார். பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூட, தோனியை போன்ற ஒரு வீக்கர் கீப்பரை தேடி வருகிறோம் என்று கூறினார். தோனி ஒரு கிளாசிக் விக்கெட் கீப்பர் இல்லை என்றாலும், அவரது ஸ்டைலில் அசத்துகிறார் என்று புகழ்ந்தார்.\nஅதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தான் ஒரு டி.ஆர்.எஸ் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை தோனி நிரூபித்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில் பும்ரா வீசிய பந்து ஆம்லா பேட்டை உரசியது போல் சென்று தோனியிடம் தஞ்சம் அடைந்தது. பந்தை பிடித்த தோனி முதலில் விக்கெட் என கத்தினார், அவரோடு அனைத்து வீரர்களும் கத்தினர். இதனால், டி.ஆர்.எஸ் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ரோகித் சர்மாவும் டி.ஆர்.எஸ். கேட்கலாம் என்று கோலியிடம் கூறினார். ஆனால், தோனியோ வேண்டாம் என்பது போல், தன் தலை ஆட்டினார். இதனால், டி.ஆர்.எஸ் கேட்கப்படவில்லை. ரிவிவ்யூவில் பந்து பேட்டில் படாமல் சென்றது தெரிய வந்தது. இதனால், இந்திய அணிக்கு ஒரு ரிவிவ்யூ தப்பியது. விராட் கோலி ரிவிவ்யூ முறையை பொறுத்தவரை ஏன் தோனியை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறார் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இப்படி கீப்பர் பணியை பொறுத்தவரை விமர்சனங்கள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறார் தோனி.\nஆனால், பேட்ங்கை பொறுத்தவரை தோனி எப்படி பட்ட விமர்சனத்தை முன் வைப்பது என்பது தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது. தோனியால் பெரிய அளவிலான ஷாட்டுகளை அடிக்க முடியவில்லை என்ற விமர்சனம் இன்றளவும் இருந்து வருகிறது.\n4வது ஒருநாள் போட்டியிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் தோனி 42 ரன்கள் அடித்தார். 35 ஓவரில் 200 ரன்கள் என்று இருந்த நிலையில், இந்திய அணி 330 ரன்களுக்கு மேல் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nதோனியின் மந்தமான ஆட்டமே குறைவான ரன்கள் எடுக்க காரணம் என்று விமர்சனங்களை ஒரு தரப்பு நெட்டிசன்கள் கூறினர். சில நேரங்களில் இது சரியான விமர்சனம் என்றே தோன்றுகிறது ஏன் என்றால், கடைசி ஓவர் வரை பெரிய அளவில் ஷாட்கள் அடிக்காமல் நிறைய சிங்கிள்கள் அடித்து சோதித்துவிட்டார். குறிப்பாக நிறைய டாட் பந்துகள். இதனால் தான், கடைசி 10 ஓவர்களில் 60 ரன்கள் கூட எடுக்கப்படவில்லை.\nஇதுஒருபுறம் இருக்க, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டு பின்னர் தொடங்கிய போது, சில நிமிடங்களிலேயே ஷிகர் தவான், ரகானே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்பொழுதே இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்துவிட்டது. அவர்களை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். குறைந்தபட்சம் சில ஷாட்களை கூட அவர் அடிக்கவில்லை.\nஷ்ரேயாஷ் ஐயரும் நிலைத்து நிற்காமல் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ தோனி பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி 250 ரன்னில் ஆட்டமிழந்திருக்கும் என்று இன்னொரு தரப்பு நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை.\nஷ்ரேயாஷ் ஐயரும் நிலைத்து நிற்காமல் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ தோனி பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி 250 ரன்னில் ஆட்டமிழந்திருக்கும் என்று இன்னொரு தரப்பு நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை.\n4வது நாள் போட்டியின் போது ட்விட்டரில் வந்த விமர்சனங்களை பார்த்தால் தோனி நல்ல பேட்ஸ்மேனா..இல்லையா என்ற கேள்விக்கு விடை முழுமை பெறாமலே முடிகிறது.\nஇந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் தான் முக்கியமான பலமாக ஒருகாலத்தில் இருந்தது. தோனி 2015 பிறகு மிடில் ஆர்டரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்றே அவரது சராசரி சொல்கிறது. இருப்பினும் விமர்சனங்கள் அவரை துரத்திக் கொண்டே வருகிறது. இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்பது. முதல் போட்டியில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி, இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் தான் நீண்ட நேரம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார் தோனி. 4வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அது விக்கெட் சரியும் இக்கட்டான நேரத்தில். அதனால், சில போட்டிகளிலாவது 4வது இடத்தில் விளையாட தோனிக்கு வாய்ப்பு அளித்து பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது முழு பேட்டிங் திறனை சோதிக்க முடியும்.\nஅதேபோல், தோனியும் இக்கட்டான சூழலில் நிலைத்து நின்று போட்டியை பினிசிங் செய்யும் தனது பழைய திறனை விடாமல் தக்க வைத்து கொள்ள வேண்டும், சிங்கிள்களை குறைத்து ஷாட்களை அதிகமாக அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் ரசிகர்கள் அவருக்காக குரல் கொடுக்க முடியும். இந்திய அணியும் தற்பொழுது உள்ள சிறப்பான இடத்தை தக்க வைக்க முடியும்.\nராகுலை கேள்வி கேட்கும் விஜயதரணி\nபேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் ’பிளே ஆப்’ இன்று தொடக்கம்: நிறைவேற்றுவாரா தோனி\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nஎங்களுக்கு பயம் இல்லைன்னு யாருங்க சொன்னது\nஏப்ரல் டீசன்ட், மே பயங்கரம்: அஸ்வின் அதிருப்தி\nடி20 போட்டி அப்படித்தான்: தோனி மகிழ்ச்சி\nதொப்பி.. தொப்பி.. மகளுடன் தோனி சேட்டை\nநிகிடி, ரெய்னா மிரட்டல்: பஞ்சாப்பை வென்றது சிஎஸ்கே\nமாறி, மாறி ஓவர் த்ரோவ் : மண்டை சூடான தோனி\nதொடரும் டெத் ஓவர் ஜுரம்: பஞ்சாப்பை பந்தாடுமா சிஎஸ்கே\nRelated Tags : MS Dhoni , Team india , India Southafrica , Virat Kohli , தோனி , மகேந்திர சிங் தோனி , விராட் கோலி , இந்திய அணி , இந்தியா தென்னாப்பிரிக்கா\nசுட்டதுல ஒருத்தனாச்சும் செத்திருப்பான் : ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n10ம் வகுப்பு 94.5சதவிகித தேர்ச்சி\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுலை கேள்வி கேட்கும் விஜயதரணி\nபேரவையில் ஜெ., படத்தை அகற்றக்கோரி மனு: இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimfmradio.blogspot.com/2018/03/blog-post_3.html", "date_download": "2018-05-23T07:08:49Z", "digest": "sha1:ZGIFMPEL2RRDBN4Y46L6F2Q37MLNKU26", "length": 8592, "nlines": 42, "source_domain": "muslimfmradio.blogspot.com", "title": "பேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி.? - முஸ்லிம் வானொலி", "raw_content": "\nபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி.\nபேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி பேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.\nபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு, அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nடேட்டா வெளியான விவகாரம் பேஸ்புக் கணக்கை அழிக்க வைக்கும் அளவு #DeleteFacebook ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பேஸ்புக் கணக்கை அழிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம். எனினும் ஒவ்வொரு பயனர் குறித்து பேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.\nஇவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோட் செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.\nபேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி.\nகாஷ்மீர் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் இராஜினாமா...\nகாஷ்மீரில் சிறுமியொருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தமது பதவியை இராஜி...\nமூட்டு வலிக்கான எளிய தீர்வு...\nஇன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி...\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் ��டுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை...\nமியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் ந...\nரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை: மியன்மார் படையினர் எழுவருக்கு 10 வருட சிறைத்தண்டனை...\nரோஹிஞ்யா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுடன் தொடர்புடைய மியன்மார் படையினர் ஏழு பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொதுநலவாய விளையாட்டு: ஆறாம் நாள் போட்டிகளில் பிரகாசிக்கும் இலங்கை...\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் திவங்க ரணசிங்க அரையிறு...\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்...\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 60 சதவீத மக்கள் தங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என...\nமலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...\nநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெர...\nபொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...\nபொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-23T07:29:00Z", "digest": "sha1:CRCCDRNH4JNYKWAJMT66XHIFOITHZ7XC", "length": 9682, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "காடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாடை (ஆங்கிலம்: Quail) என்பது ஃபசியானிடே (தொகையுடைப் பறவைகள்) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பெரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். புது உலகக் காடைகள் (ஓடோண்டோஃபோரிடே குடும்பம்) மற்றும் பட்டன் காடைகள் (டுர்னிசிடே குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன, எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்���ளின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.\nகீழ்க்காணும் ஃபசியானிடே குடும்பத்திலுள்ள பறவைகள் காடைகள் என வழங்கப்படுகின்றன.\nஜப்பானியக் காடை, Coturnix japonica\nசுள்ளிக்கட்டைக் காடை, Coturnix pectoralis\nநியூசிலாந்துக் காடை, Coturnix novaezelandiae (அழிந்துவிட்டது)\nஜங்கிள் புஷ் காடை, Perdicula asiatica\nஇமாலயக் காடை, Ophrysia superciliosa (மிக்க அருகிய இனம்)\nகாடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழ் பறவைகளாகும். இவை விதைகளை உண்கின்றன, எனினும் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்கின்றன. இவை நிலத்தில் கூடுகள் அமைக்கின்றன; இவை வேகமாகக் குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியான.[1][2] சில வகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2018, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/urakkam-marrum-kanavukal-parriya-4-unmaikal", "date_download": "2018-05-23T07:09:19Z", "digest": "sha1:MWJW4I7XOIQKQXKDI55VI5INJAWJDLYJ", "length": 11507, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "உறக்கம் மற்றும் கனவுகள் பற்றிய 4 உண்மைகள்..! - Tinystep", "raw_content": "\nஉறக்கம் மற்றும் கனவுகள் பற்றிய 4 உண்மைகள்..\nநிம்மதியான உறக்கத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. ஒருவரது உறக்கம் பாதிக்கப்பட்டால், உடலின் ஆரோக்கியம், உடல் உறுப்புகளின் செயற்திறன் என அனைத்தும் பாதிக்கப்படும். உடல்நலம் மட்டுமல்ல, மன நலமும் தான். சரியாக உறங்காமல், ஓரிரு மாதங்கள் வேலை செய்தால் நிச்சயம் உங்களுக்கு மனநல பாதிப்புகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. உறக்கம் என்பது எல்லா உயிர்களுக்கும் அத்தியாவசியம். ஆனால், மனிதர்கள் கடினமாக வேலை செய்கிறேன் என்ற பெயரில் உறக்கத்தை தொலைத்து வருகிறார்கள்… அப்படி நாம் தொலைக்கும் உறக்கத்தை பற்றிய நிதர்சனமான உண்மைகளை பதிப்பில் படித்து அறிவோம்..\nகேட் நேப் எனப்படுவது பூனை உறக்கம் என்பதாகும். அதாவது கண்களை திறந்துக் கொண்டே தூங்குவது. இது மனிதர்கள் மத்தியிலும் இருக்கிறது. இப்படி தூங்���ுவதை மனிதர்களே அறிய மாட்டார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அப்படியே உறங்கிஇருப்பீர்கள். அதில் இருந்து வெளிவந்த பிறகு தான், உறங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.\nஉறக்கத்தின் ஆழ்ந்த நிலையான ரேபிட் ஐ மூவ்மென்ட் என்ற ஸ்டேஜில் தான் கனவுகள் வரும். பெரும்பாலான கனவுகள் பொருளற்றதாக தான் இருக்கும். இதற்கு காரணம், கனவு என்பது உங்கள் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் எண்ணங்கள், ஆசைகள், அந்நாளில் நடந்த, நீங்கள் கடந்து வந்த சூழல் மற்றும் நிகழ்வுகளின் கலப்பு. ஆகையால்,ஏதேனும் கனவு வந்தால், அதை எண்ணி, எண்ணி குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.\nகுறட்டை விடாத மனிதர்களே இருக்க முடியாது. ஏன், விலங்குகள் கூட குறட்டைவிடும். பலரது குறட்டை மிக குறைவான சப்தத்துடன் இருக்கும். இதனால், அவர்கள் குறட்டை விடுவதை நாம் அறிய முடியாது. இதை மைல்ட் ஸ்நோரிங் என கூறுகிறார்கள்.\nவிலங்குகளும் கனவு காணுமா என்பதை நாம் அறிந்ததில்லை. ஆனால், மனிதனை போலவே மற்ற உயிரினங்களுக்கும் உறக்க சுழற்சி இருக்கிறது. யானைகள் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் குணாதிசயம் கொண்டுள்ளது. மனிதர்கள் தங்கள் அன்றாட செயல்கள், ஆரோக்கியமான உறக்க சுழற்சியை கெடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்...\nஉங்கள் உறக்கம் மற்றும் கனவுகள் எத்தகையது என comment ல் தெரிவியுங்கள் நண்பர்களே..\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஅளவுக்கு மீறிய காம ஆசையால் கேள்வி குறியாகும் இல்லறம்\nசருமத்தை பாதுகாக்க செய்யக்கூடாத 5 விஷயங்கள்...\nதாய்மைக்கு பின் இளமையாக இருக்க உதவும் சில விஷயங்கள்...\nஐந்து நிமிடத்தில் மன அழுத்தத்தை குறைக்க ஜப்பானியர்கள் செய்தது...\nகோடைகாலத்தில் உட்கொள்ள வேண்டிய 4 பழங்கள்..\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் 5 உணவுகள்..\nஉங்கள் உடலில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 7 பழங்கள்..\nபிறந்த குழந்தையை கோடைக்காலத்தில் பாதுகாப்பது எப்படி\nவீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பா\nஎட்டாவது மாத கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்\nகருவிலிருக்கும் குழந்தை இரவில் என்ன செய்யும் தெரியுமா\nகுழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்...\nஅழும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்\nசுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி\nகருவிலிருக்கும் குழந்தை எப்போது ஆண்-பெண்ணாக மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/09/blog-post_335.html", "date_download": "2018-05-23T07:11:52Z", "digest": "sha1:G7FLAYYO4LDRNMF7OZWT46DOKJM3BDPT", "length": 32418, "nlines": 371, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ\nகருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ பேச்சு\nமைனாரிட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதி தனது பொறுப்பு மற்றும் கடமையை மறந்து உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை ஆழமாக காயப்படுத்தியுள்ளார்.\nராமரை அவமானப்படுத்தி பேசியதோடு ஒருமையில் இழிவுபடுத்தி பேசி வருவதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும்.\nஇல்லையென்றால் மத்திய அரசு கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nசேது சமுத்திர திட்டத்தில் 5 மாற்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 6-வது திட்டம்தான் ராமர் பாலத்தை இடிக்கும் திட்டம். மற்ற 5 திட்டங்களை கைவிட்டு விட்டு பாலத்தை இடிக்கும் திட்டத்தை மட்டுமே கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.\nநான் தொடர்ந்த வழக்கு காரணமாக உச்ச நீதிமன்றம் தற்போது தடை ஆணை விதித்ததையொட்டி தமக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி ராமரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.\nராமர் பாலத்தை கட்டியது யார், ராமர் என்ற ஒருவர் இருந்தாரா, அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் கேட்டு வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் கல்லணையை கட்டிய கரிகாலன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்.\nஉலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜசோழன், உலக அதிசயமான தாஜ் மகாலை கட்டிய ஷாஜகான் எந்த கல்லூரியில் படித்தார்கள் என்பதை கருணாநிதி கூறுவாரா. இவற்றுக்கெல்லாம் ராமாயணத்தில் பதில் உள்ளது.\nகருணாநிதி ராமாயணத்தை ஒழுங்காக படித்துள்ளாரா ராமாயணத்தில் தேவ தச்சனான விசுவகர்மா என்பவரது மகன் நளன் என்பவர்தான் ராமாயணத்தில் ராமர் பாலத்தை கட்டியதாக வருகிறது.\nஇதை புரிந்து கொள்ளாத கருணாநிதி அர்த்தமற்ற, தேவையற்ற, கண்டிக்கத்தக்க பேச்சுக்களை பேசி இந்து மக்களையும், மதநம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தி, காயப் படுத்தி வருகிறார்.\nஇதுபோன்று மத துவேஷத்தை ஏற்படுத்தினால் இ.பி.கோ. 295ஏ பிரிவின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம். அதேபோல் 298வது பிரிவின்படி ஓராண்டு சிறை தண்டனையும், 505சி பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கலாம்.\nஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருக்க கூடிய கருணாநிதி அரசியல் சட்டத்தை மதிக்காமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேசுவது தண்டனைக்குரியது.\nஇவர் மீது வழக்கு தொடர்ந்தால் 3 பிரிவுகளின் கீழ் கருணாநிதிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை உண்டு.\nகுற்றமென தெரிந்தும் இதுபோன்று பேசி வரும் மைனாரிட்டி திமுக முதலமைச்சர் கருணாநிதி தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.\nஅதுவரை அதிமுக சார்பில் நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று கொண்டே இருக்கும்.\nஊசிப் போன இட்லி வடை சில ஊசப் போகும் செய்திகளுடன் வந்து சிரிக்க வைக்கப் பார்க்கிறார்.\nசிலர் வெளியே இருக்கிறார்கள்..பல வழக்குப் புகழ்..தண்டனைகள் பற்றிப் பேசியுள்ளது\nபிரதம்ரின் வாழ்த்துப் படம் வாழ்த்தா\nசோமாரியின் சிந்தனைக் குரங்கு அதன் குரங்குத் தனத்தைக் காட்டியுள்ளது.வீட்டை எரிய வைத்து அதிலும் பிடுங்க முயல்வதே உஞ்ச விருத்தியின் வேலை,மாமா தொழில்.\nமணல் திட்டை வைத்து மனக் கோட்டைகள் கட்டுபவர்கள் மண்ணைத்தான் கவ்வுவார்கள்.\nராமாயணத்தின் உண்மை மொழி பெயர்ப்பை உச்ச நீதி மன்றத்தில் வைக்கத் தயாரா\nராமாயணத்தின் உண்மை மொழி பெயர்ப்பை உச்ச நீதி மன்றத்தில் வைக்கத் தயாரா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய ��யக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nFLASH: பந்த் - உச்ச நீதி மன்றம் அதிரடி\nபந்துக்கு தடை இல்லை - தீர்ப்பு விவரம்\nபந்த் பற்றி நீதிபதி கவலை\nபந்த் - முழு அடைப்பு என்ன வித்தியாசம்\nசோமபானம் சோ பாணம் - துக்ளக் தலையங்கம்\nகருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ\nஎங்களுக்கு மரியாதை இல்லை - ஹாக்கி வீரர்கள் உண்ணாவி...\nதிமுக பந்த்-எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு\nஎன்னை யாருக்கும் பிடிப்பது இல்லை - ராமதாஸ் பேட்டி\nகருணாநிதி பேச்சு - குமாரசாமி கருத்து\nராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு\nபா.ஜ., முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானா...\nT20 இ.எஸ்.பி.என் சேனலுக்கு லாபம் எவ்வளவு \nஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு - கலைஞர் பேட்டி\nFLASH: ராகுல்காந்தி புதிய காங்கிரஸ் பொதுச் செயலாளர...\nT-20 கோப்பையை இந்தியா கைப்பற்றுமா\nகலைஞர் தலை - கவிஞர்கள் உரை\nதினமணி - ராமர் சேது கார்டூன்கள்\nFLASH: பா.ஜ.க அலுவலகம் மீது தி.மு.க தொண்டர்கள் தாக...\nஇந்திய (இளைஞர்) கிரிக்கேட் அணி\nகருணாநிதி தலை, நாக்கு - திமுக எச்சரிக்கை\nமுதல்வர் கலைஞர் – இல. கணேசன் சந்திப்பு நடந்தது என...\nஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ \nபஸ் எரிப்பு - ராம பக்தர்கள் பண்பாடு - கலைஞர் பேட்ட...\nடி.ராஜேந்தருக்கு பதவி - கலைஞர் அறிவிப்பு\nராமர் சேது - டாப் 5 (தொடரும் ) பல்டிகள்\nகருணாநிதி மகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ...\nFLASH: புதிய கேப்டன் தோனி\nபதிலுக்கு பதில் - சரத்குமார், டாக்டர் ராஜசேகர்\nராமரால் 2 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும் அபாயம்\nபதிலுக்கு பதில் - தங்கர்பச்சான், சேரன் லடாய்\nFLASH: கேப்டன் பதவியிலிருந்து டிராவிட் திடீர் விலக...\nராமர் பாலம் மனுவை வாபஸ் பெற மத்திய முடிவு\nராமர் பாலம் பற்றி ஜெ அறிக்கை\nவிஜயகாந்த் ரசிகர்களுடன் வடிவேலு மோதல்\nஜெயலலிதாவை சந்திக்க அத்வானி சென்னை வருகை\nFLASH: தி.மு.க., கூட்டணியிலிருந்து டி.ராஜேந்தர் வ...\nகுதர்க்கமும் நானே, குழப்பமும் நானே\nநடிகர் சங்க தலைவராக சரத்குமார் - ராஜினாமா வாபஸ்\nஈவனிங் டைஜஸ்ட் - 09-09-07\nசச்சினுக்கு தப்பாக அவுட் - ICCIயிடம் புகார் செய்ய ...\nபூச்சாண்டி காட்டும் ஜெ, கருணாநிதி\nஸ்ரீகாந்த் வந்தனா திருமண காட்சிகள்\nமக்கள் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா\nகேள்வி கருணாநிதி, பதில் கலைஞர்\nஒருநாள் போட்டியில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெற ம...\nவேணுகோபால், அன்புமணிக்கு கோர்ட் நோட்டீஸ்\nகல்வி குறித்து ராமதாஸ் பேச்சு\nமூக்கு மேல் விரல் வைப்பீங்க - கேப்டன் பேட்டி\nவீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி\nதிமுக, பாமக மோதல் நாடகம் - கேப்டன் பேட்டி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முரு��ன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanmanimaalai.blogspot.com/2014/02/", "date_download": "2018-05-23T07:19:52Z", "digest": "sha1:YWIZ7MW55MM4ZDE5ZQQ2AXO6L3RQY5VY", "length": 21748, "nlines": 150, "source_domain": "kanmanimaalai.blogspot.com", "title": "ஞானதானம்: February 2014", "raw_content": "\n“விதிவழி அல்லதில் வேலை உலகம்\nவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை\nதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்\nபதிவழி காட்டும் பகலவ னாமே” பாடல் – 45\nவிதிவழி அல்லதில் வேலை உலகம் – இந்த உலகத்தில் பிறந்த நாம் அனைவரும் பூர்வ ஜன்மங்களில் செய்த பாவ புண்ணிய வினைகளில் கொஞ்சமாக எடுத்து விதிக்கப்பட்டு தான் வந்தோம், இன்னின்ன வினை என எழுதிவிட்டான் ஒருவன் இதுவே ப்ராப்தம் / பிராரத்துவ கர்மம் என்றும் தலைஎழுத்து என்றும் கூறுவர். சாமான்ய மனிதன் இதற்கு உட்பட்டே பிறந்து வளர்ந்து வாழ்ந்து செத்தும் போகிறான்.\nவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை – விதிக்கப்பட்ட கர்மமே கொண்டு பிறக்கின்றபடியால் இன்ப துன்பம் கூடுதலோ குறைவோ இல்லை. ஞானிக்கும் உண்டு ப்ராரத்துவ கர்மம்.\nதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும் - பக்தியால் இறைவனை துதித்து சதாகாலமும் இறை பணியில் ஈடுபடும் அன்பர்களை சோதியாகிய இறைவன் தடுத்தாட்க் கொள்வார். எவ்வகையிலும் ஞானம் அருள்வார். கைவிட மாட்டார்\nபதிவழி காட்டும் பகலவ னாமே – பதியாகிய இறைவன் யார், எங்கே, எப்படி இருக்கிறார், நாம் எப்படி அடைவது என கூறுபவரே ஞான சூரியன் போன்ற சற்குரு ஆவார்.\nபதியாகிய இறைவன் இருக்கும் நம் உடலினுள் புக வழி சூரியன் என விளங்கும் நமது வலது கண்ணே ஆகும். பதிக்கு போக வழி பகலவன்\nஅதாவது இடது கண் சந்திரன், வலது கண் சூரியனோடு சேர்ந்து உள் புக, நம் சிர நடு உள்நடுவிருக்கும் அக்கினி கலையாகிய பதி இருக்கும் இடத்தை அடையும். இதுவே தவம்\nஎப்போதும் சூரிய கலையிலேயே நில்லு என வள்ளலாரும் இதையே கூறுகிறார்.\n“அவனை ஒழிய அமரரும் இல்லை\nஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை\nஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை\nஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே” பாடல் – 6\nஅவனை ஒழிய அமரரும் இல்லை – அவன் – சிவம் –பரமாத்மா – இறைவன் – ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக அந்த இறைவன் தானே ஒளியாக துலங்குகிறார் அப்படி இருக்க அவனன்றி யாரும் இல்லையே அப்ப���ி இருக்க அவனன்றி யாரும் இல்லையே எதுவும் இல்லையே பின் அமரர் மட்டும் இருப்பாரா என்ன சுருங்கக் கூறின் இறைவன் அவன் இல்லாத இடமே இல்லை. அவன் இன்றி யாருமே இல்லை\nஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை – “அவன்” தான் இறைவன் – நம் உடலினுள் உயிராக – நம் ஜீவாத்மாவாக துலங்குகிறான். அவனாகிய இறைவன் நம் சிர உள் நடுவிருக்கும் இடத்தையடைய நம் கண்களே வாசல். நம் கண்களில் துலங்கும் ஒளியை பெருக்கும் தவம் செய்யும் முறையை சற்குரு மூலம் உபதேசம் தீட்சை பெற்று உணர்ந்து செய்யும் தவமே தவமாகும் வேரு என்ன செய்தாலும் பலனில்லை. அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் தவமே தவமாகும் வேரு என்ன செய்தாலும் பலனில்லை. அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் தவமே தவமாகும் வேறு என்ன செய்தாலும் பலனில்லை வேறு என்ன செய்தாலும் பலனில்லை அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே அருந்தவம் ஆகும் அவன் உள் இருப்பதை உணர்ந்து உடலினுள் கடக்க நாம் செய்யும் இத்தவம் ஒன்றே அருந்தவம் ஆகும் உண்மை ஞான வழி இது ஒன்றே\nஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை – இறைவனாகிய பரமாத்மாவின் அருளாக்ஞைப் படியே சிவன், ப்ரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுமே செயல்படுகிறார்கள் அப்படியிருக்க வேருயாரால் என்ன செய்ய முடியும் அப்படியிருக்க வேருயாரால் என்ன செய்ய முடியும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.\nஅவனன்றி ஊர்புகு மாறறி யேனே – அவனன்றி – இறைவனின்றி – அவன் அருள் துலங்கும் இரு கண் ஒளியின்றி நாம் எப்படி அவன் இருக்கும் ஊர் – நம் உடலினுள் புகுவது எங்ஙனம் நம் உடலாகிய இறைவன் குடியிருக்கும் ஊரினுள் புகு வழி நம் விழியேயாகும் என்பதை உணர வேண்டும். இறைவன் இருப்பது நம் உடலூர்\nஉடலூரில் வடக்கில் வடலூரில் பார்வதிபுரத்தில்- பார்வை – துலங்கும் இடத்தில் உள்ளே சத்தியமான ஞான சபையில் ஒளியாக தங்கஜோதியாக துலங்குகிறார் போக வழி எட்டாகிய விழிகளே போக வழி எட்டாகிய விழிகளே அறியுங்கள்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே - திருமந்திரம் - 81\n\"இறைவன் என்னை படைத்ததே தன்னைப் பற்றி தமிழில் உரைப்பதற்கே\" என கூறுகிறார்.\n\"சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம்\" - திரு அருட் பிரகாச வள்ளலார்.\nநான்கு வேதங்களையு��் உபநிடதங்களையும் தன்னகத்தே கொண்டு மிகச் சிறந்த சாஸ்த்திர நூலாக விளங்குவது தான் திருமந்திரம்.\nஒரு மனிதன் உயர்வடைய வேண்டும் என்றால் அவன் படிக்க வேண்டியது திருமந்திரம் என்றார் வள்ளலார்.\n\"ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்\nநின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து\nவென்றவன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்\nசென்றனன் தானிருந் தாணுணர்ந் தெட்டே” பாடல் - 1\nஒன்றவன் தானே - இறைவன் ஒருவனே.\nஇரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவனே ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளிலும் துலங்குகிறார். நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில்\nநின்றனன் மூன்றினுள் - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக வலது கண்ணிலும், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இரு கண்களும் உள்ளே சேரும் இடத்தில் அக்னிகலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்.\nநான்கு உணர்ந்தான் - நான்கு வேதங்களாகிய ரிக், யாஜுர், சாம, அதர்வண வேதங்களாக உணர்த்தப்படுபவனே இறைவன். அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழிமுறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்தக்கரணம் நான்கு வழி அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் வழி உணர வைத்து முக்தியை தருகிறது.\nஐந்து வென்றனன் - ஐம்புலன்கள் இறைவன் வழி திரும்பினால் மட்டுமே பேரின்பம்.\nஆறு விரிந்தணன் - நமது இரு கண்களாகி வெள்ளை விழி, கரு விழி, கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இரு கண் ஒளியாகுவும் துலங்குகிறார்.\nஇரு கண் உள் ஆறு போல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார். நெருப்பாறு\nஏழு ஊம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ர தளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்.\nதான் இருந்தான் உணர்ந்து எட்டே - இறைவன் \"தான்\" சிறு ஒளியாக நம் உயிராக இருந்து ஆண்டு கொண்டிருக்கிறான். \"தான்\" ஆகிய இறைவன், \"நான்\" ஆகி என் உடலிலே கோயில் கொண்டு உள்ளான்.\nநாம் உணர்ந்து தான் அறிய முடியும். நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி \"எடேயாகும்\". எட்டு என்றால் எண்ணில் \"8\", எழுத்தில் \"அ\". நமது கண்களே எட்டு.\nஅதை நீ எட்ட வேண்டும். எதற்கு உள் இருக்கும் ஒளியான, ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே\nஇறுக ��ற்றிப் பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை. இறைவன் நம் கண்களில் ஒழியாக அந்த பரமனே இருப்பதை உணர முடியும்.\nஉடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்\nஎத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற (Subscribe via email)\nதவம் எப்படிச் செய்ய வேண்டும்.\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ ...\nமெய்பொருள் – சித்தர் பாடல்கள்\nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கடைசி பதிவில் சொன்ன மாதிரி ம...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்க...\nகண்களின் சக்திகள் (Part - 3)\nசூரிய சந்திர கலைகள்: நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும். மோதித்தான் வரும்...\nநான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திர இரகசியம்\n“ நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத...\nஎனது குரு எனக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெருமிதம் அடைகிறேன். நமது ஞானிகள் மனிதன் இறைநிலையை அடைய நான்குபடி நிலைகளை உருவாக...\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார் , இதோ அவர் பாடல் “ அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலா...\n குரு திருவடி சரணம். என் குரு திரு அருட்பிரகாச வள்ளலார் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்���...\nஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால் ஞானிகள் ...\n குரு திருவடி சரணம். என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saidaiazeez.blogspot.com/2016/10/tenth-day.html", "date_download": "2018-05-23T06:43:40Z", "digest": "sha1:5PBYWBLRCSRWDKDN73FFWKZEND57BXCA", "length": 12406, "nlines": 61, "source_domain": "saidaiazeez.blogspot.com", "title": "சைதை அஜீஸ்: பத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா!", "raw_content": "சந்தோஷமும் சோகமும் அல்லார்க்கும் எலவசம்பா இத்த வேணுங்கறவ(ன்) இத்தயும் அத்த வேணுங்கறவ(ன்) அத்தயும் எட்த்துக்கோ நைனா. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்\nபத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா\nஅஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ\nஹிஜ்ரி 1437 முடிந்து புத்தாண்டு 1438 பிறந்துள்ளது. இந்த புத்தாண்டில் இருந்து, இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) சில பதிவுகள் நம் மார்கம் சம்பந்தமாக பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன். அதன் ஆரம்பமாக புத்தாண்டின் முதல் மாதமாகிய மொஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளின் சிறப்பை இங்கே தருகிறேன். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பின் தயைகூர்ந்து நண்பர்கள் எடுத்து கூறினீர்களேயானால் அதை நிவர்த்தி செய்துகொள்வேன். அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே\nஒவ்வொரு இனம் மற்றும் மதத்திற்கும் நாட்காட்டிகள் இருக்கின்றன. அதேபோல இஸ்லாம் மார்க்கத்தின் நாட்காட்டியானது மொஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மக்காவை துறந்து மதினாவிற்கு பயணமான ஹிஜ்ரத்தில் ஆரம்பமாகிறது. எனவே இஸ்லாமியர்களின் நாட்காட்டிக்கு ஹிஜ்ரி ஆண்டு என்று கூறப்படுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் மாதங்களை சந்திரனை கொண்டு கணக்கிடுகின்றோம். எனவே பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஆண்டிற்கு கிட்டத்தட்ட 355 நாட்களே\nஇதன் முதல் மாதம் மொஹர்ரம் 2) ஸஃபர் 3) ரபியுல் அவ்வல்\n4) ரபியுல் தானி 5) ஜமாத்துல் அவ்வல் 6) ஜமாத்துல் தானி 7) ரஜப் 8) ஷா'பான் 9) ரமதான் 10) ஷவ்வால் 11) துல் காயிதா 12) துல் ஹஜ்\nமொஹர்ரம் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் \"தடை செய்யப்பட்டது\" (FORBIDDEN) என்பதாகும். இந்த மாதத்தில் சண்டைகளிட்டுக்கொள்ள தடைசெய்யப்பட்டிருக்கிறது மேலும் இம்மாதத்தின் 10-ஆம் நாளானது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எம்பெருமானார் ரசூலேகரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் மதீனா சென்றபோது, அங்கிருந்த யூதர்கள் மொஹர்ரம் 10-ஆம் நாள் உண்ணா நோன்பு வைத்திருந்தனர். அவர்களிடம் நோன்பு வைப்பதற்கான காரணத்தை கேட்டபோது யூதர்கள், \"எங்கள் தூதர் மோஸஸ் (மூசா அலைஹ் வஸலாம்) மற்றும் அவரின் கூட்டத்தார்கள் கொடுங்கோலனாகிய பாரோ(ஃபிர்அவ்ன்) மன்னனிடமிருந்து காக்கப்பட்டார்கள். எனவே அந்த புனித நாளை நினைவு கூற நாங்கள் நோன்பு நோற்கிறோம்\" என்றனர். இதை கேட்ட எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் \"உங்களை விட நாங்கள் தான் மூஸா அலைஹ் வஸலாம்-க்கு நெருங்கியவர்கள். எனவே நாங்கள் இரண்டு தினங்கள் நோன்பு நோற்போம்\" என்று கூறினார்கள். எனவே மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் அல்லது 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்பது நபி வழியாகும் (ஸுன்னத்)\nபொதுவாக நாம் மொஹர்ரம் 10-ஆம் நாளை துக்க நாளாக புரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த ஆஷூரா நாளானது மிகவும் சிறப்பிக்கபட்ட நாளாகும். இந்த நாளில் தான் உலகில் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் (ADAM) அலைஹ் வஸலாம் அவர்களின் பாவமன்னிப்பு அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது நூஹ் (NOAH) அலைஹ் வஸலாம் அவர்கள் வெள்ளப் பிரளயத்திலிருந்து தப்பிக்க அல்லாஹ்வின் ஆணைபடி தான் நிர்மாணித்த கப்பலில் ஏறி பயணித்தபோது அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டதும் இதே ஆஷூராவன்றுதான். இப்ராஹீம் (ABRAHAM) அலைஹ் வஸலாம் அவர்கள் நம்ரூத் அரசனால் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு குண்டத்தில் வீசியெறிந்த போது அவரை அல்லாஹ் காப்பாற்றியதும் அதே நன்னாளில்தான்\nமூசா அலைஹ் வஸலாம் அவர்களோடு அல்லாஹ் தூர்ஸினா மலையில் நேரடியாக பேசி தவ்ராத் வேதத்தை அருளியதும் (10 COMMANDMENTS) இதே மொஹர்ரம் பத்தாம் நாளில் தான் கொடிய நோயில் உழன்றுகொண்டிருந்த அய்யூப் அலைஹ் வஸலாம் அவர்கள் நோய் குணமடைந்ததும் இதே நன்னாளில்தான் கொடிய நோயில் உழன்றுகொண்டிருந்த அய்யூப் அலைஹ் வஸலாம் அவர்கள் நோய் குணமடைந்ததும் இதே நன்னாளில்தான் யூஸூஃப் (JOSEPH) அலைஹ் வஸலாம் பிரிந்த பின் தன் தந்தையாகிய யாகூப் அலைஹ் வஸலாம் அவர்களோடு இணைந்ததும் இதே நன்னாளில்தான் யூஸூஃப் (JOSEPH) அலைஹ் வஸலாம் பிரிந்த பின் தன் தந்தையாகிய யாகூப் அலைஹ் வஸலாம் அவர்களோடு இணைந்ததும் இதே நன்னாளில்தான் மீன் வயிற்றில் வாழ்ந்த யூனூஸ் அலைஹ் வஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வேளியேற்றப்பட்ட தினமும் இதே பத்தாம் நாள்தான் மீன் வயிற்றில் வாழ்ந்த யூனூஸ் அலைஹ் வஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வேளியேற்றப்பட்ட தினமும் இதே பத்தாம் நாள்தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா (MOSAS) அலைஹ் வஸலாம் மற்றும் அவரின் கூட்டத்தார்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டதும் அன்றைய தினம்தான்\nதாவூத் (DAVID) அலைஹ் வஸலாமின் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ள பட்டதும், சுலைமான் (SOLOMON) அலைஹ் வஸலாமின் அரசாட்சி மீண்டும் அவருக்கே திருப்பியளிக்கப்பட்டதும், ஈஸா (JESUS) அலைஹ் வஸலாம் அவர்கள் வானத்தில் உயர்த்திக்கொள்ளப்பட்ட தினமும் இதே ஆஷூரா அன்றுதான்\nமேலும் எம்பெருமான் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹ் வஸல்லம் அவர்களின் பேரன் ஹஜரத் ஹுசைன் ரலியல்லாஹ்ஹூ அன்ஹூ அவர்கள் எதிரிகளால் ஷஹீத் ஆக்கப்பட்டதும் இதே மொஹர்ரம் மாதம் பத்தாம் நாள்தான். மேலும் உலகம் படைக்கப்பட்டதும் அழிக்கப்படப்போவதும் யவ்மே ஆஷூரா எனும் இதே நாளில்தான் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.\nஇப்படி பல்வேறுபட்ட சிறப்புகள் நிறைந்த \"யவ்மே ஆஷூரா\" என்கின்ற மொஹர்ரம் மாதம் பத்தாம் நாளை நாம் சிறப்பிக்கவேண்டியது நம் கடமையாக உள்ளது. மேலும் மொஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் ஸுன்னத்தான நோம்பு நோற்று அந்நாளை சிறப்பிப்போம்.\nஎன்னப்பா ஷேக் மார்க்க கல்வியில் எப்படி இவ்வளவு அனுபவம் \nபத்தாம் நாள்... THE TENTH DAY... யவ்மே ஆஷுரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/moon-tv-breaking-news-117061600008_1.html", "date_download": "2018-05-23T06:36:40Z", "digest": "sha1:FRZICJESCCH5TVCLS725M5KSVKTITKXJ", "length": 13926, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரேக்கிங் நியூஸ் போட எம்எல்ஏ சரவணனை சிக்க வைத்த மூன் டிவி! | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌���்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரேக்கிங் நியூஸ் போட எம்எல்ஏ சரவணனை சிக்க வைத்த மூன் டிவி\nபிரேக்கிங் நியூஸ் போட எம்எல்ஏ சரவணனை சிக்க வைத்த மூன் டிவி\nகூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க பல கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், பேரம் பேசப்பட்டதாகவும் எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ மூன் டிவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த பேர விவகார வீடியோ தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் இந்த முயற்சியை மேற்கொண்ட மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஅதில் தான் எதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறிய காரணம் கீழே.\nகடந்த ஆறு மாதங்களாக எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில் தொடங்கி எல்லார் மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அவர் மரணத்தில் என்ன நடந்தது ஓ.பன்னீர்செல்வம் எதற்கு வெளியே வந்தார், கூவத்தூரில் என்ன நடந்தது ஓ.பன்னீர்செல்வம் எதற்கு வெளியே வந்தார், கூவத்தூரில் என்ன நடந்தது எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார். இது எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது.\nஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இதை வேறுவிதமான பரப்ரப்புக்குதான் பயன்படுத்திக் கொண்டதே தவிர, அந்த ஹிடன் அஜெண்டாவின் ஆதாரத்தை தேட முயற்சிக்கவில்லை. பிரேக்கிங் நியூஸ் என்பதன் அர்த்தமே இந்த ஆறு மாதங்களில் மாறிப் போய்விட்டது.\nஒருத்தர் இன்னொருத்தரின் வீட்டுக்குப் போனால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. இவர் ஏதாவது பேசினால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அந்த பிரேக்கிங் நியூஸ் வரவே இல்லை.\nநாமும் இருபது வருடமாக பத்திரிக்கை உலகத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது என்ற ரியல் பிரேக்கிங் நியூசை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்தான் இந்த ஆபரேஷனுக்குக் காரணம். இதை ஆரம்பித்தோம் என்று சொல்வதைவிட இதில் இறங்கியபோது ஒரு பொறி கிடைத்தது. அதைப் பிடித்துக் கொண்டே இறங்கினோம். அதுவே ஸ்டிங் ஆபரேஷன் ஆனது. சுமார் மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டுதான் இதை ஒர்க் அவுட் செய்தோம் என கூறியுள்ளார் மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாஸ்.\nஜெயலலிதாவின் 110 விதி அறிவிப்பு: பதில் சொல்ல கடமைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி\nரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையனின் 37 அதிரடி அறிவிப்புகள்: வெற்றி பாதையை நோக்கி கல்வித்துறை\nகுஷ்பு பட்ட பாட்டை மறந்துவிட்ட கஸ்தூரி\nஆறை விட ஐந்து தான் பெரிது: சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-fans-donated-their-organs-for-vijay-birthday-117061500058_1.html", "date_download": "2018-05-23T06:52:20Z", "digest": "sha1:KVJBOVXFHLH23PHH3TJRO7V2NKATWVRG", "length": 10378, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள்\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.\nஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். விஜய் பிறந்தநாளை எப்போது அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் 43 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்த விழாவில் பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஜய் பிறந்தநாளில் அவரது 61வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.\nவிவசாயிகள் படத்தில் நடிப்பாரா விஜய்\nவிஜய் சேதுபதிக்கு, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லையாம்…\n - சீமான் கூறும் பதில் என்ன\nஇந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruneri.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-05-23T06:51:33Z", "digest": "sha1:RRRUHM75GOPJAT2NEWD5GPE4ZGTHU4TI", "length": 34141, "nlines": 137, "source_domain": "thiruneri.blogspot.com", "title": "திருநெறி: கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் - பழ. நெடுமாறன்", "raw_content": "\nகருணாநிதியின் இயற்கையான குரூர குணம் - பழ. நெடுமாறன்\nகருணாநிதியின் இயற்கையான குரூர குணம் -\n''தானும் செய்யார் பிறரையும் செய்ய விடார்'' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு முழுமையான எடுத்துக் காட்டாகத் திகழ்பவர் முதலமைச்சர் கருணாநிதி ஆவார்.ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு உதவியாக எதுவும் செய்வதற்கு இவர் துணிவதில்லை. வேறு யாரேனுேம் செய்ய முன்வந்தா லும் அதை எப்படியாவது தடுப்பதற்கு முழுமுயற்சி செய்வார்.இலங்கையின் நாடாளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர் கள் இந்தியா வந்து பிரதமரையும் மற்றவர்களையும் சந்திப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். 2006ஆம் ஆண் டில் இதற்கான முயற்சி நடைபெற்ற போது முதலில் அவர்கள் பிரதமரைச் சந்திக்க உதவும்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் எழுதி அனுப்பினார்கள். ஆனால் அவரி டமிருந்து எந்தப் பதிலும் கிடைக்க வில்லை. அவரை நேரில் சந்தித்துப் பேசி னால் ஒருவேளை ஏற்பாடு செய்துதரக் கூடும் என்ற நம்பிக்கையில் சென் னைக்கு வந்து முதல்வரைச் சந்திக்க பல முயற்சிகள் செய்தார்கள். எந்த முயற்சிகளுக்கும் பயனில்லை.இதற்கிடையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் டில்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார். சிங்கள அதிபரும் பிரதமரும் மற்ற அதிகாரிகளும் நினைத்தபோதெல்லாம் தில்லி வந்து இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிகிறது. ஆனால் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாண்டு காலமாக எவ்வளவோ முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி வேண்டிக்கொண் டார். அவருடைய முயற்சியின் விளை வாக பிரதமர் மன்மோகன்சிங் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களின் குழுவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர்களும் புறப்பட்டு டில்லி வந் தார்கள். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகாலமாக ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்துவந்த இந்தியப் பிரதமர் இறுதியாக ஒப்புக் கொண்டது அனைவருக்கும் மகிழ்ச் சியை அளித்தது. பொறுப்பாரா கருணாநிதி தன்னை மீறி இவர்கள் செல்வதும் அங்கு பிரதமரைச் சந்திக்க இருப்பதும் கண்டு எரிச்சலடைந்தார். அதுவும் வைகோவின் முயற்சியினால் இச்சந்திப்பு நடைபெறுவது அவருக்குக் கொதிப் புணர்வை ஏற்படுத்திற்று. டில்லியுடன் தொடர்புகொண்டு அவர் பேசியதின் விளைவாக பிரதமர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. ஆவலுடன் டில்லி சென்ற ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சில அதிகாரிகளை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்ப நேர்ந்தது.இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர் களிடையே மட்டுமல்ல, உலகத் தமிழரி டையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி விட்டது. முதல்வர் கருணாநிதிக்கு உல கெங்குமிருந்து மிகக்கடுமையான கண் டன கடிதங்கள் வந்துகுவிந்தன. இதைக் கண்ட அவர் மிரண்டார். அதை எப்படி சரிசெய்வது எனத் திண்டாடினார்.அதற்குள் தில்லி சென்ற தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டிற்குத் திரும் பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு செய்தி அனுப்பி மீண்டும் வரவழைப்ப தற்கு படாதபாடு பட்டார். தமிழகமுதல் வரின் அழைப்பை ஏற்க மறுப்பது பண்பாடு அல்ல என்ற காரணத்தினால் அவர்கள் திரும்ப வந்தனர். வந்தவர்களி டம் அவர்களின் முந்திய வருகை குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது எனப் பசப்பினார். அவருக்கு எழுதப் பட்ட கடிதங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என்றும் கூறினார்.தமிழ்ப் பிரதிநிதிகள் மனதிற்குள் சிரித்துக்கொண்டனர். ஏனென்றால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட வேண்டு கோள் கடிதங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் கொண்டுபோய் முதலமைச்சரின் செயலாளரிடம் கொடுத் தார். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொலைநகலி மூலமும் அவருக்கு அந்தக் கடிதங்கள் அனுப்பப்ப���்டிருந் தன. எனவே எந்தக் கடிதமும் கிடைக்க வில்லை என்று அவர் சொல்வதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது அவர்களுக்குப் புரிந்தாலும் நனிநாகரிகம் கருதி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.பிறகு பிரதமரைச் சந்திக்க இவரே ஏற்பாடு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தார் என்பது சுவையான தனிக் கதை.யாழ் உதவிப் பொருட்கள் அனுப்பத் தடையாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் சிங்கள அரசு தடை செய்தபோது, பட்டினியால் வாடிய அந்த மக்களுக்கு உதவுவதற் காகத் தமிழகத்தில் உணவு, மருந்து மற்றும் பொருட்கள் மக்களிடம் திரட்டப் பட்டன. இரண்டு மாத காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். இந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ் மக்களுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தோம். செஞ்சிலுவைச் சங்கமும் அவ்வாறே செய்வதற்கு முன்வந்தது. ஆனால் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப் பிற்று. பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகும் பதில் எதுவும் இல்லை.இதற்குப் பிறகு தமிழக முதல் வருக்கும் இந்திய பிரதமருக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வேண்டுகோள் தந்திகள் அனுப்பப்பட்டன. பல போராட் டங்கள் நடத்தப்பட்டன. எதற்கும் பயனில்லை.எனவே இராமேசுவரம், நாகப் பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து இப்பொருட்களைப் படகுகள் மூலம் அனுப்புவதற்கான போராட்டமும் நடத் தப்பட்டது. அந்தப் போராட்டத்தையும் தடைசெய்து, போராட்ட வீரர்களையும் கருணாநிதி கைதுசெய்தார்.எல்லா வகையான முயற்சிகளுக் கும் எவ்விதப் பயனும் இல்லாத நிலை மையில் இதற்காக சாகும்வரை உண்ணா நிலைப் போராட்டத்தை நான் மேற் கொண்டேன். அனைத்துக் கட்சித் தலை வர்களும் மக்களும் இந்தப் போராட்டத் திற்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதற்குப் பின்னால் முதல்வர் கருணாநிதி மறுசிந்தனை செய்யத் தொடங்கினார். அவசரஅவசரமாக 13-09-2007 அன்று எனக்கு அவர் கைப்பட வேண்டுகோள் ஒன்றை எழுதி உயர் காவல் அதிகாரி கள் மூலம் கொடுத்தனுப்பினார். அக் கடிதத்தில் இந்தப் பொருட்களை யாழ் அனுப்புவதற்கான முயற்சிகளில் தாமும் ஈடுபடுவதாகவும் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும் வேண்டிக்கொண்டார். மறுநாள் மருத்துவர் ச. இராமதாசு அவர் கள் உண்ணாவிரதப் பந்தலில் என்னை நேரில் சந்தித்து முதலமைச்சரின் உறுதி மொழியை மீண்டும் கூறி போராட் டத்தை நிறுத்தும்படி வேண்டிக்கொண் டார். அதற்கிணங்க நான்கு நாள்கள் கழித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நான் நிறுத்தினேன். அதற்குப் பிறகு இப்பொருட்களை அனுப்புவது குறித்துப் பேசுவதற்காக முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை எந்தப் பதிலையும் அவர் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பட்டினி கிடக்கும் யாழ் மக்க ளுக்கு அவரும் உதவ முன்வரவில்லை. நாங்கள் செய்த உதவியையும் அவர் தடுத்தார். இது அவரது இயற்கையான குரூரமான குணமாகும்.தமிழக மக்கள் தங்களின் சகோ தர ஈழத்தமிழர்களின் பசிப்பிணியைப் போக்க அன்போடு திரட்டித் தந்த ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரு மானமுள்ள உணவுப் பொருட்களும் மருந்துகளும் வீணாகிவிட்டன. இதற்கு முழுமையான பொறுப்பாளி கருணா நிதியே ஆவார்.அன்னை பார்வதிக்கு இழைக்கப்பட்ட அநீதிதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை திருமதி பார்வதி அம்மையார் தன் கணவரை இழந்து சிங்கள இராணு வச் சிறையில் பலமாத காலம் கொடுமை களுக்கு ஆளாகி உடல் நலிவுற்ற நிலையில் தமிழகம் வந்து சிசிச்சை பெற அவரை அழைத்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தில் சென்னை வந்த போது அதே விமானத்தில் அவர் திருப்பியனுப்பப்பட்ட கொடுமை நிகழ்ந் தது. விமான நிலையத்தில் அவரை வரவேற்று அழைக்கச் சென்ற சகோதரர் வைகோ அவர்களையும் என்னையும் விமான நிலையத்திற்குள்ளேயே அனும திக்க கருணாநிதியின் காவல் படை மறுத்தது. பெரும் போராட்டத்திற்கிடை யேதான் நாங்கள் உள்ளே செல்ல முடிந்தது.எண்பது வயதைத் தாண்டிய அந்த மூதாட்டியை இரக்கமேயில்லாமல் திருப்பியனுப்பிய அரக்கத்தனமான செயலுக்குப் பொறுப்பாளி யார் தன்னை மீறி இவர்கள் செல்வதும் அங்கு பிரதமரைச் சந்திக்க இருப்பதும் கண்டு எரிச்சலடைந்தார். அதுவும் வைகோவின் முயற்சியினால் இச்சந்திப்பு நடைபெறுவது அவருக்குக் கொதிப் புணர்வை ஏற்படுத்திற்று. டில்லியுடன் தொடர்புகொண்டு அவ���் பேசியதின் விளைவாக பிரதமர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. ஆவலுடன் டில்லி சென்ற ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சில அதிகாரிகளை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்ப நேர்ந்தது.இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர் களிடையே மட்டுமல்ல, உலகத் தமிழரி டையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி விட்டது. முதல்வர் கருணாநிதிக்கு உல கெங்குமிருந்து மிகக்கடுமையான கண் டன கடிதங்கள் வந்துகுவிந்தன. இதைக் கண்ட அவர் மிரண்டார். அதை எப்படி சரிசெய்வது எனத் திண்டாடினார்.அதற்குள் தில்லி சென்ற தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டிற்குத் திரும் பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு செய்தி அனுப்பி மீண்டும் வரவழைப்ப தற்கு படாதபாடு பட்டார். தமிழகமுதல் வரின் அழைப்பை ஏற்க மறுப்பது பண்பாடு அல்ல என்ற காரணத்தினால் அவர்கள் திரும்ப வந்தனர். வந்தவர்களி டம் அவர்களின் முந்திய வருகை குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது எனப் பசப்பினார். அவருக்கு எழுதப் பட்ட கடிதங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என்றும் கூறினார்.தமிழ்ப் பிரதிநிதிகள் மனதிற்குள் சிரித்துக்கொண்டனர். ஏனென்றால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட வேண்டு கோள் கடிதங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் கொண்டுபோய் முதலமைச்சரின் செயலாளரிடம் கொடுத் தார். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொலைநகலி மூலமும் அவருக்கு அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந் தன. எனவே எந்தக் கடிதமும் கிடைக்க வில்லை என்று அவர் சொல்வதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது அவர்களுக்குப் புரிந்தாலும் நனிநாகரிகம் கருதி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.பிறகு பிரதமரைச் சந்திக்க இவரே ஏற்பாடு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தார் என்பது சுவையான தனிக் கதை.யாழ் உதவிப் பொருட்கள் அனுப்பத் தடையாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் சிங்கள அரசு தடை செய்தபோது, பட்டினியால் வாடிய அந்த மக்களுக்கு உதவுவதற் காகத் தமிழகத்தில் உணவு, மருந்து மற்றும் பொருட்கள் மக்களிடம் திரட்டப் பட்டன. இரண்டு மாத காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். இந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ் மக்களுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தோம். செஞ்சிலுவைச் சங்கமும் அவ்வா���ே செய்வதற்கு முன்வந்தது. ஆனால் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப் பிற்று. பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகும் பதில் எதுவும் இல்லை.இதற்குப் பிறகு தமிழக முதல் வருக்கும் இந்திய பிரதமருக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வேண்டுகோள் தந்திகள் அனுப்பப்பட்டன. பல போராட் டங்கள் நடத்தப்பட்டன. எதற்கும் பயனில்லை.எனவே இராமேசுவரம், நாகப் பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து இப்பொருட்களைப் படகுகள் மூலம் அனுப்புவதற்கான போராட்டமும் நடத் தப்பட்டது. அந்தப் போராட்டத்தையும் தடைசெய்து, போராட்ட வீரர்களையும் கருணாநிதி கைதுசெய்தார்.எல்லா வகையான முயற்சிகளுக் கும் எவ்விதப் பயனும் இல்லாத நிலை மையில் இதற்காக சாகும்வரை உண்ணா நிலைப் போராட்டத்தை நான் மேற் கொண்டேன். அனைத்துக் கட்சித் தலை வர்களும் மக்களும் இந்தப் போராட்டத் திற்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதற்குப் பின்னால் முதல்வர் கருணாநிதி மறுசிந்தனை செய்யத் தொடங்கினார். அவசரஅவசரமாக 13-09-2007 அன்று எனக்கு அவர் கைப்பட வேண்டுகோள் ஒன்றை எழுதி உயர் காவல் அதிகாரி கள் மூலம் கொடுத்தனுப்பினார். அக் கடிதத்தில் இந்தப் பொருட்களை யாழ் அனுப்புவதற்கான முயற்சிகளில் தாமும் ஈடுபடுவதாகவும் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும் வேண்டிக்கொண்டார். மறுநாள் மருத்துவர் ச. இராமதாசு அவர் கள் உண்ணாவிரதப் பந்தலில் என்னை நேரில் சந்தித்து முதலமைச்சரின் உறுதி மொழியை மீண்டும் கூறி போராட் டத்தை நிறுத்தும்படி வேண்டிக்கொண் டார். அதற்கிணங்க நான்கு நாள்கள் கழித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நான் நிறுத்தினேன். அதற்குப் பிறகு இப்பொருட்களை அனுப்புவது குறித்துப் பேசுவதற்காக முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை எந்தப் பதிலையும் அவர் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பட்டினி கிடக்கும் யாழ் மக்க ளுக்கு அவரும் உதவ முன்வரவில்லை. நாங்கள் செய்த உதவியையும் அவர் தடுத்தார். இது அவரது இயற்கையான குரூரமான குணமாகும்.தமிழக மக்கள் தங்களின் சகோ தர ஈழத்தமிழர்களின் பசிப்பிணியைப் போக்க அன்போடு திரட்டித் தந்த ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரு மானமுள்ள உணவுப் பொருட்களும் மருந்துகளும் வீணாகிவிட்டன. இதற்கு முழுமையான பொறுப்பாளி கருணா நிதியே ஆவார்.அன்னை பார்வதிக்கு இழைக்கப்பட்ட அநீதிதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை திருமதி பார்வதி அம்மையார் தன் கணவரை இழந்து சிங்கள இராணு வச் சிறையில் பலமாத காலம் கொடுமை களுக்கு ஆளாகி உடல் நலிவுற்ற நிலையில் தமிழகம் வந்து சிசிச்சை பெற அவரை அழைத்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தில் சென்னை வந்த போது அதே விமானத்தில் அவர் திருப்பியனுப்பப்பட்ட கொடுமை நிகழ்ந் தது. விமான நிலையத்தில் அவரை வரவேற்று அழைக்கச் சென்ற சகோதரர் வைகோ அவர்களையும் என்னையும் விமான நிலையத்திற்குள்ளேயே அனும திக்க கருணாநிதியின் காவல் படை மறுத்தது. பெரும் போராட்டத்திற்கிடை யேதான் நாங்கள் உள்ளே செல்ல முடிந்தது.எண்பது வயதைத் தாண்டிய அந்த மூதாட்டியை இரக்கமேயில்லாமல் திருப்பியனுப்பிய அரக்கத்தனமான செயலுக்குப் பொறுப்பாளி யார் இந்தக் கேள்வியை உலகத் தமிழர்கள் எழுப்பிக் கொந்தளித்தார்கள். அதைக் கண்டவுடன் வழக்கம்போல கருணாநிதி பல்டி அடித்தார். மாறி மாறி முன்னுக்குப்பின் முரணாக பொருந்தாத காரணங்களை கூறினார்.விடிந்து பத்திரிகைகளைப் பார்த்த பிறகே தனக்கு செய்தி தெரியவந்தது என்று சட்டமன்றத்திலேயே கூசாமல் பொய் சொன்னார். விடிந்துதான் இவருக்குச் செய்தி தெரியவந்தது என்று சொன்னால் இரவு 10 மணிக்கு எங்களை விமான நிலையத் தில் அனுமதிக்க இவரது காவல்படை மறுத்தது ஏன் இந்தக் கேள்வியை உலகத் தமிழர்கள் எழுப்பிக் கொந்தளித்தார்கள். அதைக் கண்டவுடன் வழக்கம்போல கருணாநிதி பல்டி அடித்தார். மாறி மாறி முன்னுக்குப்பின் முரணாக பொருந்தாத காரணங்களை கூறினார்.விடிந்து பத்திரிகைகளைப் பார்த்த பிறகே தனக்கு செய்தி தெரியவந்தது என்று சட்டமன்றத்திலேயே கூசாமல் பொய் சொன்னார். விடிந்துதான் இவருக்குச் செய்தி தெரியவந்தது என்று சொன்னால் இரவு 10 மணிக்கு எங்களை விமான நிலையத் தில் அனுமதிக்க இவரது காவல்படை மறுத்தது ஏன் இவரது உத்தரவு இல்லா மல் அந்த உயர் காவல் அதிகாரிகள் எங்களைத் தடுத்திருக்க மாட்டார்கள். பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும். '2003ஆம் ஆண்டில் செல்வி செயலலிதா முதலமைச்சராக இருந்த போது பிரபாகரனின் பெற்றோர்களை இந்தியாவிற்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாதென அவர் எழுதிய கடிதத்தின் விளைவாகக் கருப்புப் பட்டியலில் பார் வதி அம்மையார் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது. ஆகவேதான் அவர் திருப்பி யனுப்பப்பட்டார்' என்று இன்னொரு காரணத்தையும் கூறினார்.இது உண்மை என்று சொன்னால் இந்திய அரசின் கருப்புப் பட்டியல் உலகமுழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் எப்படி பார்வதி அம்மையாருக்கு ஆறு மாதத்திற்கு விசா கொடுத்தார் இவரது உத்தரவு இல்லா மல் அந்த உயர் காவல் அதிகாரிகள் எங்களைத் தடுத்திருக்க மாட்டார்கள். பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேண்டும். '2003ஆம் ஆண்டில் செல்வி செயலலிதா முதலமைச்சராக இருந்த போது பிரபாகரனின் பெற்றோர்களை இந்தியாவிற்குள் மீண்டும் அனுமதிக்கக் கூடாதென அவர் எழுதிய கடிதத்தின் விளைவாகக் கருப்புப் பட்டியலில் பார் வதி அம்மையார் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது. ஆகவேதான் அவர் திருப்பி யனுப்பப்பட்டார்' என்று இன்னொரு காரணத்தையும் கூறினார்.இது உண்மை என்று சொன்னால் இந்திய அரசின் கருப்புப் பட்டியல் உலகமுழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் எப்படி பார்வதி அம்மையாருக்கு ஆறு மாதத்திற்கு விசா கொடுத்தார் அவர் தவறாக விசா கொடுத்திருந்தால் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அவர் தவறாக விசா கொடுத்திருந்தால் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ஆக இந்த இரண்டாவது பொய்யும் அம்பலமாகிவிட்டது.அந்த அம்மையார் வருகிற விவரம் தெரிந்தபிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் ஆணையின்படியே பார் வதி அம்மையார் திருப்பி அனுப்பப் பட்டார் என்பதுதான் உண்மை. கருணாநிதியின் இந்த அடாத செயல் உலகெங்கும் தமிழர்கள் மத்தி யில் ஏற்படுத்திவிட்ட கொதிப்புணர் வைக் கண்டபிறகு வழக்கம் போல பல்டி அடித்தார்.பார்வதி அம்மையார் மீண்டும் தமிழகம் வரவிரும்பினால் தான் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற���றுத் தருவதாகக் கூறுகிறார். பார்வதி அம்மையார் என்ன பந்தா ஆக இந்த இரண்டாவது பொய்யும் அம்பலமாகிவிட்டது.அந்த அம்மையார் வருகிற விவரம் தெரிந்தபிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் ஆணையின்படியே பார் வதி அம்மையார் திருப்பி அனுப்பப் பட்டார் என்பதுதான் உண்மை. கருணாநிதியின் இந்த அடாத செயல் உலகெங்கும் தமிழர்கள் மத்தி யில் ஏற்படுத்திவிட்ட கொதிப்புணர் வைக் கண்டபிறகு வழக்கம் போல பல்டி அடித்தார்.பார்வதி அம்மையார் மீண்டும் தமிழகம் வரவிரும்பினால் தான் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறுகிறார். பார்வதி அம்மையார் என்ன பந்தா இங்கிருந்து மலேசியாவிற்கும் மீண்டும் இங்குமாக உதைத்து விளையாடுவதற்கு இங்கிருந்து மலேசியாவிற்கும் மீண்டும் இங்குமாக உதைத்து விளையாடுவதற்குஉலகத் தமிழர்களால் மதித்துப் போற்றப்படும் ஒரு தாயை தமிழ் மண் ணில் அடியெடுத்துவைத்து நுழைய மறுத்ததோடு ஈவு இரக்கமில்லாமல் அந்த மூதாட்டியை ஓய்வெடுக்கக்கூட விடாமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பிய கருணாநிதியையும் இந்திய அரசையும் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை.எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் தன்னலத்துடனும் தனது பதவியைக் காக்கும் நோக்கத்துடனும் மட்டுமே செயல்பட்டு எதிராகச் செயல்படுவது பிறகு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன் பல்டி அடித்துப் பசப்புவது இது அவருக்கு ஆகிவந்த கலை. தமிழர்கள் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரது ஏமாற்று நாடகங்கள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு.'உலகத்தார் இகழாத நெறிகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். ஒரு தலைவனின் தகைமைக்குப் பொருந்தாத செயலை உலகம் ஒப்புக்கொள்ளாது' என்றார் வள்ளுவப் பெருந்தகை.குறளோவியம் தீட்டியவருக்கு இந்த உண்மை புரியாமல் போனது ஏன்\nஇடுகையிட்டது தமிழியன் நேரம் 2:14 AM\nஎம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவு...\nகருணாநிதியின் இயற்கையான குரூர குணம் - பழ. நெடுமாறன...\nபார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிக...\nவரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை ...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு - நாள்: 26.05.2018 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6 மணி இடம்: திருப்புமுனைப் பயிற்சி மையம், சர்க்கரைத்தெரு, புதுப்பாளையம், கடலூர் மொழிவாழ்த்து: புலவர் மு...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nவஞ்சின மாலை - சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சகட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவை அல்ல.) நுழ...\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் - மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் (மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை) யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்ற...\nதமிழிசை வளம் - 2 - தமிழிசை வளம் - 2 பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொ...\nகண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகுமா\ntamil baby names[ தமிழ் மக்கட் பெயர்கள் ]\nநல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் - நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொ...\nஇருக்கும் போதே போற்றிக் கொள் இனி ஒரு தலைவன் கிடைப்பானா\nநல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்\nபுதிய தமிழ்த் தலைமுறையை உருவாக்குவோம்\nமலேசியத் தமிழ் நெறிக் கழகம் நடத்திய இளையோர் பயிலரங்கம் ஒளிப்படம்\nஎம் தலைவர் சாகவில்லை எழுச்சிப் பாடல்\nஎம் தலைவர் சாகவில்லை எனும் தேனிசை செல்லப்பாவின் எழுச்சிப் பாடலைக் கேட்டு நம்பிக்கையும் உரமும் கொள்க.\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க கவிதை வீச்சு\nதமிழ் ஈழமே தமிழரின் இல்லம் திருமாவளவன் எழுச்சிப் பேருரை\nநல்லொழுக்கமே உண்மை கடவுள் நெறியாகும் - திருமாவளவன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/09/05", "date_download": "2018-05-23T07:03:25Z", "digest": "sha1:PYZAS5EOGTSYFE7WLHMYE4H6PPM5F4J6", "length": 11196, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | September | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 05, 2015 | 14:27 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த பிரதமராகியிருந்தால் பெருமளவு கொலைகள் நிகழ்ந்திருக்கும் – சந்திரிகா\nஅண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், சிறிலங்காவில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.\nவிரிவு Sep 05, 2015 | 14:18 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: சிறப்பு செய்திகள்\nஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும் தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன\nவிரிவு Sep 05, 2015 | 13:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன் ரணில் சந்திப்பு\nதென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.\nவிரிவு Sep 05, 2015 | 13:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வைத் தரவேண்டும் – சுமந்திரன்\nதேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nவிரிவு Sep 05, 2015 | 4:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றத்தில் பிரேரணையை ஆதரிக்காத சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை இல்லையாம்\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமத���0 கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காத, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.\nவிரிவு Sep 05, 2015 | 4:14 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் – அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் தெரிவிப்பு\nதமிழின அழிப்பு, போர்க்குற்றங்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பவில்லை. அனைத்துலக விசாரணையே வேண்டும். என்பதே, எமது மக்களின் நிலைப்பாடு என்று அமெரிக்க செனட் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nவிரிவு Sep 05, 2015 | 3:21 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்டுரைகள் இரா.சம்பந்தன் – ‘சேர் பொன். இராமநாதனின் மறுஉருவம்’\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agunandaring.com/2017/05/19/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:05:32Z", "digest": "sha1:I7WWWLWSH6GIDSWCHRM3JXVHFM7EMAWU", "length": 33852, "nlines": 26, "source_domain": "agunandaring.com", "title": "கணரூபன் – A Gun & A Ring", "raw_content": "\nசிந்தனைத் தூண்டல்கள் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன\nஈழத்திரை | Sept 2014 | கணரூபன்\nகொழும்பு MC Superior அரங்கின் கொள்ளவு 170 பேர்; ஒரே ஒரு காட்சி அன்றைய தினத்தில் வர முடியாது போனவர்களும், வந்தும் வரிசையின் கால்மாட்டில் அகப்பட்டுக் கொண்டவர்களும் பார்வையிட முடியாது போயினர். தெரிந்துதான் நான் வேளைக்கே போயிருந்தேன். வரிசையும், படமும் ஏமாற்றவில்லை.\nஇத் திரைப்படம் இன்னுமும் இங்கு பரவலாகத் திரையிடப் படவில்லை என்பதால் கதையினைத் தளர்த்தும் தகவல்களைக் தவிர்த்துக் கொள்ள விளைகிறேன். இருப்பினும் குறைத்துக் கொள்ள மட்டுமே முடியுமென்பது கண்கூடு.\nபாராட்டுக்களும் நன்றியும் 1. இவ்வகையில் சில குறும்படங்களைக் கண்டிருக்கிறேன் எனினும் இலங்கைப் பேச்சுத் தமிழைத் துல்லியமாகக் கையாண்ட (நான் எதிர்கொள்ளும்) முதல் உருப்படியான முழுநீளத் திரைப்படம் இதுதான்.\nபரந்துபட்ட நோக்கில் இது ஒரு மிகப் பெரிய ‘அடைவு’. அதனால்தான் முதலாவதாக இதைச் சொல்லத் துணிகிறேன். அத்தோடு பெற்றோரின் தமிழிலான கேள்விகளுக்குப் பிள்ளைகள் கலப்படமற்ற ஆங்கிலத்தில் பதில் சொல்லுஞ் செயற்பாடு எதார்த்ததைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு புறமிருக்க, அது வேற்று மொழியினருக்கும் படத்தினைப் புரிவதில் உதவுகிறது, பதிலைப் பொறுத்துக் கேள்வியினை உய்த்தறிய ஏதுவாவதால்.\n2. போர், புதிய கலாசாரப் பின்னணிகளை எதிர் கொண்ட, கொள்கிற புலம்பெயர் (கனடா) சமூகத்தைப் பதிவு செய்கிறது A Gun & a Ring. பலதரப்பட்ட மனிதர்களின் முரண்பாடுகளையும் போராட்டங்களையுங் கோர்த்து, ஒரு மோதிரத்தையும் ஒரு கைத் துப்பாக்கியையும் அதன் வழியே ஊடாட விட்டிருக்கிறது (அல்லது ‘கோர்க்க’ ). எனக்குப் மிகவும் பிடித்தவொரு விடயம், இதன் திரைக்கதையில் நிறையக் காட்சிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபயோகங்களிருக்கிறன. முதற் காட்சியே அதற்கொரு உதாரணம்: கதைக்களம் கனடா என்பது ’சுவாரசியமான’ முறையில் உள்ளிடப்படுகிறது, தவிர காட்சியும் கதையின் ஒரு முக்கிய அங்கமாயிருக்கிறது. அடுத்த இலக்கத்தில் திரைக்கதைக் குறிப்புக்களைத் தொகுத்திருக்கிறேன்.\n3. இது Conflictகள் நிரம்பி வழியுந் திரைக்கதை நிறைய முரண்கள், நிறைய ironies (உ+ம் இரும்பனின் கத்தியிலான பயம், serial child molester இன் அணுகுமுறை, வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பதமான நடத்தைகள் etc), அருமையான, நினைவில் ஒட்டிக் கொள்ளும் பாத்திரப் படைப்புக்கள். மேற்சொன்ன இந்த ‘நினைவில் ஒட்டிக் கொள்ளுந்’ தன்மை இவ்வகையான துண்டாடப்பட்டிருக்குந் திரைக்கதைக்கு அதி முக்கியமானதாகிறது. அந்த வகையில் தனித்துவமான பாத்திரப் படைப்பு உத்திகளை இனங் கண்டு, மிகவும் இரசித்தேன். பதினாறு தடவைகள் மீட்டல் பெற்ற திரைக்கதை என்பதாக அறிகிறேன். அதிற் பெரும்பான்மை பாத்திர உருவாக்கத்துக்காகவே செலவழிந்திருப்பது கண்கூடு. பெரும்பாலான பாத்திரங்களின் status quo க்கள் தெள்ளத் தெளிவாக மாறும் விதத்தில் திரைக்கதை மினக்கெட்டுச் செதுக்கப்பட்டிருக்கிறது. ‘செதுக்கப்படுதல்’ என்பதான சொற்பிரயோகம் இப்போது அதிகளவில் அடிபட்டாலும் நான் தெளிவாகத் தெரிந்து எடுத்து இவ்விடத்தில் பொருத்தப்பாட்டுடனே பயன்படுத்துகிறேன். பாத்திரங்கள் பிறரோடு முரண்படுகிறார்கள், சிலர் சமூகத்தோடு முட்டிக் கொள்ளுகிறார்கள், இன்னுஞ் சிலர் சுயத்தோடு போராடுகிறார்கள், தேடுகிறார்கள். உயரத்தில் ஆரம்பிப்பவர்கள் விழுகிறார்கள், எச்சிப் பாத்திரம் துடைப்பவர்கள் இரும்பனாகிறார்கள், அழுது கொண்டிருப்பவர்கள் அரக்கராய் மாறுகிறார்கள், சுதந்திரப் பட்சிகள் சிக்கித் தொலைக்கிறார்கள், தொலைந்தவர்கள் தம் தேடலுக்கு விடை பெறுகிறார்கள், அடிமட்டத்தில் ஆரம்பிப்பவர்கள் எழுகிறார்கள், சிந்தனையில் சிக்கியவர்கள் தெளிவடைகிறார்கள், self discovery நிகழ்த்துகிறார்கள், ஒரு சிலர் அமைதி காணுகிறார்கள். இப்போது பொறுமையாக உட்கார்ந்து நான் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பிரதான பாத்திரமும் இவ்வகை dramatic changes இல் திளைத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அருமை குணாதிசயங்கள் தவிரவும் பாத்திரங்களை நினைவில் நிறுத்தும் வேறுபட்ட உத்திகளையும் இனங் காண்கின்றேன். பியானோ, தொப்பி (செந்தில்), டாட்டூ, துப்பாக்கியின் hawk sticker, சோடா புட்டிக் கண்ணாடி போன்றனவும், வேறுபட்ட POV இலான காட்சிகளும் பாத்திரங்களின் தனித்துவங்கள், அறிமுகங்களைத் தாங்கி, இத் திரைக்கதைத் துண்டுகளின் ஒட்டுப் பசைகளாயிருந்தன. படத்தின் பிற்பகுதிக் காட்சி ஒன்றில், இரும்பன் “வீக்கான பெடியளாப் பிடிச்சு விசாரிப்பம்” என்பதாகச் சொல்லும் இடத்தில், அந��தப் ‘பெடியன்’ இவ்வளவு நேரமும் திரையில் செய்து வந்தவை எல்லாமுமே அவ் வீக்’ஆன மனநிலையின் விளைவுகளே என்கிற அந்த உண்மை, நினைவலைகளினூடு நொடிப் பொழுதில் நீந்தி வந்து நெற்றிப் பொட்டில் அறையும் போது, ”எட ஓமென குணாதிசயங்கள் தவிரவும் பாத்திரங்களை நினைவில் நிறுத்தும் வேறுபட்ட உத்திகளையும் இனங் காண்கின்றேன். பியானோ, தொப்பி (செந்தில்), டாட்டூ, துப்பாக்கியின் hawk sticker, சோடா புட்டிக் கண்ணாடி போன்றனவும், வேறுபட்ட POV இலான காட்சிகளும் பாத்திரங்களின் தனித்துவங்கள், அறிமுகங்களைத் தாங்கி, இத் திரைக்கதைத் துண்டுகளின் ஒட்டுப் பசைகளாயிருந்தன. படத்தின் பிற்பகுதிக் காட்சி ஒன்றில், இரும்பன் “வீக்கான பெடியளாப் பிடிச்சு விசாரிப்பம்” என்பதாகச் சொல்லும் இடத்தில், அந்தப் ‘பெடியன்’ இவ்வளவு நேரமும் திரையில் செய்து வந்தவை எல்லாமுமே அவ் வீக்’ஆன மனநிலையின் விளைவுகளே என்கிற அந்த உண்மை, நினைவலைகளினூடு நொடிப் பொழுதில் நீந்தி வந்து நெற்றிப் பொட்டில் அறையும் போது, ”எட ஓமென” என்பதாய் அந்தப் ‘பெடியன்’ பாத்திரத்துடன் சேர்ந்து நானும் துணுக்குற்ற கணத்தை மெச்சுகிறேன். படம் பார்க்கும் பொழுதிலும், பிறகும் இவ்வாறான நிறைய நிறைய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்கின்றன, அவிழ்ந்த வண்ணமிருக்கின்றன. இது மிக அழகான அனுபவமாயிருக்கிறது. முதற் பகுதியில் சொல்லியிருந்தது போல் நிறையக் காட்சிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உபயோகங்களிருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால் வெறுமனே கதைகளைத் தொடர்பு படுத்துவதோடு அவை ஓய்ந்து விட்டிருக்கவில்லை. பிரதானமாக ஒரிரு கேள்விகளுக்கான விடைகளைத் திரைப்படம் தேடிச் செல்லுக்கையில் அவ் வகையான பல்லுபயோகக் காட்சிகள் ஏராள கிளைக் கேள்விகளை எமை நோக்கி எறிகின்றன. நிறையச் சிந்திப்பதற்கு இடமிருக்கிறது என்பதால் எந்த மட்டத்திலான intellectual க்கும் A Gun and a Ring தீனி போடுகிறது.\n4. Title இன் போதான பாடல் ஒட்டுமொத்தமாய்ப் பிடித்திருக்கிறது. எனக்கு இசையினைப் பற்றிய ஞானமில்லை. துருத்திக் கொண்டு குழப்பவே இல்லை என்பதால் அதுவும் நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். 5. நிறையவே இருக்கும் பிரதான பாத்திரங்களுக்கு உயிரூட்டி என் மண்டைக்குள் அவர்களுக்கு மைதானம் அமைத்தவர்களைத் தனித்தனியே பாராட்ட, சினமாவின் ஏனைய பிரிவுகளை ஒவ்வொன்றாய்ச் சீர்தூக்கத் தனிப்பதிவு தேவை என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன். தவிர எல்லாப் பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயமுங் கிடையாது. எமக்குப் பரிச்சயமான ஏனைய Cinema Industry களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவாய்த் தென்படும் ஆளணி, ஏனைய வளங்களிலிருந்து உருப்பெற்று, ஒரு சிக்கலான script work இனைச் சாத்தியமாக்கியிருக்கும், ஒட்டு மொத்த படக் குழுவினரின் உழைப்பையும் அவர்தம் உந்துதலையும் மெச்சுகிறேன். வாழ்த்துக்கள். கொஞ்சங் கேள்விகள் பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களில் இரண்டு main streams இருக்கின்றன. அத் திரைப்படம், 1. ‘எதைப் பேசுகிறது’ 2. ‘எப்படிப் பேசுகிறது’ 2. ‘எப்படிப் பேசுகிறது’ இரண்டுமே முக்கியந்தான். சிலருக்கு 1 இல் மேலதிக கவனமிருக்கும், சிலருக்கு அது 2 இலிருக்கும். எனக்கு 2. நான் படம் செய்யும் போது ’எதை’இனைப் பார்த்துக் கொள்ளுவேன். இப்போது எனது ஆர்வமெல்லாம் ‘இவர்கள் எப்படிச் செய்கிறார்கள்’ இரண்டுமே முக்கியந்தான். சிலருக்கு 1 இல் மேலதிக கவனமிருக்கும், சிலருக்கு அது 2 இலிருக்கும். எனக்கு 2. நான் படம் செய்யும் போது ’எதை’இனைப் பார்த்துக் கொள்ளுவேன். இப்போது எனது ஆர்வமெல்லாம் ‘இவர்கள் எப்படிச் செய்கிறார்கள்’ என்பதிலேதானிருக்கிறது. இதுதான் என்னுடைய ‘அரசியல் நிலைப்பாடு’’ என்பதிலேதானிருக்கிறது. இதுதான் என்னுடைய ‘அரசியல் நிலைப்பாடு’ இப் பதிவு இது வரைக்கும் ‘எப்படி இப் பதிவு இது வரைக்கும் ‘எப்படி’ என்பதில் காலூன்றி நின்றிருந்தாலும் முழுமை கருதி ‘எதை’ப் பகுதியிலும் தன் சுட்டு விரல் கொண்டு ஓரளவுக்கேனும் சுரண்டிப் பார்க்க விளைகிறது. இத் திரைப்படத்தின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன’ என்பதில் காலூன்றி நின்றிருந்தாலும் முழுமை கருதி ‘எதை’ப் பகுதியிலும் தன் சுட்டு விரல் கொண்டு ஓரளவுக்கேனும் சுரண்டிப் பார்க்க விளைகிறது. இத் திரைப்படத்தின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன Title song, இயக்கங்கள், சகோதரப் படுகொலை, சூடான் ’ஒப்பீடு’, பூசா, நான்காம் மாடி, வெள்ளை வான் என்பதான பல வெளிப்படையானதும் நுணுக்கமானதுமான ’ஆவணப் படுத்தல்களும்’, பாதுகாப்பு, பிள்ளை வளர்ப்பு, தலைமுறை இடைவெளி, சுதந்திரம், உறவு போன்றனவற்றின் notion குறித்த சிந்தனைத் தூண்டல்களும் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன. நன்று Title song, இயக்கங்கள், சகோதரப் படுகொலை, சூடான் ’ஒப்ப���டு’, பூசா, நான்காம் மாடி, வெள்ளை வான் என்பதான பல வெளிப்படையானதும் நுணுக்கமானதுமான ’ஆவணப் படுத்தல்களும்’, பாதுகாப்பு, பிள்ளை வளர்ப்பு, தலைமுறை இடைவெளி, சுதந்திரம், உறவு போன்றனவற்றின் notion குறித்த சிந்தனைத் தூண்டல்களும் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன. நன்று இருந்தாலும், வெளிப்படையான அல்லது நேரடியான எதுவித அரசியல் நிலைப்பாட்டையும் திரைப்படம் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் சுட்டுதல்களெல்லாம் abstract ஆகவே இருந்தன. மறைமுக அல்லது குறியீட்டு நிலையிலாவது ஏதேனும் தென்படுகிறதா என்று தேடிக் கொண்டே இருந்தேன், கடைசி வரைக்கும் கிட்டவில்லை. நான் தவற விட்டிருக்காத பட்சத்தில், அந்த ‘அரசியல் நிலைப்பாடு’ தனிப்பட்ட பார்வைக் கோணத்துக்கே விடப்பட்டிருக்கிறது போலும். அல்லது தணிக்கை, எடுத்துக் கொண்ட scope, ‘எனி என்ன என்பதுவே முக்கியம்’ போன்ற ஏதேனும் ஒரு காரணங் கருதி அவ்வாறமைந்திருக்கலாம். Main theme மழுங்கடிக்கப் பட்டிருப்பது நல்லதல்ல. திட்டுத் திட்டாய் வார்த்தைகளை மட்டும் விட்டு, வாக்கியம் எதையும் அமைக்காது, ‘எதையெண்டாலும் எடுத்துக் கொள்ளு’ என்பதாய் ’எஸ்கேப்’ ஆகி விடும் வழமையான ’திரைத்துறை’ அரசியலாய் இருந்திடக் கூடாது என விரும்புகிறேன். திருஷ்டிப் பொட்டுக்கள் 1. ஒரு சில Frames. அவை Unconventional frames ஆக அமைந்திருந்தாலும் அந்தந்த context க்கு எந்தளவுக்குச் சரியாக இருந்தது என்பதில் கொஞ்சம் குழம்பிப் போனேன். சில இடங்களில் கண்டிப்பாக இன்னுமும் சுவாரசிய frames வைக்கப்பட்டிருக்கலாம். 2. இந்தப் படத்தினைப் பார்வையிடும் போது Pulp fiction ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கதையினைப் பொறுத்தவரையில் அது ஒரு அநாவசிய ஒப்பீடாகத் தெரிந்தாலும், பிணைந்த கதைகளின் கூட்டுத் திரைக்கதை என்கிற ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதே (என்றெண்ணுகின்றேன்). அந்த ஒப்பீட்டின் பிரகாரம், ஒரு சில ’பாதிப்பு’ வித்தியாசங்கள் பின்வருமாறு. Gun and a Ring படத்தில் ஏராளமான விசயங்கள், பாத்திரங்கள் வந்து போகின்றன. கொஞ்சம் கனதியாகவே இருக்கிறது. பார்த்து முடித்த கையோடு ஒருவித களைத்துப் போனவுணர்வு மிருதுவாக (மூளைப் பகுதியினை) நீவுகிறது. ஒன்றுக்கொன்று வேறுபட்ட குணாம்சங்கள், நோக்கங்களுடையதும் முக்கியமானதாயும் பல பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆயினும் அவ்வாறான சில பாத்திரங்களின் நிலை இறுதியில் தொக்கு நிற்கிறது. அத்துடன் ஒரே தடவையில் படத்தினை உள்வாங்குவதற்கான ஒரு சராசரிப் பார்வையாளனின் சாத்தியக் கூறுகள் குறைவானவை. காரணம் இலகுவானது. Good ஐயும் bad ஐயும் பிரித்தறிதல் சுலபம். better ஐ அறிதல்தான் கஷ்டமானது. பார்வையாளர் தனக்குரிய பிரதான செய்தியை (விரும்பின்) அவரே கொள்வார் என்பது சரிதான். இருப்பினும் ஏராளமான ‘செய்திகள்’ அல்லது அதற்கான potential இருப்பது சில நேரங்களில் முக்கியமான கவன ஈர்ப்பொன்றினை நீர்த்துப் போகச் செய்திடலாம். அதாவது எக்கச்சக்கமாக இருந்தால் எதையுமே கொள்ளாமல் விடும் குணம் பார்வையாளனுக்கு அமைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, படத்தின் இறுதிக் காட்சியினை விடவும் இறுதிக்கு முன்னதான காட்சி மிகவும் வலுவானது. இரண்டு காட்சிகளிலும் தலா இரண்டு மாந்தர்களின் realization, ஒப்புக் கொடுத்தல், அமைதியடைதல் என்பன நிகழ்கின்றன. இறுதிக் காட்சியினை விடவும் (இது சற்று இயந்திரத் தனமாகவும், கொஞ்சம் ஒவ்வாமலும் இருந்தது) அதற்கு முந்திய காட்சியில் எமது emotional journey’க்கு அதிக அழுத்தமான, உணர்வு பூர்வமான முடிவு கிடைக்கிறது. இறுதிக் காட்சியில் வெறுமனே ஆசுவாசப் படுத்திக் கொள்ளுகிறோம். இந்த உதாரணம் அகவயமானதாய் (subjective) அமைந்திடும் வாய்ப்புக் குறைவு. ஏனெனில் இரு வேறுபட்ட ’குற்றவாளிகளின்’ (உண்மையில் இருவரும் அச் சிறுமியின் பாதுகாவலர்களாயிருக்க வேண்டியவர்கள்) சந்திப்பு, ’மன்னிப்பு’ போன்ற மேலதிக உணர்வு உச்சங்களோடு இறுதிக்கு முன்னரான அக் காட்சி மிகுந்த கனமாயிருக்கிறது. தாராளமாய்க் கொட்டிக் கிடக்கும் (கேள்வி எழுப்பும், பதில் சொல்லும்) கனமான காட்சிகளால் இந்தப் penultimate scene இன் nuance இலான கவனிப்புக் கொஞ்சம் குறைந்து போக வாய்ப்பிருக்கிறது, அதுதான் பிரச்சினை. அடுத்த விசயம், ஒட்டுமொத்தமாக நோக்கின், காட்சிகளின் வீரியம் சற்றுப் போதாமலிருக்கிறது. வசனங்கள், நடிகர்கள், shots (frames) இன் கூட்டு வீரியக் குறைவுதான் காரணமோ தெரியவில்லை. எதற்கும் நான் இன்னொரு தரம் பார்க்க வேண்டும். எப்போது இருந்தாலும், வெளிப்படையான அல்லது நேரடியான எதுவித அரசியல் நிலைப்பாட்டையும் திரைப்படம் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் சுட்டுதல்களெல்லாம் abstract ஆகவே இருந்தன. மறைமுக அல்லது குறியீட்டு நிலையிலாவது ஏதேனும் தென்படுகிறதா என்று தேடிக் கொண்டே இருந்தேன், கடைசி வரைக்கும் கிட்டவில்லை. நான் தவற விட்டிருக்காத பட்சத்தில், அந்த ‘அரசியல் நிலைப்பாடு’ தனிப்பட்ட பார்வைக் கோணத்துக்கே விடப்பட்டிருக்கிறது போலும். அல்லது தணிக்கை, எடுத்துக் கொண்ட scope, ‘எனி என்ன என்பதுவே முக்கியம்’ போன்ற ஏதேனும் ஒரு காரணங் கருதி அவ்வாறமைந்திருக்கலாம். Main theme மழுங்கடிக்கப் பட்டிருப்பது நல்லதல்ல. திட்டுத் திட்டாய் வார்த்தைகளை மட்டும் விட்டு, வாக்கியம் எதையும் அமைக்காது, ‘எதையெண்டாலும் எடுத்துக் கொள்ளு’ என்பதாய் ’எஸ்கேப்’ ஆகி விடும் வழமையான ’திரைத்துறை’ அரசியலாய் இருந்திடக் கூடாது என விரும்புகிறேன். திருஷ்டிப் பொட்டுக்கள் 1. ஒரு சில Frames. அவை Unconventional frames ஆக அமைந்திருந்தாலும் அந்தந்த context க்கு எந்தளவுக்குச் சரியாக இருந்தது என்பதில் கொஞ்சம் குழம்பிப் போனேன். சில இடங்களில் கண்டிப்பாக இன்னுமும் சுவாரசிய frames வைக்கப்பட்டிருக்கலாம். 2. இந்தப் படத்தினைப் பார்வையிடும் போது Pulp fiction ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கதையினைப் பொறுத்தவரையில் அது ஒரு அநாவசிய ஒப்பீடாகத் தெரிந்தாலும், பிணைந்த கதைகளின் கூட்டுத் திரைக்கதை என்கிற ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதே (என்றெண்ணுகின்றேன்). அந்த ஒப்பீட்டின் பிரகாரம், ஒரு சில ’பாதிப்பு’ வித்தியாசங்கள் பின்வருமாறு. Gun and a Ring படத்தில் ஏராளமான விசயங்கள், பாத்திரங்கள் வந்து போகின்றன. கொஞ்சம் கனதியாகவே இருக்கிறது. பார்த்து முடித்த கையோடு ஒருவித களைத்துப் போனவுணர்வு மிருதுவாக (மூளைப் பகுதியினை) நீவுகிறது. ஒன்றுக்கொன்று வேறுபட்ட குணாம்சங்கள், நோக்கங்களுடையதும் முக்கியமானதாயும் பல பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆயினும் அவ்வாறான சில பாத்திரங்களின் நிலை இறுதியில் தொக்கு நிற்கிறது. அத்துடன் ஒரே தடவையில் படத்தினை உள்வாங்குவதற்கான ஒரு சராசரிப் பார்வையாளனின் சாத்தியக் கூறுகள் குறைவானவை. காரணம் இலகுவானது. Good ஐயும் bad ஐயும் பிரித்தறிதல் சுலபம். better ஐ அறிதல்தான் கஷ்டமானது. பார்வையாளர் தனக்குரிய பிரதான செய்தியை (விரும்பின்) அவரே கொள்வார் என்பது சரிதான். இருப்பினும் ஏராளமான ‘செய்திகள்’ அல்லது அதற்கான potential இருப்பது சில நேரங்களில் முக்கியமான கவன ஈர்ப்பொன்றினை நீர்த்துப் போகச் செய்திடலாம். அதாவது எக்கச்சக்கமாக இருந்தால் எதையுமே கொள்ளாமல் விடும் குணம் பார்வையாளனுக்கு அமைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, படத்தின் இறுதிக் காட்சியினை விடவும் இறுதிக்கு முன்னதான காட்சி மிகவும் வலுவானது. இரண்டு காட்சிகளிலும் தலா இரண்டு மாந்தர்களின் realization, ஒப்புக் கொடுத்தல், அமைதியடைதல் என்பன நிகழ்கின்றன. இறுதிக் காட்சியினை விடவும் (இது சற்று இயந்திரத் தனமாகவும், கொஞ்சம் ஒவ்வாமலும் இருந்தது) அதற்கு முந்திய காட்சியில் எமது emotional journey’க்கு அதிக அழுத்தமான, உணர்வு பூர்வமான முடிவு கிடைக்கிறது. இறுதிக் காட்சியில் வெறுமனே ஆசுவாசப் படுத்திக் கொள்ளுகிறோம். இந்த உதாரணம் அகவயமானதாய் (subjective) அமைந்திடும் வாய்ப்புக் குறைவு. ஏனெனில் இரு வேறுபட்ட ’குற்றவாளிகளின்’ (உண்மையில் இருவரும் அச் சிறுமியின் பாதுகாவலர்களாயிருக்க வேண்டியவர்கள்) சந்திப்பு, ’மன்னிப்பு’ போன்ற மேலதிக உணர்வு உச்சங்களோடு இறுதிக்கு முன்னரான அக் காட்சி மிகுந்த கனமாயிருக்கிறது. தாராளமாய்க் கொட்டிக் கிடக்கும் (கேள்வி எழுப்பும், பதில் சொல்லும்) கனமான காட்சிகளால் இந்தப் penultimate scene இன் nuance இலான கவனிப்புக் கொஞ்சம் குறைந்து போக வாய்ப்பிருக்கிறது, அதுதான் பிரச்சினை. அடுத்த விசயம், ஒட்டுமொத்தமாக நோக்கின், காட்சிகளின் வீரியம் சற்றுப் போதாமலிருக்கிறது. வசனங்கள், நடிகர்கள், shots (frames) இன் கூட்டு வீரியக் குறைவுதான் காரணமோ தெரியவில்லை. எதற்கும் நான் இன்னொரு தரம் பார்க்க வேண்டும். எப்போது Tarantino படங்களில் scene களில் அழுத்தமான status quo மாற்றமிருக்கும். அது மிரட்டலானதாகவும் மிகுந்த ஈர்ப்புடையதாகவுமிருக்கும். ஆனால் அதற்கான அவரது தலையாய வழிமுறை, வன்முறை. வன்முறை, கொடூரங்களை மிகுந்த ஸ்டைலிஷ் ஆக, இரசிக்கத் தக்க விதத்தில் படமாக்குவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஆரும் போய்ச் செய்வார்கள் என்பதற்காக அல்ல; உண்மைக்குப் புறம்பான அழகியல் உணர்ச்சிகளை விதைப்பது அந்த உண்மையான பிரச்சினையின் தீவிரத்தையும், தீர்வின் அவசரத்தையும், உணர்வுக் காயங்களையும் மழுங்கடிக்கும், மறைக்கும், முலாம் பூசி மினுக்கும் என்பதற்காக. A Gun & a Ring’இலான வன்முறை ஒப்பீட்டளவில் குறைவு. ஆயினும் அதுவே அதிகம் என்பதாய்ச் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவ் வன்முறைக் காட்சிகளும் கூற்றுக்களும், போரின் போதான பயங்கரங்களையும் ( கூற்றுக்கள் வாயிலாக), போர் பிரசவிக்கும் மரத்துப் போன மனிதர்களையும், வெளிப்படையான போர் மட்டுமல்லாது சமுதாய இறுக்கங்களும், இடைவெளிகளுங் கூட வன்முறையின் தோற்றுவாய்களாகிடலாம் என்பதையும், தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டி நிற்பதால் அக் காட்சிகளை நான் ஆதரிக்கிறேன். அதிர்வலைகளைப் பிறப்பிக்கத்தக்க அதே சமயம் இயல்பான, வக்கிர, வன்முறை மனோபாவங்கள் ஆங்காங்கே உரித்துப் பார்க்கப் பட்டிருப்பதோடு அக் குணங்களின் தோற்றத்துக்கான காரணிகளும் போதுமான அளவுக்கு வெளிச்சம் பாய்ச்சப் பட்டிருக்கின்றன. அவை disturbing ஆயிருப்பது சரியானதே. நான் இப்போது ஒப்பீட்டுக்காய் உபயோகித்திருப்பது உலக சினமாவில் உறுதியான ஒரு இடத்தினை அகப்படுத்திய படைப்பு என்பதால் ஒப்பீட்டிலோ அது தரும் முடிவிலோ எதுவிதத் தாழ்வும் இல்லை. ஒரு திரைத்துறை மாணாக்கனாக நல்ல திரைப்படங்களைக் காணக் கிடைக்கையில் ஆனந்திக்கிறேன். அதுவே இன்னுமும் நெருக்கமானதொரு வளத்திலிருந்து விளைந்திருப்பதை நினைவு படுத்திக் கொள்ளுகையில் அவ்வின்பம் அதிசயிக்கத்தக்க வகையில் அதிகமாகிறது. நல்ல அனுபவத்துக்கு நன்றி, ‘A Gun & a Ring’ படக்குழு Tarantino படங்களில் scene களில் அழுத்தமான status quo மாற்றமிருக்கும். அது மிரட்டலானதாகவும் மிகுந்த ஈர்ப்புடையதாகவுமிருக்கும். ஆனால் அதற்கான அவரது தலையாய வழிமுறை, வன்முறை. வன்முறை, கொடூரங்களை மிகுந்த ஸ்டைலிஷ் ஆக, இரசிக்கத் தக்க விதத்தில் படமாக்குவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு ஆரும் போய்ச் செய்வார்கள் என்பதற்காக அல்ல; உண்மைக்குப் புறம்பான அழகியல் உணர்ச்சிகளை விதைப்பது அந்த உண்மையான பிரச்சினையின் தீவிரத்தையும், தீர்வின் அவசரத்தையும், உணர்வுக் காயங்களையும் மழுங்கடிக்கும், மறைக்கும், முலாம் பூசி மினுக்கும் என்பதற்காக. A Gun & a Ring’இலான வன்முறை ஒப்பீட்டளவில் குறைவு. ஆயினும் அதுவே அதிகம் என்பதாய்ச் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அவ் வன்முறைக் காட்சிகளும் கூற்றுக்களும், போரின் போதான பயங்கரங்களையும் ( கூற்றுக்கள் வாயிலாக), போர் பிரசவிக்கும் மரத்துப் போன மனிதர்களையும், வெளிப்படையான போர் மட்டுமல்லாது சமுதாய இறுக்கங்களும��, இடைவெளிகளுங் கூட வன்முறையின் தோற்றுவாய்களாகிடலாம் என்பதையும், தெள்ளத் தெளிவாக வெளிக்காட்டி நிற்பதால் அக் காட்சிகளை நான் ஆதரிக்கிறேன். அதிர்வலைகளைப் பிறப்பிக்கத்தக்க அதே சமயம் இயல்பான, வக்கிர, வன்முறை மனோபாவங்கள் ஆங்காங்கே உரித்துப் பார்க்கப் பட்டிருப்பதோடு அக் குணங்களின் தோற்றத்துக்கான காரணிகளும் போதுமான அளவுக்கு வெளிச்சம் பாய்ச்சப் பட்டிருக்கின்றன. அவை disturbing ஆயிருப்பது சரியானதே. நான் இப்போது ஒப்பீட்டுக்காய் உபயோகித்திருப்பது உலக சினமாவில் உறுதியான ஒரு இடத்தினை அகப்படுத்திய படைப்பு என்பதால் ஒப்பீட்டிலோ அது தரும் முடிவிலோ எதுவிதத் தாழ்வும் இல்லை. ஒரு திரைத்துறை மாணாக்கனாக நல்ல திரைப்படங்களைக் காணக் கிடைக்கையில் ஆனந்திக்கிறேன். அதுவே இன்னுமும் நெருக்கமானதொரு வளத்திலிருந்து விளைந்திருப்பதை நினைவு படுத்திக் கொள்ளுகையில் அவ்வின்பம் அதிசயிக்கத்தக்க வகையில் அதிகமாகிறது. நல்ல அனுபவத்துக்கு நன்றி, ‘A Gun & a Ring’ படக்குழு எனது படிப்பினை அரசியல், தனிமனித வாழ்வியல் எல்லாவற்றையுந் தாண்டி, தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தப் படம் புகட்டும் பாடமானது, ஒரு திரைப்பட முயற்சியில் திரைக்கதைக்கான உழைப்பு எப்படியானதாய் இருக்க வேண்டும் என்பதுவே. அதனால் இரண்டு முடிவுகள் எடுத்திருக்கிறேன். 1. எனி நான் பங்கெடுக்கும் திரைப்படங்கள் (இப்போதைக்குக் குறுந்திரைப்படங்கள்) வெளியிடப் படுகையில் அதன் திரைக்கதையும் சமர்ப்பிக்கப் படுவதை உறுதிப்படுத்துவேன். 2.‘ஈழத்துத் திரைப்பட முயற்சிகளைச்’ சரியான திசையில் செலுத்த இவ் ‘வேலைத்திட்டம்’ கண்டிப்பாக உதவும் என்பதால் என் போன்ற ஏனைய முயற்சியாளர்களுக்கும் இவ் வழிவகையினைப் பரிந்துரைக்கிறேன். எனக்குத் தெரிந்து இதை விட best instant approach வேறெதுவுமில்லை. அண்மையில் ‘மாசிலன்’ இவ்வாறு அமைந்திருந்தது. முயற்சிகளின் ’சிறு பிள்ளைத்தனம்’ குறித்து அலுத்துக் கொள்பவர்கள் மட்டுமல்லாது இம் முயற்சிகளை ஊக்குவிக்க விளைபவர்களும் கண்டிப்பாக இதை அமுல் படுத்த வேண்டுகிறேன்; அல்லாதவற்றைப் புறக்கணிக்கவும் வேண்டுகிறேன். இந்த ஏற்பாட்டில் கன்னி முயற்சியாளருக்கும், கனக்க எடுத்தவருக்கும் பேதமுமில்லை; பொருட் சேதமுமில்லை; ஒரு பிழையுமில்லை; இவ்வணுகுமுறையற்ற முன்னேற்றம் சா���்தியமேயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24634/", "date_download": "2018-05-23T07:07:42Z", "digest": "sha1:BSJNZIVBPGMCWRISM44LXJCP3S47SIRV", "length": 11875, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய சாத்தியம் – GTN", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய சாத்தியம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் போது கட்சியின் பிளவு தெளிவாக அம்பலமாகும் என தெரிவிக்கப்படுகிறது. கண்டி கட்டம்பே மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் வேறும் கூட்டங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே காலி முகத் திடலில் மே தினக் கூட்டம் நடத்துவதாகவும் இந்த மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் அவ்வாறு கண்டி மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது, காலி முகத்திடல் கூட்டத்தில் பங்கேற்போர் தொடர்பில் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலைமையானது கட்சி பிளவடைவதனை தவிர்க்க முடியாததாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsசாத்தியம் பிளவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளி��ம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nமே தினக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பலம் நிரூபிக்கப்படும் – மஹிந்த ராஜபக்ஸ\nராஜபக்ஸக்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை – அர்ஜூன ரணதுங்க\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36217/", "date_download": "2018-05-23T07:07:03Z", "digest": "sha1:Y3L7VNGC7XN72ZTEZYADP3WLYO5NYHB5", "length": 11268, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nஜனாதிபதி ஏன், ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nரவி கருணாநாயக்கவை பணி நீக்குவதற்கு சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் ஜனாதிபதி உடனடியாக ரவி கருணாநாயக்கவை பணி நீக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க ஏன் காலம் தாழ்த்தி வருகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் மத்திய வங்கியை தனது கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagspresident Srilanka tamil ஜனாதிபதி ஜீ.எல்.பீரிஸ் பணி நீக்கம் ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஆவா குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் சுண்ணாகம் காவல்துறையினரால் கைது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி தொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2006/11/blog-post_19.html", "date_download": "2018-05-23T07:20:23Z", "digest": "sha1:NM6KYDYV3B32TZFXWBWXGDYY6K53OZGT", "length": 50807, "nlines": 547, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்\nசென்னை வலைப்பதிவு சந்திப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, அதிலிருந்து சில பிரத்தியோக படங்கள் உங்கள் பார்வைக்கு.\nடீ, காப்பி நன்றாக இருந்ததா \nஎன்று மற்றவர்கள் எழுதுவார்கள் நம்புகிறேன்.\nநண்பர் பாலபாரதி கேட்டு கொண்டதால் படங்கள் எடுக்கப்படுகின்றன.\nஅவர் அனுமதி அளித்த படம் இங்கே உங்கள் பார்வைக்கு :-)\nசெய்திகளை முந்தி தருவது தினந்தந்தி இட்லிவடை. இன்றைய செய்தி நாளைய வரலாறு\n நீர் தான் நெஜமாவே ஜேம்ஸ்பாண்ட் 007 :)))\n பயங்கர வேகம்தான்..இன்னும் (மணி இப்போது மாலை 6.31) சந்திப்புகூட முடிந்திருக்காதே...\nடோண்டு சார் மட்டும் (சரிதானே) தான் தெரிகிறார் மற்றவர்கள் யார் என ஒரு பட்டியல் கொடுத்திருக்கக்கூடாதா\nநீர் தருவது உண்மையிலேயே சூடான இட்லி வடைதான்.\nமற்றபடி மாறுவேடத்தில் 'இட்லி வடை'யுமென்று நினக்கின்றேன்.\nஐயா உங்க அராஜகத்துக்கு அளவே இல்லையா\nபதிவர் எஸ்கேவின் புகைப்படம் கிடைக்கவில்லையா \nஇட்லிவடை அவர்களே. அபாரம். இப்போது நான் பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் படங்களை எனது பதிவிலும் போட எண்ணியுள்ளேன். உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், அதை எனக்கு பின்னூட்டமாக இட்டால் அவற்றை எடுத்து விடுவேன்.\nஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறேன். சென்னையில் இருந்தால் என்னுடன் உடனே தொலை பேசவும். என் எண் 9884012948.\nஇதனால் அறியப்படும் உண்மை என்னவென்றால் பாலாதான் இட்லி வடை .ஏதோ நம்மால் ஆனது, கொளுத்திப்போட்டாச்சு:-))\nஇந்த பதிவை பார்த்த பின் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட அருளை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், அப்படியே மற்ற சில வலைப்பதிவு நண்பர்களுடனும் பேசினேன்.... ஆச்சரியம் அப்போது தான் அந்த சந்திப்பே முடிந்திருந்தது.... வெகு வேகமாக செய்தி தந்த இட்லிவடைக்கு நன்றி\nஎன்னுடைய பதிவில் எழுதியது ..\nவெளியீடுவதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்\nசந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே இட்லிவடை பதிவில் புகைப்படங்கள் வந்த போது தமிழ் வலைப்பதிவாளர்களின் Sting Operationகள் குறித்து ஆச்சரியப்பட்டாலும் தன்னுடைய identity தெரியவேண்டாம் என்று இட்லிவடை எவ்வளவு விரும்புகிறாரோ அதுபோல தங்கள் அடையாளங்களை நேரில் பார்ப்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பாத மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.\nவிக்கி: //தன்னுடைய identity தெரியவேண்டாம் என்று இட்லிவடை எவ்வளவு விரும்புகிறாரோ அதுபோல தங்கள் அடையா���ங்களை நேரில் பார்ப்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பாத மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். //\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nபல பதிவர்கள் தங்கள் முகம் காட்ட விரும்பாத நிலையில்.., அனுமதியின்றி அவர்களின் படங்களை எப்படி வலையேற்றலாம். நகைச்சுவை உணர்வு மிக்க தங்களின் இச்செயல் வருத்தத்தை அளிக்கிறது.\nவிரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.\nதயவு செய்து இந்த படங்களை பதிவில் இருந்து நீக்குங்கள்.\n//இதனால் அறியப்படும் உண்மை என்னவென்றால் பாலா தான் இட்லி வடை. ஏதோ நம்மால் ஆனது, கொளுத்திப்போட்டாச்சு:-))\nபாஸ்டன் பாலா இப்ப சென்னையிலா இருக்காரு \n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nஅனும் அனுமதியோடு எடுக்கப்பட்டப்படம் தங்களுக்கு தனி மெயிலில் வருகிறது.\nபாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள். அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் :-)\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nநீங்க வந்தா.. நாளையே அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்துடலாம்.\n// பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்\nஅந்த Listல் நானும் உண்டா ;-)\n// அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் :-)\nபாலபாரதி - குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்திருப்பதால யோசிக்க வேண்டிய விஷயம் :-).\nஉண்மையில் மற்றவரின் அனுமதியில்லாமல் போட்டோவை போட்டது தவறுதான், முதலில் மற்றவரிடம் அனுமதியை கேட்டிருக்கவேண்டும், அல்லது கருத்தையாவது அறிந்திருக்கவேண்டும், மற்றவரின் கண்ணியத்தையும் மதிக்கப்பழகவேண்டும், அதை மதித்து ஏற்றுகொண்ட இட்லிவடையும் உயர்ந்தவர்தான்.\n//விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.\nபோண்டா சாப்பிடும் கூட்டங்களில் உருப்படியாக ஒன்றும் நிகழ்வதில்லை என்ற வகையில் பேசுவது நன்றாக இல்லை நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு \"போண்டா\" சந்திப்பு, was really worthwhile \n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\n//பாலபாரதி - குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்திருப்பதால யோசிக்க வேண்டிய விஷயம் :-).//\nஎ.அ. பாலா, அவர் பாபா நீங்க பாலா :-)\nதிரு.விக்கி, பொன்ஸ் மற்றும் பாலபாரதிக்கு, முகம் காட்டுவதில் விருப்பம் இல்லாத பதிவர்கள் என்று ஏன் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லையே எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே புகைப்படம் இட்டால் என்ன தவறு புகைப்படம் இட்டால் என்ன தவறு பெண்கள் என்றால் கூட புகைப்படத்தினை ஏதேனும் தவறாகப்ப்பயன்படுத்துவார்கள் என்று பயப்படலாம், இப்போது அதுவும் குறைந்து வருகின்றது, முகத்தினைக்க்காட்டுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை இட்லி வடை...\n//எ.அ. பாலா, அவர் பாபா நீங்க பாலா :-)\nஏதோ திட்டத்தோட இருக்கீங்கன்னு பட்சி சொல்லுது \nநுனிப்புல் மேயாதீங்க, மேடம் :)))\nவலைப்பதிவுக் கூட்டத்தின் மீதான பார்வையை இப்படி இட்லி-வடை மீது ஹைஜாக் செய்து கொண்டது நியாயமா\nவிக்கியின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இது உண்மையிலேயே வியப்பளிக்கக் கூடிய விரைவுச் செயல் என்றாலும் மற்றவர்களைப் போல வியக்கவும் பாராட்டவும் முடியவில்லை. தன்னுடைய அடையாளம் வெளியே தெரியக் கூடாது. ஆனால் அடுத்தவர் அடையாளங்களோடு விளையாடுவேன் என்பது நல்ல கருத்தாகத் தெரியவில்லை. இட்லி வடை, இந்தக் கருத்தோடு உங்களுக்கு ஏற்புண்டோ இல்லையோ...சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். யெஸ்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க புகைப்படங்களை எடுத்தமைக்கு நன்றி.\n//திரு.விக்கி, பொன்ஸ் மற்றும் பாலபாரதிக்கு, முகம் காட்டுவதில் விருப்பம் இல்லாத பதிவர்கள் என்று ஏன் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லையே எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே எல்லாம் தான் எழுதுகின்றீர்கள்,நாம் ஒன்றும் சினிமா ஸ்டார் எல்லாம் இல்லையே புகைப்படம் இட்டால் என்ன தவறு புகைப்படம் இட்டால் என்ன தவறு பெண்கள் என்றால் கூட புகைப்படத்தினை ஏதேனும் தவறாகப்ப்பயன்படுத்துவார்கள் என்று பயப்படலாம், இப்போது அதுவும் குறைந்து வருகின்றது, முகத்தினைக்க்காட்டுவதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை இட்லி வடை...\nஸ்ரீஷிவ், நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும், இந்தப் பிரச்சனை அதுவல்ல என்பதால் இங்கே இதை விவாதிக்க விருப்பமில்லை. தேவை எனத் தோன்றினால், தனிப் பதிவிடுங���கள். இது பற்றி அங்கு பேசுவோம்.\nஅனுமதியின்றி போட்டுவிட்டு, அதற்கு வோட்டளிப்பு நடத்துவதில் இருந்து தெரிகிறது உமது யோக்கியதை.\nஇட்லிவடையாரே உங்கள் அடையாளத்தை வெளிபடுத்தாமல் இருப்பது உங்கள் உரிமை, அதே உரிமை மற்றவருக்கும் உண்டு என்பதை ஏன் மறந்தீர்கள். இது உமக்கு தவறென்று புரியவில்லையா சரி புரிந்ததோ புரியவில்லைய்யோ, எஸ் பாரதி சொன்னவுடன் போட்டோக்களை நீக்கிவிட்டீர்கள், அத்தோடு முடிந்தது பிரச்சினை.\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள், நீங்கள் செய்தது தவிறில்லை என்றால், உங்கள் நெஞ்சில் தாழ்வமுக்கம் ஏற்பட்டிராது, அப்போதே புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு புரியவில்லை என்பது நீங்கள் நடத்தும் வோட்டளிப்பின் மூலம் தெரிகிறது. தப்பை பத்துபேர் சரி என்று சொன்னால் தப்பு சரியாகிவிடாது.\nபெண்களின் படத்தை போட்டது அதைவிட தவறானவிடயம், இந்த ஆண் ஆதிக்கசமூகத்தில் இருந்து ஒரு பெண் வலைபதிக்க வருவதே பெரியவிடயம், எந்த கருத்துக்கும் எதிர்புடையவர்கள் இருப்பார்கள், அவர்களது எதிர்கருத்துடைய அனானிகளின் கைகளில் இந்த பெண்களின் போட்டோக்கள் கிடைத்தால் அவர்களது நிலை என்ன\nஎமது நடிகைகளின் போட்டோக்கள் இணையத்தில் படும்பாடுகள் நீங்கள் அறியாதது அல்ல.\nஇது எனது கருத்து மட்டுமே, இத ஏற்பது மறுப்பது உங்கள் பொறுப்பு.\n//குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள், நீங்கள் செய்தது தவிறில்லை என்றால், உங்கள் நெஞ்சில் தாழ்வமுக்கம் ஏற்பட்டிராது, அப்போதே புரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு புரியவில்லை என்பது நீங்கள் நடத்தும் வோட்டளிப்பின் மூலம் தெரிகிறது. தப்பை பத்துபேர் சரி என்று சொன்னால் தப்பு சரியாகிவிடாது.//\nஇந்த மாதிரி எல்லாம் நான் யோசிக்கவில்லை :-).\n//பெண்களின் படத்தை போட்டது அதைவிட தவறானவிடயம், இந்த ஆண் ஆதிக்கசமூகத்தில் இருந்து ஒரு பெண் வலைபதிக்க வருவதே பெரியவிடயம், எந்த கருத்துக்கும் எதிர்புடையவர்கள் இருப்பார்கள், அவர்களது எதிர்கருத்துடைய அனானிகளின் கைகளில் இந்த பெண்களின் போட்டோக்கள் கிடைத்தால் அவர்களது நிலை என்ன\nஇந்த வளர்ச்சிக்கு காரணம் யார் \n//இது எனது கருத்து மட்டுமே, இத ஏற்பது மறுப்பது உங்கள் பொறுப்பு.//\nஉங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன். ( நீங்கள் யாராக இருந்தாலும் )\nபடங்க���ை எடுக்க கையாண்ட முறையிலும் அதை வெளிட்டதிலும் தவறு இருப்பதாகவே எனக்குப் படுகிறது. படங்களை நீக்கியதன் மூலம் பெருமளாவுக்கு சரி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களின் இந்த செய்கை இது போன்ற நிகழ்வுகளுக்கு வருவதற்கு சிலரை யோசிக்க வைக்கும். இது தீமை. நன்மையாக எதையும் என்னால் யோசிக்க முடியவில்லை.\nபல பதிவர்கள் தங்கள் முகம் காட்ட விரும்பாத நிலையில்.., அனுமதியின்றி அவர்களின் படங்களை எப்படி வலையேற்றலாம். நகைச்சுவை உணர்வு மிக்க தங்களின் இச்செயல் வருத்தத்தை அளிக்கிறது.\nவிரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.\nதயவு செய்து இந்த படங்களை பதிவில் இருந்து நீக்குங்கள்.\nஇதில் என்ன தறு இருக்கிறது ஓகை ஆவர்களே.\nFlash News என்றால் இட்லிவடை. இடலிவடை என்றால் Flash News .. இது எழுதப்பாடத விதி..\nஅவர்தான் அந்த படங்களை எடுத்துவிட்டாரே..\nவிடுங்கப்பா அவரைப் போய் ..\nFlash News என்றால் இட்லிவடை. இடலிவடை என்றால் Flash News .. இது எழுதப்பாடத விதி..\nஅவர்தான் அந்த படங்களை எடுத்துவிட்டாரே..\nவிடுங்கப்பா அவரைப் போய் ..\nஎடுத்ததோடு விட்டிருந்தால் முடிந்திருக்கும் பிரச்சினை, அவர்தான் சரியா தறா என்று வாகளிப்பு நடத்துறாரே.\nஜெயமாலினி பதிவை போட்டு தறில்லை என்று சொல்கிறாரே.\nநீங்க பண்ணது பெரிய தப்புங்க...\nஉங்க பேரையே தெரியப்படுத்த விரும்பாத நீங்க அடுத்தவங்க புகைப்படத்தை வெளியிட்டது.\n(சரி பேர் போட்டவங்க வெளியிடலாமானு கேட்டா அதுவும் தப்புதான்)\nஇனிமே சுடசுட செய்தி தரோம்னு நினைச்சிட்டு அடுத்தவங்க அந்தரங்கத்தில் தலையிட வேண்டாம்...\nஉங்களோட இந்த செயல் மத்த வலைப்பதிவர்கள் மேல் ஒரு நம்பிக்கையின்மையை உருவாக்கும் :-(\nஅடுத்த தடவை ஒருத்தர ஒருத்தர் பார்க்கும் போது இவர் தான் இட்லி வடையானு சந்தேகம் வரும்...\n//விரும்பாதவர்களை எந்த வித சங்கடங்களுக்குள்ளும் நாம் அட்படுத்தினால் எதிர்காலத்தில், வெறும் போண்டா சாப்பிடும் தமிழ்பதிவர்களின் கூட்டங்கள் மட்டுமே நடைபெறும்.\nபோண்டா சாப்பிடும் கூட்டங்களில் உருப்படியாக ஒன்றும் நிகழ்வதில்லை என்ற வகையில் பேசுவது நன்றாக இல்லை நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு \"போண்டா\" சந்திப்பு, was really worthwhile \nஎதற்கு இம்மாதிரி கமெண்டுக்கு எல்லாம் பதில் கொடுக்கணும் பாலா \nஇவங்க போடற 'கூட்டம்' தவிர மத்தது எல்லாம் 'போண்டா' கூட்டம் ... இதான் அவிங்க நினைப்பு போல இருக்கு ;)\n// நான் (ரோசா, பெனாத்தல், ஐகாரஸ், நாராயணன் ...) கலந்து கொண்ட ஒரு \"போண்டா\" சந்திப்பு, was really worthwhile \nஅதனால் தான் வழக்கமான கூட்டங்கள் போல்,வெளிப்படையாக அறிவிக்காமல், தனிமடல்/தொலைபேசிகளில் private ஆகக் வேண்டியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து கூட்டப்பட்டதோ அந்தச் சந்திப்பு\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nசில கேள்வி பதில்கள் - துக்ளக்\nஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமேடைப்பேச்சு சும்மா ஒரு சீன்\nமன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை\nபெரியார் படத்திற்கு சில யோசனைகள் - 2\nஇட்லிவடை பற்றி கருத்து கணிப்பு\nகரி அமைச்சர் சிபுசோரன் கைது. ராஜினாமா \nFLASH: சஞ்சய் தத் - தீர்ப்பு\nமஞ்சள் துண்டு யார் அணியலாம் - கலைஞர்\nமுல்லை பெரியாறு அணை பிரச்சனை\nகாலங்கள் மாறும் கோலங்கள் மாறும்\nபெரியார் படத்திற்கு சில யோசனைகள்\nநோ கமெண்ட்ஸ் - 3\nநோ கமெண்ட்ஸ் - 2\nஇரண்டு கேள்வி, ஒரே பதில்\nசென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்\nகலைஞர் பேட்டி ( அ ) ஜெயலலிதாவிற்கு பதில்\nகாளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)\nகாளிமுத்து - கலைஞர் அறிக்கை\nசெல்போன் - சில முக்கிய தகவல்கள்\nமோசமான ஐந்து தமிழ் வலைப்பதிவுகள்\nFLASH : சதாம் தப்பித்தார்\nஅதிமுகவில் இருந்து சரத்குமார் விலகினார்\nசதாம் உசேனுக்கு தூக்கு - கலைஞர் கண்டனம்\nசதாம் உசேனுக்கு தூக்கு - ஜெ கண்டனம்\nடாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள்\nசென்னை சில்க்ஸை தொடர்ந்து 20 கடைகளை இடிக்க நோட்டீஸ...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2008/11/blog-post_28.html", "date_download": "2018-05-23T07:18:17Z", "digest": "sha1:AXGEOZXEL2C7FZJKRYRN3R5V7UDV3R6X", "length": 21026, "nlines": 212, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nதேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்\nகுண்டு வெடிப்புகளும் தீவிரவாதத் தாக்குதல்களும் தொடர்கதையாகிவிட்ட இன்றைய நிலை மிக மிக கவலைக்கிடமானது. இது எந்த விதத்திலும் நம்மைப் போன்ற வளரும் நாட்டிற்கு அதுவும் சீனா போன்ற மிகப் பெரிய சக்தியோடு போட்டியிடும் நாட்டிற்கு நல்லதல்ல.\nகடந்த வாரம் தான் அமெரிக்காவின் உளவுத் துறை 2030ல் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப் பெரிய சக்திகளாக உருவெடுக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் பல்வேறு ஊகங்களுக்கு இடம் கொடுக்கிறது.\nதாக்கப்பட்ட இடம் பொது மக்கள் கூடும் இடம் அல்ல. வெளி நாட்டினரும், உயர் வர்க்கத்தினரும் உலாவும் இடம்.\nமும்பையின் முக்கியச் சின்னங்களாகத் திகழ்கின்ற இடங்கள். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமாபாத்தில் ஒரு ஹோட்டல் தகர்க்கப் பட்டது நினைவிருக்கலாம்.\nஇத்தகைய பாதுகாப்பற்ற சூழல் 'பாரதம் தன்னையே காத்துக் கொள்ளத் தெரியவில்லை' என்ற அவப் பெயர் ஏற்படக் காரணமாகிறது.\nஒரு நாட்டின் பொருளாதாரம் வளர தரம் வாய்ந்த வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது. மலிவான விலை இருந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பும் நிம்மதியும் வேண்டும்.\nஇது தான் இன்றைய முக்கியமான தேவை. இதற்கு எத்தகைய ஏற்பாடுகளையும், செக்யூரிடி செக் முதலிய சிறு சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஇந்த நேரத்தில் அருமையாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மும்பை காவல்துறையினருக்கும், கமாண்டோக்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகும்.\nஆகவே, இந்தியர் அனைவருக்கும் தேவையானது - 'பாதுகாப்பான பாரதம் - வலிமையான பாரதம்'\nபம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி\" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர\" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்\" என்று மூளைச்சலவை செய்கின்றன.\nஅறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.\nஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்\" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத\"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான்.\nஇது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை\" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.\nஇப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.\nஇந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது. இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.\nஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத\" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.\nஇவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது. மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.\nஇந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்\" நாளை இந்தியா மேல் உருவாகலாம். குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள். நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது. பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.\n'பயங்கரவாதம்\" இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத\" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது. இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்\"தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.\nமறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை\" உற்பத்தி செய்கின்றனர். இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி. அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத\"த்தை ஒழிக்க முடியும். முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை\" உண்மையாக ஒழிப்பான்.\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nதி வொயிட் பலூன் (பெர்சியன்) - திரை விமர்சனம்\nதேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...7\nபண வீக்கம் - பணத்தின் மதிப்பு, சேமிப்பு, முதலீடு\nசக்கர வியூகம் - ஒர் அறிவிப்பு\n2605/06 பல்லவன் சூப்பர் பாஸஞ்சர்\nஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை\nபணவீக்கம் - ஒரு அறிமுகப் பதிவு\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...6\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...5\n3 மாதம் 25 பதிவுகள்.. இனி என் வழி என்ன\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/manjal-karuppu-magathuvam-enna/", "date_download": "2018-05-23T07:18:32Z", "digest": "sha1:43MDG6CN5GMUKP7OF6GOAKUK3AYQYIEU", "length": 14323, "nlines": 108, "source_domain": "isha.sadhguru.org", "title": "மஞ்சள், கருப்பு - மகத்துவம் என்ன? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஞானியின் பார்வையில் October 19, 2015\nமஞ்சள், கருப்பு – மகத்துவம் என்ன\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nகருப்பு நிறம் பற்றி பல்வேறு கருத்துக்களும், கற்பனைக் கதைகளும் உலவி வருகின்றன. உண்மையில் கருப்பு நிறம் என்ன செய்யும், கருப்பு உடை அணிந்தால் என்னாகும் மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் பற்றி சத்குருவின் விளக்கம் இதில்…\nபுத்த மதத்தினர்களில், அர்ஹட் (arhat) என்ற நிலை அடைந்த துறவிகள் காவி உடை பூண்டனர். மற்றவர்கள் மஞ்சள் உடை தரித்தார்கள், ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் புதிதாக தொடங்கி இருப்பவர்களுக்கு கௌதமர் எளிய பயிற்சிகளையே சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால் அதற்கு தயாராக தேவை இல்லை. ஒரு விழிப்புணர்வு அலை உருவாக்கவே இந்தப் பயிற்சி. அவர் ஒரே இடத்தில் வெகு நாட்கள் இல்லாமல், கிராமம் கிராமமாக சென்று போதனை செய்ததால், ஒரே இடத்தில் இருந்து கடின பயிற்சிகளை சொல்லிக்கொடுக்க நேரம் இல்லாததால், எளிய முறைகள் சொல்லிக்கொடுத்து, அவர்களை துறவறத்தில் ஈடுபடுத்தினார். ஆதலால் அவர்களை மஞ்சள் நிற ஆடை அணியச் சொன்னார். மூலாதார சக்கரத்தின் நிறம் மஞ்சள். மூலாதாரம்தான் உடலின் அடிப்படையான சக்கரம். அவர்களை ஒரு நிலைப்படுத்த நினைத்தார்.\nஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும்.\nஒருவரை ஆன்மீகப் பாதையில் பல பிறவிகளில் பயணிக்க வைக்க வேண்டுமானால் எளிய பயிற்சி முறை தேவை. இம்முறை இன்றும் புத்த மதத்தில் இருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பார்கள், ஏனென்றால் இது நிலைபடுத்துவதை குறிக்கோளாக கொண்டது அவர்கள் மெய்ஞானம் பெறுவது குறிக்கோள் அல்ல. ஆதலால் அவர்களை மஞ்சள் உடை அணிய சொன்னார்.\nநீங்கள் எதோ ஒரு நல்ல சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்று, அந்த சக்தி நிலையை உள்வாங்க வேண்டுமானால், கருப்பு நிறம் அணிவது நல்லது. கருப்பு நிறத்திற்கு எதையும் வெளியே தள்ளாமல் கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. கருப்பு நிற ஆடை அணிந்து சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்றால், உங்களால் அந்த சக்தியை உள்வாங்க முடியும். அதே மாதிரி கருப்பு ஆடை உடுத்தி ஒரு எதிர்மறை சக்தி உள்ள இடத்திற்கு செல்ல நேரிட்டால், அதையும் உள்வாங்கக் கூடும்.\nநிறைய பேர் கருப்பு நிற ஆடை உடுத்த தகுதி அற்றவர்கள். நீங்கள் எப்பொழுதும் கருப்பு உடை அணிந்து, பல தரப்பட்ட சூழ்நிலைகளுக்கு உங்களை உட்படுத்தினால், உங்கள் சக்தி நிலையாக இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். உங்கள் உணர்வுகளை உறிஞ்சி, மனதை சமநிலை இல்லாது செய்து விடும். உங்களை துயரத்தில் ஆழ்த்தி விடும். அதை வெளிப்படுத்தக் கூட முடியாத ஒரு துயர நிலையில் இருப்பீர்கள்.\nஅதே ஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். ஒரு இடத்தின் தன்மையை பொறுத்தே கருப்பு ஆடை உடுத்த வேண்டும்.\nநீங்கள் வைராக்கியம் என்ற வார்த்தையை கேட்டு இருப்பீர்கள். ராகா என்றால் நிறம். வை என்றால் ‘கடந்து’. வைராக் என்றால் நிறங்களைத் கடந்து, அதாவது ஒளி ஊடுருவக் கூடிய ஒருவராக இருப்பவர். அதாவது, உங்களுக்குப் பின்னால் சிகப்பு நிறம் இருந்தால் நீங்கள் சிவப்பாக தெரிவீர்கள், உங்களுக்கு பின்னால் நீல நிறம் இருந்தால் நீங்கள் நீலமாக மாறுவீர்கள். மஞ்சளாக இருந்தால் மஞ்சள் நிறத்தை பிரதிபலிப்பீர்கள். அதாவது நீங்கள் பாரபட்சம் ���ல்லாதவராக இருப்பீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், அந்த இடத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள். அந்த மாதிரி, வைராக்ய நிலையில் இருந்தால், வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் ஆராய முடியும்.\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nPrevious articleநாட்டுப்புற ஆட்டத்தில் குதூகலித்த ஆறாம் நாள் நவராத்திரி\nNext articleமனிதனாகப் பிறந்திருப்பவர்களின் நோக்கம் என்ன\nசத்குருவின் அருகில் இருந்த தருணங்கள்… ஆச்சரியங்கள்\nசமீபத்தில், Inner Engineering புத்தகம் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஆன்மீகத்தை இன்னும் ஒரு படி நெருங்க வாய்ப்பு ஏற்படுத்த அமெரிக்கா சென்ற சத்குரு அவர்களுடன் பயணிக்கும் பெரு வாய்ப்பு கிடைத்த சாதகரின் அனுபவப் பதிவு நம்மையும் அப்பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறது.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kallarai.com/ta/index-388.html", "date_download": "2018-05-23T07:22:25Z", "digest": "sha1:FJ5N5GGUSJ5GYKJV5F2YUGX5NO4LX3AE", "length": 12238, "nlines": 189, "source_domain": "kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 22 மே 2018\nபிறந்த இடம்: யாழ். தாவடி\nவாழ்ந்த இடம்: யாழ். சுதுமலை\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் கருங்காலி\nவாழ்ந்த இடம்: கொழும்பு - 13\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். கோப்பாய் வடக்கு\nவாழ்ந்த இடம்: கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne\nபிரசுரித்த திகதி: 21 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: இந்தியா Mumbai\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Brampton\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 20 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வல்லிபுரம் புலோலி\nவாழ்ந்த இடம்: யாழ். வல்லிபுரம் புலோலி\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை\nவாழ்ந்த இடம்: கொழும்பு, பிரான்ஸ் Bobigny\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். அரியாலை\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் Paris\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: முல்லைத்தீவு முத்து ஐயன்கட்டு\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபெயர்: ஞானபிரகாசம் அலெக்ஸ் அருள்நேசன்\nபிறந்த இடம்: யாழ். குருநகர்\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Brugg, Windisch\nபிரசுரித்த திகதி: 14 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வயாவிளான் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். கந்தர்மடம்\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nவாழ்ந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nபிரசுரித்த திகதி: 19 மே 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம் மடத்தடி\nவாழ்ந்த இடம்: தெகிவளை அபோன்சோமாவத்தை\nபிரசுரித்த திகதி: 20 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு\nபிரசுரித்த திகதி: 19 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். வேலணை மேற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். மானிப்பாய்\nபிரசுரித்த திகதி: 19 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். செம்பியன்பற்று\nவாழ்ந்த இடம்: யாழ். பலாலி வீதி\nபிரசுரித்த திகதி: 19 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். அளவெட்டி\nவாழ்ந்த இடம்: கனடா Brampton\nபிரசுரித்த திகதி: 18 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். நயினாதீவு 6ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nபிரசுரித்த திகதி: 18 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 18 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். சுன்னாகம்\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Jura\nபிரசுரித்த திகதி: 18 யூலை 2015\nபிரசுரித்த திகதி: 17 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 17 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: வட்டக்கச்சி, கொழும்பு\nபிரசுரித்த திகதி: 17 யூலை 2015\nபிறந்த இடம்: டென்மார்க் Herning\nவாழ்ந்த இடம்: லண்டன் Ilford\nபிரசுரித்த திகதி: 16 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். சண்டிலிப்பாய்\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் Cergy\nபிரசுரித்த திகதி: 16 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 16 யூலை 2015\nபிறந்த இடம்: யாழ். தெல்லிப்பழை பன்னாலை\nவாழ்ந்த இடம்: யாழ். தெல்லிப்பழை பன்னாலை\nபிரசுரித்த திகதி: 16 யூலை 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/trailer_view.php?lan=1&trailer_id=37", "date_download": "2018-05-23T06:59:27Z", "digest": "sha1:BO2K7VWNFHZ3A27PJAPGPJBT4C3YJBN3", "length": 3311, "nlines": 127, "source_domain": "mysixer.com", "title": "Kaantham Trailer", "raw_content": "\nஜீ.வி.பிரகாஷின் பெண் பார்க்கும் படலம், செம\nவிஷால் இல்லாவிட்டால் இது ஈயத்திரை - ரூபன்\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://pokkisham.net/2017/08/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-23T07:21:13Z", "digest": "sha1:4H4BUQXNNB2UU4AI6T4JHG4D27WGCFFJ", "length": 9475, "nlines": 186, "source_domain": "pokkisham.net", "title": "இவுங்க அவசியம் நம்முளுக்கு தேவைங்க ! | pokkisham.net", "raw_content": "\nதீவு , நகர் ,தோப்பு , என்று ஒன்று கூடும் தமிழினமே என்றுதான் தமிழீழத்திற்காய் ஒன்று கூடுவீர்\nகனமழையால் மிதக்கும் 3 நாடுகள்..\nகல்வி அமைச்சால் பரிந்துரைக்கப்படும் பொக்கிஷம்\nவன்னியில் பொக்கிஷத்தின் இலவச வகுப்புகள்\nபசித்தவனைக்கண்டு மனம் இரங்கியும், அதை ஏற்படுத்தியவர்மீது கோபமும்,சினமும் வந்தால் நீ என் நண்பனே\nமொண்ட்ரியலில் 21/2 kg நகை சுருட்டிய வட்டிக்காரி\nHome / சுவாரசியம் வீடியோ / இவுங்க அவசியம் நம்முளுக்கு தேவைங்க \nஇவுங்க அவசியம் நம்முளுக்கு தேவைங்க \nPosted by: pokkisham in சுவாரசியம் வீடியோ August 1, 2017\tComments Off on இவுங்க அவசியம் நம்முளுக்கு தேவைங்க \nஇவுங்க அவசியம் நம்முளுக்கு தேவைங்க \nஎம் முப்பாட்டன் ராவணன் – சீமான் இதோ ஆதாரம் முப்பாட்டனுக்கு கோவில் \nஎம் முப்பாட்டன் ராவணன் - சீமான் இதோ ஆதாரம் முப்பாட்டனுக்கு கோவில் https://www.youtube.com/watch\nகேரளா மக்கள் சன்னி லியோனைப்பார்க்க குவிந்தனர் \nதமிழக ரசிகர்களை மட்டம் தட்டும் கேரளா மக்கள் சன்னி லியோனைப்பார்க்க குவிந்தனர் இதை என்ன சொல்வது https://www.youtube.com/watch\n18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை\nv=zrJYhxtGkRg சீனாவின் உள்ள பொழுதுப்போக்குப் பூங்காவில் மலேசியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் பெண் ஒரே நிமிடத்தில் 18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை ��கிழ்விக்க அங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.…\nதமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு\nதமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு https://www.youtube.com/watch\nபேய் வருது பாருங்க…. (வீடியோ இணைப்பு)\nஎவ்ளோ பெரிய தைரியசாலியாகா இருந்தாலும் பேய்க்கு பயப்படுவாங்க. ஒரே நேரத்துல 10 பேர அடிப்பாங்க ஆனா இருட்டுல தனிய நடந்து போகமாட்டாங்க. பேய்னா எனக்கு பயம்னு நிறைய பேரு சொல்லுவாங்க. பேய்னா ஒருவகை ஆர்வமாகவும் இருக்கும் அதே சமயம் பயமாகவும் இருக்கும். மனித வாழ்க்கையில் எங்கையாவது நாம் பேய் கதை கேட்டிருப்போம். அதுவும் இரவு நேரங்களில்…\nஎம் முப்பாட்டன் ராவணன் – சீமான் இதோ ஆதாரம் முப்பாட்டனுக்கு கோவில் \nகேரளா மக்கள் சன்னி லியோனைப்பார்க்க குவிந்தனர் \n18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை\nதமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு\nபேய் வருது பாருங்க…. (வீடியோ இணைப்பு)\nஇந்தியாவுக்கு அருகில் ரகசியத் தீவு\nதமிழ்ஸ் fourm .கோ .uk\nநேரம் - வானிலை - தமிழ் தட்டச்சு\nபொக்கிஷம் TV - பொக்கிஷம் Radio\nரி சி என் எல் நெட்\nயு எஸ் டீம் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/thamizh-ennum-sollukkitta-urai/", "date_download": "2018-05-23T07:25:16Z", "digest": "sha1:65P4SSZ6EM5XYCORVGDRDNNZJUO3SAL6", "length": 5964, "nlines": 78, "source_domain": "sanmarkkam.com", "title": "“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\n“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை\n“தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை:\nஅடிகள் சென்னையிலுறைந்த காலத்தில் சங்கராசாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது அச்சுவாமிகள் சமஸ்கிருதமே “மாத்ரு பாஷை” எனக் கூறிச் சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துப் பேசினராம். அப்படியாயின் “தமிழ் பித்ரு பாஷை” என அடிகள் கூறித் தம���ழின் ஞானச் சிறப்பை விளக்கி ஓர் உரையுஞ் செய்து சங்கராசாரியர்க்குத் தமிழருமையை விளக்கினராம். அடிகள் செய்த அவ்வுரை “உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை” என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் “தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது” என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் – தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் “தமிழ் – இராமலிங்க சுவாமி யெழுதியது” எனச் சித்தாந்த தீபிகையிலிருந்து எடுத்து அச்சிடப் பெற்றது. திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்ந்தது ச.மு.க. பதிப்பிலாம்.\nPrevious Postஉலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்Next Postபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2012/08/22-12.html", "date_download": "2018-05-23T07:21:24Z", "digest": "sha1:4XJ5262HOUL2JBSWUGYERJTLLBBOOIV2", "length": 14325, "nlines": 85, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: 22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12", "raw_content": "\n22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12\nநமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை. இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில் மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள் மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே\nசமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் \"விட்ட குறை\" கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ அது இழுக்கும் இழுப்பில் நடையின் ���ேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா\nசிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது \"கண்மாய்\" பக்கம் போவாம் என்று இருக்கும். \"சும்மா சும்மா\" கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே \"இயற்கை அழைப்பை\" அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு \"ஆர்வமுடன்\" சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள் கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் \"சளக் சளக்\" என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே \"நரிக்குடி\" என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது \"கண்ணா உன்னை தேடுகிறேன்\" (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).\nஇது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின், வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. எண்பதுகளின் நடுவில் \"உண்மையான‌ காதல்\" செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் \"ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை\" வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.\nஇந்தப் பாடல் முடிந்ததும் \"கால் கழுவ\" மனமின���றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் \"இளஞ்சோலை பூத்ததா...\" . இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் \"ஒரு மௌனம் தீர்ந்தது\" போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.\nநிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.\nசமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் \"மே(ய்) மே(ய்)\" என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. \"கண்ணா உன்னை\" பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை\nஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை\nஅதனை ரசிக்கக் கூடிய மனமும்\nஅதனை படிப்பவரும் உணரும் வண்ணம்\nஉலக மகா ரசிகனா இருப்பீங்க போலிருக்கு\nஇது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா.\n (’அழகுடா கண்ணா’ன்னு சொல்லணும் போல இருக்கு, தம்பி\nSubscribe to பாடல் கேட்ட கதை\n23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13\n22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3506", "date_download": "2018-05-23T07:00:02Z", "digest": "sha1:TST7FSZV4IORPOPVNKADINKFZUUTML27", "length": 13060, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "பெண்களே! உங்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள் இதோ! – TamilPakkam.com", "raw_content": "\n உங்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள் இதோ\nமனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.\nஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.\nஉணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.\nஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகள��ன வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nபழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.\nஒமேகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.\nபெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்���ும்.\nதினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\n15 நிமிடத்தில் உங்கள் முகம் பளிச்சின்னு ஆகவேண்டுமா\nவீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா\nதைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து\nவிரதமிருந்து முன்னோரை வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஇடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம் இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nகுழந்தைகள் மற்றும் பெரியவா்கள் தீய சக்திகளில் இருந்து மீள சுபமந்திரம் \nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரதம் இருங்கஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபாஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.araddai.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T06:40:14Z", "digest": "sha1:LTXWHP2343W5MHFXJKPDLQCTFDQXXU5D", "length": 7519, "nlines": 57, "source_domain": "www.araddai.com", "title": "வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் - அரட்டை.COM", "raw_content": "\nவாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும்\nஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவதோடு மட்டுமின்றி இனி பண தேவையை கூறி பணம் வேண்டும் என கேட்க முடியும்.\nமுன்னதாக வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் கொண்டு பணம் அனுப்பக்கூடிய வசதி மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பணம் வேண்டுமென காண்டாக்ட்களிடம் கோரிக்கை விடுக்க முடியும். புதிய அம்சம் யுபிஐ ஐடி (UPI ID) அல்லது கியூஆர் கோடு (QR Code) மூலம் மட்டுமே வேலை செய்கிறது.\nஇதனால் காண்டாக்ட்-ஐ நேரடியாக தேர்வு செய்தால் இந்த அம்சம் வேலை செய்யாது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு ���ீட்டா 2.18.113 வெர்ஷனில் காணப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்தளவு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் யுபிஐ (UPI) மூலம் இயங்குகிறது.\nபுதிய அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — பேமெண்ட்ஸ் — நியூ பேமெண்ட்ஸ் — யுபிஐ ஐடி அல்லது ஸ்கேன் கியூஆர் கோட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்த பின் பணம் அனுப்பவோ அல்லது கேட்கவோ திரையில் தெரியும் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.\nமுன்னதாக பணம் அனுப்பும் ஒற்றை ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் பணம் அனுப்புவது மற்றும் பணம் அனுப்ப சொல்வது என இரண்டு ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்கு வேலை செய்யும். புதிய பணம் அனுப்ப சொல்லும் அம்சம் குறைந்த அளவிலான ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\n← ஹவாய் தீவின் கண்கொள்ளாக் காட்சி\nவிருப்பங்களை விதைக்கும் கலை உங்கள் நல்வாழ்க்கைக்கு எப்படி உதவும்\nஜிமெயிலை திறக்க பாஸ்வேர்டுக்கு பதிலாக பாஸ்கோடு – விரைவில் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nபலன் நோக்காத பக்தி பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன்.\nகடவுள் சாப்பிடச் சொன்ன அல்வா\nசிறுமியும் தேவதையும் – வைரமுத்து\nதிடீரென்று… மேகங்கள் கூடிப் புதைத்தன வானை ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது வான்வெளியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/370-zakath", "date_download": "2018-05-23T07:18:58Z", "digest": "sha1:22WHBOW574RZNFHS7JX5SJLJWX5V6PYV", "length": 17979, "nlines": 268, "source_domain": "acju.lk", "title": "ஸக்காத் - ஸதகா - ACJU", "raw_content": "\nமாற்றுத்திறணாளிகளின் கல்லூரிக்கும் மற்றும் அரபுக் கல்லூரிக்கும் 'பீஸபீலில்லாஹ்' பங்கிலிருந்து ஸக்காத் கொடுக்கலாமா\n'பீஸபீலில்லாஹ்' என்ற பதம் பொதுவான கர���த்துடையதாகும். அதன் நேரடியான பொருள் 'அல்லாஹ்வின் பாதையில்' என்பதாகும். மஸ்ஜிதுக்கு தொழுவதற்காக செல்லும் செயலிலிருந்து அல்லாஹ்வின் பாதையில்..\nநெல்லுக்கு ஸகாத் கொடுக்கும் போது உற்பத்தி மற்றும் அறுவடை செலவுகளைக் கழித்துவிட்டு எஞ்சியுள்ள நெல்லுக்கு கொடுக்கலாமா\nநெல்லுக்கு ஸக்காத் கொடுக்கும் பொழுது பயிர் செய்யும் வேளையில் ஏற்படும் செலவினம் மேலும் விதை நெல், கிருமி நாசினி மற்றும் பசளைகளின் கொள்வனவு, அறுவடை செய்தல், உழவு இயந்திரக் கூலி போன்ற தேவைகளுக்கான செலவுகளைக் கழித்ததன் பின் எஞ்சியுள்ள நெல்லுக்கு மாத்திரம் ஸகாத் கொடுத்தாற் போதுமாகும் என்ற விடயத்தில் நான்கு மத்ஹப்களையும் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் உட்பட அதிகமானவர்கள் 'விளைச்சல் மற்றும் அறுவடைச் செலவுகளைக் கழித்து ஸகாத் கொடுக்க முடியாது என்றும், அறுவடை செய்யும் பொழுது கிடைக்கப் பெறும் மொத்த நெல்லுக்கே ஸகாத் கொடுக்க வேண்டும்' என்றும் கூறுகின்றனர்.\nசிறு வியாபாரங்களில் ஸகாத் கடமையாகுதல்\nஒருவர் வியாபாரத்தை ஆரம்பித்து ஒரு வருடம் (சந்திர வருடம்) பூர்த்தியாகும் நேரத்தில், அவரது வியாபராப் பொருட்கள், பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால் அவர் ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவர் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொழுது ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரி. கடலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம், போன்ற சிறு வியாபாரங்களிலும் மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் இருந்தாலே அன்றி ஸகாத் கடமையாகாது.\nமுஅத்தின் அதிகாரிகள் சம்மேளனத்திற்கு ஸகாத் வழங்கல்\nமுஅத்தின் அதிகாரிகளுக்கு ஸக்காத்தில் குறிப்பாக ஒரு பங்கு குறிப்பிடப்படவில்லை. அவர்கள் மேற்கூறப்பட்ட, அல்லாஹுத் தஆலா அல்-குர்ஆனில் கூறும், ஸக்காத் பெறத் தகுதியான பிரிவினர்களில் பரம ஏழை, ஏழை, கடனில் மூழ்கியவர்கள் போன்ற பிரிவுகளில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் கொடுக்கலாம்.\nஸக்காத் பணத்திலிருந்து ஜனாஸா வாகனத்தை பராமரித்தல்\nஎட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, ஸக்காத் பணத்திலிருந்து ஜனாஸா வாகனத்தை பராமரித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்��ு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், அன்பளிப்பு போன்றவற்றின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஸக்காத் வழங்கல்\nபாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் பரம ஏழை, ஏழை, கடனாளி போன்ற அல்-குர்ஆனில் கூறப்பட்ட கூட்டத்தினர்களில் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஸக்காத் வழங்கலாம்.\nமத்ரஸா கட்டிடம் நிர்மாணிப்பதற்காக ஸக்காத் வழங்கல்\nஎட்டுக் கூட்டத்தினருக்கே ஸக்காத் வழங்கப்படல் வேண்டும். அன்றி, மத்ரஸா அல்லது மஸ்ஜித் நிர்மாணித்தல் போன்ற தேவைகளுக்கு வழங்க முடியாது. இதற்கு ஸக்காத் அல்லாத ஸதகா, வக்ப், ஹிபத் போன்றவற்றின் கதவுகள் திறந்தே உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமார்க்கக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு ஸக்காத் வழங்கல்\nஷரீஆவைக் கற்கும் மாணவர்களுக்குக் குறிப்பாக ஸக்காத்தில் ஒரு பங்கு இல்லை. மாணவர்களில் பருவமடையாதவர்களது பெற்றோர்கள் ஏழைகளாக இருப்பின் அம்மாணவர்களுக்கு ஏழைகளுக்குரிய பங்கிலிருந்து கொடுக்க முடியும். அவர்கள் பணக்காரர்களாக இருப்பின் தங்களது பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளைப் பொறுப்பேற்றல் வேண்டும்.\n'(ஸக்காத் என்னும்) தானங்கள் ஃபக்கீர்களுக்கும், மிஸ்கீன்களுக்கும், அதன் உத்தியோகத்தர்களுக்கும், இஸ்லாத்தின்பால் இணக்கமானோருக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போராடுவதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் மிக்க அறிந்தோனும், ஞானமுடையோனுமாயிருக்கிறான்'. (09:60)\nஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா\nஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.\nநாணயத்தின் ஸக்காத் விதியாகும் பெறுமானத்தை எப்படி தீர்மானிப்து\nவெள்ளியின் பெறுமதியை வைத்து ஸக்காத்தின் பெறுமானத்தை தீர்மானிப்பதே பொருத்தமானதாகும். ஏனெனில் அதனால் மிக அதிகமானோர் மீது ஸக்காத் கடமையாவதுடன் அதிகமான ஏழைகள் அல்லது ஸக்காத் பெறத் தகுதி உடையவர்கள் பயன் பெறுவர்.\nவியாபாரப் பொருட்களின் ஸக்காத்தின் பெறுமானத்தை எக்கால விலையைக் கொண்டு தீர்மானிப்பது\nவியாபாரப் பொருட்களுக்கு அரபு வருடம் பூர்த்தி அடைவதுடன் ஸக்காத் கடமையாகும். ஸக்காத் விதியாகும் நேரத்தில், அவ்விடத்தில் நடைமுறையில் உள்ள சந்தையின் வியாபார விலையைக் கொண்டு பெறுமானத்தை நிர்ணயிக்க வேண்டும். இதுவே பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.\nஸக்காத் பெறத் தகுதி உடையவர்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்\nஸக்காத் கொடுக்கத் தகுதியான கடனாளி மீது ஸக்காத் கடமையாகுமா\nவெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கு முயல்பவர், மேலதிக காணி, கட்டடங்களுக்கு சொந்தக்காரராக இருந்தும் வியாபாரத்தில் நட்டமடைந்தவர், வட்டியின் அடிப்படையில் கடன் பெற்று, அடகு வைத்த பொருளை மீட்க முயற்சிப்பவர், வியாபாரத்;தை அபிவிருத்தி செய்வதற்காக கடன் பெற்றவர்,\nஹராமான முறையில் சேமித்த சொத்தில் ஸக்காத் கொடுத்தல்\nவாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத்\nபெண்களின் பாவனைக்கான தங்க நகைகளில் ஸக்காத் கடமை\nஸக்காத் விதியாகும் ஊரில் அதனைப் பங்கீடு செய்யாமல் வேறு ஓர் ஊருக்கு அதனை நகர்த்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23456/", "date_download": "2018-05-23T06:57:10Z", "digest": "sha1:OIVYAULMN5PJZUJDZZL26ELIZZTGSLGM", "length": 10521, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.பி.எல் போட்டிகளில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை – டிவில்லியர்ஸ் – GTN", "raw_content": "\nஐ.பி.எல் போட்டிகளில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை – டிவில்லியர்ஸ்\nஇந்தியன் பிரிமியா லீக் போட்டித் தொடரில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை என தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டி.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸ் பலம்பொருந்திய றோயல் சலன்சர்ஜஸ் பங்களுரு அணியை பிரதிநித்துவம் செய்கின்றார். உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ள டிவில்லியர்ஸ் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.\nஉடற் தகுதியின் பின்னரே தாம் அடுத்த போட்டியில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க உள்ளதாகத��� தெரிவித்துள்ள அவர் எவ்வாறெனினும், இந்த பருவ காலத்தில் தாம் விக்கட் கப்பாளராக செயற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nTagsஐ.பி.எல் போட்டிகள் டிவில்லியர்ஸ் விக்கட் காப்பாளர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி:\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ராஜ்புட் தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்\nமிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.\nஒற்றுமையைப் பேணினால் பங்களாதேஸ் அணி உலக கிண்ண போட்டியை வெற்றிகொள்ளலாம் – அர்ஜூன\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25238/", "date_download": "2018-05-23T06:57:28Z", "digest": "sha1:3A25G6LYZSKIWMST7KWGZ4X3CBDNNN5R", "length": 12163, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கையின் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தக்கூடிய ஆற்றலை ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமலேசியாவின் பிரபல பெற்றோலியக் கம்பனியான பெற்றோனாஸ் (PETRONAS ) கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டற்றுக் வான் சுல்கிபீ வான் அறிபின் ( Datuk Wan Zulkifee Wan Ariffin )உள்ளிட்ட பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி; இந்த அழைப்பை விடுத்துள்ளார்.\nதமது கம்பனி இலங்கைக்கு எரிவாயு மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை வழங்கியுள்ள போதிலும் இலங்கையுடன் நீண்டகால திட்டங்கள் இல்லாதிருப்பதனால், இலங்கையுடன் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் நோக்குடன் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக டற்றுக் வான் சுல்கிபீ தெரிவித்தார்.\nஇலங்கையின் தற்போதைய அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமாதான சூழல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருத்தமானது என்பதனால், பெற்றோனாஸ் போன்ற உலக அங்கீகாரம் பெற்ற கம்பனியொன்று நாட்டில் முதலீடு செய்தால், அ���ு இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்குமென ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.\nTagsPETRONAS அரசியல் உறுதிப்பாடு உலக அங்கீகாரம் சமாதான சூழல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் – ஹர்ஸ டி சில்வா\nஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2010/08/16082010.html", "date_download": "2018-05-23T07:03:58Z", "digest": "sha1:OHDMIGAVK5QV3HJNEYQRI6AIYLAHCEL6", "length": 15166, "nlines": 212, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: வானவில் 16.08.2010", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nஇந்தியாவின் 64வது சுதந்திர தினம் வழக்கம் போல் வரலாறு காணாத பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇலவச பம்புசெட் வழங்கப்போவதாக வந்த புதிய அறிவிப்பு நிச்சயம் 14ம் தேதி அம்மையார் திருச்சியில் நிகழ்த்திய உரையின் எதிரொலிதான் என்பதில் சந்தேகமில்லை. இதே போக்கில் போனால் மக்கள் அம்மையாரை எதிர்க்கட்சியாகவே இருக்க வைத்து தேவையானதைப் பெற்றுக் கொள்வார்கள் போலிருக்கிறது எதற்கும் அ.தி.மு.க. சற்று முன் சாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது.\nகாமன்வெல்த் போட்டிகள் துவங்குவது சந்தேகமே. அப்படியே துவங்கினாலும் நல்ல விதமாக நடைபெறுவது சற்று சிரமம்தான். கட்டுமானத்துறையில் பணிபுரியும் நான், தற்போது வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய தலைமைச் செயலகப் பாணியில் ஒப்பேற்றலாமே ஒழிய முழு அளவில் விளையாட்டுக்களை நடத்தத் தகுதியற்றவையாகவே காட்சியளிக்கின்றன இந்த மைதானங்களும் விளையாட்டரங்கங்களும். எந்நேரத்திலும் மாற்றுத் தகவல் வரலாம்\nஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே...\nஇலங்கைக்குத் கருணாஸ் செல்வதைத் தடுத்தவர்கள், இலங்கையில் நடக்கும் த��டுப்பாட்டப் போட்டியை தடுக்காதது ஏனோ அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே குறைந்த பட்சம் அந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கூட கண்டிக்கவில்லையே என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க நான் ஒன்றும் கே.. அல்ல. ஆகவே நான் என் வழியில் போகின்றேன்\nவலையுலகில் அவ்வப்போது நடக்கும் பதிவர்களுக்கிடையேயான மோதல்கள் எள்ளளவும் யாருக்கும் நன்மை பயப்பதில்லை. இது மிக அதிக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பதிவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...\nமெக்சிகோ கடலில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு அடங்குவதற்குள் மும்பைத் துறைமுகத்தை ஒட்டியே இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதித்துள்ளதாகச் சிலரும் அப்படியொன்றும் பாதிப்பில்லையென்று அமைச்சரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருதுளியானாலும் பெருவெள்ளமானாலும், விஷம் விஷமே.\nஉலகை அழிக்க யாரும் புதிதாய் இனி பிறக்கத் தேவையில்லை.\nகொள்ளையிலும் கொள்ளை பகல் கொள்ளை\nசென்னையில் உள்ள ஹோட்டல்களைப் போல் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு எந்த ஊரிலாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. நேற்று (15.08.2010) அன்று மாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள நம்மவீடு வசந்த பவனுக்கு சென்றோம். மாஸ்டர் இல்லாததால் சில உணவு வகைகள் இல்லை என்றார்கள். ரவா தோசை கேட்டால் வீட்டில் செய்யும் மைதா தோசையை எண்ணை வழிய கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பூரி கேட்டல் அதுவும் அப்பளம் போல் இருக்கிறது ஆனால் மிகவும் சிறிய வடிவில். விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம். விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம்\nஇங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களுமே இப்படித்தான். அட பணத்தை வாங்குகிறீர்களே அதற்கு ஒழுங்காக ஏதாவது போடவேண்டாமா இப்படி வரும் பணம் உங்களிடத்தி���் நிலைக்குமா இப்படி வரும் பணம் உங்களிடத்தில் நிலைக்குமா எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். இன்றைய தேதியில் சென்னையில் ஓட்டலுக்குச் செல்லும் அனைவரின் மனமும் இப்படித்தான் சாபமிடும். இதை உணர்ந்து திருந்துவார்களா\nவருகைக்கும் உடனடி கருத்துப்பதிவுக்கும் நன்றி சரவணன்\nசமூக பொறுப்பு வானவில்ல அதிகம் இருக்கே தலைவா :)\nஅடுத்தடுத்து உங்க ஸ்டைல் பதிவுகளை பார்க்க மீ த வெயிட்டிங். மருவாதையா போடுங்க ஆமா :)\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\n அயல் நாட்டு அன்னிய சக்தி...\nஇளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .\nதிரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-23T06:40:23Z", "digest": "sha1:GLUL45GKUIGRNWZ36PTHVTT2GCALKWT7", "length": 22364, "nlines": 284, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": September 2010", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nநாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வ...\n’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nநாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Tuesday, September 07, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: குடியுரிமை, சமூகம், நிகழ்வு, மனித உரிமை\n’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை 05-09-2010 ) பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் அலுவலகத்தில் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையின்றி குடியுரிமையற்றவர்களாக வாழும் இந்தியர்களுக்காக உதவும் வகையில் ‘மக்கள் சேவை தினம்’ எனும் நிக���்வு நடந்தேறியது. இந்நிகழ்வில் பிறை, புக்கிட் மெர்தாஜாம், பாகன் செராய், பெர்மாத்தாங் பாவோ மற்றும் பினாங்குத் தீவு ஆகிய இடங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடற்ற இந்திய குடும்பங்கள் வருகை புரிந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல குடும்பங்களை மனித உரிமைக் கட்சியினர் ம.உ.க செயலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர்.\nமனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகர் திரு.நா.கணேசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முதல் அங்கமாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. 1,50 000 நாடற்ற மலேசிய இந்தியர்களின் தொடர்பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக களைவதற்கு ஆவண செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் திரு.நா.கணேசன் வலியுறுத்தினார். இந்நாட்டில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ரசீது கிடைக்கும். ஒரு வளர்ப்புப் பிராணியை வாங்குவதென்றாலும் அதற்கென்று உரிமம், சான்றிதழ் பெற்றாகவேண்டும். ஆனால், இந்நாட்டில் பிறந்த 1,50 000 இந்திய குடிமக்களுக்கு சான்றாக பிறப்புப் பத்திரம் இல்லாத அவல நிலை இன்றுவரை தொடர்ந்துவருவது வேதனைக்குறிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.\nமலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14(1)(b)-யின் படி இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய பிறப்புரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாட்டுச் சபையின் உலகலாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். நாடற்ற மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கிவருகின்றனர். ஏழ்மை நிலை, திருமணத் தடை, பாதுகாப்பற்ற மற்றும் அடிமைத் தொழில், சுகாதார மற்றும் மருத்துவச் சேவை புறக்கணிப்பு, ஆரம், இடைநிலை மற்றும் உயர்க்கல்வி நிராகரிப்பு, மலிவு விலை வீடு, அர்சாங்க வாடகை வீடு, அரசாங்க உதவிகள் நிராகரிப்பு, வங்கியில் கடனுதவி மறுப்பு, குடியுரிமையற்ற குழந்தைகள், காவல்த்துறையினரிடம் பிடிபடுதல், வாகனம், வியாபார உரிமம் மறுப்பு, காப்புறுதி, பங்குகளை வாங்க நிராகரிப்பு, சமய உரிமை புறக்கணிக்கப்பட்ட நிலை என பலவகையில் கள்ளக்குடியேறிகளைவிட மோசமாக வாழ்ந்து வரும் மலேசிய இந்திய மண்ணின் மைந்தர்களின் குடியுரிமைப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.\nமூன்ற�� வாரங்களில் ஓர் இந்திய குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கட்சியின் தலையீட்டால் பதிவிலாகா பிறப்புப் பத்திரங்களைக் கொடுக்கும்போது, ஏன் 1,50000 மலேசிய இந்தியர்களுக்கு கொடுக்க்க்கூடாது என திரு.நா.கணேசன் கேள்வி எழுப்பினார்.\nமேலும் இந்நிகழ்விற்கு வந்திருந்த சுமார் 15 குழந்தைகள் பிறப்புப் பத்திரம் இல்லாததனால் பள்ளிக்குச் செல்லாமல் உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, கனரக வாகன உதவியாளராக வேலை செய்வது, கோழிப் பண்ணையில் எச்சங்களை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வருவதை உருக்கமாக கூறியபோது வந்திருந்தோரை கவலையில் ஆழ்த்தியது. அதனையடுத்து 80 இந்திய குடும்பங்களுடன் இணைந்து மனித உரிமைக் கட்சியினர் பதாகையேந்தி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அனைவரும் ஹிண்ட்ராஃப் வாழ்க மனித உரிமை வாழ்க\nமதியம் 12.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மதிய உணவிற்குப்பின் மனித உரிமைக் கட்சியினர் 80 குடும்பங்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கவனித்து உதவி செய்தனர். எதிர்வரும் 26-ஆம் திகதியன்று இவ்விந்திய குடும்பங்கள் மீண்டும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் ஒன்றுகூடவிருக்கின்றனர். பினாங்கு மாநில பதிவிலாகா அதிகாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் பரிசீலித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைக் கட்சி ஆவண செய்யும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியினரைத் தொடர்பு கொள்ளுமாறு திரு.நா.கணேசன் கேட்டுக் கொண்டார்.\nதொடர்புக்கு : திரு.நா.கணேசன் 0124803284 திரு.கலைச்செல்வம் 0125637614 திரு.அண்ணாதுரை 0174107244\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Sunday, September 05, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை, குடியுரிமை, சமூகம், நிகழ்வு, மனித உரிமை\n உதயகுமாரை குத்துவதற்கு கையோங்கிய காவல்த்துறை அதிகாரி\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, September 01, 2010 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: காவல்த்துறை, சமயம், நிகழ்வு, மனித உரிமை, வன்முறை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/05/63.html", "date_download": "2018-05-23T06:40:08Z", "digest": "sha1:OP4OKLQIJDZ7HMT3AA4MZOKPNR7X5K4H", "length": 27454, "nlines": 517, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 63", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 63\nஇலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை\nநீங்கதானே பார்த்து ஏதாவது செய்யணும். நீங்களும் கோரிக்கை தானா\nகேபினட் அமைச்சர்கள் பட்டியல்:அழகிரி,ராசா, தயாநிதிக்கு கேபினட்\nராஜா இல்லாம கனிமொழிக்கு கொடுத்திருந்தா கிச்சன் கேபினட்டா\nஇந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்\nஅதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு\nஅடுத்தவனேயே கை காட்டுவாங்க. நீங்க சரியா இல்லன்னு ஏன் ஒத்துக்க மாட்டிங்க\nகாலில் விழுந்ததால் ஆஸ்திரியாவில் கலவரம்\nஇதுக்கா கலவரம். எங்கள பார்த்து கத்துக்குங்கய்யா. கலவரப்பட்டு கால்ல விழுந்து எந்திரிக்காம அப்பிடியே கிடப்பமில்ல.\nபிரபாகரன் விஷயத்தில் இலங்கை அரசும், புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம். இதை விட்டுவிடுவது நல்லது: தா. பாண்டியன்.\nரெண்டில ஏதோ ஒண்ணு தானே சரியா இருக்கணும். அத சொல்ல மாட்டீங்களாப்பு. நீங்க சொல்றதையாவது நம்பலாமா\nதமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டும்: கருணா\n இல்ல இதிலயும் உள்குத்து இ���ுக்கா\nபோசணைக்குறைபாட்டினால் மக்கள் இறப்பதாக நாம் அறியவில்லை : ஹோம்ஸ்\nநீங்க அறிஞ்சதுக்கெல்லாம் என்ன கிழிச்சிட்டீங்க. மைல் கணக்கில வரிசைல நின்னாதான் ஒரு வேளை சோறுன்னு போட்டோ எல்லாம் வந்திச்சே பார்க்கலையா\nவிசா இருந்தாலும் பணம் தரவில்லை என்றால் விடுதலைப்புலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் எனக் காவல்துறை அச்சுறுத்தல்: செய்தி\nராணுவத்தான் விட்டு வெச்சத இவனுங்க விட்றுவாங்களா நிஜக் குற்றச்சாட்டு பதியணும்னாலும் காசு, பொய் குற்றச்சாட்டு பதியாம இருக்கிறதுக்கும் காசா\nஇலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.\n முன்னை இட்ட தீ முப்புறத்திலே\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிவான்கள் பதவி நீக்கப்பட்டனர்: பிரதம நீதியரசர்\nஇத எந்த நீதிமன்றம் விசாரிச்சது\nபுலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி\nகரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா\nஎதிரிக்கும் அப்பாவிப் பொது மக்களுக்கும் அடையாளம் காணமுடியாதவாறு ஸ்ரீலங்கா தலைவர்கள் உள்ளார்கள் : நியூயார்க் டைம்ஸ்\nஎல்லாரையும் புலின்னு சொன்னா போச்சு. அப்புறமெதுக்கு அடையாளம் எல்லாம்.\nபாலாண்ணே, இன்னும் படிக்கலை...அப்புறமா வந்து படிக்கிறேன்\n//விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிவான்கள் பதவி நீக்கப்பட்டனர்: பிரதம நீதியரசர்\nஇத எந்த நீதிமன்றம் விசாரிச்சது\n:)))) இதை எங்கிருந்து புடிச்சீங்க\n:)))) இதை எங்கிருந்து புடிச்சீங்க\n/பாலாண்ணே, இன்னும் படிக்கலை...அப்புறமா வந்து படிக்கிறேன்\n//புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி\nகரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா\nஒருத்தரையும் எதிரா விட்டு வைக்க கூடாதுன்னு முடிவோட இருக்காங்க..அதெல்லாம் நடக்காதுன்னு அவர்களுக்கு தெரியல பாவம்.. ரொம்ப பயபப்டுறாங்க..\nபாலா கொஞ்ச நாளா உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போடா முடியல..அதற்கான மனநிலையில் இல்லை.\nசெம ஸ்பீட் ல பதிவு போட்டு தாக்குறீங்க போல ;-)\n//அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு//\nநாமெல்லாம் பேசாமா ரெண்டு நாள் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் ஆட்கள்பா...\nஇந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்\nஅதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு\nபுலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி\nகரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா\nமொத்தமா அழிச்சிட்டு தான் ஓய்வெடுப்பீங்களா\n//இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்\nஅதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு//\n//அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு\n\"பேசியே கொன்னுட்டான்\" ன்னு சொல்வாங்களே...அது தமிழக அரசியல்வாதிகள் தான்.\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 67\nகீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 66\nநறுக்குன்னு நாலு வார்த்த - 65\nநறுக்குன்னு நாலு வார்த்த - 64\nநறுக்குன்னு நாலு வார்த்த - 63\nநறுக்குன்னு நாலு வார்த்த - 62\nநறுக்குன்னு நாலு வார்த்த - 61\nநறுக்கு��்னு நாலு வார்த்த - 60\nசுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி\nநறுக்குன்னு நாலு வார்த்த - 59\nநறுக்குன்னு நாலு வார்த்த - 58 (Updated)\nநறுக்குன்னு நாலு வார்த்த - 57\nநறுக்குன்னு நாலு வார்த்த - 56\nநறுக்குன்னு நாலு வார்த்த - 55\nநறுக்குன்னு நாலு வார்த்த - 54\nநறுக்குன்னு நாலு வார்த்த - 53\nநறுக்குன்னு நாலு வார்த்த - 52\nநறுக்குன்னு நாலு வார்த்த - 51\nநறுக்குன்னு நாலு வார்த்த - 50\nநறுக்குன்னு நாலு வார்த்த - 49\nநறுக்குன்னு நாலு வார்த்த - 48\nநறுக்குன்னு நாலு வார்த்த - 47\nஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 46\nமன்னித்து விடு தேவதையே - 2\nநறுக்குன்னு நாலு வார்த்த - 45\nஅப்பாவி தமிழனும் அல்லக் கைகளின் அலட்டலும்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 44\nநறுக்குன்னு நாலு வார்த்த - 43\nகத கேளு கத கேளு -10\nநறுக்குன்னு நாலு வார்த்த - 42\nநறுக்குன்னு நாலு வார்த்த - 41\nநறுக்குன்னு நாலு வார்த்த - 40\nநறுக்குன்னு நாலு வார்த்த - 39\nநறுக்குன்னு நாலு வார்த்த - 38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2418", "date_download": "2018-05-23T07:05:56Z", "digest": "sha1:AW5X3JLZ2YGM36L2HX6SV2MNYFBMA3Z6", "length": 6396, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா?கட்டாயம் இதை செய்யுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nகண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா\nகண்ணிமை அடர்த்தியாக இருந்தால் கண்களை மிக அழகாய் காண்பிக்கும். கண்ணிமை வளரவும் உதிராமல் பாதுகாக்கவும் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇமை போல் பாதுகாக்க என்று எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாய் சொல்லும் இமைகளை பாதுகாப்பதும் முக்கியம்தானே.\nஇமைகள் ஏன் சிலருக்கு வளர்வதில்லை. சரியான போஷாக்கு கிடைக்காமல் இருந்தால், அல்லது இயற்கையாகவே இமை வளர்ச்சி குறைதல், ஆகிய்வை காரணமாக இருக்கலாம்.\nஅடர்த்தியான இமை கிடைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்யலாம் என பார்க்கலாமா\nபயோடின் அல்லது கொலாஜன் சப்ளிமென்ட்ரி :\nஇது ஒரு மேஜிக் சத்தாகும். கொலாஜன் என்ற நார் சத்து அதிகமாகும்போது கெராடின் உற்பத்தி தூண்டப்படும் .\nஇதுதான் கூந்தல் மற்றும் இமை வளர்ச்சிக்கு முக்கிய தேவை. ஆகவே பயோடின் அல்லதுகொலாஜன் சத்து மாத்திரைகளை தினமும் உட்கொண்டால் உங்களுக்கு இமைகள் அடர்த்தியாக கிடைக்கும்.\nகண்ணிமைக்கான சீரம் அழகு சாதன பொருட்களில் கிடைக்கும். நல்ல தரமான சீரம் வாங்கி தினமும் இரு வேளை உபயோகித்தால் கண்ணிமை வளர்ச்சி தூண்டப்படும். அடர்த்தியான இமை மற்றும் புருவம் உங்களுக்கு கிடைக்கும்.\nமேக்கப் செய்யும் முன் :\nகண்ணிற்கு மேக்கப் போடுவதற்கு முன் மாய்ஸ்ரைஸர் போடுவது நல்லது. கண்களுக்கு போடும் மஸ்காரா தரமானதாக இல்லையென்றால் அவை கண்ணிமைகளை பாதிக்கும். ஐ லைனர், மஸ்காரா அடிக்கடி போடுவதையும் தவிர்க்கவும். இமை கண்ணிமைகளை மட்டுமல்ல கண்களையும் பாதிக்கும்.\nகண் மேக்கப்பை அகற்றும் போது :\nகண்களுக்கு போடும் மேக்கப்பை அழுத்தியோ, பரபரவெனவோ தேய்த்து அகற்றக் கூடாது. ரோஸ் வாட்டர் அல்லது எண்ணெய் கொண்டு மென்மையாக அகற்ற வேண்டும்.\nசெயற்கை கண்ணிமைகள் கண்களில் இமைகளை உதிர்த்து மேற்கொண்டு வளர விடாமல் தடுத்து விடும். சிலருக்கு அலர்ஜியும் உண்டாகும். ஆகவே செயற்கை இமைகளை தவிர்த்து விடுங்கள்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\n10 வினாடிகளில் மிகவும் சுலபமாக பூண்டு உரிப்பது எப்படி\nவேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும் என தெரியுமா\nதீபாராதனையின் மந்திரமும் அதன் அற்புதங்களும்\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம் இது தான்\nகறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nஇளைஞர்களின் வாழ்வு செழிக்க… வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் \nஉங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு தெரிஞ்சிக்கோங்க\nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/swiss26.html", "date_download": "2018-05-23T06:53:39Z", "digest": "sha1:EVCYI6DHRTDLYZV7NXPNBPVS7HFS2TKA", "length": 11983, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தர்சிகா சிரிய நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகசுவிஸ்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு உதவிகள் வழங்கினார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதர்சிகா சிரிய நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகசுவிஸ்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு உதவிகள் வழங்கினார்\nசுவிஸர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் சிரிய நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக சுவிஸ்சர்லாந்துக்கு வருபவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளர்.\nசுவிட்சர்லாந்து பேர்ண் தூண் நகரப்பகுதியில் இன்று காலை உணவுக்கடை அமைந்து அதில்வரும் வருமானத்தை அகதிகளின் தேவைகளுக்கு் பயன்பாடுவதற்கு நிதியுதவி வழங்கியுள்ளர். இந்த சேவையே அதிகளவான சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்றுள்ளதுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சமூகசேவைகளை தர்சிகா சிறுவயது முதல் மேற்கொண்டுவருவதுடன் யுத்ததினால் பாதிக்கப்பட்ட நாட்டுமக்களுக்கு உதவிசெய்துவருகின்றர் அத்துடன் தாயகத்தில் யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்டகாலமாக உதவிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடதக்கது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayapallavan.blogspot.com/2009/01/blog-post_26.html", "date_download": "2018-05-23T07:39:47Z", "digest": "sha1:63NCJ4DW44L4HOCLIC7LBW2LCF2CS4M7", "length": 19182, "nlines": 231, "source_domain": "ilayapallavan.blogspot.com", "title": "காஞ்சித் தலைவன்: குடியரசு தினமும் சுதந்திர தினமும்", "raw_content": "\n\"சக்கர வியூகம்\" - வரலாற்றுத் தொடரைப் படித்துவிட்டீர்களா\nகுடியரசு தினமும் சுதந்திர தினமும்\nஇந்தியாவில் மூன்று தேசிய விடுமுறை நாட்கள். காந்தியடிகள் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம். சுதந���திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றி, மிட்டாய் வினியோகித்து, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, டிவியில் சிறப்புப் பட்டிமன்றம், திரைப்படங்கள் பார்த்து கொண்டாடி மகிழ்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இவ்விரண்டு தினங்களிலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவ்வாறு இல்லை.\nசரி குடியரசு தினத்தின் வரலாற்றை சற்று சுவையாகப் பார்ப்போமா\nமுதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் தொடங்கி இந்திய சுதந்திரப் போரின் கடைசி கட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை அனைவரும் இன்றைய இந்தியக் குடியரசுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறலாம்.\nஆரம்பத்தில் கம்பெனி மூலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார், 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, கம்பெனியால் இவ்வளவு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியாது என்று முடிவு செய்து, 1858ல் இந்திய அரசுச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார்கள். அன்று முதல் இந்தியா பிரிட்டிஷ் அரசின் பகுதியானது. லண்டனில் ஒரு 'செகரட்டிரி ஆஃப் ஸ்டேட்' பொறுப்பு வகிக்க இந்தியாவில் 'கவர்னர் ஜெனரல்' ஆட்சி செய்தார்.\nஇதற்குப் பிறகு இடையில் சிற்சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மின்டோ - மார்லி, மாண்டேகு-செம்ச்ஃபோர்டு ஆகியவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் 'ட்ராகோனியன் லா' அதாவது அடக்குமுறை அம்சங்கள் நிறைந்திருந்தது. மக்களுக்கான ஆட்சிமுறையாக இல்லாமல் மன்னருக்கான ஆட்சிமுறையாகவே இருந்து வந்தது.\nபிறகு 1935ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் சற்று தளர்த்தப்பட்ட அம்சங்களோடு வெளிவந்தது. இதுதான் நமது அரசியல் சட்டத்திற்குத் தந்தை என்று கூறலாம். இதற்கு முன் 1932ல் வந்த 'கம்யூனல் அவார்ட்' என்ற ஒரு சட்டம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி வாக்குரிமை என்ற நிலையை ஏற்படுத்தி பிரிவினைக்கு நிரந்தர வழி வகுத்தது.\nஇடையில் வலுத்த சுதந்திரப் போரும், பிரிவினைப் போரும், இரண்டாம் உலகப் போரும் இது வேலைக்காகாது என்ற எண்ணத்தை ப்ரிட்டிஷாருக்கு ஏற்படுத்தி நமக்கு சுதந்திரம் வழங்கும் முடிவுக்குத் தள்ளின.\n1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள், இந்தியா 'ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்தும் அதன் தலைமையிலிர���ந்தும் முழுமையாக விடுதலையடைகிறது' என்றும் 'பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிலுள்ள பழங்குடிப் பகுதிகளினுடனான உறவும் ரத்தாகிறது' என்றும் பறைசாற்றியது, இந்திய விடுதலைச் சட்டம் 1947.\nஆக இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து 1947ல் விடுதலையடைந்தாலும் அவர்களது சட்டம் (இந்திய அரசுச் சட்டம் 1935 மற்றும் இந்திய விடுதலைச் சட்டம் 1947) ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா ஆட்சி செய்யப்பட்டு வந்தது.\nஇந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள வேண்டிய அரசியல் சட்டம் தேவை என்ற கருத்து அதற்கு முன்னரே உருவாகியிருந்தது. 1922ல் மகாத்மா காந்தியவர்கள் 'இந்தியாவின் அரசியல் நிலையை நிர்ணயம் செய்ய இந்தியர்களுக்குத்தான் உரிமையிருக்கிறது' என்று கூறினார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரையில் 'அரசியலமைப்புச் சட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அறைகூவல், சத்தியம், உறுதிப்பாடு' என்றார்.\nஇதுவரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் கையில் இருந்த 'ரிலே' இப்போது அரசியல் சட்ட வல்லுனர்களின் கைக்கு மாறியது.\nஇதனடிப்படையில் அமைந்திட்ட இந்திய அரசியல் சட்டசபை டாக்டர் அம்பேத்கார் தலைமையில் சீரும் சிறப்புமாக ஒரு சிறந்த அரசியல் சட்ட முன் வடிவைக் கொண்டு வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது இந்திய அரசியல் சட்டம். இதன் வரலாறும் மிகப் பெரியதும் சுவையானதும் கூட. ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டதற்கான காரணம், ஸ்லம்டாக் மில்லியனரில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அனுபவம் போன்றது.\nஇவ்வாறு ஏற்பட்ட அரசியல் சட்டம் 26 நவம்பர் 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து அதாவது 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டது.\nஆக ஜனவரி 26 1950 முதல் நாம் ஆட்சி செய்வது இந்த இந்திய அரசியல் சட்டப் படிதான். இந்த இந்திய அரசியல் சட்டம் \"மக்களுக்காக மக்களால்\" இயற்றப்பட்டது. ஆகவே முழுமையான சுதந்திர மக்களாட்சி மலர்ந்தது ஜனவரி 26 1950ல்தான்.\nஜனவரி 26ல் இந்தியா என்னும் அரசியல் பிரிவில் குடியரசு மலர்ந்த நாள். ஆகஸ்டு 15ல் நாம் சுதந்திரம் பெற்றோம். யார் அரசாள்பவர் என்பதில் குழப்பம் நீடித்தது. அந்தக் குழப்பமெல்லாம் மறைந்து, அரசியல் சட்டமியற்றப்பட்டு அது ஏற்கப்பட்ட நாள் இது. இந்திய மக்கள் சுதந்திரமடைந்தது மட்டுமன்றி சுயமாக அரசாளத் தொடங்கினர். எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. இதன் மூலம் இந்திய சுதந்திரப் போருக்கான முழுமையான முடிவு ஏற்பட்டது.\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். இந்தக் குடியரசின் பலன் முழுமையாகப் பெற முயல்வோம்.\nat 12:32 PM Labels: இந்திய வரலாறு, குடியரசு தினம்\nவிபரமான தகவல்...உங்களுக்கும் என் குடியரசு தின வாழ்த்துகள்..\nதங்களுக்கு என் சுதந்திர தினவாழ்த்துக்கள்\n(பு. ப. ச.) - ரிஜிஸ்டர்டு (1)\nஇலவச கதை சேவை (1)\nசக்கர வியூகம் - இரண்டாம் பாகம் (22)\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 16\nகுடியரசு தினமும் சுதந்திர தினமும்\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 15\nஎந்திரன் - தி ரோபோ - கதை\nவரலாற்று கேள்விபதில்கள் - 15-01-2009\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 14\nகாதலில் விழுந்து மாட்டிக்கொள்வது எப்படி\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர். . . 13\nகார்பன் க்ரெடிட் - ஏதாவது செய்யணும் பாஸ்\nசக்கர வியூகம் - சரித்திரத் தொடர். . . 12\nநான் ஆதவன் மற்றும் சுரேஷ் (பழனியிலிருந்து) கொடுத்த விருது\n2. சக்கர வியூகம் தமிழ்மண விருதுகளில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇது வரை இத்தனை பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2009/02/blog-post_02.html", "date_download": "2018-05-23T07:00:17Z", "digest": "sha1:KNG32HF5K77ON74HHUEETMBONJPQNYSG", "length": 7033, "nlines": 79, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு?", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nதளமும் மாணவர் பேரவையும் ஏன்\nகாதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,\nஇமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி\nதளமும் மாணவர் பேரவையும் ஏன் எதற்கு\nநாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்\nஅதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;\nஅதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இ���ுக்கவுமே இத்தளம்\nஎனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே\nதளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்\nஅதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்\nஇவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத\nஇன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...\nஎங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்\nC BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்\nபதிந்தவர் adirai post நேரம் 6:41 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post_08.html", "date_download": "2018-05-23T06:54:56Z", "digest": "sha1:ZXA2AISHURU3DLK5EHLXCQY23QEHBU2E", "length": 9727, "nlines": 134, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: சிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nசிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்\nஎன் இனிய இணைய தமிழ் பதிவர்களே \nவருகிற ஜூலை 4, விடுமுறையை முன்னிட்டு, சிகாகோ சுத்திப் பார்க்கலாம் என்று தங்கமணியின் யோசனையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று நாட்களில் என்ன என்ன பார்க்கலாம் என இணையக் கடவுளிடம் கேட்ட போது, அள்ளித் தெளிக்கிறார் அவர். அதிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது எனத் தெரியவில்லை.\nசிகாகோ வாசிகளே, உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அள்ளித் தெளியுங்களேன்.\nஅட்வான்ஸ் நன்றிகள் பலப் பல.\nஆலோசனை தர வழியில்லை. ஆனால் வாழ்த்தலாம்தானே 'Have a nice trip' என\nவந்து 'வழக்கம் போல்' அனுபவங்களை பதிவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்\nசதங்கா ஷெட் அக்வாரியம் போகலாம். நேவிபியர் போகலாம்,\nஸ்வாமி நாராயண டெம்பிள் ஆர்க்கிடெக்சர் ரொம்ப புகழ்வாய்ந்தது.\nராமர் கோவிலும் இருக்கு. மூணு நாள் போறாதே:))\nஜுலை 4 சிகாகோவில் இருப்பீர்களானால், டவுண்டவுனில் ஏரிக்\nஅங்குதான் யூஎஸ்ஸிலேயே ரெண்டாவது பெரிய ஷோ சிகாகோட்ரிப்யூனல் பத்திரிகையின் அதிபர், பெயர் மறந்துவிட்டது...அவரது மியூசியம் பார்க்கவேண்டிய ஒன்று. விஸ்கா��்சின்னில் அமைந்துள்ள ஹவுஸ் ஆன் தி ராக், மில்வாக்கி மியூசியம் போன்றவை அவசியம் பார்க்கவேண்டியது. மற்றதெல்லாம் வல்லி சொன்னதே டிட்டோ\nவாழ்த்துக்களுக்கு நன்றி ராமலஷ்மி மேடம். பதிவு போட்டுருவோம் \nபரிந்துரைத்த இடங்களுக்கு நன்றி ஜெய். Devon Ave விக்கிபீடியாவில் பார்த்தோம். அருமை. விஸ்கான்சின் சேர்க்க முடியுமானு பார்க்கிறோம். இருப்பது மூன்று நாட்கள் தானே \nவல்லிம்மா, மிக்க நன்றி. ஸ்வாமி நாராயண வலைத்தளம் சென்று பார்த்தோம். சூப்பரோ சூப்பர். எங்கள் லிஸ்டில் டாப்பில் இருப்பது இக் கோவில். அப்புறம் குட்டிஸுக்கு ஷெட் அக்வேரியம், நேவிபியர் ஃபார் போட் ரைடிங்க். மூனு நாள் என்றதால லிஸ்ட் சுருங்கிருச்சு :))\nநானானி மேடம், பரிந்துரைகளுக்கு நன்றி. டௌன்டவுன் பயர்வொர்க்ஸ் பார்க்க முடியுமானு பார்க்கிறோம். பயங்கர கூட்டமா இருக்குமே. ரெண்டு குட்டீஸ் வச்சிக்கிட்டு போவது முடியுமா \nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nஆழ்ந்த சிந்தனை கொண்ட மிகச் சிறிய பதிவு\nமனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்\n (Part - 4) - நிறைவுப் பகுதி\nசிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்\nஎண்ணும் எழுத்தும் - Jacques Inaudi\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/03/", "date_download": "2018-05-23T06:42:53Z", "digest": "sha1:5INS2ALWHOJWLBIAPAWMK34SRWOYFS67", "length": 39434, "nlines": 240, "source_domain": "www.athirvu.com", "title": "March 2018 - ATHIRVU.COM", "raw_content": "\nமெரினா கடற்கரையில் இளைஞர்கள் திடீர் போராட்டம்.. அச்சத்தில் கர்நாடக அரசு..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன...Read More\nமெரினா கடற்கரையில் இளைஞர்கள் திடீர் போராட்டம்.. அச்சத்தில் கர்நாடக அரசு.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nபேருந்து தீப்பிடித்ததில் - 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு..\nதாய்லாந்தின் பாங்காக் நகரின் அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த தொழிலாளர்கள் அன...Read More\nபதிலுக்குப் பதில் தூ��ர்களை வெளியேற்றுவதா\nரஷ்யாவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரி செர்ஜய் ஸ்கிர்பால் (66) மற்றும் அவரது மகள் யூலியா (33) ஆகியோருக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக பல நாடுகள் ...Read More\nபதிலுக்குப் பதில் தூதர்களை வெளியேற்றுவதா\nலிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி..\nலிபியா நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஜ்டாபியா நகரில் உள்ள அரசு ஆதரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று கார் வெட...Read More\n60 அமெரிக்க தூதரக அதிகாரிகளை, நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்யா முடிவு..\nரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினர...Read More\n60 அமெரிக்க தூதரக அதிகாரிகளை, நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்யா முடிவு.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nவட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை - அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது..\nதென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, பகை நாடுகளாக திகழ்ந்து வந்த வடகொரியாவும், தென்கொரியாவும் நட்பு பார...Read More\nவட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை - அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nரெயில் முன்பாய்ந்த காதல் ஜோடி.. நடந்தது இதுதான்.\nமீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21). வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இ...Read More\nதிருமணம் செய்ய மறுத்ததால் எரிக்கப்பட்ட சிறுமி..\nதெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தனது வகுப்பில் உடன் படிக்கும் 16 வயது சிறுமியை உயிருக்கு உயிராக காதல...Read More\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 இந்தியர்கள் படுகொலை..\nஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்திவந்த வேளையில் மகாராஷ்டி...Read More\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 இந்தியர்கள் படுகொலை.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nசுச்சி லீக்ஸ் போல், ஸ்ரீ லீக்ஸ் ஆரம்பம்.. திரையுலகம் பரபரப்பில்..\nசுசி லீக்ஸை போன்று தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ லீக்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு பட நடிகை ஸ்ரீ ரெட்டியால் டோலிவுட்டில் பரபரப்பு ஏ...Read More\nசுச்சி லீக்ஸ் போல், ஸ்ரீ லீக்ஸ் ஆரம்பம்.. திரையுலகம் பரபரப்பில்.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nதுபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம்..\nதுபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில் தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரச...Read More\nதுபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம்.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\n2 வயது மகனை அடித்துக் கொன்ற கொடூரத் தாய்\nஅமெரிக்கா - தெற்கு டகோடா மாகாணத்தில் பெற்ற குழந்தையை தாய் ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். வீட்டு படுக்கைய...Read More\n2 வயது மகனை அடித்துக் கொன்ற கொடூரத் தாய்\n68 வயதிலும் 20 வயது வாலிபர்\nசீனாவில் 68 வயதான முதியவர் ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் ...Read More\n68 வயதிலும் 20 வயது வாலிபர்\nஅதிநவீன சர்மாட் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா..\nவல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவும், அவற்றை மிஞ்சும் வகையிலும் ரஷியா தனது ஆயுத...Read More\nஅதிநவீன சர்மாட் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷியா.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nஉளவாளிகளை கொல்ல முயற்சி - ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷியா சம்மன்..\nரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினர...Read More\nஉளவாளிகளை கொல்ல முயற்சி - ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷியா சம்மன்.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nநிர்வாண நிலையில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான நேர்காணல்..\nகனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையிடமாக கொண்டு ‘நேக்ட் நியூஸ்’ என்னும் கட்டண செய்தி சேனல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனலின் பெயரை மேலோட...Read More\nநிர்வாண நிலையில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான நேர்காணல்.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nபாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் சீனர்கள்..\nசீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டமானது கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் செய்வது என்பது முடியாத...Read More\n���ீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை..\nசீனாவைச் சேர்ந்த கியா செங்யாங் என்ற நபர் 2016-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள...Read More\nசீனாவில் 11 பேரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nசிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் மிக விரைவில் வாபஸ் - டிரம்ப் அறிவிப்பு..\nஅமெரிக்காவின் ஒகியோவில் அடிப்படை உள் கட்டமைப்பு விழா நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவத...Read More\nசிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் மிக விரைவில் வாபஸ் - டிரம்ப் அறிவிப்பு.. Reviewed by kaanthan. on Saturday, March 31, 2018 Rating: 5\nசாலமன் தீவுகளில் நிலநடுக்கம் - 5.8 ரிக்டராக பதிவு..\nபுவியியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் நேற்று 5.8 ரிக்டராக பதி...Read More\nபிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப...Read More\nபிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...Read More\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்... Reviewed by athirvu.com on Friday, March 30, 2018 Rating: 5\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...Read More\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது Reviewed by athirvu.com on Friday, March 30, 2018 Rating: 5\nமறந்து போன மனித நேயம்- விபத்தில் சிக்கிய பெண்ணை செல்போனில் படம் பிடித்த மக்கள்..\nதிருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (வயது57). இவர் கூடையில் மீன்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய...Read More\nமறந்து போன மனித நேயம்- விபத்தில் சிக்கிய பெண்ணை செல்போனில் படம் பிடித்த மக்கள்.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nவாலிபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்..\nடெல்லி புறநகர் நிவாஸ் விகார் பகுதியை சேர்ந்த பெண் கமல்தீப். இவர் ஆன்லைன் கடை மூலமாக செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் பார்சலை கடை ஊ...Read More\nகாட்டு யானை ஒன்று வாயிலிருந்து புகையை உமிழும் காணொளி இந்தியாவிலுள்ள வனவிலங்கு வல்லுநர்களை திகைக்க வைத்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சங்க...Read More\nகிளர்ச்சியாளர்களின் நகருக்குள் நுழைந்தது அரசுப்படை..\nகிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்ட பின்னர், கிழக்கு கூட்டாவிற்குள் வெகுதூரம் சிரியா அரசுப்படை நுழைந்துள்ளது. ஜெஷ் அல...Read More\nகிளர்ச்சியாளர்களின் நகருக்குள் நுழைந்தது அரசுப்படை.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nபூமி மீது விழப்போகும் சீன விண்வெளி நிலையம்..\nவெள்ளிக்கிழமை வாக்கில் சீன விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழலாம் என்று அதனை கண்காணித்து வருகின்ற விஞ்ஞானிகள் தெரிவித்...Read More\nபாதுகாப்பிற்காக பேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள்\nபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டுள்ளன. ...Read More\nபாதுகாப்பிற்காக பேஸ்புக்கில் அதிரடி மாற்றங்கள்\nஅணு ஆயுதங்கள் வெடித்தால் பூமி இப்போதிருக்கும் நிலையைவிடப் பல மடங்கு சூடாகி, உலகின் பருவநிலை மேலும் கொதிநிலையை அடையும். அப்போது மனிதர்கள் இ...Read More\nகனடாவில் கோழி இறச்சியால் பாதிப்பு அவதானம்\nகனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் பாதிப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு கனடா பகுதியில் உள்ள பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்ட...Read More\nகனடாவில் கோழி இறச்சியால் பாதிப்பு அவதானம்\nரஷிய உளவுத்துறை அதிகாரியின் மகள் உடல்நிலை முன்னேற்றம்..\nரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினர...Read More\nரஷிய உளவுத்துறை அதிகாரியின் மகள் உடல்நிலை முன்னேற��றம்.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒர...Read More\nவெனிசுலா சிறைச்சாலையில் தீ விபத்து - 68 பேர் உயிரிழப்பு..\nவெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரத்தில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். இ...Read More\nவடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப்..\nவடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா...Read More\nவடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப்.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nசிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி..\nஇங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்தவர், உமர் அகமது ஹக் (வயது 25). இவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே, மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிர...Read More\nசிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nஉடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு..\nசென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 28). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது உடல் ...Read More\nஉடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு.. Reviewed by kaanthan. on Friday, March 30, 2018 Rating: 5\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்..\nஇஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தயாரித்...Read More\nஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.. Reviewed by kaanthan. on Thursday, March 29, 2018 Rating: 5\nதந்தையை விடுவிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்திய சுதாகரரின் பிள்ளைகள்\nதமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் இன்று காலை ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர். மனுவை பெ...Read More\nதந்தையை விடுவிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்திய சுதாகரரின் பிள்ளைகள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/01/31obituaries.html", "date_download": "2018-05-23T07:21:14Z", "digest": "sha1:VH2J54NVEF53CKQZRUFTVPOHOFGFJ4MJ", "length": 9449, "nlines": 128, "source_domain": "www.mathagal.net", "title": "…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி | மாதகல்.Net", "raw_content": "\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… பிறப்பு : 28 டிசெம்பர் 1959 இறப்பு : 13 டிசெம்பர் 2017 அமரர் பாலசிங்கம் ராகினி யாழ்...\nபிறப்பு : 28 டிசெம்பர் 1959\nஇறப்பு : 13 டிசெம்பர் 2017\nயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.\nவீட்டு முகவரி: அம்பாள் கோவிலடி, மாதகல், யாழ்ப்பாணம்.\nபாலசிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி:\t+94775146415\nலாவன்யா — இலங்கை செல்லிடப்பேசி:\t+94771780169\nலவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி:\t+44784888539\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n…::31ம் நாள் நினைவஞ்சலி::… அமரர் பாலசிங்கம் ராகினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/12/news/29070", "date_download": "2018-05-23T07:04:19Z", "digest": "sha1:EH2O4FLNUW36ATGUSR2BTBFEPHBMHGFG", "length": 8254, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தக் கோருகிறார் மகிந்த | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தக் கோருகிறார் மகிந்த\nFeb 12, 2018 by கி.தவசீலன் in செய்திகள்\nநாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.\nகொழும்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்ற பாரிய வெற்றியை அடுத்து மகிந்த ராஜபக்ச இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர், “நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை இந்த தற்போதைய அரசாங்கம் இழந்து விட்டது,\nபுதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி ஒன்று தோற்கடித்த வரலாறு இதுவரை சிறிலங்கா அரசியலில் இடம்பெறவில்லை. இது ஒரு வரலாற்று வெற்றி” என்றும் தெரிவித்துள்ளார்.\nTagged with: சிறிலங்கா பொதுஜன முன்னணி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அடுத்த ஆண்டு கடன் நெருக்கடி மோசமடையும் – மங்கள சமரவீர எச்சரிக்கை\nசெய்திகள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த\nசெய்திகள் அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்\nசெய்திகள் சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை\nசெய்திகள் மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா – மங்கள கேள்வி 0 Comments\nசெய்திகள் 4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி 0 Comments\nசெய்திகள் மேஜர் புலத்���த்த பிணையில் விடுவிப்பு 0 Comments\nசெய்திகள் அங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி – கூட்டமைப்பு எதிர்ப்பு 0 Comments\nசெய்திகள் மைத்திரியை கைவிட்டு வந்தால் தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை 0 Comments\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\n‌மன‌ோ on சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்\nHE on தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29519-dhinakaran-support-action-against-mlas-to-answer-within-the-evening.html", "date_download": "2018-05-23T07:10:28Z", "digest": "sha1:TQRVHKPN7PJDZ3QUZJ3OSH3U5VKRCQ7Z", "length": 11076, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு | Dhinakaran support action against MLAs ?: to answer within the evening", "raw_content": "\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5584 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம்\nசிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது\nபோராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்- டிஜிபி ராஜேந்திரன்\nவனத்துறையின் விழிப்புணர்வு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் குரங்கணிக்கு ட்ரெக்கிங் சென்றனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்‌படுமா என்பதை மாலைக்குள் தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பா��்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையி‌ல் தினகரன் ஆதரவு எம்எல்‌ஏ‌க்கள் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்‌படுமா என பே‌ரவை செயலரிடம் கேட்டு மாலைக்குள்‌ தெரிவிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த விவகாரத்தில், எம்எல்ஏக்கள் 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எம்எல்ஏக்கள் விளக்கமளிப்பதற்கான கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை மாலைக்குள் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ‘எலக்ட்ரோ காலணி’\n‌அமெரிக்க பள்ளிக்குள் துப்பாக்கிச்‌ சூடு: ஒரு மாணவர் பலி; 3 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’ - டிடிவி தினகரன்\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \n'ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்கள் பழைய நிலைக்கு வருவர்' - எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அமமுகவினர் மீது தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி\nமே 29ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது\nடாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு\nசசிகலா இனி, முன்னாள் சகோதரி: திவாகரன் பேட்டி\nஎஸ்வி சேகரை, எடப்பாடி பழனிசாமி ஏன் கைது செய்யவில்லை - டிடிவி தினகரன் விளக்கம்\nசுட்டதுல ஒருத்தனாவது சாகணும்: ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச்சூடு வீடியோ\nஅமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் - ஸ்டெர்லைட் விளக்கம்\nதானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் \n துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு நீட்டிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ‘எலக்ட்ரோ காலணி’\n‌அமெரிக்க பள்ளிக்குள் துப்பாக்கிச்‌ சூடு: ஒரு மாணவர் பலி; 3 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/09/18/nayanatara-sita-sneha-kushbhoo-cases/", "date_download": "2018-05-23T07:27:36Z", "digest": "sha1:M6XJY4JC46SH77GB5XZUIVYTHWTLCVEB", "length": 4827, "nlines": 34, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« கருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியகங்கள்\nகுறிச்சொற்கள்: குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு, கோர்ட்டில் பரபரப்பு, சினேகா குடும்பமே கதறி அழுதது, சீதா மறுமணம், நயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nஒரு பதில் to “நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, சீதா மறுமணம், சினேகா குடும்பமே கதறி அழுதது: கோர்ட்டில் பரபரப்பு, குஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு; தமிழர்களுக்கு மிகவும் வேண்டிய ரகசியங்கள்\n7:53 முப இல் ஒக்ரோபர் 29, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானத���) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/11/newzealand-college-asians-sex-education.html", "date_download": "2018-05-23T07:30:10Z", "digest": "sha1:YSC3OOPLKZBHW2BFCPT75FM3JJACPWCG", "length": 6556, "nlines": 39, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி! | Sex education at New Zealand college for 'ignorant' Asians | 'ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்' - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி\nஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி\nஆக்லாந்து: ஆசியர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதாது என்று கூறி நியூசிலாந்து பிசினஸ் கல்லூரி ஒன்று செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது தேவையில்லாமல் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதாக உள்ளதாக கூறி ஆசிய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த கூத்தை அமல்படுத்தப் போகும் கல்லூரி ஆக்லாந்தில் உள்ள கான்கார்டியா வர்த்தக கல்லூரியாகும். அங்கு அடுத்த ஆண்டு முதல் ஆசிய மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தற்போது அங்கு படித்து வரும் 450 ஆசிய மாணவர்களும் படித்தாக வேண்டும்.\nஇந்தக் கல்வி மூலம் செக்ஸ் குறித்த போதிய அறிவை ஆசிய மாணவர்கள் பெறுவார்கள். இதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும் என்று அந்தக் கல்லூரியின் இயக்குநரான ஐசக் புவா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதுமானதாக இல்லை. குறிப்பாக செக்ஸ் குறித்த உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில் முறையான செக்ஸ் கல்வி திட்டம் இல்லாததே இதற்குக் காரணம். இந்த நாடுகளில் செக்ஸ் என்பது ஒரு வெட்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. அதுகுறித்து பேசுவது தவறாக பார்க்கப்படுகிறது.\nஆனால் செக்ஸ் குறித்த போதிய அறிவு இல்லாமல் இருப்பதுதான் உண்மையில் ஆபத்தானதாகும் என்றார்.\nஆனால் இதற்கு ஆசிய மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறிப்பாக மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியாக இது இல்லாமல் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விடுவது போல உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதற்கிடையே, ஆசியாவைச் சேர்ந்த மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக நியூசிலாந்து நாட்டின் கருத்தடை கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் கருத்தரிப்பு செய்த 17 ஆயிரத்து 940 பேரில், 2875 பேர் ஆசிய மாணவிகளாம்.\nRead more about: நியூசிலாந்து கல்லூரி, ஆசியர்களுக்கு செக்ஸ் பாடம், நியூசிலாந்து கல்லூரியில் செக்ஸ் கல்வி, new zealand college, asians, sex education\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/how-success-ur-love-aid0091.html", "date_download": "2018-05-23T07:30:22Z", "digest": "sha1:ZA4FKUBK6LOO6U47YT6HUZXWBVCWPNSX", "length": 12215, "nlines": 56, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பூ‌‌க்களு‌ம் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்! | How to success ur love? | பூ‌‌க்களு‌ம் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பூ‌‌க்களு‌ம் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்\nகாதல் என்பது இளமையின் வசந்தகாலம். எல்லோருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். எல்லா காதலுமே வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன சின்ன விசயங்கள்தான் பூதாகரமாக மாறி தோல்விக்கு அடிகோலியிருக்கும்.\nகாதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.\n- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.\n- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.\n- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.\n- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.\n- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.\n- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.\n- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.\nஇப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.\nRead more about: feelings, love tips, தியாகம், விட்டுக்கொடு, நினைவுகள், காதல் டிப்ஸ்கள்\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/04/34_28.html", "date_download": "2018-05-23T07:07:09Z", "digest": "sha1:YCB3QFQ5DVOJZDXP6DKL3XJ3HGBN4KRZ", "length": 22491, "nlines": 480, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 35", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 35\nதா.பாண்டியன் வேட்புமனுவில் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார்: ஆதாரங்களை வெளியிட்டார் கலைஞர்\nதவறான தகவல் பத்தியெல்லாம் நீங்க பேசலாமா தலைவரே மொத்த தமிழினத்தையும் ஏமாத்தி, என்னமோ அங்க அமைதி வந்தா மாதிரி 25கோடி வெகுமதி வேற.\nஇலங்கையின் உண்மை நிலவரம் இரண்டு நாளில் தெரியும்:விஜயகாந்த் பேச்சு\nஆமாம். நாப்பத்தெட்டு மணி, ஓர் இரவு எல்லாம் புடிங்கியாச்சி. இவரு வந்துட்டாரு கெடு சொல்ல.\nமவனே இருடி. யாரு விளையாட்டு முடியிது பார்க்க தான போறம்.\nபிரபாகரனை பாதுகாக்க நினைத்தால்......-:அமெரிக்காவுக்கு இலங்கை எச்சரிக்கை\n பச்சை அட்டை வெச்சிட்டு சலம்புற பரதேசி. ஃபெய்ன் சொன்னா மாதிரி மட்டும் நடந்துச்சி அப்போ தெரியும்டி உன் திருகுதாளம்.\nபோர்விதிகள் மீறல்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்\nகண்டனம் சொல்ற நேரமாய்யா இது. இப்படியே கண்டனம் சொல்லிட்டு கண்டோலன்ஸ் சொல்லிடுங்கடா.\nபிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி\nஇன்னும் இருக்குடாங் கொய்யாலே. இதுக்கே அதிர்ந்தா எப்படி\nஇனம் தின்னும் ராஜபக்சே:வைரமுத்து கவிதை\nபேர மாத்திப் போடுங்க கவிஞரே. நிஜம்மா தமிழை தமிழனை நேசித்தால் செய்யும் பார்க்கலாம். இன்குலாப் கவிஞன். நீங்க\nதமிழ் ஈழத்திற்கு வேறு இடத்தை தேர்ந்தெடுக்கவும்: ஜெ.வுக்கு கோத்தபாய ராஜபக்சே பதில்\nஇலங்கைத்தமிழர் நிவாரண நிதிக்கு 25கோடி வழங்கப்படும்:கலைஞர்\nமொத்த தமிழினத்தை முட்டாளாக்கினதுக்கு பரிசு: பொது சனம்\nதனி ஈழம் என்று ஜெ. சொல்லுவதற்கு தேர்தலே காரணம்: கலைஞர்\nஉண்ணாவிரத மோசடிக்கு என்ன காரணம்\nகாங்கிரஸ் கட்சி எந்த தைரியத்தில் தேர்தலை சந்திக்கிறது: நடிகை விந்தியா\nதன்னை விட பெரிய துரோகி கூட இருக்கிற தைரியம்தான்\nசூப்பர் ஸ்டார் சின்னமே குடுக்கலாம் திருமாக்கு. ஏமாத்திட்ட சந்தோசம் என்னாமா தெரியுது முகத்தில. இதில வேற உண்மையான போராட்டத்துக்கு வெற்றியாம்.\nநாரதர் கலக்கம் நன்மையில் முடியும்\nநாராயணன் கலகம் நம்மவர் கதை முடிக்கும்\nநான் ஏன் போடலைன்னு கேட்கிறீங்களா.. யாராவது போடுவாங்க அப்புறம் போடலாம் அப்படின்னு waiting...\n:))..வாங்க இராகவன் சார். நீங்களே போடல. அப்புறம் நாம போடலாம்னு இருக்காங்களோ என்னமோ\nஅசிங்கம் புடிச்சவங்க.. படிக்கவே புரட்டிண்டு வருது..\nஅசிங்கம் புடிச்சவங்க.. படிக்கவே புரட்டிண்டு வருது.. //\nயப்பா பின்னூட்டத்தைப் பத்தி சொல்லவில்லை என்று நம்புகின்றேன்.\n:))..வாங்க இராகவன் சார். நீங்களே போடல. அப்புறம் நாம போடலாம்னு இருக்காங்களோ என்னமோ\nஇனிமே பின்னூட்டம் போடும் போது பார்த்துப் போடணும்\nயப்பா பின்னூட்டத்தைப் பத்தி சொல்லவில்லை என்று நம்புகின்றேன்//\nஆனாலும் நீங்க ரொம்ப பயந்த சுபாவம் சார்.. யோசிச்சு யோசிச்சு பின்னூட்டம் போடுறீங்க.. பின்னூட்டம் போட்டா உங்கள சொல்றாங்களோனு பயப்படறீங்க.. உங்க மேல உங்களுக்கு அவ்ளோ அவநம்பிக்கையா.. சும்மா பயப்டாதீங்க சார்.. தைரியமா இருங்க.. என்ன... நாம எல்லாம் மூஞ்சி நேர பட்டு பட்டுன்னு போட்டு தாக்கிடுவோம்.. ஹிஹி.. சந்தேகம்னா பாலா சார்ட்ட கேளுங்க..\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 37\nநறுக்குன்னு நாலு வார்த்த - 36\nநறுக்குன்னு நாலு வார்த்த - 35\nநறுக்குன்னு நாலு வார்த்த - 34\nபாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.\nநறுக்குன்னு நாலு வார்த்த - 33\nநறுக்குன்னு நாலு வார்த்த - 32\nநறுக்குன்னு நாலு வார்த்த - 31\nநறுக்குன்னு நாலு வார்த்த - 30\nநறுக்குன்னு நாலு வார்த்த - 29\nநறுக்குன்னு நாலு வார்த்த - 28\nகத கேளு கத கேளு - 9\nநறுக்குன்னு நாலு வார்த்த - 27\nநறுக்குன்னு நாலு வார்த்த - 26\nநறுக்குன்னு நாலு வார்த்த - 25\nநறுக்குன்னு நாலு வார்த்த - 24\nலொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 7\nநறுக்குன்னு நாலு வார்த்த - 23\nமனச் சிதறல்கள் - 1\nநறுக்குன்னு நாலு வார்த்த - 22\nகத கேளு கத கேளு-8\nநறுக்குன்னு நாலு வார்த்த (பெசல் பதிப்பு)\nநறுக்குன்னு நாலு வார்த்த- 21\nநறுக்குன்னு நாலு வார்த்த - 20\nகத கேளு கத கேளு - 7\nகத கேளு கத கேளு-6\nநறுக்குன்னு நாலு வார்த்த - 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4113-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-how-to-sculpt-hyperrealistic-bruce.html", "date_download": "2018-05-23T07:21:34Z", "digest": "sha1:CNNFMRGRHUIRMWFK2L464HN6Z5SLI4FZ", "length": 6543, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி ஒரு சிற்பக்கலையை இது வரை பார்த்து இருக்க மாடீர்கள் ? - How to sculpt hyperrealistic Bruce Lee : Part 2 - Blocking the basic form - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு சிற்பக்கலையை இது வரை பார்த்து இருக்க மாடீர்கள் \nஇப்படி ஒரு சிற்பக்கலையை இது வரை பார்த்து இருக்க மாடீர்கள் \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ......\" வாய்மையே வெல்லும் \" திரைப்பட பாடல் \nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\n\" கெளதம் கார்த்திக்கின் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \nதனுஷ் IN \" மாரி \" இது வேற \" மாரி \" IN M.G.R \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nவாழை தண்டுக்குள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா இதோ ம்ம்ம்ம்ம் ... சுவையோ சுவை...\nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \n\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \n\" ஆலுமா டோலுமா \" என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nசூப்பர் ஸ்டாரின் \" காலா \" திரைப்பட செம்ம வெய்ட்டு \nசவூதி நாட்டின் மக்காவில் சுவை குறையாத சுத்தமான சாப்பாட்டு வகைகள் \nநினைத்து கூட பார்க்க முடியாத \" உலக சாதனைகள் \" அதிர்ச்சி காணொளி \nகொளுத்தும் வெயிலுக்கு நல்ல மாதுளம் பழச்சாறு குடிப்போமா \nகோஷமிட்ட மாணவியின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://talkastro.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-23T07:11:23Z", "digest": "sha1:ZZTOHXJADACSM5OXA32LL5JYD6R7OZN5", "length": 8179, "nlines": 65, "source_domain": "talkastro.com", "title": "ஆறாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள் |", "raw_content": "Go to ...\t Go to ...அறிமுகம்ஜோதிஷ கட்டுரைகள்- ஜோதிஷம்- கிரஹங்கள்- வீடுகள் எனும் பாவங்கள்- ராசிகள்- ஜோதிஷ சூட்சுமங்கள்- பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்- ப்ருகு சூத்ரம்- தசா அந்தர்தசா- பிரஸ்னம்திருமணப் பொருத்தம��அதிஷ்ட பெயர்கள்\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\nகுருபெயர்ச்சி ராசி பலன்கள் (2)\nபாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள் (12)\nவீடுகள் எனும் பாவங்கள் (12)\nஅந்தர் தசா கிரஹங்கள் ஜோதிஷ அறிமுகம் ஜோதிஷ சூட்சுமங்கள் தசா பாவங்கள் பிரஸ்னம் ப்ருகு சூத்ரம் ராசிகள் வீடுகள்\nஆறாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்\nPosted in கிரஹங்கள், ஜோதிஷம், பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்\t| Comments: 0\nஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.\nஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nஅதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள் உள்ளவர்.\nஆறாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nசிற்றின்ப வேட்கை, மிகுதியான வெப்ப உடல், உயரமானவர், வலிமையுள்ளவர்கள், தனது உறவினர்களை வெற்றி கொள்பவர், முக்கியமானவர்.\nஆறாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nவாதம் செய்பவர், பிரச்சனைகள் மற்றும் கலகங்களால் எப்போதும் வெற்றி காண்பவர், நோயாளி, சோம்பல் உள்ளவர், சினமின்மை, கடினமான வார்த்தைகள், பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பவர், வெற்றியடைய போராடுபவர்.\nஆறாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமந்திரம் மற்றும் வெகுமானங்களில் திறமையானவர், தோல்வியடைதல், பெண்களிடம் அச்சம் கொள்பவர், சோம்பல், நோய் உள்ளவர், பகைவரை வெல்லுதல், புகழுடையவர்.\nஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nபெண்களுக்கு விருப்பம் இல்லாதவர், கூடுதல் பகைவர்கள் உள்ளவர், சுகவாழ்க்கை எதுவும் இல்லாதவர், துக்கம், தாழ்மையான குணம் உடையவர், எதிரிகளால் ஏமாற்றப்படுபவர்.\nஆறாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nமிகுதியான சிற்றின்ப வேட்கை, கட்டுடல், வீரம் உள்ளவர், கூடுதலாக உண்ணுபவர், தீய குணம் உள்ளவர், பல அமைப்பில் பகைவர்களை அழிப்பவர், இவரது செயல்பாடுகளை கண்டு பகைவர்கள் அஞ்சுவர்.\nஆறாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nநீண்ட ஆயுள��ம், செல்வமும் தரும்\nஆறாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:\nபெருந்தன்மையானவர், அநேக நற்குணங்கள் உடையவர். அழியாப் புகழ் உடையவர், உறுதியும், அந்தஸ்தும் உடையவர். எதிரிகளை வீழ்த்துபவர். தனது விருப்பங்களை நிறைவேற்றுபவர்.\nஉட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்\nகிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது\nகிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/category/tamil-business/", "date_download": "2018-05-23T07:01:47Z", "digest": "sha1:BKZ65AIG2PA37LIEUHRVGJ255IMOTBRT", "length": 6707, "nlines": 104, "source_domain": "tamilbc.ca", "title": "Tamil Business – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (July 29 & 30) அமைந்துள்ள\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இனிதே சிறப்பாக நடந்தேறி\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\nநமது எதிர்காலம் சிறக்கவும், நம் சந்ததியினர் சிறப்புற வாழவும் நம் முன்னோர்களின் ஆசியும் அருளும் மிக அவ\nஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் 11ம் ஆண்டு சிவத்தமிழ் விழா, ஏராளமான மாணவர்கள்\nஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் 11ம் ஆண்டு சிவத்தமிழ் விழா ஏராளமான மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை\nவடகொரிய அதிபரை கொல்ல அமெரிக்கா-தென்கொரியா சதி செல்போன், டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவது\nபி.எம்.டப���ள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்: விரைவில் அறிமுகம்\nஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/151177", "date_download": "2018-05-23T06:51:57Z", "digest": "sha1:XNL3MNWXLNC6ZUV37F6PQOSV6RG4FWQ5", "length": 6835, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காதலர் தினத்தில் கனா கானும் காலங்கள் யுதன் பாலாஜிக்கு நடந்த சோகம்- ரசிகர்கள் வருத்தம் - Cineulagam", "raw_content": "\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nபோராட்டக்காரர்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுடும் பொலிசார் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி\nஎழு வருடங்களாக மாடல் அழகியை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தொழிலதிபர்\nஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல சீரியல் நடிகை\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஜில்லா, தெறியில் நடக்காதது தளபதி-63ல் நடக்கப்போகின்றது, யோகிபாபு கலக்கல் பேட்டி\nவிஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்\nதன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் பார்த்து கோபப்பட்ட யோகி பாபு- அப்படி என்ன மீம்ஸ் தெரியுமா\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஸ்டண்ட் சில்வா குடும்பத்தை சேர்ந்தவர் பலி - அதிர்ச்சி புகைப்படம்\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கலவரபூமியாக மாற்றியது இவர்கள் தான்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nகாதலர் தினத்தில் கனா கானும் காலங்கள் யுதன் பாலாஜிக்கு நடந்த சோகம்- ரசிகர்கள் வருத்தம்\nகனா கானும் காலங்கள் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களும் மிக பிரபலம்.\nதற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்றுதான் கோர்ட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து கொடுத்துள்ளனர்.\nஇந்த தகவலை யுதன் பாலாஜி தன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nதிருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/171137/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-23T07:11:14Z", "digest": "sha1:53YKFUJLN5WWVNKZ47AAUYCQ3YGA62R6", "length": 8714, "nlines": 176, "source_domain": "www.hirunews.lk", "title": "மஹாபாகே பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமஹாபாகே பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு\nகளனி - மஹாபாகே பிரதேசத்தில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nகாணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஎனினும் , இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.\nகுறித்த சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளர் மற்றும் குறித்த பிரிவுக்கிடையில் கடுமையான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை\nசீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...\nபலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது...\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவற்துறை...\nஅடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுடன்...\nகுற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கத்தோலிக்க பேராயர்\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களை...\nமீண்டும் முட்டிக்கொள்ளும் அமெரிக்கா - வடகொரியா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...\nUpdate :கலவர பூமியான தூத்துக்குடி / பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு (படங்கள்)\nபொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை\nஅவுஸ்திரேலியா கறவை பசுக்கள் தொடர்பில் ஆய்வுகள் மூலம் வௌியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More\nபேரூந்து கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்கு அமைச்சரவை இணக்கம்\nகுழந்தையுடன் ஜடேஜாவின் மனைவிக்கு நடுவீதியில் நடந்துள்ள கொடூரம்\n35 பேரின் உயிர்களை காப்பாற்றி விட்டு இறுதிப் பயணம் சென்ற சாரதி\nசற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலர் படுகாயம்\nஇலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் நிறுவனத்தின் மகிழ்ச்சிகர செய்தி\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட எதிர்ப்பு மனு தாக்கல்\nநேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற அணி...\nஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு\nநஜாம் சேதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை\nஹரி கேன் தலைவராக நியமனம்\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvanam.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-23T07:07:30Z", "digest": "sha1:V2LUTLOSDVB7GAXL2ZT56U3UWRCGMVAR", "length": 9262, "nlines": 56, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்: February 2011", "raw_content": "\nநாத்திகவாதம்: அஜாதசத்ருவுக்கு, அஜீத கேசம்பலி பதில்\n பிச்சை அல்லது உயிர்பலி அல்லது காணிக்கை என்று எதுவுமில்லை. நற்பலனும் இல்லை, நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு விளைவுகளுமில்லை. இந்த உலகம் அல்லது மறு உலகம் என்ற ஒன்றில்லை. தந்தையும் இல்லை தாயும் இல்லை. அவர்கள் இல்லாமல் வாழ்க்கையில் வசந்தம் வரும் என்பது இல்லை. மிக உயர்ந்த இடத்தை அடைந்த, முழுமையாக நடந்த,இந்த உலகத்தையும், மறு உலகத்தையும் தம்மளவில் புர்ந்துகொண்ட, அறிந்துகொண்ட, தங்கள் அறிவை மற்றவர்களுக்குக் கற்றுத் தருகின்ற துறவிகளோ அல்லது பார்ப்பனர்களோ இந்த உலகில் யாருமில்லை.\nநான்கு மூலப்பொருள்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிர். அவன் இறந்தால், அவனுடைய பூதவுடல் பூமிக்கு மீண்டும் சென்று விடும்; அவன் உடலின் திரவம் நீராகி விடும்; வெப்பம் தீயாகிவிடும்; மூச்சுக்காற்று காற்றில் கலந்து விடும்; அவன் வலிமை வானத்தில் கரைந்து விடும்; இந்த நான்கு பூதங்களும் அய்ந்தாவது பூதமாக்ய சவப்பெட்டியுடன் சேர்ந்து மனித உடலை அழித்து விடுகின்றன. சுடுகாட்டுக்குச் செல்லும் வரையிலும் மனிதர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் அம்மனிதனுடைய எலும்புகள் வெளுத்து விடுகின்றன. அவனுடைய படையல்கள் சாம்பலாகி விடுகின்றன. தான தர்மங்கள் என்னும் கருத்து முட்டாள்களுடையது. தான தர்மங்களின் மூலம் நற்பேறு கிடைக்குமென்று அவர்கள் பேசுவது வடிகட்டிய பொய். சோம்பேறிகளின் வாயளப்பு. முட்டள்களாகியிருந்தாலும் சரி, அறிவாளிகளாகியிருந்தாலும் சரி, அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய உடல் மறைந்த பிறகு எதுவுமே இருக்கப்போவதில்லை.\nஇதே போன்று சஞ்சயா பேலாத்திப்பட்டர் பின் வருமாறு கூறுகிறார்:\nஇன்னொரு உலகம் இருக்கிறதா என என்னிடம் கேட்பீர்களாயின், அப்படி ஒரு உலகம் இருப்பதாக நான் எண்ணியிருந்தால் ஆம் என்று கூறுவேன். ஆனால், நான் ஆம் என்று கூறப்போவதில்லை. அப்படி ஒரு உலகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது குறித்து நான் சிந்திப்பதுமில்லை. வேறுவிதமாகவும் நான் சிந்திப்பதுமில்லை. நான் அதை மறுக்கவுமில்லை. இன்னொரு உலகம் இருக்கிறது என்றோ அல்லது இல்லயென்றோ நான் கூறவுமில்லை. தற்செயலாகத்தான் மனித உயிர்கள் உருவாக்கப்படுகிறதா என்பது குறித்தோ, நன்மை, தீமை ஆகியவற்றின் விளைவுகள் குறித்தோ அல்லது உண்மையக் கண்டுபிடித்த மனிதன் மரணத்திற்குப் பின்பும் உயிர் வாழ முடியுமா என்பது குறித்தோ என்னிடம் கேட்பீர்களாயின் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் இதே பதிலைத்தான் தருவேன்.\nபக். 137-138, இந்தியா: காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால், தமிழில் வெ. கோவிந்தசாமி, விடியல் பதிப்பகம், 2001.\nLabels: கடவுள் நம்பிக்கை, கொற்றவை., நாத்திகம், பார்ப்பனியம்\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\nநாத்திகவாதம்: அஜாதசத்ருவுக்கு, அஜீத கேசம்பலி பதில்...\nதமிழ் அகராதியில் பெண் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-23T06:49:04Z", "digest": "sha1:Z6SZEFNVQUFGXZT7DOKFQ7XZRTIPDWSR", "length": 33404, "nlines": 370, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": September 2013", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nமனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்\nகொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவ...\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nமனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்\nகுடிமை உரிமைகள் (Civil Rights)\nசட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை\nகுற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை\n(இலவச) சட்ட உதவிக்கான உரிமை\nகுற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை\nஉறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.\nஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை\nமேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை\nமதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை\nதனது வீட்டில் தனியாக இருக்க உரிமை\nதன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை\nநீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை\nதன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உ��ிமை\nஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை\nஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை\nபொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை\nபொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்\nவேலையைத் தெரிவு செய்யும் உரிமை\nபோதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை\nசமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை\nஅறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை\nசமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)\nகூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை\nதொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை\nபணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை\nபதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை\nவேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை\nசம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை\nவரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)\nசம ஊதியம் பெறுவதற்கான உரிமை\nசுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை\nகர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை\nதொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை\nகைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை\nமரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை\nசித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை\nவேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை\nவிளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை\nசமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை\nசிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை\nசிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை\nசிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை\nபோதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை\nதுணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை\nகொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை\nஅதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை\nகுடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)\nவெளியுலகச் செய்த���களை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை\nசிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை\nசொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை\nபெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை\nமனித உரிமைகள் என்றால் என்ன\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Friday, September 13, 2013 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: கல்வி, மனித உரிமை\nகொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவுறுத்தல்\nமேலும் பல ஆலயங்களை தகர்ப்பதன்வழி இந்து ஆலயங்களின் பிரச்சனைகளை கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தீர்த்துவிடப்போவதில்லை. தலைநகர் ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தை கவனமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தெங்கு அட்னானை மட்டுமல்லாது அவரின் முதலாளியான பிரதமர் நஜீப் துன் ரசாக்கையும் வெகுவாக பாதித்துவிடும்.\nஇன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்தகாலங்களில் வகுக்கபட்ட தவறான கொள்கைகளே காரணம் என்பதனை பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி அவர் சுட்டிக்காட்டிய தவறான கொள்கைகளில் ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் குறித்த கவனமான புரிதல் இல்லாததாகும். ஓர் ஆலத்தை உடைக்கும்பொழுது அங்குள்ள கற்கள், சுண்ணாம்பு மற்றும் சிலைகளை மட்டும் நீங்கள் அகற்றவில்லை, மாறாக நாட்டிலுள்ள பல லட்சம் சாதாரண மக்களின் அடிமனங்களையும் நீங்கள் துளைக்கிறீர்கள்.\n2008-ஆம் ஆண்டுவரை எண்ணிலடங்கா இந்து ஆலயங்கள் உடைப்பட்டதன்வழி இந்திய சமூகத்தின் ஆதரவு வெகுமளவில் சரியத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாரிசான் நேசனல் நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது. அதே சாதாரண இந்தியனின் வாக்குதான் பாரிசான் நேசனல் 2013-ஆம் ஆண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்ற உதவியும் புரிந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டுவிட்டது.\nஆனால் ஏன் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது ஏன் தேவாலயத்திறோ, மசூதிக்கோ, சீனர் கோயிலுக்கோ இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதில்லை என ஆராயும்போது பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.\nஇந்த காரணங்களினால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியும�� அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.\nஇப்பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் திரு.வேதமூர்த்தி, அதற்கான சிறந்த தீர்வுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பதவியில் இருக்கும் அவரை கடமையாற்ற வழிவிடவேண்டும்.\nஅதைவிடுத்து, பல்வேறு பிரச்சனைகள் முறையாகக் கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரில் அவரை வாய்மூடி இருக்கச் சொல்வது நியாயமில்லை.\n2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு ஹிண்ட்ராஃப் உடனான கையெழுத்து உடன்படிக்கையின்படி தெங்கு அட்னான் இந்தியர்களுக்கான சிறப்புக் குழுவின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி நாட்டில் உள்ள இந்து ஆலய மற்றும் இடுகாட்டுப் பிரச்சனைகளை கவனிக்க ஆவண செய்ய வேண்டும்.\nஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தில் கையெழுத்திட்ட தெங்கு அட்னான் அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று குறைந்தபட்சம் படித்தாவது தெரிந்திருப்பார். இருப்பினும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறேன்.\n1.4 - இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்களும் இடுகாடுகளும்\nஇடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் எதிர்நோக்கும் சவால்களை களையும் சிறப்புத் திட்டங்கள் :\n1. முதன்மைக் குழுவின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டு ESC-யின் மேற்பார்வையில் நாட்டிலுள்ள இந்து வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்பின் விவரமான பரிந்துரைகளின்படி அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும்.\n2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், 2018-ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு இந்து வழிப்பாட்டுத் தளமும் இடுகாடும் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மட்டுமே அமைந்திருப்பதை உறுதி செய்வதாகும்.\nதெங்கு அட்னான் அவர்களே, இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நீங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. எனவே அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி செயல்படுங்கள். திரு.வேதமூர்த்தியை பணியில் அமர்த்துங்கள். அவர் அரசாங்கத்தில் இணைந்ததே இத்தகைய காரணங்களினால்தான்.\nமீ���்டும் ஒருமுறை ஹிண்ட்ராஃப் - பாரிசான் நேசனல் உடனான உடன்படிக்கையின் ஒரு சரத்தை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.\nபிரிவு 3 : ஐந்தாண்டுகால செயல்திட்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் கட்டுமானம். ”பிரதமர் துறையின் கீழ் ஒரு பிரத்தியேக குழு அமைக்கபட்டு, போதுமான நிதி ஒதுக்கிடுகளை வழங்கி அதனை முறையாகவும் விவேகமாகவும் செயல்திட்டங்களுக்காகப் பயன்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும்.”\n“இந்த சிறப்புக் குழுவானது செயல்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முழு பொறுப்பினையும் ஏற்று கண்காணிப்பாளாரகவும் மேற்பார்வையாளராகவும் இருந்து சம்பந்தபட்ட அரசாங்கத்தின் துறைகளின் வழி செயல்திட்டம் செயல்படுவதை உறுதி செய்யும்.”\nஎனவே, தெங்கு அட்னான் அவர்களே, இந்து வழிப்பாட்டுத் தளங்களினால் உங்களுக்கு பிரச்சனை எழக்கூடாது என்று கருதினீர்கள் என்றால், இப்போது நீங்கள் கையாளும் முறையைக் கைவிடுங்கள். அமைதி பெறுங்கள். சற்று விவேகத்தைப் பயன்படுத்தி சரியான முறையைக் கையாளுங்கள்.\nஇனியும் இந்நாடு இதுபோன்ற உணர்வுகளை மதிக்காத சம்பவங்களை தாங்கிக் கொள்ளாது.\nஓலையைச் சமர்ப்பித்தவர் Sathis Kumar -நாள் Wednesday, September 11, 2013 0 கருத்து ஓலை(கள்)\nஓலைப் பிரிவு: அறிக்கை ஓலை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2619", "date_download": "2018-05-23T07:02:52Z", "digest": "sha1:UC2BZ4TGIKG3OUA6USEATPZSMHSPTIGB", "length": 17768, "nlines": 45, "source_domain": "tamilpakkam.com", "title": "ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா! – TamilPakkam.com", "raw_content": "\nஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா\nஉடல் எடை குறித்த பயம் எல்லாருக்கும் இருக்கிறது. யாரைக் கேட்டாலும் தன்னுடைய உடல் எடையைப் பற்றி பேசாத அல்லது கவலைப்படாத ஆட்களே இருக்க முடியாது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பலரும் ஒரேயிடத்தில் உட்கார்ந்த படி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது.\nஇதைத் தவிர சத்தான உணவுகளை எடுக்க முடியாமல் அவசர கதியில் ஏதோ ஒன்று சாப்பிட்டோம் என்ற ரீதியில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது. துரித உணவுகளை சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் உடல் எடை எக்குதப்பாக அதிகரித்து விடுகிறது. பின்னாட்களில் இதனால் மாரடைப்பு,சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன.\nதீவிரமாக என்னால் டயட் பின்பற்ற முடியாது என்று நினைக்கிறவர்கள். இந்த சின்ன விஷயத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்தால் நன்றாக உடல் எடையை குறைக்க முடியும். எப்படி தெரியுமா முதலில் அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அது எப்படியெல்லாம் உங்கள் எடை குறை துணை புரியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nசோம்பு : அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவோம். சோம்பில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிராண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது. சீரகத்திலுள்ள தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. சீரகத் தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் தாராளமாக உடல் எடையை குறைக்க முடியும்.\nசோம்புத் தண்ணீர் : முதல் நாள் இரவு சோம்பை போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் தண்ணீரை இறக்கிவிடலாம். பின்னர் நன்றாக ஆறியதும் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் சோம்பு வரை போட வேண்டும். கூடுதல் அரோமா தேவைப்பாட்டால் வெறும் பாத்திரத்தில் சோம்பை வறுத்துக் கொள்ளுங்கள். இது கூடுதல் சுவையை அளிக்கும்.\nஎவ்வளவு குடிக்கலாம் : ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். அதாவது சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீர் மட்டும் ஒரு லிட்டர். இது செரிமானத்தையும் சீராக்குவதால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது, மேற்கொண்டு ஏதாவது இடைஞ்சல்கள் ஏற்ப்பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறலாம்.\nசோம்பில் என்னென்ன இருக்கிறது தெரியுமா : சோம்பில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம்,விட்டமின் ஏ, விட்டமின் சி,ஃபைபர், இருக்கிறது. இதிலிருக்கும் கால்சியம் சரியான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. அதோடு ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகம் சேராமலும் பாதுகாக்கிறது. மக்னீசியம் தசை வலிமையை பாதுகாக்கிறது,அதோடு நரம்பு மண்டலத்தை புத்துணர்சியாக்கும்.\nநிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும். இதிலிருக்கும் பாஸ்பரஸ் பற்களுக்கும், எலும்புகளுக்கும் ஆற்றல் கொடுக்க கூடியது. அதோடு சீரண சக்தியை அதிகரிக்கிறது. பொட்டாசியம் செல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. விட்டமின் ஏ, மற்றும் விட்டமின் சி கண்களுக்கு மிகவும் நல்லது, அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஃபைபர் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திடும்.\nமெலடோனின் : உடல் எடை குறைய நமக்கு நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.தூக்கம் குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். சீரகத்தண்ணிர் குடிப்பதால் மூளையில் மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும். இதன் சுரப்பு குறைந்தால் தூக்கம் வராது. சராசரியாக ஒரு மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியமானது.\nசுறுசுறுப்பு : சோம்பு எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவிடும். சர்க்கரையை அதிகமாக உடல் சேர்க்க அனுமதிக்காது. இதன் காரணமாக சர்க்கரை உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதால் குறைவான உணவையே உட்கொள்வீர்கள்.\nமெட்டபாலிசம் : உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால் தான் கலோரிகளை வேகமாக எரிக்க முடியும். வேகமாக கலோரி எரிக்க வேண்டும் அதே சமயம் அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஸ்மார்ட் டயட் இருந்தால் நிச்சயமாக உடல் எடையை உங்களால் குறைக்க முடியும். சீரகத்தண்ணீர் தொடர்ந்து குடித்தால் அது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.\nநச்சு நீக்க���ம் : உங்கள் உடலில் தேவையின்றி சேரும் நச்சுக்களை நீக்கினாலே உடல் சீக்கிரம் செரிமானம் ஆகும் இதனால் உடலில் தேவையின்றி சேரும் கொழுப்புகள் தவிர்க்கப்படும். சோம்புத்தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிடும். இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கப்பெறும். அதோடு உடல் எடையும் கணிசமாக குறைந்திடும்.\nபசியின்மை : நாம் சாப்பிடும் உணவுகள் விரைவில் செரித்து பசி உணர்வை ஏற்படுத்துவதால் தான் நமக்கு ஏதாவது ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதனால் முறையின்றி பசிக்கு ஏதாவது ஒன்று சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். சோம்புத்தண்ணீர் குடிப்பதால் இந்த உணர்வு கட்டுப்படுத்தப்படும். பசியுணர்வு அதிகரிக்காது. இதனால் தேவையின்றி உணவுகள் உட்கொள்வது குறையும்.\nரத்தம் சுத்திகரிப்பு : ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உடலெங்கும் பரவுகிறது. அதோடு சில நேரங்களில் நச்சுக்கள் கலக்கவும் வாய்ப்புண்டு,ரத்தம் சுத்தமானதாக இருந்தால் செரிமானம் துரிதமாக நடைபெறும். அதோடு வேறு எந்த விதமான நோய்களும் உங்களை தாக்காது. சோம்புத்தண்ணீ ர் உங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் செரிமாணம் வேகமாக நடைபெறும். அதோடு இது நச்சுக்களையும் நீக்குவதால் உடல் எடை வேகமாக குறைந்திடும்.\nதொப்பையை குறைக்கும் : சோம்பில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது, இதனால் உணவுகள் செரிமானம் அடைய துணை நிற்கிறது. அதோடு வயிற்றில் தேங்கியிருக்கும் கழிவுகளை எல்லாம் உடனேயே நீக்கிடும் ஆற்றல் கொண்டது. தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் கீழ் வயிற்றில் சேருவது தான். அவற்றை சோம்புத்தண்ணீர் குடிப்பதால் நீக்கிடலாம் என்பதால் தொப்பை குறைந்திடும்.\nகுளிர்ந்த நீர் : சோம்பை சூடான அதாவது கொதிக்க வைத்த நீரில் மட்டுமே போட வேண்டும் என்பதல்ல குளிர்ந்த நீரிலும் போடலாம். ஆனால் குளிர்ந்த நீரில் போட்டால் அதிக நேரம் ஊற வைக்க வேண்டும். குளிர்ந்த நீர் என்றால் முதல் நாள் இரவே சோம்பை தண்ணீரில் போட்டு விடுங்கள். மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கலாம். மேலும் சோம்பை வடிக்காட்டாமல் அப்படியே சாப்பிடுங்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தி : நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலே தானாக உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். ஆனால் சில பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் முதலில் அது பாதிக்கும் இடம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை முடக்குவது தான். இதனால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும். சோம்புத்தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nநகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தம்\nமுகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி பயன்படுத்துவது என தெரியுமா\nசாமி சிலைகளை ஆற்றில் போடலாமா\nகோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்\nநீங்கள் லட்சாதிபதியாக கடைபிடிக்க வேண்டிய சில அட்டகாசமான வழி முறைகள்\nஇந்து மதத்தில் மறுபிறவி என்பது உண்மையா \nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015_01_11_archive.html", "date_download": "2018-05-23T07:20:18Z", "digest": "sha1:HHH2LC4PKJVKPQRMUIPUAV53V4TVJKQ4", "length": 40963, "nlines": 583, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015-01-11", "raw_content": "\nவெள்ளி, 16 ஜனவரி, 2015\nஅடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nஅடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை\nநிலையான தீர்வுகாண சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nதேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வழியாகக் கொடைக்கானல் சென்றடையலாம். இச்சாலைகள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.\nமலைப்பாதையிலிருந்து கொடைக்கானல், பூம்பாறை, பூலத்தூர் முதலான மலை யூர்களுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். கடந்த 50 முன்னர்களுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் பெரியகுளம் வழியாகவும், தேவதானப்பட்டி வழியாகவும் குதிரைகள் மூலம் சென்று வந்தனர். தற்பொழுது வாகனப் பெருக்கம் மற்றும் சாலை வசதிகளினால் குதிரைகளை விட்டு விட்டுப் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.\nகடந்த சில வருடங்களாக அதிக வாகனங்களும், அதிகமான சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச்சாலையில் சரியான பாதுகாப்பற்ற தன்மை உள்ளது. கனமழை பொழிந்தாலும், கனமாக காற்று வீசினாலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைகிறது. இதனால் மாற்றுவழியாக தாண்டிக்குடி வழியாகவும் பழனி வழியாகவும் கொடைக்கானலுக்குச் சென்றுவருகின்றனர்.\nஅண்மைக்காலமாகப் பெய்து வருகின்ற கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைகிறது. இதன் தொடர்பாகப் பூலத்தூரைச்சேர்ந்த கோகுலக் கிருட்டிணன் கூறுகையில், “கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்திகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மலைச்சாலையைத் தாண்டிவிட்டால் அடுத்தபடியாக ஊத்து என்ற இடத்தில்தான் நிலநெய் நிரப்பவேண்டும். மேலும் கொடைக்கானல் செல்லும் சாலையின் இருபுறமும் வனத்துறைக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. இதனால் வழிநெடுக வாகனங்கள் நிறுத்துவற்கு இடமில்லை. வாகனங்கள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றால் அடுத்து வருகின்ற வாகனங்கள் நின்று கொண்டுதான் இருக்கும். மேலும் ஏதாவது இன்னல் ஏற்பட்டாலோ நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டாலோ உடனடியாகத் தகவல் கூறவோ முதலுதவி செய்யவோ எந்த ஒரு வசதியும் இம்மலைப்பகுதியில் இல்லை.” என்றார்.\nகடந்த சில வருடங்களாகக் கனமழை பெய்து வருவதால் இயற்கையாக நீருற்றுகளும், ஆறுகள், அருவிகளும் உருவாகின்றன. இதனால் சாலைகள் பழுதடைந்து வருகின்றன. இதற்காக நெடுஞ்சாலைத்துறையோ போக்குவரத்து சார்பிலோ அவசர நிதி என்று எதுவும் ஒதுக்கவில்லை. தொடர்ந்து நிலச்சரிவு, மலைப்பாதையில் பெருகிவரும் ஊற்றுகளினால் பாதைகள் பழுதடைகின்றன. இதற்கு நிலையான தீர்வு ஏற்படக்கூடிய வகையில் முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டும்.\nஎனவே மலைச்சாலையிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து வசதிகளையும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள பிற நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநேரம் முற்பகல் 5:24 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nபேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்\nகும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது.\nபாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம் எடையுள்ள பொருட்களை ஏற்றிச்செல்கிறார்கள்.\nஇவற்றைத்தவிர வடிநில மாவட்டங்களில் விளையக்கூடிய நெல், அரிசி போன்ற பொருட்கள் இந்தச்சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் காரைக்கால், புறாகிராமம், ஏனங்குடி, நன்னிலம், கும்பகோணம் வரையும், நன்னிலம் வரையாக உள்ள சாலைகள் அதிகமாகப் பழுதடைந்துள்ளன. இதனால் பள்ளிமாணவ, மாணவிகள், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.\nஇவற்றைத்தவிர நாகூர், திருநாகேசுவரம், கும்பகோணம், திருக்களாஞ்சேரி, திருவிடைமருதூர், திருநள்ளாறு, வேளாங்கண்ணி முதலான வழிபாட்டுத் தலங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகைபுரிகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்; வருகை புரிவதால் இந்தச்சாலை எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுகிறது.\nதனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் அமைச்சர் வரை பங்குதாரர்களாக உள்ளனர். இதன் தொடர்பாக இப்பகுதி மக்கள் புகார் கூறினால் அடுத்த நிமிடமே அடியாட்கள் கொண்டு மிரட்டப்படுகிறார்கள்.\nஇதன் தொடர்பாக நன்னிலத்தைச்சேர்ந்த சேத்த மரைக்காயர் கூறுகையில், “காரைக்கால் பகுதியில் கெயில் நிறுவனம், சென்னை பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் எரிவளி நிறுவனம் முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்போது நிலக்கரி மீது தண்ணீர் இறைத்து அதன்பின்னர்தான் இறக்கிவைக்க வேண்டும். ஆனால் அதனைப் பின்பற்றாமல் நிலக்கரியை இறக்குகின்றனர். இதனால் வாஞ்சுர், பனங்குடி, நாகூர், போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வ��ிக்கக்கூடிய மக்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகம் உள்ளன. இவற்றைத்தவிர மரைக்கான்சாவடியில் ரெடிமிக்சு நிறுவனத்தின் கழிவுகள் நெல்வயல்களில் பட்டு வயல்கள் வேளாண்மைக்குப் பயன்படாமல் தரிசுநிலமாக மாறிவருகின்றன. மேலும் கெயில் நிறுவனத்தின் வழியாக தீவளி(மீத்தேன்) குழாய்கள் அரசிடம் எந்தவித இசைவும் பெறாமல் செல்கிறது. இதனால் எந்த நேரத்திலும் ‘போபாலாக’ மாறிவரும் கண்டம்(அபாயம்) உள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இதனைக்கண்டு கொள்ளவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மயக்கநிலையில் உள்ளது” என்றார்.\nஎனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இந்தச்சாலையை சரிசெய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.\nநேரம் முற்பகல் 5:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சனவரி 2015 கருத்திற்காக..\nதெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில்\nதொற்று நோய் பரவும் கண்டம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி.\nஇந்த ஊராட்சி அருகில் கிறித்தவர்களின் தூய இடமாகக் கருதப்படும் வேளாங்கண்ணி உள்ளது. தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்விளக்கு என்ற எதுவும் செய்து தரப்படவில்லை.\nஇங்கு ஊராட்சித்தலைவராக இருப்பவர் திருவளர்செல்வி. இவருடைய கணவர்தான் ஊராட்சிமன்றத் தலைவராக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுப்பணி, வருவாய்த்துறைகளுக்குச் சொந்தமாகப் பல குளங்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான குளங்கள் தனியரால் கைப்பற்றப்பட்டுள்ளன; ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் அன்பழகன் அந்த இடங்களில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன் இப்பகுதியில் நடைபெற்று வரும் மாங்காய், பனங்கிழங்கு, காய்கறிகள் முதலான பல வேளாண் உற்பத்திப்பொருட்கள் அழியும் நிலையில் உள்ளன.\nமேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவான கடல்கோளால் – சுனாமியால- தாக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. கடல்கோளால் சேதமடைந்த வீடுகளைத் தனியார் தொண்டுநிறுவனங்களும், அரசும் கட்டிக்கொடுத்துள்ளன. அதன்பின்னர் அந்த வீடுகளை ஊராட்சிநிருவாகம் சார்பாகச் சரிசெய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nகடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கனமழை பொழிவதால் இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் குட்டைகள், வாய்க்கால், சாக்கடைகளில் தண்ணீர் தேங்கித் தொற்றுநொய்களான வயிற்குப்போக்கு, எலும்புமுறிவு(டெங்கு) காய்ச்சல் போன்றவை பரவி வருகின்றன. எனவே தெற்குப்பொய்கை நல்லூர் ஊராட்சி மக்களை நோய்களிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநேரம் முற்பகல் 5:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஅடிக்கடி பழுதாகும் கொடைக்கானல் மலைச்சாலை\nபேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்\nதெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பர...\nகுளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள் – வைகை அனிசு\nபெண் காவலர்களால் பாதை மாறும் திருமண உறவுகள்\nதேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மா...\n‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து\nதேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திர...\nபுகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை\nஅடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி – வைகை அனிசு\nதேவதானப்பட்டியில் ஐயப்ப அன்பர்களுக்கு அன்னதானம் வழ...\nதேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு – வைகை அனிசு\nதிருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் ...\nதிருக்குறளில் மனித உறவு, வேப்பந்தோப்பில் கருத்தரங்...\nபெரியார் விருது வழங்கும் விழா\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள், த.தே.ம.க.\nதமிழ்ப்புத்தாண்டு 2046, தமிழர் எழுச்சி இயக்கம்\nசாதிக்கொடூரன் ஒழிப்பு விழா, மயிலாப்பூர், சென்னை\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/", "date_download": "2018-05-23T07:02:19Z", "digest": "sha1:3XGTC4FWAUTWOVJD6MUU2A6HGBK3IN6J", "length": 14488, "nlines": 200, "source_domain": "vanavilfm.com", "title": "Tamil Online Radio - VanavilFM", "raw_content": "\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார் மீட்பு\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nவெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவுதற்கான நிலைமை காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு…\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nபஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 12.5…\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nதூத்துக்குடியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nதவிர்க்க முடியாது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு…\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 6 பேர் சுட்டுக்கொலை\nஇன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் உயர்வு\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு ந���ிகர் சூர்யா கண்டனம்…\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட…\nபெண்கள் “ஐயோ” என கத்தாமல்…\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nகாலா பட வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nஉங்கள் வீட்டில் கேஸ் அடுப்பு பாவிக்கிறீர்களா \nஏழாவது தடவையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது…\nகேப்டனின் கேப்டன் யார் தெரியுமா \nஅவசரபட்டு அசிங்கப்பட்டார் ப்ரீட்டி ஸிண்டா – ஐபிஎல்…\nமற்றுமொரு சாதனையை படைத்த டோனி\nஅணி வீரர்கள் மீது கோலி அதிருப்தி\n… ஐ பில் போட்டிகளின் புள்ளி…\nதகவல் திருட்டு குறித்து முகநூல் நிறுவுனர் மன்னிப்பு கோரினார்\nபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பேக் ஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரியுள்ளனர்.…\n உங்கள் கனவில் பெண்கள் வந்தால் – இது தான் அர்த்தமாம் …\nதூக்கத்தில் கனவுகள் வருவது பொதுவான ஒன்று தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். அப்படி வரும் கனவுகள் ஒவ்வொன்றும் நமது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை சுட்டிக் காட்டும் என பலர் கூறுவர். சில…\n படித்து பாருங்கள் கண்ணீர் வரவழைக்கும் அற்புதமான விளக்கம் \nஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பதா காதல் கணவனும் மனைவியும் உடலுறவு கொள்வதா தாம்பத்தியம் கணவனும் மனைவியும் உடலுறவு கொள்வதா தாம்பத்தியம் பின்னர் எது தாம்பத்தியம் இதனை ஒரு குட்டி கதையினூடாக சொல்கிறேன் நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள் தாம்பத்தியம் அந்த முதியவர்…\n“பஞ்ச பூதங்களையும் இறைவனின் அம்சமாக பாவித்து வணங்குவது நம் “ஹிந்து” மதத்தின் தனித்துவமான அம்சமாகும். அந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோவிலைக் கட்டி அவற்றை இறைவனாக வணங்கும் முறை சைவத் தமிழர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படியான பல…\n21-05-2018 திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்\n30 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்\nபிபாசா பாசுவின் கணவரோடு ஜோடி சேர ஆசைப்படும் தமிழ் நடிகை \nபாதி வ���கவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால்…\nகூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை பொலிஸார்…\nஎவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nவள்ளுவர் ஒரு ஜீவனுக்கு மாத்திரம் நான்கு அடியிகளில் குறள்…\nஉங்கள் வீட்டில் முதலுதவி பெட்டி இருக்கிறதா \nகொழுப்பை கரைக்கும் அற்புத உணவு பற்றி தெரியுமா\nசகல நோய்களுக்கும் ஒரே அருமருந்து \nதொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை\nபஸ் கட்டண அதிகரிப்பு விபரங்கள்\nஇலங்கை காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nதூத்துக்குடியில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம்\nமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு சூர்யா கண்டனம்\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nசுவாதி கொலையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arimuham.blogspot.com/2011/12/", "date_download": "2018-05-23T06:47:25Z", "digest": "sha1:6S33GRA5WMUULKPMEEPEHRGGKF34XAZU", "length": 6492, "nlines": 136, "source_domain": "arimuham.blogspot.com", "title": "December 2011 ~ www.arimuham.com commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nஆபாசஅல்லது சூதாட்டம் போன்ற இணையதளத்தை தடுக்கம் மொன்பொருள்\nஆபாசஅல்லது சூதாட்டம் போன்ற இணையதளத்தை தடுக்கம் மொன்பொருள்\nபிரபலமான 10 மொன்பொருள் இலவசமாக Download செய்யலாம்.\nஇலவசமாக உங்கள் கணினியில் டிவி பார்க்க.\nஇப்போது நீங்கள் ஒரு VLC Player பயன்படுத்தி உங்கள் கணினியில் இலவச தொலைக்காட்சி பார்க்க முடியாது . அதனால் குறுகிய , வெறும்...\nAndroid தமிழ் மொன்பொருட்கள் இலவசம்\nஇன்றை கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொரு கையிலும் ஸ்மார்ட்போன் - ஆன்ட்ராய்ட் போனை கையில் வைத்துள்ளனர். சென...\nAndroid Mobile களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்..\nதொலைவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச உருவானவையே தொலைபேசி. தொலைபேசியில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு ...\nஉங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா\nதற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலா...\nஉங்கள் Internet வேகம் குறைவாக காணப்படுகின்றதா\nDSL Speed 5.1 | 5.4 MB இந்த காலத்தில் Internet பற்றி அறியாதவர்கள் யாரும் இல்ல��.தற்போது Internet யின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகாரிக்கி...\nFacebook யின் உங்களுக்கு பிடித்த Themes ஐ மாற்றலாம்.\nஆயிரக்கணக்கான User facebook ஐ பயன்படுத்துகின்றார்கள் அதை அழகாக வைத்து இருக்கின்றனா்.அதனை நீங்களும் அழகுப்படுத்த வேண்டுமா\nமொபைல் Software,Theme என்பவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யும் இணையத்தளங்கள் பல\nஆபாசஅல்லது சூதாட்டம் போன்ற இணையதளத்தை தடுக்கம் மொன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23298/", "date_download": "2018-05-23T06:55:52Z", "digest": "sha1:B4GAWD2OD2VFBUBPU7AQIYLRTC3YDDTT", "length": 9748, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவலபிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயம் – GTN", "raw_content": "\nநாவலபிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயம்\nநாவலப்பிட்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர். நாவலபிட்டியிலிருந்து தொலொஸ்பாகேவிற்கு பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவீதியை விட்டு விலகி குடை சாய்ந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nTagsகாயம் நாவலபிட்டி பஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றமில்லை\nகளுத்துறை சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24189/", "date_download": "2018-05-23T06:55:30Z", "digest": "sha1:NVTB7LQSOVW4U76PIXCN7CHJACCJWPC6", "length": 10400, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மீதொட்டுமுல்ல பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது – அரசாங்கம் – GTN", "raw_content": "\nமீதொட்டுமுல்ல பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது – அரசாங்கம்\nமீதொட்டுமுல்ல பகுதியில் இனி குப்பைகள் கொட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் குப்பைகள் சில இடங்களில் கொட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த இடத்தை விட்டு வெளியே��ுமாறு பல தடவைகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை உதாசீனம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அனர்த்தம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இடம் நகர்வதற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய அதிருப்தியாளர்கள் மகிந்தவை சந்திக்கின்றனர்….\nஇரண்டு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஈரானியர் கைது\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்\n“கோதபாயவின் பொருளாதாரக் கொள்கைகளையே நாமும் பின்பற்றுகின்றோம்” May 23, 2018\nகரவெட்டி, கரணவாயில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி…. May 23, 2018\n2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோதபாயவின் கனவு கலைந்ததா\nஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்… May 23, 2018\nபிரித்தானிய ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து முக்சக்கரவண்டி சாரதிகளிடம் விசாரணை.. May 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்க���ம் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/07/83.html", "date_download": "2018-05-23T07:08:56Z", "digest": "sha1:NMIWXCHH6V6YXT6DKNNRSJYIH6EEGXEV", "length": 23454, "nlines": 500, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 83", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 83\nபோர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்\n அந்தாளு வாயே தொறக்க மாட்டாரே. எல்லா வண்டவாளமும் வரத்தான் போகுது.\nஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும்: செல்வராஜா பத்மநாதன் நம்பிக்கை\nஇதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல\nபோர் வெற்றிக்கு வழிசெய்த 3 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n என்னா செட்டப்புடா சாமி. அவன் ஏதாவது புத்தகம் எழுதி மானம் போயிடும்ல\n“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்\n நீங்க விரும்பினது என்னாங்கிறதுதான் முக்கியம்.\nகிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் இந்தியாவின் வர்த்தக வலயங்கள்\n இதான் இப்போ ரொம்ப அவசியம். யாருப்பா ஓனரு\nஅதிகார பரவலாக்கம் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல\n வேற எதுக்காம் இவ்வளவு உயிர் போனது\nவடக்கில் 60 ஆயிரம் படையினரின் குடும்பங்களை குடியேற்றத் திட்டம் தயாரிப்பு\nஆஹா. அந்த காணாம போன 60 ஆயிரம் படையினரா\nஇலங்கை விவகாரத்தில் மூக்க�� நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்\nநடு வீட்டில வந்து எல்லாம் நடத்திட்டு அப்புறம் என்னாடா மூக்க நுழைக்கிறது.\n225 வருடங்களின் பின் 10 லட்சம் மலையக மக்கள் அரசின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்\nஇத்தனை வருஷம் பொறுப்பில்லாம இருந்திருக்கானுங்களா அரசாங்கம்\nதிருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் முழு அடைப்பு\nஇறையாண்மைக் காவலர்களுக்கெல்லாம் இந்த சொரணையே இருக்காதே திருவள்ளுவர் கர்னாடகா போனா அவங்க இறையாண்மை பாதிக்காதாம்பாங்க.\nஎன்னை கட்சியிலிருந்து நீக்கியதால், நான் M.L.A., பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை: S.V. சேகர்\nஇப்பதான் சம்பளம் ஏத்தி இருக்காங்க. இதென்னா வேலையா இத விட்டு வேற தேட. நீ தொங்கிக்கோ சேகரு.\nமன்னிப்பு கேட்டால் திமுகவுடன் மீண்டும் கூட்டணி:தா.பாண்டியன்\nஇப்டியே போய்க்கிருந்தா தா. பாண்டியன்னா தாவுற தா. பாண்டியன்னு ஆய்ரும்.\nகள்ள நோட்டு அச்சப்பட தேவையில்லை: ரிசர்வ் வங்கி\n நல்ல நோட்டா மாத்தி குடுப்பீங்களா\nசாமி அருகில் தரிசனம் செய்ய சாதாரண பக்தர்களுக்கு சலுகை வழங்க முடியாது: திருப்பதி தேவஸ்தானம்\n பக்தர்ல சாதாரண பக்தர் வேற‌யா கேடி பக்தர்கள்தான் அருகில் போகலாமாம்.\nடி.வி. நடிகையை சித்ரவதை செய்த தாய் மீது வழக்கு\nசீரியலுக்கு மாமியார் ரோலுக்கு ஒத்திகை பார்த்திருப்பாங்கப்பா.\nநடிகை கன்னத்தை கடித்தார் ஹீரோ: ரத்தம் கொட்டியதால் ஷூட்டிங்கில் பரபரப்பு\nஹீரோக்கு பிரியாணி இல்ல தயிர்சாதம்னு சொல்லிட்டாங்களா இல்ல குடைச்சல் குடுத்த ஹீரோயின டைரக்டர் பழி வாங்கிட்டாரா\nமொட்டை போட்ட நடிகைகள்: நக்கீரன் டாக்கீஸ்\nஇது நம்ம ஆளு said...\n//நாறுது நாராயணா ....தொங்கிக்கோ சேகரு..... //\nநீங்களும் விடாம நறுக்குறீங்க.. ஹும்.. என்ன புண்ணியம்..\n/இது நம்ம ஆளு said...\nநன்றி யூர்கன், சுரேஷ் ,சுப்பு\nஅதிகார பரவலாக்கம் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல\n வேற எதுக்காம் இவ்வளவு உயிர் போனது\nநீங்களும் விடாம நறுக்குறீங்க.. ஹும்.. என்ன புண்ணியம்./\nஇப்படி நீங்க வந்து பாராட்டிட்டு போறது தான். வேற ஒரு புண்ணாக்குக்கும் உதவாது. அவ்வ்வ்வ்.\n/* இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்\nநடு வீட்டில வந்து எல்லாம் நடத்திட்டு அப்புறம் என்னாடா மூக்க நுழைக்கிறது. */\n//இப்டியே போய்க்கிருந்தா தா. பாண்டியன்னா தாவுற தா. பா���்டியன்னு ஆய்ரும்.//\n//ஹீரோக்கு பிரியாணி இல்ல தயிர்சாதம்னு சொல்லிட்டாங்களா\nபாலா திரை செய்திகளையும் சேர்த்துட்டீங்க ..நல்லா இருக்கு..இப்படியே தொடருங்க..(அதிகமாகாமல்)\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த - 83\nநறுக்குன்னு நாலு வார்த்த - 82\nகத கேளு கத கேளு - 11\nபாரத தேசமென்று பெயர் சொல்லுவார் ..\nநறுக்குன்னு நாலு வார்த்த - 81\nஅடல்ட்ஸ் ஒன்லி (பயப்படாம படிங்க)\nநறுக்குன்னு நாலு வார்த்த - 80\nநறுக்குன்னு நாலு வார்த்த - 79\nநறுக்குன்னு நாலு வார்த்த - 78\nநறுக்குன்னு நாலு வார்த்த - 77\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paamaranpakkangal.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-05-23T06:49:24Z", "digest": "sha1:WNCGVX4UKCCLXP5DOE6ZM3IXUC5NNJA2", "length": 40628, "nlines": 837, "source_domain": "paamaranpakkangal.blogspot.com", "title": "பாமரன் பக்கங்கள்...: நீ வேண்டும் என்னுடன்!", "raw_content": "\nதினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்\nபுதிய‌ பூ ஒன்று பார்த்தேன்.\nகதிர் - ஈரோடு said...\nச்ச்ச்சீ இல்ல இல்ல...ம்ம்ம் வாலி\nதலை எழுத்து என்னா பண்றது. வயசு பசங்க கத்திரிக்கா தக்காளிய கடத்திக்கிட்டு போற கவிதை எழுத ஆரம்பிச்சா நாங்க பூந்துறமாட்டமா\nஇதை படித்தவுடன் எனக்கும் தான்........\nம்ம்ம்......அழகான வரிகள்......ரசித்தேன். ஆனாலும் 60 லும் ஆசைவரத்தான் செய்கிறது.\nகதிர் - ஈரோடு said...\nச்ச்ச்சீ இல்ல இல்ல...ம்ம்ம் வாலி\nஅதுக்காக கலைஞர திட்டி கூட கவிதை எழுதமாட்டன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்\n/இதை படித்தவுடன் எனக்கும் தான்......../\nஆஹா. ஏங்குங்க ஏங்குங்க ஏங்கிக்கிட்டே இருங்க=))\n/ம்ம்ம்......அழகான வரிகள்......ரசித்தேன். ஆ���ாலும் 60 லும் ஆசைவரத்தான் செய்கிறது./\nபாலாசி இது ரொம்ப ஓவரு. எனக்கு இன்னும் 3 பதினெட்டு கூட ஆவலை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n இப்படி பின்றீங்களே சார். அருமை போங்க\n இப்படி பின்றீங்களே சார். அருமை போங்க/\nஅருமையான கவிதை சார்.கடைசி பாரா,மனதை மீட்டுகிறது\n/அருமையான கவிதை சார்.கடைசி பாரா,மனதை மீட்டுகிறது\nபுதிய‌ பூ ஒன்று பார்த்தேன்.\nவயசானாலும் சேட்டை இன்னும் போகல உங்களுக்கு. நன்றாக இருந்தது...\nஎடிட்டிங்கில் மேட்ச் கட் என்று ஒரு விஷயம் உண்டு.உங்கள் நேற்றைய கவிதையும்,இதுவும் பொருந்துகிறது.\nவந்தேன் அடையாளத்துக்கு ஒட்டுப் போட்டுவிட்டு, ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு..\nஏக்கம் நல்லாத்தான் வெளிப்பட்டு இருக்குண்ணே..:-)))\nஎன்ன சொல்ல, இன்றைய இளைஞருக்கும், இளமைப் பருவத்தை இப்போதுதான் கடந்தாருக்கும் வராத வார்த்தை புனைவுகள்....என் அன்பு அய்யாவுக்கு மிக சுளுவாய்...\nஅட...அட...மனொரஞ்சிதம்..அருமை. உங்க பொண்ணும், மனைவியும் என்ன சொன்னாங்க.\n/வயசானாலும் சேட்டை இன்னும் போகல உங்களுக்கு. நன்றாக இருந்தது.../\n/எடிட்டிங்கில் மேட்ச் கட் என்று ஒரு விஷயம் உண்டு.உங்கள் நேற்றைய கவிதையும்,இதுவும் பொருந்துகிறது./\nவந்தேன் அடையாளத்துக்கு ஒட்டுப் போட்டுவிட்டு, ஒரு பின்னூட்டமும் போட்டாச்சு../\nஎனக்கு புரிஞ்சிடுத்து. அண்ணனுக்கு இந்த மாதிரி கவிதை பிடிக்கலை=))\n/ஏக்கம் நல்லாத்தான் வெளிப்பட்டு இருக்குண்ணே..:-)))/\nஎல்லார் மனசுலயும் இப்படி இருந்திருக்கும்தானே:)\n/என்ன சொல்ல, இன்றைய இளைஞருக்கும், இளமைப் பருவத்தை இப்போதுதான் கடந்தாருக்கும் வராத வார்த்தை புனைவுகள்....என் அன்பு அய்யாவுக்கு மிக சுளுவாய்...\nஆஆஆ. கவிதை எழுதி வயசை மறக்க விடமாட்டங்குறாங்கப்பா=))\n/அட...அட...மனொரஞ்சிதம்..அருமை. உங்க பொண்ணும், மனைவியும் என்ன சொன்னாங்க./\nபொருத்தமாதான் பேரு வெச்சிருக்காங்க படத்துக்கு 'பா'(மரன்) - ன்னு ஹிந்தில - வயசு ஏற ஏற இளமை திரும்புதாமில்ல..., அட அத வுடுங்க புதுசா ஒரு சென்ட் விளம்பரம் பாத்துட்டு 'பாமரத்தனமா இருக்கேன்னு தெரியாம சொல்லிட்டேன் சார்... :-)\nஅருமையான கவிதை ஐயா.கடைசி வரி மிக அருமை,ஓட்டுக்கள் போட்டாச்சு\nஅருமையான ஏக்கம், தாகம்....இன்னும் எல்லாம்.\nமுதல்ல போட்டோ-வை மாத்துங்க. உங்க மனசோட வயசு என்னைய விட சின்னதா இருக்கு. அப்புறம் ஏன் உங்க வயசான போட்டோ\n/பொருத்தமாதான் பேரு வெச்சிருக்காங்க படத்துக்கு 'பா'(மரன்) - ன்னு ஹிந்தில - வயசு ஏற ஏற இளமை திரும்புதாமில்ல..., /\n/அருமையான கவிதை ஐயா.கடைசி வரி மிக அருமை,ஓட்டுக்கள் போட்டாச்சு/\n/அருமையான ஏக்கம், தாகம்....இன்னும் எல்லாம்.\n/முதல்ல போட்டோ-வை மாத்துங்க. உங்க மனசோட வயசு என்னைய விட சின்னதா இருக்கு. அப்புறம் ஏன் உங்க வயசான போட்டோ\nமாத்திட்டாலும். இதாஞ்செரி. இல்லைன்னா வயசுக்கோளாரும்பாய்ங்க=))\nஅருமையான கவிதை - மலரும் மலர்ந்த மலரப்போகும் நினைவுகள் - அருமை அருமை.\nநச்சென்று மனோரஞ்சிதம் தராத வாசனை யெனக் கூறியது அருமை.\nபடிக்கும் போது பலப்பல நினைவுகள் வருகின்றன\nஜூப்பர். முதல் காரியமாக உங்க போட்டோ மாத்துங்க சார். எல்லோரும் உங்க வயசு பத்தியே பேசுறாங்க பாருங்க (சின்ன வயசு போட்டோ இல்ல\n/படிக்கும் போது பலப்பல நினைவுகள் வருகின்றன\n/ஜூப்பர். முதல் காரியமாக உங்க போட்டோ மாத்துங்க சார். எல்லோரும் உங்க வயசு பத்தியே பேசுறாங்க பாருங்க (சின்ன வயசு போட்டோ இல்ல\n=)). அதெதுக்கு மாத்துறது. கவிதையை வயசோடு சம்பந்தப் படுத்தினா என்ன பண்ண\nகடைசில இப்டி தான் எதாவது பண்ணுவீங்கனு நெனச்சேன்.. நெனைச்ச மாறியே பண்ணிடீங்க ...\nபுதிய‌ பூ ஒன்று பார்த்தேன்.\n எப்புடி இதெல்லாம். எல்லா வரிகளையும் விட இதல்லவோ அருமை.\nஅண்ணே இந்த‌ வரி பூக்காரியப் பாத்து சொன்னதா\nகதிர் சொன்னது தான் சரி...\n/கடைசில இப்டி தான் எதாவது பண்ணுவீங்கனு நெனச்சேன்.. நெனைச்ச மாறியே பண்ணிடீங்க .../\n எப்புடி இதெல்லாம். எல்லா வரிகளையும் விட இதல்லவோ அருமை./\n/அண்ணே இந்த‌ வரி பூக்காரியப் பாத்து சொன்னதா\nஇப்படியெல்லாம் வரும்னு தெரிஞ்சிதான் ஆரம்பத்திலயே வருமென்றாள் பூக்காரின்னு சொல்லிடமே=))\n/கதிர் சொன்னது தான் சரி...\nஐம்பதிலும் ஆசை வரும்.... :))\nஏகத்துக்கு ஏக்கம் காட்டும் அருமையான அழகு வரிகள்....\nபுதிய‌ பூ ஒன்று பார்த்தேன்.\nஇது எங்க ஏரியா..... உள்ள வந்துட்டீங்க..... :))\n/ஐம்பதிலும் ஆசை வரும்.... :))/\n/ஏகத்துக்கு ஏக்கம் காட்டும் அருமையான அழகு வரிகள்..../\n/இது எங்க ஏரியா..... உள்ள வந்துட்டீங்க..... :))/\nஇப்போ ஏரியா வேற பிரிச்சிட்டாங்களா\nஅண்ணாச்சி. இப்புடி இருந்தா லால்பாக்ல வடக்கூராள் கிட்ட வாங்கி கட்டிக்காம என்ன பண்ண துண்டு இல்ல பெட்ஷீட் போட்டாலும் வேலைக்காவாது. அரளிப்பூ கொண்டு போனீயளோ:))\nஎவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n\u0012\u0015அனுபவம்\f\u0012\u0018கேரக்டர்\f\u0012\u0018வாழ்க்கை\f(1)\nஅதி சூர மொக்கை (1)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி (1)\nஅனுபவம் \u0012\u0018கேரக்டர் \u0012\u0018வாழ்க்கை (3)\nஈரோடு பதிவர் சங்கமம். (1)\nஐ போன் இடுகை (1)\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ் (1)\nயூத்ஃபுல் குட் ப்ளாக்ஸ் (2)\nஅதி சூர மொக்கைப் புர்ச்சி\nசமுதாய அக்கறை மொக்கை கிராபிக்ஸ்\nநறுக்குன்னு நாலு வார்த்த V.3.4\nமதச் சுதந்திரம் சுற்றுச் சூழலின் எதிரியா\nபொட்டித் தட்டப் போன கதை -2.\nபொட்டித் தட்டப் போன கதை -1.\nநறுக்குன்னு நாலு வார்த்த V 3.3\nஅரக்காசு உத்தியோகம் ஒன்னும் சொர்க்கமில்லை..\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nசைக்கிளும், நானும் முன்னே ஒரு கோழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2017/05/blog-post_8.html", "date_download": "2018-05-23T07:06:28Z", "digest": "sha1:B63JWXJIQC2ZBR6KTLTCZXG7BJ3FQNHI", "length": 4342, "nlines": 44, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: சேரநாட்டு சாலியர்கள்", "raw_content": "\nபுதன், 3 மே, 2017\nசேலத்தில் பத்மசாலியர் மக்கள் தொகை அதிகம்.\nசேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.\nஇவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் \"சாலிய சேரமண்டலம்\" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.சேர நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கணிப்பு சொல்லப் படுகிறது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக ���ேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 9:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2012/01/", "date_download": "2018-05-23T06:46:55Z", "digest": "sha1:UH3HBN6RPCXENZIM2JVCHKWSO7EJRMA3", "length": 42984, "nlines": 141, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: January 2012", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nஅண்மையில் எனக்கும், என் பள்ளி நண்பன் மணிமாறனுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இதுமணிமாறனை எனக்கு,என் பதின்ம வயதிலிருந்தே பழக்கம்மணிமாறனை எனக்கு,என் பதின்ம வயதிலிருந்தே பழக்கம்மிகவும் அருமையானவன்என் ஆண் நண்பர்கள் நான்குபேர்,இவர்கள் எல்லாமே என்னைவிட இளைய வயதினர்,ஆகவே மூத்தவள்(அக்காள்)என்ற பக்தியும் மரியாதையும் அதிகம் என்றே சொல்லலாம்அதில் மணிமாறன் என்னோடு கொஞ்சம் நெருக்கம்,காரணம் ,அவன் குடும்ப உறுப்பினர்கள்(அம்மா,அண்ணி மற்றும் அக்காள் தங்கை )எல்லாமே எனக்கு அறிமுகம்அதில் மணிமாறன் என்னோடு கொஞ்சம் நெருக்கம்,காரணம் ,அவன் குடும்ப உறுப்பினர்கள்(அம்மா,அண்ணி மற்றும் அக்காள் தங்கை )எல்லாமே எனக்கு அறிமுகம்அவனுக்கு 13வயது இருக்கும் பொழுது மூக்குகண்ணாடி அணிய ஆரம்பித்தான்.நாளடைவில் ,ரொம்ப பவர் காரணமாக ,மிகவும் மொத்தமான கண்ணாடி போடுவான்,கண்ணாடியின் உதவியின்றி அவனால் பார்க்க கொஞ்சம் கஷ்டம்னு சொல்லலாம்\nஅவனுடைய பிரச்சனைகள் அனைத்தையும் என்னிடம் சொல்லுவான்.சோல்யூசன் கேட்பான்பணப்பிரச்சனை,மனப்பிரச்சனை,வீட்டுப்பிரச்சனை எல்லாவற்றையும் சொல்லுவான்பல நாட்களில், பண விசயத்தில் நான் அவனுக்கு உதவியதும் உண்டு(என்னிடம் பணம் அதிகம் இருந்த காலம்)ஒரு பெண்ணைக் காதலித்து,தோல்வியடைந்தான்,அந்த சமயத்தில் நண்பர்காளான நாங்கள், அவனை ஆறுதல் படுத்தி,அறிவுரைச் சொல்லி மீட்டுக்கொண்டு வர பட்ட சிரமங்கள் இருக்கேஒரு பெண்ணைக் காதலித்து,தோல்வியடைந்தான்,அந்த சமயத்தில் நண்பர்காளான நாங்கள், அவனை ஆறுதல் படுத்தி,அறிவுரைச் சொல்லி மீட்டுக்கொண்டு வர பட்ட சிரமங்கள் இருக்கேஎன் வீட்டில் என் நண்பர்கள் அனைவரையும் என் உடன்பிறப்புகளுக்கு தெரியும்,ஆனாலும் மணி அதிக உரிமையோடு வீட்டுக்கு வந்து போவான்.\nஇப்படியெல்லாம் பழகி வந்த மணிமாறன்,திடிரென என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்தான்,என்னை மட்டுமல்ல, எங்கள் அனைவருடைய நட்பையும் விட்டுஇது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்ததுஇது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்ததுஅவன் நாத்திகம் பேசுபவன் ஆனால் கொஞ்சகாலமாக சாமி கும்பிடுவதும்,மூடநம்பிக்கைகளை நம்புவதும் போன்ற விசயங்களை , நாங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கேள்விப்பட்டோம்அவன் நாத்திகம் பேசுபவன் ஆனால் கொஞ்சகாலமாக சாமி கும்பிடுவதும்,மூடநம்பிக்கைகளை நம்புவதும் போன்ற விசயங்களை , நாங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கேள்விப்பட்டோம்குடும்பத்தில் நிறைய பிரச்சனை(பொறுப்பில்லாத அண்ணன்,திருமணம் ஆகாத மூன்று தங்கைகள் ,நோயாளி பெற்றோர்கள் என பல பொறுப்புகள்)அவன் தலையில்\nபிரச்சனை அவனை நெருக்கவே ,அதிலிருந்து மீள முடியாமல் சிக்கி தவித்தான்.மற்ற நண்பர்களும் ‘செல்வி மணி போனே பண்ணுவதில்லை,உங்களைக் கூப்பிட்டானா ‘என்று என்னை நச்சரிப்பார்கள்.நாளடைவில் போன் பண்ணினாலும் எடுப்பதில்லை ஏதோ கடன் பிரச்சனையிலும் இருக்கிறானோ என்று எங்களுக்கு ஒரே பயம் ஏதோ கடன் பிரச்சனையிலும் இருக்கிறானோ என்று எங்களுக்கு ஒரே பயம்மலேசியாவில் ஆலோங்கிடம்(வட்டி முதலைகள்)சிக்கினால் ,ஆபத்து நம் வீட்டுக் கதவைத் த்ட்டிக்கொண்டே இருக்கும்மலேசியாவில் ஆலோங்கிடம்(வட்டி முதலைகள்)சிக்கினால் ,ஆபத்து நம் வீட்டுக் கதவைத் த்ட்டிக்கொண்டே இருக்கும்நண்பர்களை அழைத்து ‘அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேளுங்கடா,பிறகு ஏதாவது சிக்கலில் மாட்டி ,அவனை இழக்க வேண்டாம்னு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன்.’சும்மா இருங்க செல்வி,அவன் நம்மை நினைப்பதே இல்லை,போன் பண்ணுவதும் இல்லை ,நமக்கு மட்டும் என்ன அக்கறைநண்பர்களை அழைத்து ‘அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேளுங்கடா,பிறகு ஏதாவது சிக்கலில் மாட்டி ,அவனை இழக்க வேண்டாம்னு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன்.’சும்மா இருங்க செல்வி,அவன் நம்மை நினைப்பதே இல்லை,போன் பண்ணுவதும் இல்லை ,நமக்கு மட்டும் என்ன அக்கறையாருக்குத்தான் பிரச்சனை இல்லைநீங்கதான் அவனைத் தூக்கி தலையிலே வச்சிப்பிங்கன்னு’கடிந்து கொள்வானுங��க\nஅவனுடைய நட்பு அடியோடு விட்டு போனது என்றே சொல்லலாம். இப்படி இருக்க ஒருநாள் ,சமிக்ஜை விளக்கில் நின்றுகொண்டிருந்தேன் ஒரு நோயாளியாக, என் காரில்(உடல் நலம் சரியில்லை)அப்பொழுது ,யாரோ என் கார் கதவைத் தட்டுவதை உணர்ந்தேன்,நண்பன் மணிமாறன்,நான் சரியான சூழலில் இல்லை என்பதால் (அவன் மீது கோபம், மேலும் என் உடல் நலமில்லை)தலையை அசைத்தேன்,அவனும் ஏதோ சொல்ல முனைந்தான் ,அதற்குள் பச்சை விளக்கு விழவே நான் காரை ஓட்டினேன்,ஆனாலும் கண்ணாடியில் அவனைப் பார்த்தேன் ,அவன் என் காரையே பார்த்துக்கொண்டு வேறு வழியில் சென்றான்.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும். ஒருநாள் நான் காரில் போய்க்கொண்டிருந்த சமயம்,அவன் மோட்டார், என் காரை மீறிக்கொண்டு போனது,நான் உடனே ஹோர்ன் அடித்து கையை அசைத்தேன்.அவனோ திரும்பி பார்த்துவிட்டு, எந்த ரிப்ளையும் இல்லாமல் போனான்எனக்கு அந்த தருணம்..இடி விழுந்தது போல் இருந்ததுஎனக்கு அந்த தருணம்..இடி விழுந்தது போல் இருந்ததுநான் என்ன தப்பு செய்தேன் ,ஏன் என்னைப்பார்த்தும் பார்க்காமல் போனான்நான் என்ன தப்பு செய்தேன் ,ஏன் என்னைப்பார்த்தும் பார்க்காமல் போனான்இப்படியே கேள்விகள் என்னுள் காரில் அழுதே விட்டேன் .உடனே வீட்டுக்கு வந்து சிவாவிடம் போன் போட்டு விசயத்தைச் சொன்னேன் .சிவா ,மற்றொரு நண்பன் ,அவனுக்கு மிகுந்த கோபம்’அப்படியென்ன செல்வி பிரச்சனை அவனுக்கு’அப்படியென்ன செல்வி பிரச்சனை அவனுக்குஇருங்க நான் போன் பண்ணிக் கேட்கிறேன்’ என்றான்.நானும் அவன் போன் பண்ணி என்ன சொல்லுவான் என் பெரிதும் எதிர்பார்த்தேன்.ஒரு வேளை ,என்னைப் பழி வாங்கி விட்டானாஇருங்க நான் போன் பண்ணிக் கேட்கிறேன்’ என்றான்.நானும் அவன் போன் பண்ணி என்ன சொல்லுவான் என் பெரிதும் எதிர்பார்த்தேன்.ஒரு வேளை ,என்னைப் பழி வாங்கி விட்டானாநான் இருந்த நிலை அவனுக்கு என்ன தெரியும் நான் இருந்த நிலை அவனுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது\nஇரண்டு நாட்கள் கழித்து ,சிவா போன் பண்ணினான்.’செல்வி ,நான் அவனை நல்லா திட்டிவிட்டேன்,’செல்வி யாருடா ,ஏன் அவுங்களைப்பார்த்தும் பார்க்காமலும் போய்விட்டாய்’அந்த அளவு உனக்கு திமிரா என்றெல்லாம் கேட்டுள்ளான்’சரி சிவா,அது கிடக்கட்டும் ,அதுக்கு மணி என்ன சொன்னான்’ என்று ���ேட்டேன்’சரி சிவா,அது கிடக்கட்டும் ,அதுக்கு மணி என்ன சொன்னான்’ என்று கேட்டேன்’டேய் ,செல்வியை சந்திக்க உடனே ஏற்பாடு பண்ணு ‘என்று கூறினான் , என்றான் .சரி நானும் சம்மதிதேன்.\nஎன் வீட்டுக்கு இருவரும் வந்தனர்.சாப்பிட்டுவிட்டு பேச்சைத் தொடங்கினேன்.’மணி உனக்கு என்ன பிரச்சனை என்றேன்’செல்வி உங்களுக்கு என்னை எத்தனை வருடங்களாக தெரியும்’செல்வி உங்களுக்கு என்னை எத்தனை வருடங்களாக தெரியும் ‘என்று கேட்டான்.’இது என்ன கேள்வி மணி ‘என்று கேட்டான்.’இது என்ன கேள்வி மணி’ என்றேன்.’இல்லை சும்மா சொல்லுங்க’ என்றான்.நானும் நட்பின் வயதைக் கூறினேன்.’செல்வி நீங்க என்னைப் பார்த்து ,ஹோர்ன் அடித்துச் சென்றபொழுது ,நான் கண்ணாடி அணிந்திருந்தேனா ’ என்றேன்.’இல்லை சும்மா சொல்லுங்க’ என்றான்.நானும் நட்பின் வயதைக் கூறினேன்.’செல்வி நீங்க என்னைப் பார்த்து ,ஹோர்ன் அடித்துச் சென்றபொழுது ,நான் கண்ணாடி அணிந்திருந்தேனா ’என்று கேட்டான்.’சரியா ஞாபகம் இல்லை என்றேன்.நான் அன்று கண்ணாடி அணியவில்லை.நீங்கள் மட்டும் அல்ல பள்ளியிலும் எனக்கு இதனால் பல பிரச்சனைகள். அன்று எனக்கு ஹோர்ன் சத்தம் மட்டுமே கேட்டது ,யாரென்று என்னால் தொலைவிலிருந்து பார்க்க முடியவில்லை’என்று விளக்கினான்.’அடடா .வீணாக கோபப்பட்டு விட்டோமே’என்று கொஞ்சம் தலை குனிந்தேன்.மன்னிப்புக் கேட்டேன்\n’ஓகே செல்வி ,என் தவற்றை நான் கூறி விட்டேன் ,இப்போ நீங்கள் சொல்லுங்க ‘அன்று சமிக்ஜை விளக்கில் ,நான் உங்க கார் கண்ணாடியைத் திறக்க சொல்லித் தட்டினேன்,ஆனால் நீங்கள் திறக்கவே இல்லை,ஆனால் உங்கள் கையை கன்னத்தில் வைத்து ‘காய்ச்சல்’என்று சொல்வதுபோல சைகை மட்டும் காட்டி விட்டு சென்றீர்கள்அப்படி என்ன என் மீது கோபம் செல்வி’என்று குற்றவாளியைப்போல் கேள்வி கேட்டான்.நான் ‘கொள்’என்று சிரித்தேன் காரணம் எனக்கும் கண்ணாடித்தானே பிரச்சனைஅப்படி என்ன என் மீது கோபம் செல்வி’என்று குற்றவாளியைப்போல் கேள்வி கேட்டான்.நான் ‘கொள்’என்று சிரித்தேன் காரணம் எனக்கும் கண்ணாடித்தானே பிரச்சனைஆமாம்,என் டிரைவ்ர் சீட் கண்ணாடி இறக்க முடியாமல் பழுதாகி விட்டது,ஒரு ஒன்றரை மாதமாக கண்ணாடி அப்படித்தான் இருந்தது.அதனால்தான் நான் கண்ணாடியைத் திறக்கவில்லை மணி’என்றேன்.சிவா இருவரையும் பார்த்தான் .ஒரு சின்ன விசயம் ,ஆனால் என்னவெல்லாம் நடந்துவிட்டதுஆமாம்,என் டிரைவ்ர் சீட் கண்ணாடி இறக்க முடியாமல் பழுதாகி விட்டது,ஒரு ஒன்றரை மாதமாக கண்ணாடி அப்படித்தான் இருந்தது.அதனால்தான் நான் கண்ணாடியைத் திறக்கவில்லை மணி’என்றேன்.சிவா இருவரையும் பார்த்தான் .ஒரு சின்ன விசயம் ,ஆனால் என்னவெல்லாம் நடந்துவிட்டதுசெல்வி பண்ணிய ஆர்ப்பாட்டம் இருக்கேசெல்வி பண்ணிய ஆர்ப்பாட்டம் இருக்கேசாரிடா மணி நான் வேற உன்னை நல்லா திட்டிவிட்டேன்’என்று அவனை ஆசுவாசப்படுத்தினான்.மணி ரொம்ப பொறுமைசாலியும் கூடசாரிடா மணி நான் வேற உன்னை நல்லா திட்டிவிட்டேன்’என்று அவனை ஆசுவாசப்படுத்தினான்.மணி ரொம்ப பொறுமைசாலியும் கூடஅதனால் நான் தப்பித்தேன் .’நல்லவேளை நான் இருவரையும் சந்திக்க வைத்தேன்,இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் அதனால் நான் தப்பித்தேன் .’நல்லவேளை நான் இருவரையும் சந்திக்க வைத்தேன்,இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டான் சிவாபிறகு அவனுக்கு ஏற்ட்ட பல பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கூறி,எங்களிடம் கேப் ஏற்படுத்திக்கொண்ட காரணத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்டு விடைப்பெற்றான்.\nஇதுதான் தீர விசாரிப்பது நலம் என்று சொல்கிறார்களோ\n**இந்த வேளையில் ,வாலில் சுட்ட சில வரிகள் நினைவுக்கு வந்தன:\nஅந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டனஇருப்பினும் ,இன்றும் பசுமரத்தாணிப்போல ,என் மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது ,அதற்கு காரணம் நாங்கள் (என் தோழியும்)தப்பித்து வந்த அந்த நொடிகள்\nஆம்,அந்த வருடம் நாங்கள், எஸ்.பி.எம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரம்பஸ்ஸில்தான் போவோம்அம்மா கணக்கா ,சாப்பாடு ,பஸ் கட்டணம் என்று கணக்கா ரிம1.50 காசு கொடுப்பார்கொடுக்கும் ஃபைனன்சை சரியாக யூஸ் பண்ண வேண்டும்,இல்லையென்றால் ,பள்ளி முடிந்து’ நடடா ராசா, நடடா கதைதான்கொடுக்கும் ஃபைனன்சை சரியாக யூஸ் பண்ண வேண்டும்,இல்லையென்றால் ,பள்ளி முடிந்து’ நடடா ராசா, நடடா கதைதான்அன்று கணிதம் பரிட்சைபரிட்சைக்கு போகும்போதே (கணிதம் என்றாலே எனக்கு ராகு கேது எல்லாமே நிற்பாங்க)பஸ்ஸைத் தவர விட்டோம்அவசர அவசரமாக போய் பரிட்சை ஹாலில் சேர்ந்தோம்)பஸ்ஸைத் தவர விட்டோம்அவசர அவசரமாக போய் பரிட்சை ஹாலில் சேர்ந்தோம்(அப்படி போயும் ,ஒன்னும் பெரிசா மார��க் கிடைக்கல(அப்படி போயும் ,ஒன்னும் பெரிசா மார்க் கிடைக்கல\nஎன்னமோ பிரசவம் முடிந்து ,வெளியே வந்ததுபோல் ஒரு களைப்பு(உருப்படியாக படிச்சா ,ஏன் இந்த பதற்றம்)ரொம்பவும் களைத்துப்போய் ,கொஞ்ச தூரம் நடந்துதான் ,பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகனும்)ரொம்பவும் களைத்துப்போய் ,கொஞ்ச தூரம் நடந்துதான் ,பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகனும்அலுத்து ,சலிச்சி ,வெயிலில் நடந்து போய் பஸ் ஸ்டாண்டைச் சேர்ந்தோம்அலுத்து ,சலிச்சி ,வெயிலில் நடந்து போய் பஸ் ஸ்டாண்டைச் சேர்ந்தோம்அந்த சமயம் பள்ளி விடுமுறை ,மலேசியாவில் அரசு தேர்வு என்றால் ,பிற வகுப்புக்கு விடுமுறை கொடுப்பாங்கஅந்த சமயம் பள்ளி விடுமுறை ,மலேசியாவில் அரசு தேர்வு என்றால் ,பிற வகுப்புக்கு விடுமுறை கொடுப்பாங்கஅதுக்கு காரணம் மற்ற மாணவர்களால் ,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொல்லை வரக்கூடாதுன்னுதான்\nஅதனால் ,அன்று பஸ் ஸ்டாண்ட் கூட்டம் குறைவுதான்பஸ் வந்தது ,ஏறினோம் ,ஏதோ பின்னாடி ஒரே சத்தம்பஸ் வந்தது ,ஏறினோம் ,ஏதோ பின்னாடி ஒரே சத்தம்என்னவென்று பின்னால் எட்டியும் ,எம்பியும் பார்த்தேன்(தெரியாமல் போய்ட்டா ,தூக்கம் வராதேஎன்னவென்று பின்னால் எட்டியும் ,எம்பியும் பார்த்தேன்(தெரியாமல் போய்ட்டா ,தூக்கம் வராதேஊரான்வீட்டு கதை)ஒரு குடிகாரர்(எந்த இனம் என்று சொல்லவேண்டாமே)ஆனால் தமிழர்,சீனன்,மலாய்க்காரன் அல்லபிறகுகுடித்து விட்டு ஒரே ஆர்ப்பாட்டம்ஆம் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரே சத்தம் ஆம் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரே சத்தம் யாரும் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,குடிகாரனுக்கு அதுதானே மரியாதையாரும் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,குடிகாரனுக்கு அதுதானே மரியாதைமேலும் ,அது நிறைய கூட்டம் இல்லாத நேரம் ,ஆகவே பஸ்ஸில் ,ஆங்காங்கே பயணிகள் அமர்ந்திருந்தனர்,நிறைய சீட் காலியாக இருந்தன\nபஸ் காண்டக்டர் ,அவ்வப்போது அந்த குடிகாரனை ,ஓய் டியாம்லா(ஓய் பேசாமல் இரு)அப்படின்னு அவர் வேலையில் கவனமாய்(ஓய் பேசாமல் இரு)அப்படின்னு அவர் வேலையில் கவனமாய்நானும் என் தோழியும் ,டிரைவர் சீட் அருகே போய் உட்கார்ந்தோம்நானும் என் தோழியும் ,டிரைவர் சீட் அருகே போய் உட்கார்ந்தோம்படு போதையில் இருந்த அந்த நபர்,பஸ் குலுங்க குலுங்க ,அங்கும் இங்குமாய் ,ஆடி ஆடி ,எங்களுக்கு அருகில் வ்ந்து சேர்ந்தார்படு போதையி��் இருந்த அந்த நபர்,பஸ் குலுங்க குலுங்க ,அங்கும் இங்குமாய் ,ஆடி ஆடி ,எங்களுக்கு அருகில் வ்ந்து சேர்ந்தார்(சனி பெயர்ச்சியில் ,சனி புலம் பெயர்ந்து என் ராசிக்கு பக்கத்தில் வந்ததுபோலவே(சனி பெயர்ச்சியில் ,சனி புலம் பெயர்ந்து என் ராசிக்கு பக்கத்தில் வந்ததுபோலவே)ஒரே சம்சு வாடை(சாராயம்)பஸ் ஓடிக்கொண்டிருந்த சமயம் ,டிரைவர் சடென் பிரேக் போட்டார் பாருங்க,அந்த குடிகாரர் ,தடாலென கீழே (என் காலுக்கு அருகே)வந்து விழுந்தார்எனக்கு சிரிப்பு தாங்கலகொள்லென்று சிரித்தோம்.........அடுத்த கணம் ,அந்த குடிகாரக்கு மானம் போனது (இருந்துச்சோ)’ஓய் அப்பா லு பாவா பஸ்)’ஓய் அப்பா லு பாவா பஸ்(ஓய் ,நீ எப்படி பஸ் ஓட்டுற )என்ற சத்தம்(ஓய் ,நீ எப்படி பஸ் ஓட்டுற )என்ற சத்தம்ஓட்டுனரும் ,பதிலுக்கு ‘ஒய் மாபுக்(டேய் குடிகாரா)பேசாமல் உட்காருடா ‘என்று கத்த ,அந்த குடிகாரருக்கு கோபம்ஓட்டுனரும் ,பதிலுக்கு ‘ஒய் மாபுக்(டேய் குடிகாரா)பேசாமல் உட்காருடா ‘என்று கத்த ,அந்த குடிகாரருக்கு கோபம்எடுத்த எடுப்பில் ,உடல் உறுப்பில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளயும் சொல்ல ,அடுத்த நிமிடம் ,நான் விழுந்து விழுந்து சிரிக்க,மனுசன் ஓடி வந்து என் அருகில்’ஏய் என்ன சிரிப்பு ,ஒழுங்கா இரு’இல்லை என்ன செய்வேன் தெரியுமா என்று கை நீட்டி என்னைத் திட்டினார்எடுத்த எடுப்பில் ,உடல் உறுப்பில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளயும் சொல்ல ,அடுத்த நிமிடம் ,நான் விழுந்து விழுந்து சிரிக்க,மனுசன் ஓடி வந்து என் அருகில்’ஏய் என்ன சிரிப்பு ,ஒழுங்கா இரு’இல்லை என்ன செய்வேன் தெரியுமா என்று கை நீட்டி என்னைத் திட்டினார்ஐயோ ,கத்தியை உருவி, கழுத்தில் வைத்தால் எப்படி இருக்கும்ஐயோ ,கத்தியை உருவி, கழுத்தில் வைத்தால் எப்படி இருக்கும்அதுபோல ஒரு ஃபீலிங்வியர்த்துக்கொட்டியது,உட்கார்ந்திருந்தும் ,உடல் தூக்கி எறிவதுப்போல ஓர் பதற்றம் இந்த பாழாய்ப்போன சிரிப்பு வேறு(கெட்ட வார்த்தை ஞாபகம்)\nஅடுத்த நிமிடம் ,ஓட்டுனர் ,ஓய் பேசாமல் போய் உட்கார் ,உதை வேண்டுமா என்று எங்களைக் காப்பாற்ற போய் ,சிங்கத்தின் வாயில் தள்ளிவிட்டார்என்று எங்களைக் காப்பாற்ற போய் ,சிங்கத்தின் வாயில் தள்ளிவிட்டார்ஆம் ,அவர் கத்தியவுடன் மேலும் கோபமடைந்த குடிகாரன்,காலில் அணிந்திருந்த செருப்பை(சாதாரண ரப்பர் செருப்புதான்)கழற்றிக்��ொண்டு ,ஓட்டுனரை நோக்கி ஓடினார்ஆம் ,அவர் கத்தியவுடன் மேலும் கோபமடைந்த குடிகாரன்,காலில் அணிந்திருந்த செருப்பை(சாதாரண ரப்பர் செருப்புதான்)கழற்றிக்கொண்டு ,ஓட்டுனரை நோக்கி ஓடினார்ஓட்டுனர் கையில் ஸ்டேர்ரிங் ஆயுதமாய் இருந்ததால் ,மீண்டும் ஒரு சட்டென் பிரேக்ஓட்டுனர் கையில் ஸ்டேர்ரிங் ஆயுதமாய் இருந்ததால் ,மீண்டும் ஒரு சட்டென் பிரேக்தடால் என் குடிகாரன் விழ,நாங்க சிரிக்க,சிரிக்க......அவசர அவசரமாக எழுந்த குடிகாரன் ,செருப்பை ஏந்திக்கொண்டு என் அருகில் ஓடி வந்தார்தடால் என் குடிகாரன் விழ,நாங்க சிரிக்க,சிரிக்க......அவசர அவசரமாக எழுந்த குடிகாரன் ,செருப்பை ஏந்திக்கொண்டு என் அருகில் ஓடி வந்தார்ஐயோஇன்று யார் முகத்தில் முழித்தேனோஎன் சிரிப்புக்கு பரிசு,செருப்படியாநான் கொஞ்ச நேரம் செத்தேபோனேன்என்றுதான் சொல்லனும்ரத்தம் உறைந்து போனது,உடல் ஜில்லென ஆகியதுகுடிகாரன் செருப்புடன் என் கன்னம் அருகே\nசர்ச் ,மசூதி ,கோவில்கள் உட்பட எல்லா கடவுளும் என் கண் முன்னேஆடாமல் ,அசையாமல் பிணமாய் (அசைந்தால் செருப்படி திண்ணம்ஆடாமல் ,அசையாமல் பிணமாய் (அசைந்தால் செருப்படி திண்ணம்)சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன்..பீதி..பேதியாகாத குறைதான்....இருப்பினும் ,ஏதோ ஒரு சாமி ஹெப்ல் பண்ணியதுபின்னாலே இருந்து ,ஒரு குரல்,;டேய் குடிகார ,பேசாமல் உட்காருடாபின்னாலே இருந்து ,ஒரு குரல்,;டேய் குடிகார ,பேசாமல் உட்காருடாகுரல் மட்டுமே,யாருமே ஓடி வந்து காப்பாற்றமாட்டாங்களோகுரல் மட்டுமே,யாருமே ஓடி வந்து காப்பாற்றமாட்டாங்களோஎன் மனக்குமுறல்(அதுக்கும் நேரம் இருந்தது,அதான் ஆச்சரியம்என் மனக்குமுறல்(அதுக்கும் நேரம் இருந்தது,அதான் ஆச்சரியம்)குரலைக் கேட்ட குடிகாரர்,கொஞ்சம் செருப்பை திசைத் திருப்பி,பின்னால் பார்த்தவாறு’எவனுக்கு என்னை திட்ட தைரியம்,வாங்கடா ,வாங்க’ன்னு கத்தும் அந்த தருணம்,நான் மெதுவாக தலையைத் திருப்பி ,நாம் அடி வாங்க போகும்,அந்த செருப்பை பார்க்கலாமேன்னு பார்த்தால்)குரலைக் கேட்ட குடிகாரர்,கொஞ்சம் செருப்பை திசைத் திருப்பி,பின்னால் பார்த்தவாறு’எவனுக்கு என்னை திட்ட தைரியம்,வாங்கடா ,வாங்க’ன்னு கத்தும் அந்த தருணம்,நான் மெதுவாக தலையைத் திருப்பி ,நாம் அடி வாங்க போகும்,அந்த செருப்பை பார்க்கலாமேன்னு பார்த்தால்ஐயோ ,சாதாரண ரப���பர் செருப்புதான் ,ஆனால் அதில் ஒட்டியிருந்த பொருட்கள்ஐயோ ,சாதாரண ரப்பர் செருப்புதான் ,ஆனால் அதில் ஒட்டியிருந்த பொருட்கள்\nஐயோ ......அழுவதற்குள்,தெய்வாதினமாய் யாரோ மணி அடிக்க,பஸ் நின்றதுநான் என் தோழியின் கை இழுத்துகொண்டு ‘வா இறங்கிடலாம்னு,தடால் புடாலென்று ,மணி அடித்தவர் இறங்குவதற்குள் நாங்க பஸ்ஸிலிருந்து இறங்கினோம்..இல்லை குதித்தோம்நான் என் தோழியின் கை இழுத்துகொண்டு ‘வா இறங்கிடலாம்னு,தடால் புடாலென்று ,மணி அடித்தவர் இறங்குவதற்குள் நாங்க பஸ்ஸிலிருந்து இறங்கினோம்..இல்லை குதித்தோம்அந்த பஸ் ஸ்டாண்ட் நாங்க இறங்கும் இடத்திலிருந்து ,மூன்று ஸ்டாண்ட் முன்னமே இறங்கிட்டோம்,செருப்படி வாங்க தயாரில்லை,தைரியமுமில்லை.\nஇறங்கி ,ஓடிப்போய் கொஞ்ச தூரம் தள்ளி,உடம்பே உதறுது ஆனால் சிரியோத்தனமாய் சிரிக்க ,என் பின்னால் இறங்கிய மலாய்க்காரர்’ஏன் அப்படி பயம்,அப்படியா அடிச்சிடுவான் குடிகாரன்,நாங்க இருக்கோம்லஆனால் பஸ்ஸில் ஒன்னுமே பேசலஆனால் பஸ்ஸில் ஒன்னுமே பேசலவெட்டி தைரியம் சொல்லிச் சென்றார்வெட்டி தைரியம் சொல்லிச் சென்றார்பஸ்ஸும் நகர்ந்தது,இறைவா ,மயிரிழையில் உயிர் தப்பினோமேபஸ்ஸும் நகர்ந்தது,இறைவா ,மயிரிழையில் உயிர் தப்பினோமேஎன்று பெருமூச்சு விட்டு ,ஃபைனான்ஸ் காரணமாக நடந்தே(நடக்ககூட தெம்பே இல்லை,அப்படி ஒரு உதறல் + சிரிப்பு) ..இல்லை சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்\nசம்பவம் நடந்து பல வருடங்கள்தான்,ஆனால் இன்று எழுத காரணம்,என் மகள் ‘அம்மா எப்போ பார்த்தாலும் காரில்தான் வெளியே போகிறோம்,இன்று ஒருநாளாவது பஸ் பயணம் செய்யலாமெனெ ,வற்புறுத்தி பஸ்ஸில் கடைக்கு அழைத்துச் சென்றாள்கதையைக் கேட்ட அவள் ,என்னிடம் கேட்ட கேள்வி,அப்படி அந்த குடிகாரன் அடித்திருந்தால் ..அம்மாவின் ரியாக்சன் என்ன\nஅன்று ஒரு வேலையாக ,வெளியே போக தம்பி வந்து காரில் ஏற்றிச் செல்வதாக சொன்னான்நானும் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு,ரொம்ப அழ்காக(உறவினர் வீட்டுக்குப்போவதால்)உடை உடுத்திகொண்டு ,கிளம்பினேன்நானும் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு,ரொம்ப அழ்காக(உறவினர் வீட்டுக்குப்போவதால்)உடை உடுத்திகொண்டு ,கிளம்பினேன்பொதுவாக புடவை என்றாலே கட்டுவதற்கு சோம்பல் படுவேன்பொதுவாக புடவை என்றாலே கட்டுவதற்கு சோம்பல் படுவேன்ஆனால் கட்டின���ல் அழகாக இருப்பதாக, எனக்கு ஒரு நெனப்புஆனால் கட்டினால் அழகாக இருப்பதாக, எனக்கு ஒரு நெனப்பு(மற்றவர்களும் சொல்வதால்தான்,இல்லாவிட்டால் ,தைரியமாக சொல்லுவேனா(மற்றவர்களும் சொல்வதால்தான்,இல்லாவிட்டால் ,தைரியமாக சொல்லுவேனா\nஎங்கள் அப்பார்ட்மெண்டில்,மலேசியர்களை விட அந்நிய நாட்டினர் அதிகம்,அவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் அவ்வப்போது இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்நீக்ரோஸ்,இண்டோன்,பங்ளாதேசி,பாகிஸ்தானி மேலும் தமிழ்நாட்டு நண்பர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்நீக்ரோஸ்,இண்டோன்,பங்ளாதேசி,பாகிஸ்தானி மேலும் தமிழ்நாட்டு நண்பர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்பொதுவாக இவர்களில் யாராவது பேசினால்(அவர்களுக்கு நம்மிடம் பேசரொம்ப ஆர்வம்)நான் பதில் சொல்வது ரொம்ப குறைவுபொதுவாக இவர்களில் யாராவது பேசினால்(அவர்களுக்கு நம்மிடம் பேசரொம்ப ஆர்வம்)நான் பதில் சொல்வது ரொம்ப குறைவுஆனால் தமிழ்நாட்டு நண்பர்கள் என்றால் பதில் சொல்லுவேன்.ஆகவே நம் நண்பர்கள் ரொம்ப நல்லாவே பேசுவார்கள்\nசிலவேளைகளில்,’அக்கா ,கணவர் எங்கே(அவரும் பழக்கம்),இன்னிக்கு ஸ்கூல் போகலையா,அக்கா இன்னிக்கு உங்க டிரெஸ் அழகாக இருக்குன்னு,பேசுவாங்கஆனால் சிலர் பேசமாட்டார்கள்,ஏனோ தெரியாது..நம்மை வெறித்துப்பார்ப்பார்கள்ஆனால் சிலர் பேசமாட்டார்கள்,ஏனோ தெரியாது..நம்மை வெறித்துப்பார்ப்பார்கள்ஒருவேளை ,நம் இனம் என்ற உள்ளுணர்வோ அல்லது பேச ஆசை ஆனால் பயப்படுவார்களோ ஒருவேளை ,நம் இனம் என்ற உள்ளுணர்வோ அல்லது பேச ஆசை ஆனால் பயப்படுவார்களோ \nசம்பவம் நடந்த அன்று,நான் ஹேட்ண்பேக்கை எடுத்துக்கொண்டு ,தம்பி ‘கார்ட் ஹவுசில்’வந்து நில்லு என்றதால் ,நடந்து வெளியே போனேன்அந்த சமயம் பார்த்து,குப்பைகளை வீச சென்ற நம் நண்பர் ஒருவர் ,என்னைப் பார்த்தார்,எத்ரெதிரே வந்ததால் சிரித்தார்அந்த சமயம் பார்த்து,குப்பைகளை வீச சென்ற நம் நண்பர் ஒருவர் ,என்னைப் பார்த்தார்,எத்ரெதிரே வந்ததால் சிரித்தார்நானும் புதிய முகம் என்பதால் ,வேண்டாவெறுப்புக்கு சிரித்தேன்.சிறிது வினாடிக்குள்,குப்பைகளை வீசியவர்,என் பின்னால் வேகமாக நடந்து வருவதை உணர்ந்தேன்,நான் நடையை வேகமாக்கினேன்,அவர் செருப்பு சத்தம் வேகமாகியதுநானும் புதிய முகம் என்பதால் ,வேண்டாவெறுப்புக்கு சிரித்தேன்.சிற���து வினாடிக்குள்,குப்பைகளை வீசியவர்,என் பின்னால் வேகமாக நடந்து வருவதை உணர்ந்தேன்,நான் நடையை வேகமாக்கினேன்,அவர் செருப்பு சத்தம் வேகமாகியதுஎன்ன இது(என் திட்டல்)நான் இனி வேலைக்கு ஆகாது, என்று வியர்க்க விறுவிறுக்க ஓட ஆரம்பிச்சேன்(சும்மா ஓடுவதுபோல் ஆக்டிங்),என்ன ஆச்சரியம்,அவரும் ஓடி(இல்லை ,துரத்த)வந்தார்என்ன தைரியம்,பட்ட பகலில்வா..வா..என் தம்பி கார்ட் ஹவுசில் ,நிற்கிறான்,இன்றைக்கு ‘உன்னை நையப்புடைக்க சொல்கிறேன்’என்று மனதில் திட்டிக்கொண்டே மெதுவாக ஓடினேன்.\nஇப்போ,கொஞ்சம் திமிராக நடையை வேகமாக்கி ,காரை நோக்கிசென்றேன்(ஆள் இருக்கும் தைரியம்).ஆனால்,அவரோ இன்னும் வேகமாக ,என்னைத்தாண்டி ஓடினார்எனக்கு ஒன்றும் புரியலஎன்ன ஆச்சு,ஏன்..இன்னும் எங்கே என்று திரும்பி அவர் திசையை நோக்கிப்பார்த்தால்,மனுசன் அறக்கப்பறக்க ஓடோடி ,அங்கே கிளம்புவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த 12பி பஸ்ஸைப் பிடிக்க ஓடி,அவசர அவசரமாக உள்ளே ஏறினார்ஐயோ,’நான் தப்பாக ஒரு நண்பரை நினைத்துவிட்டோமேஐயோ,’நான் தப்பாக ஒரு நண்பரை நினைத்துவிட்டோமே”என்று ஒரு கணம் ,முகம் தெரியாத அந்த ஜீவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்”என்று ஒரு கணம் ,முகம் தெரியாத அந்த ஜீவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்கொஞ்சநேரம் நானே என்னைத் திட்டித் தொலைத்தேன்\nபொதுவாக கோலாலும்பூர் போகும் டவுன்பஸ்கள் அங்கேதான் நிற்கும்,பாவம் அவருக்கு என்ன அவசரமோஆனால் என் எண்ணம் தப்பா\nநான் தற்பொழுது நடக்கும்,சம்பவங்களை வைத்துதானே முடிவெடுத்தேன்அது தப்பாஅன்று ,இறைவனின் புத்தகத்தில், என் பேஜில் ஒரு ’சிகப்பு மார்க்’விழுந்திருக்கும் ,இன்றும் என் செயலைக் கண்டு என் மனம் சிரிக்கிறது ,இன்றும் என் செயலைக் கண்டு என் மனம் சிரிக்கிறதுஇதெல்லாம் தப்பா\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/home-remedies/natural-methods-to-prevent-hair-loss-116060100040_1.html", "date_download": "2018-05-23T07:14:25Z", "digest": "sha1:WHCREREQK7I3XYFVQR5U4Q4RWDOAB352", "length": 10888, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "முடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள் | Webdunia Tamil", "raw_content": "\nபுதன், 23 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்\nமுடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்\nகசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்று விடும்.\n* முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.\n* சின்னவெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.\n* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.\n* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.\n* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.\nசந்தன ஃபேஸ் பேக்கை உபயோகித்தால் வெள்ளையாகலாம்\nபெண்களுக்கு ஏற்படும் இடுப்பு, மூட்டுவலி தீர வழிகள்\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி\nஉல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/10/blog-post_28.html", "date_download": "2018-05-23T07:14:53Z", "digest": "sha1:RAZQCEYFLRM54KZVYDY5MASRWFN4YNBO", "length": 11252, "nlines": 111, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரேடார் காமிரா அறிமுகம்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரேடார் காமிரா அறிமுகம்.\nதுபாய் தொழில்நுட்ப ஜீடெக்ஸ் கண்காட்சியில் புதிய ரேடார் காமிரா அறிமுகம்.\nதுபையில் ஒவ்வொரு வருடமும் ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex Shoppers) எனும் சில்லறை விற்பனைக்கான புதிய மின்னனு பொருட்களின் கண்காட்சி நடைபெற்று முடிந்தவுடன் புதிய நவீன கண்டுபிடிப்பு கருவிகளை காட்சிப்படுத்தி விளக்கும் கண்காட்சி 'ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக்' (Gitex Technology Week) எனும் பெயரில் நடைபெறும்.\nஅதன்படி கடந்த அக்டோபர் 1 முதல் 8 வரை நடைபெற்ற ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸை தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 20 வரை ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த டெக்னாலஜி வீக் கண்காட்சியில், துபையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போக்குவரத்து ரேடார் கேமிரா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த எடை குறைவான, அகச்சிவப்பு ஒளிக்கதிர் (Infrared Technology) தொழிற்நுட்பத்தில் செயல்படும் ரேடார் காமிரா 50 மீட்டர் தூரம் வரை அதிவேகத்தில் செல்லும் வாகனங்களையும், மஞ்சள் கோட்டில் எல்லை மீறும் வாகனங்களை படம்பிடிப்பதுடன் 10 நொடிகள் வீடியோ பதிவு செய்யும் தன்மையுடையது. ஃபிளாஸ் (Flash) தேவையில்லாதது.\nஎல்லை மீறிய வேகத்தில் முரட்டுத்தனமான வாகன ஒட்டிகளை (Hard Shoulder Drivers) உயர் தொழிற்நுட்பத்தில் படமெடுக்கும் இக்கேமரா (High Resolution Photos) 3ஜி இணைப்பு வழியாக அல்லது பென்டிரைவ் பதிவு மூலம் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் மேலும் இதை தற்காலிகமாக சாலை மறைவுகளிலும், நிரந்தரமாக சாலை நடுவிலும் பொருத்தலாம்.\nபேட்டரியிலும், நேரடி மின்சாரத்திலும், சோலார் மின்சாரத்திலும் இயங்கக்கூடியது. மேலும் ரிமோட் மூலமும் கட்டுப்படுத்த முடியும்.\nஇதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்த காசு புடுங்குற ஐட்டத்தை சீக்கிரம் துபை ரோட்டுல பாக்கலாம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nகுழந்தைப் பாக்கியம் (இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்)\nஅனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூம...\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு \nநம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது...\nAdhan for the prayer- 'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல்.\n'பாங்கு' முழங்கி தொழுகைக்கு அழைத்தல். தொழுகைக்கு அழைக்க பாங்கு முழங்க வேண்டும் என்று முடிவு செய்த பொழுது அப்பாங்கை முதன் முதல...\nமலேசியாவில் நல்ல வேலை வாய்ப்பு.....\nமலேசியாவில் வேலை, நல்ல சம்பளம், அடுத்த வாரம் BSNL ல் நேரடி பயிற்சி கொடுக்கிறார்கள். அதன்பிறகு Skype ல் நேர்முக தேர்வு நடைபெறுகிறது. Job...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/penkalin-karppappaitin-tholan", "date_download": "2018-05-23T07:08:09Z", "digest": "sha1:YOF6EIAOTYPVEGY6ZHIFLRGJMAB7YNEL", "length": 10077, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களின் கர்ப்பப்பையின் தோழன்..! - Tinystep", "raw_content": "\nபாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். ஆனால், அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. நிலக்கடலை பெண்களுக்கான ஒன்று.. பெண்களின் கர்ப்பப்பையின் தோழன் என்றே சொல்லலாம்.. பெண்களின் கர்ப்பப்பையின் தோழன் என்றே சொல்லலாம்.. நிலக்கடலை கொழுப்பு அல்ல.. பெண்களின் கர்ப்பப் பைக்கான மூலிகை...\nநிலக்கடலையில், போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்��ு மிகவும் அவசியம்.\nநிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள்,நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.\nதினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும்; கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.\nகருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம்.\nபெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன், பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.\nபெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக, பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஅளவுக்கு மீறிய காம ஆசையால் கேள்வி குறியாகும் இல்லறம்\nசருமத்தை பாதுகாக்க செய்யக்கூடாத 5 விஷயங்கள்...\nதாய்மைக்கு பின் இளமையாக இருக்க உதவும் சில விஷயங்கள்...\nஐந்து நிமிடத்தில் மன அழுத்தத்தை குறைக்க ஜப்பானியர்கள் செய்தது...\nகோடைகாலத்தில் உட்கொள்ள வேண்டிய 4 பழங்கள்..\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் 5 உணவுகள்..\nஉங்கள் உடலில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 7 பழங்கள்..\nபிறந்த குழந்தையை கோடைக்காலத்தில் பாதுகாப்பது எப்படி\nவீடியோ கேம்களால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பா\nஎட்டாவது மாத கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்\nகருவிலிருக்கும் குழந்தை இரவில் என்ன செய்யும் தெரியுமா\nகுழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்...\nஅழும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்\nசுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி\nகருவிலிருக்கும் குழந்தை எப்போது ஆண்-பெண்ணாக மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bamasamayal.in/recipes/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-veppambu-rasam/", "date_download": "2018-05-23T07:20:22Z", "digest": "sha1:EC6D46KDWVWZJHMWQ6Z6HKMKDJUBZAIM", "length": 3159, "nlines": 56, "source_domain": "bamasamayal.in", "title": "வேப்பம்பூ ரசம் / Veppambu Rasam - Bama Samayal", "raw_content": "\nவேப்பம்பூ ரசம் / Veppambu Rasam\nபுளி : 1 எலுமிச்சை அளவு (ஊறவைக்கவும்)\nது.பருப்பு : 50 கிராம் (1/2 டி ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்)\nமிளகாய் வற்றல் : 5 Nos.\nமிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும் :\nமிளகு : 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் : 1 டேபிள் ஸ்பூன்\nதனியா : 1 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயம் : 1 சிறிய துண்டு\nகருவேப்பிலை : 2 ஆர்க்கு\nநெய் : 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு : 1 டி ஸ்பூன்\nசீரகம் : 1 டி ஸ்பூன்\nவேப்பம்பூ : 1 டேபிள் ஸ்பூன்\nபுளியை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கரைக்கவும்.\nவடிகட்டி அதனுடன் உப்பு, பெருங்காயம், சேர்த்து கொதிக்க விடவும்.\nபுளி பச்சை வாசனை போனவுடன் பொடித்த பொடியை சேர்க்கவும்.\nபிறகு வெந்த பருப்பை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மத்தினால் நன்றாக சிலுப்பி ரசத்தில் சேர்க்கவும்.\nபொங்கி வந்தவுடன் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், போட்டு வெடித்தவுடன் வேப்பம்பூ சேர்த்து பொரிந்தவுடன் ரசத்தில் சேர்க்கவும்.\nவேப்பம்பூ மனத்துடன் சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/aaragyathai-iraivan-thadupathum-arulaa/", "date_download": "2018-05-23T07:16:03Z", "digest": "sha1:TBHKPNUILCAAZYELF3253COF7WQ5SMV6", "length": 2888, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஆரோக்கியத்தை இறைவன் ஒருவருக்கு தடுப்பதும் அருளா? QA - Mujahidsrilanki", "raw_content": "\nஆரோக்கியத்தை இறைவன் ஒருவருக்கு தடுப்பதும் அருளா\nஜுபைல் – 2 SKS சிறப்பு நிகழ்ச்சி.\nகாலம்: 19-10-2017 வியாழன் இரவு.\nஉரை: முஜாஹித் இப்னு ரஸீன்.\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். 6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். 6 May 2018\n50 வயதுக்கு பின் குடும்ப வாழ்வு | Jumua | Jubail. 5 May 2018\nவியாபாரம் தொடர்பான மனநிலையும் இஸ்லாத்தின் வழிகாட்டலும் | Juabil. 5 May 2018\nரமலானை வரவேற்போம் | Dubai. 5 May 2018\nஇஸ்லாம் கூறும் பொருளியல் | Jubail. 5 May 2018\nஅல்-குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சுருக்கம் | மாற்று மத ஒருவரின் கேள்வி. 5 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/02/blog-post_11.html", "date_download": "2018-05-23T07:02:08Z", "digest": "sha1:3NBFBF7WWKMOI2PIMSP3NGA5VEQ7LO3F", "length": 27333, "nlines": 248, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: யுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்!", "raw_content": "\nயுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்\nஒரு அரசுத் தலைவரே ஆதிக்க சாதிவெறியை தீண்டிவிடவும், ஊர்சாதித் தமிழனும்-சேரித் தமிழனும் சண்டைபோட்டுகொண்டு பிரிவினையிலேயே இருக்கவும், மக்களைப் பிரித்து ஓட்டாக்கி அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கவும் ஒரு சாதித் தலைவன் சிலைக்கு 41/2 கோடி செலவில் 13கிலோ தங்கக் கவசம் அணியும்போது வாயே திறக்காத, விமர்சிக்காத சிலரின் தமிழினப் பற்று.\nஇசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசுலாம் மதம் தழுவியபோது ரொம்ப கவலைப்பட வைக்கிறது, அவரது தந்தை இசைஞானி இளையராஜாவுக்கும் தமிழர் என்ற உணர்வு இல்லை என்று கண்டுபிடித்து கோபத்தை கக்க வைக்கிறது... முதலில் தமிழனாக மாற வேண்டும் என்று சொல்லவைக்கிறது...\nசாதி இழிவுக்கும், சமூகத்தில் கீழான அந்தஸ்துக்கும், தனிநபர் சிக்கலுக்கும் தீர்வாக தனிமனிதராகவோ கூட்டமாகவோ பலரும் இந்து மதத்திலிருந்து புத்தம், கிறித்தவம், இசுலாம் என வேறுவேறு மதங்களுக்கு ஓடுகிறார்கள் அல்லது கடவுள் மறுப்பாளராக மாறுகிறார்கள்...\nஒருவர் சமூகத்தால் தினம் சந்திக்கும் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் எல்லாப் பிரச்சனைக்கும் அவரைத் தமிழர் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறார், தமிழினப் பற்று இல்லை எனச் சொல்லி பிரச்சனையை தனிநபர் மீது போடுவது நியாயமாகாது. பொதுவாக இந்து மத நம்பிக்கையுள்ள, சாதி ஒடுக்குமுறை அதிகம் எதிர் கொள்ளாத, ஒரு சாதி இந்து ஒருவர் தமிழின உணர்வாளராக இல்லையென்றால் பெரிதாக எதுவும் கேள்வி கேட்கத் தோன்றுவதில்லை. இந்தக் கேள்வி தலித்களை, மதமாறிய சிறுபான்மை மதத்தவரை நோக்கியே அதிகமாக எழுகிறது. இப்படி ஒருவர் தமிழர் என்று தன்னைக் கருதாமல் தலித் என்றோ சிறுபான்மை மதத்தவர் என்றோ கருதுவதற்குக் காரணம் அவர் அல்ல, சமூகத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வும், இந்துப் பெரும்பான்மை வாதமும் தான் காரணம். எல்லோரையும் இணைத்து சாதியற்ற சமத்துவ சமூகம் படைக்க தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லாததும்தான் தமிழினப்பற்று குறைவிற்கு காரணம். அதனால் யாரையும் தமிழர் இல்லை என்று சொல்ல முடியாது...\nஒருவர் ஒரு மதத்தை ஏற்பதும், வேறு மதத்திற்கு மாறுவதும், கடவுள் ��ம்பிக்கையற்று இருப்பதும் அவருடைய சுய தேர்வு, விருப்பம்... உண்மையில் வேறு மதத்தில் இருந்து ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறுவதற்கு மட்டும் தான் சிக்கல் உள்ளது. பிறப்பின் அடிப்படையில் எந்த சாதிக்குள், ஏற்றத்தாழ்வான வகுப்பில் எந்த அடுக்கில் வருவது என்பது போன்ற சிக்கல்கள்... மற்ற மதத்திற்கு மாறுவதில் அல்லது கடவுள் நம்பிக்கையில்லாதிருத்தலில் இந்த பிரச்சனை இல்லை...\nசாதி உணர்வின் எச்ச சொச்சங்கள் தான் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் மதமாறுவதை தவறாக புரிந்து கொள்ள வைக்கிறதோ அல்லது தமிழினப்பற்று என்று பேசச்சொல்கிறதோ என்ற ஐயம் எழுகிறது... உண்மையில் தமிழினப்பற்றிற்கு கடவுள் நம்பிக்கை முன் நிபந்தனையோ ஒன்றையொன்று சார்ந்ததோ அல்ல...\nஎப்படி ஒரே தமிழ்ச்சமூகமாக நாம் வாழ்வது\nதங்க கவசத்திற்கு செலவழித்த 41/2 கோடிகளில் அந்தப் பகுதியில் ஒரு தொழிற்கூடங்களும் இலவசமாக தொழிற்கல்வி நிலையங்களும் அமைத்து ஊர்சாதியினரையும், தலித்களையும் இணைக்கும் ஏற்றத்தாழ்வை அகற்றும் வேலையை செய்யலாம். உரிய மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துமனைகளை அமைக்கலாம். பிறசாதியில் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பும் வேலையில் இடப்பங்கீடும் கொடுக்கலாம்... மொத்தத்தில் ஒன்றிற்கும் உதவாத, ஓட்டிற்காக மக்களை மேலும் பிரிக்கிற தங்க கவசத்திற்கு பதிலாக அங்குள்ள அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நல்ல உயிர்க்கவசம் கொடுத்திருக்கலாம் என்பதே நமது எண்ணமாக உள்ளது.\nமுகநூலில் ஒரு சாதி தமிழனின் பெருமிதம் தான் இந்த புகைப்படம்\nஇப்படி பல அரசியல் செயல்பாடுகளால்தான், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டங்களால்தான், நாம் சாதிப்பற்று இல்லாமல், பலகட்ட முயற்சிகளுக்குப்பின் சாதியே இல்லாமல், மத நல்லிணக்கத்தோடு, சமூக சிக்கலின்றி ஒரே சமூகமாக, தமிழ்ச் சமூகமாக வாழ்வோம். வெறும் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு, தமிழினப் பற்று என்று பேசுவதெல்லாம் ஒன்றிற்கும் உதவாது.\nஇப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைச் செய்யாமல் பிரிவினை வேலைகளையே செய்கிறார்களே, ஏன்\nபதில் எளிது, அவர்கள் அதற்காக மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரவில்லை. ஒன்றாக ஒரே சமூகமாக வாழ்ந்தால் சும்மா இருப்போமா அடுத்தகட்டமாக என்ன செய்வோம் ஜெயா, கருணா, சோனியா, மோடிக்களின் நண்பர்���ளும் கூட்டாளிகளுமான ரிலயன்ஸ், டாடா, வால்மார்ட், ஏர்டெல், சன்டிவி, இந்தியா சிமெண்ட்ஸ், ரஷ்ய-அமெரிக்க அணுஉலைகள், மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் இப்படி பெரிய பட்டியலில் நம் மண்ணையும் மக்களையும் பகல்கொள்ளை அடிக்கிறவங்களை எதிர்ப்போம், அவர்களை விரட்டியடிப்போம்... அதுக்குத்தான் ஏமாளி சாதித் தமிழனுக்கு இந்தக் கவசம் போன்ற நாடகங்கள்... நமது ஓட்டை வைத்தே நமது கண்ணை குத்துவது...\nதங்கக் கவசம் அணிகையில் மதமாற்ற சர்ச்சை எதற்காக\nஇதைக் கண்டிக்க/எதிர்க்கத் துப்பில்லாமல், சாதியற்ற சமூகம் அமைய வழிகோலாமல், சமூக சிக்கல்களைத் தீர்க்க முனையாமல், உள்நாட்டு பன்னாட்டு பெருமுதலாளிகளுக்காக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பவர்களை அகற்றி சாமானிய மக்களை அரசியல் அதிகாரம் நோக்கித் தள்ளாமல் தனிநபர் மதம் மாறுவதை விவாதமாக்குவது விமர்சிப்பது எதிரிகளுத்தான் இலாபமே அன்றி மக்களுக்கோ சமூகத்துக்கோ அல்ல\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 10:25 AM\nஇந்து மதத்தில் இருக்கும் சாதி மட்டும் தான் பிற்ப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது, அதனால் தான் மற்ற மதத்திலிருந்து இந்து மதத்திற்கு ஒருவரை மாற்றுவது இயலாத காரியமாக இருக்கின்றது.\nஅதுவே மற்ற மதத்தில் நீங்கள் குறிப்பிட்டவை பல்வேறு கிளைகள், நீங்கள் எந்த கிளையில் சேர விருப்பப்படுகின்றீர்களோ, அதில் சேர்ந்து கொள்ளலாம், ஏனென்றால் அவை பிறப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையல்ல....\nமதம் என்பதே பிற்போக்குத்தனம் தான், நாங்கள் இந்த மதம் நல்லது, அது கெட்டது என்பதை இங்கே குறிப்பிடவில்லை, மதம் மாறுவதில் உள்ள பிரச்சனைகளைத் தான் குறிப்பிட்டுள்ளோம்...\nமனிதன் பெற வேண்டியது மதமோ, சாதியமோ அல்ல\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து ��ந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஎழுவர் விடுதலையில் நசுக்கப்படும் தமிழக மக்களின் கு...\nஉமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் செ...\nமீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி ...\nஅறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல - பசுமை தாயகத...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வ...\nநாளை நாமாகக் கூட இருக்கலாம் \nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா\nயுவன் சங்கர் ராஜாவும் பசு��்பொன் முத்துராமலிங்கமும்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில் \nகோலி சோடா - எளியவர்களுக்கான பானம்\nகூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் - தேர்...\n\"பல்லாங்குழி\" விளையாட்டும் - அரசியலும்....\nமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - த...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4249-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-teaser-peranbu-tamil-movie-official-mammootty-anjali-yuvan-shankar.html", "date_download": "2018-05-23T06:50:34Z", "digest": "sha1:52IFI5M3KDKKKFC5XUAY2U3I3WKQOTD5", "length": 6454, "nlines": 103, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சமுத்திர கனி & அஞ்சலியின் \" பேரன்பு \" திரைப்படத்தின் Teaser - Peranbu Tamil Movie Official Teaser Mammootty Anjali Yuvan Shankar Raja Ram - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" கெளதம் கார்த்திக்கின் \" இருட்டு அறையில் முரட்டு குத்து \nசோகமா பாடல் .... நம்ம புரட்சித் தலைவர் M.G.R & Hansikka \nநம்ப முடியாத கண்கட்டி வித்தை \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇலங்கை இப்படி பட்ட நாடா \nஅழகே பொழிகிறாய்....\" இரும்புத்திரை திரைப்பட பாடல் \" \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n\" தளபதிக்கு \" சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \n​ - இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி ...\nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் - சாலைப்பூக்கள் - தாயுமான தாயே..\nதரமான ,சுத்தமான, சுவையான பேரிச்சம்பழம் எப்படி வாங்கலாம் இதோ \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் \" சிற்பி ராஜன் \" \nகொளுத்தும் வெயிலுக்கு நல்ல மாதுளம் பழச்சாறு குடிப்போமா \nசுவையான, சூப்பரான ,சத்தமான மாம்பழம் சாப்பிடலாமா \nகோஷமிட்ட மாணவ���யின் வாயைத் துளைத்த குண்டு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nஸ்வாதி கொலை வழக்கு திரையில்\nஜடேஜாவின் மனைவி கடுமையாக தாக்கப்பட்டார்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் - பரபரப்பு காணொளி \nடி இமானின் \"வீரத்தமிழன்\" வீடியோ பாடல்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/8_61.html", "date_download": "2018-05-23T07:09:03Z", "digest": "sha1:7TDA7LIMGIXOXKNZB3UJSJZQSHRGBBKC", "length": 12689, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nபொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nலத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஒருரோ சுரங்கத் தொழில் நிறைந்த நகராகும். இங்கு பல்வேறு வண்ண உடைகள், விதவிதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வாத்திய இசை நிகழ்ச்சி பிரமாண்டமான அளவில் நடைபெறுவது பெரும் சிறப்பாகும்.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக ��ாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. Reviewed by kaanthan. on Tuesday, February 13, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\nலண்டனில் 20.05.2018 ஞாயிற்றுக் கிழமை, \"18.05.2009\" என்னும் முழு நீள கோலிவுட் சினிமா திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 2009ல் நடை...\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nகாதல் என்ற பெயரால் சீரழியும் இளைய தலை முறையினர். பஸ் நிலையத்தை கூட விட்டு வைக்க வில்லை. துணி ஒன்றை கட்டி மறைத்துவிட்டு சிறிய இடத்தில் இ...\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு.. இதுதான் இந்தியா //\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \nசற்று முன் கிளிநொச்சி, பளை நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இந்த நிலக்கீழ்பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எமது வன்னிப் பி...\nமார்பகங்களை காட்டி முஸ்லீம் பெண்கள் பலூன் உடைத்த விடையம் கொழும்பில் பெரும் கொந்தளிப்பு...\nசிங்கள இனவாதிகள் தமிழ் இளையோர்களை கலாச்சார சீரழிவில் கொண்டு போய் விட்டது போதாது என்று. தற்போது முஸ்லீம் இளையோர்களையும் இவ்வாறான பாதைய...\nஇதுதாண்டா லண்டன் தமிழன்... துப்பாக்கி கத்தி பொல்லு.. ஆனால் பயபுள்ள பயப்பிடவே இல்லையே...\nBaba Food City என்னும் கடைக்கு, துப்பாக்கியோடு வந்த கொள்ளையர்கள் தும்மல் தாங்காமல் ஓடியதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்...\nதமிழ் இளைஞனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர் \nஇலங்கையை சேர்ந்த ஒரு நபரின் சடலத்தை கனடா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தொடர் கொலைகளில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ப்ரூஸ் மெக்...\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவ��், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத...\nபோதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக முதல்வர்..\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிர...\nகள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை வி‌ஷம் வைத்து கொன்ற பெண்..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா ...\nலண்டனில் சிங்களவர் மிரட்டல் விடுத்துள்ளார்கள் லண்டனில் படத்தை ஓடக் கூடாது ..என்று..\n இந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்\nபருவ வயது பெண் மீது இந்தக் கள்ளன் செய்யும் சேட்டையைப் பாருங்கள்- வீடியோ இணைப்பு..\nசற்று முன் பளையில் விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு உள்ளே என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T07:06:28Z", "digest": "sha1:6LP747HS6PQUYIRMEN7QBVWXW2WYTLUW", "length": 103974, "nlines": 1874, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஏசுர்வேதம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)\n1770ல் இல்லாத செப்பேடுகள் 1881ல் எப்படி வந்தன: மோடி நெதன்யாகுவிற்கு யூத தாமிர பட்டயங்களின் நகல் / மாதிரி கொடுத்ததால் தான்[1], இப்பிரச்சினைகள் வெளி வந்து, விவாதிக்கப் படுகின்றன[2]. அட்ரியன் மொயீன்ஸ் என்ற கொச்சின் கவர்னர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் 1770ல் மலபார் யூதர்களைப் பற்றி எழுதும் போது, அத்தகைய செப்பேடுகள் இருந்ததாக சொல்லப்பட்ட��ால், அதை பார்க்க ஆசைக்கொண்டதாகவும், ஆனால், பிறகு, அவை கிடைக்க முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டதாக அல்லது அத்தகைய செப்பேடுகளே இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார் என்றும், பச்சனன் 1811ல் குறிப்பிட்டார்[3]. கவர்னருக்கே காட்டப்படவில்லை எனும்போது, அவை இல்லை என்பது தான் உண்மையாகிறது. ஆகவே, பச்சனன் ஆராய்ச்சியின் படி, 1770ம் ஆண்டு, கொச்சின் கவர்னரால் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. பச்சனன் பார்த்தவை போலி என்று அவரே ஒப்புக் கொண்டார். எனவே, இந்த தாமிர பட்டயங்கள் மற்றும் செப்பேடுகளைப் பற்றி மறுபடி-மறுபடி பேசுவது, எழுதுவது, விவாதிப்பதும் போலித்தனமாகும், சரித்திர மோசடி ஆகும்.\nகிருத்துவப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது (நஸ்ரனி.நெட் உரையாடல்): பலமுறை குறிப்பிட்டது போல, செக்யூலரிஸ பாரதத்தில், அவரவர் மதநம்பிக்கை, அவரவருக்கு உயர்ந்தது தான், ஆனால், அதற்காக அடுத்த நம்பிக்கையாளரை கேலிபேச, அவதூறு பேச, மோசடிகள் செய்து ஏமாற்ற எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நஸ்ரனி.நெட் என்ற இணைதளத்தில், சிரியன் கிருத்துவர்கள் தங்களது தொன்மையினை நிலைநாட்டிக் கொள்ள இன்றும் பிரச்சாரம், மோசடி முதலியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் தாக்கப்படுவது, இந்து மதம் தான். அங்குதான் பிரச்சினை வருகிறது. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளாமல், உண்மையினை எடுத்துக் காட்டுபவர்கள் அக்கூட்டம் வசைபாடி வருகிறது. இருப்பினும், அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் உண்மையினை கிரகிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பதிலை இங்கே காணலாம்[4]. இங்கு நானும், தேவபிரியா என்பவரும் பல உண்மைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டினாலும், அவர்களது குறிக்கோள் பொய்களை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் தீர்மானமாக உள்ளார்கள். நான் ஆர்ச்பிஷப் அருளப்பா வழக்கு, செப்பேடு-ஆவணங்கள் தயாரிப்பு முதலிய மோசடிகளை ரஎடுத்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கப்படுவதாக இல்லை. பாரம்பரியம் உள்ளது, அதனை மறுக்க முடியாது என்று அவர்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசெப்பேடுகளுக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமே இல்லை: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தாமிரத்தின் தரம் மற்றும் உற்பத்தித் திறமைகள் முதலியவற்றைப் பார்க்கும்பொழுது, அவற்றை, யூதர்களுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில், கேரளாவில் “தாமிர காலம்” இருக்கவில்லை மற்றும் தாமிரத்தை எட்டாம் நூற்றாண்டு வரை அரசு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றில் காணப்படும் விவரங்களின் படி பார்த்தால், இறையன் சாத்தன், மூகன் சாத்தன் போன்ற பெயர்களைக் கவனித்தால், அப்பொழுது பௌத்தம் இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், முதன் முதலாக கிராங்கனூரில், யூதர்கள் வந்து தங்கிய காலம் 13ம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில், அப்பொழுது தான், அது அனைத்துலக ரீதியில் துறைமுகமாகியது. அதிலும், யூத குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அப்பொழுது, அங்கு கிருத்துவர்கள் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. [5].\nயூதர்கள் 16ம் நூற்றாண்டில் வந்திருக்கக் கூடும்: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றி தொடர்ந்து குறிப்பிடும்போது, 1514ல் ஸ்பெயெனிலிருந்து யூதர்கள் வெயேற்றப்பட்டபோது, யூதர்கள் வந்திருக்கக் கூடும். இரண்டாவது செப்பேட்டில் காணப்படும் “அஞ்சுவண்ணம்”, “மணிகிராமம்” முதலிய வார்த்தைகளும், தனித்தனியாக செயல்பட்டு வந்த வணிகக்குழுமங்கள் ஆகும் என்று ஹெர்மான் கன்டெர்ட் [Herman Gundert] கூறுகிறார். ரெட்கார் தர்ஸ்டென் [Edgar Thruston], இந்த செப்பேடுகளுக்கும் வணிகக்குழுமங்களுக்கும் சம்பந்தமே இல்லை, கிருத்துவர்களுக்கோ சுத்தமாக சம்பந்த இல்லை என்றார். “இரவிகொற்றன் / இரவிகூர்தன்” என்பதும் என்பவனும் நிச்சயமாக கிருத்துவன் இல்லை. ஏ.சி.பெர்னல் [A. C. Burnell] இவற்றை ஆராய்ந்து கூறும்போது, இவற்றில் சிரியன்கள் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை, தேவையில்லாத மதம் மாற்றும் முயற்சிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப் படுவதால், இந்தியர்களிடையே வெறுப்பை வளர்த்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று, எச்சரித்தார். தழக்காடு செப்பேடு விசயமும், இதேபோலத்தான் உள்ளது. ஏனெனில், சாத்தன் வடுகன் மற்றும் இரவி சாத்தன், பௌத்த மதத்தினைக் குறிப்பதாகும்[6].\nதாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் ஊக்குவிப்பது வளர்ப்பது ஏன்: சதாசிவன் போன்றோர் வாதங்களில் ஜாதியவாதம், முதலிய கொள்கைகளும் இருப்பதை காணலாம். அதாவது, பௌத்தத்தில் ஜாதிப்பிரிவுகள் இல்லை என்று அவர் வாதிப்பதைக் கவனிக்கலாம். ஆனால், யூதர்கள் என்று வரும் போது, “கருப்பு யூதர்கள்” [Black Jews] மற்றும் “வெள்ளை யூதர்கள்” [White Jews] என்று குறிப்பிட்டு வாதிப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, அவர்களைப் பொறுத்த வரையில் நிறவேறுபாடு அடிப்படையில் உள்ள பிரிவினையையை கவனிக்க வேண்டும். கிருத்துவர்களும் எழவர், கீழ்ஜாதி போன்ற வாதங்களை வைப்பதை காணலாம். முகமதியர்களைப் பொறுத்த வரையில், “மாப்ளாஸ்” அல்லது “மாப்பிள்ளை” முகமதியர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடமும் ஜாதிவேறுபாடு இருக்கிறது. அதை மறைக்க, எல்லோரும், இந்துமதத்தில் இருக்கும் வர்ணமுறைதான், தங்களை பாதிப்பதாக குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிருத்துவ-முகமதிய நிறவேறுபாடு, இறையியல் பகுப்பு முதலியவற்றின் அடிப்படையில் உள்ள பிரிவுகள், இந்திய ஜாதியத்தை விட இறுக்கமானது, மாற்றமுடியாதது. அந்நிலையில், மதமாற்றத்திற்கு, இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன என்றும் மேன்மேலும், மோசடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள், மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு முதலியவற்றை மெத்தப் படித்த கேரளத்தவர் எதிர்க்காதது ஏன்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆர்ச் பிஷப் அருளப்பா – கணேஷ் ஐயர் வழக்கு, கிருத்துவர்களின் மோசடிகளை முழுவதுமாக வெளிப்படுத்தின. சூசை வழக்கு, எப்படி தலித் போர்வையில் இந்து எஸ்சிக்களை ஏமாற்ற நினைத்தது தடுக்கப்பட்டது என்பதை அறியலாம். ஆனால், கேரளத்தில் நடந்து வரும் தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.எஸ். நாராயணன் போன்றோர், சில விசயங்களைத் தான் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவரும் சமீபகாலம் வரை ஒரு மார்க்சிஸ்ட் சரித்திராசிரியராக இருந்து கொஞ்சம் மாறியுள்ளார். “பட்டனம்” மோசடியில் கூட, பி.ஜே.கொரியன் போன்றோரின் அள்வுக்கு அதிகமான செயல்பாடுகளினால் மாட்டிக் கொண்டனர். ஏனெனில், அரசியல் மற்றும் பணபலங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்று சொல்லிக் கொண்டாலும், இத்தகைய மோசடிகளில் வெட்கம் இல்லாமல் ஈடுபடுவது, பரஸ்பர முறையில், ஒருவரையொருவர் காப��பாற்றிக் கொள்வது என்று தான் நடந்து வருகிறது. ஆக, இப்பொழுது மோடி இத்தகைய பரிசுகளை அளித்துள்ளது மூலம், அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிப்பு அதிகமாகும் என்று தெரிகிறது. முன்னர், ராஜேந்திர பிரசாதே ஒப்புக் கொண்டார் என்று எழுதியது போல, மோடியே ஒப்புக் கொண்டார் என்று இனிமேல் எழுத ஆரம்பித்து விடுவர். இதை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பார்களா அல்லது மோடியே செய்து விட்டார் என்பதால் ஆதரிப்பார்களா என்று கவனிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:கிருத்துவர், கேரளா, கொச்சி, செப்பேடு, சேரமான், சேரமான் பெருமாள், ஜாதி, ஜைனம், தலித், தாமிர பட்டயம், பச்சனன், பௌத்தம், மலபார், மாப்பிள்ளை, முகமது நபி, யூத மதம், யூதர்\nஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏசுர்வேதம், செப்பேடு, சேரமான், சேரமான் பெ ர்மாள், சேரமான் பெருமாள், தாமிர பட்டயம், தேசத்துரோகம், யூத மதம், யூதர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா–இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nபோலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாட���, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].\n“யஜுர் வேதம்” மற்றும் “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.\nபோலி வேதங்கள் எத்தனை இருந்தன: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.\nபோலி “ஏஸுர் வேதம்” மிஷினரிகளை உலுக்கியது ஏன்: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].\nபோலி “ஏஸுர் வேதம்” உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்\nமுதல் கட்டம் – 1760-1782\nஇரண்டாம் கட்டம் – 1782 – 1822\nமூன்றாம் கட்டம் – 1822லிருந்து ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili\nஜீன் கால்மெட் Jean Calmette\nஅன்டோய்ன் மொசாக் Antoine Mosac\nமற்ற மிஷினரிகள் Other Missionaries\nமெர்ரி மார்டீன் Pierre Martin\nமதம் மாறியவர் New converts\nசோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்��டவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6]. அதாவது கத்தோலிக்க ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை பறையன் ஆக்கியது.\n“போப் ஐயர்” என்று சொல்லும் போது, “போப் பறையர்” ஏன்று ஏன் சொல்வதில்லை: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்���கைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது\nகுறிச்சொற்கள்:எசுர்வேதம், எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், எஸுர்வேதம், கத்தோலிக்கர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருவள்ளுவர், பச்சனன், பாண்டிச்சேரி, பிரான்ஸ், புரொடெஸ்டென்ட், போலிவேதம், மெகன்சி, மெகன்ஸி, யசுர்வேதம், வள்ளுவர், வால்டேர்\nஆதாரம், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எசுர்வேதம், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், எஸௌர்வேதம், ஏசு, ஏசுர்வேதம், ஏஸுர்வேதம், கட்டுக்கதை, குறள், சர்ச், ஜெசுவைட், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், பச்சனன், போலி வேதம், போலிவேதம், மசூலிப்பட்டினம், யசுர்வேதம், யஜுர்வேதம், வால்டேர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ���தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34?start=90", "date_download": "2018-05-23T07:15:03Z", "digest": "sha1:TPWFMER4JUJFJKYYI76GUDZ452BMP6LK", "length": 12907, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அ��்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு அம்பேத்கர்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் - அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - III எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் - அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - II எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டப்படாதோர் ஓர் தனி இனம் இல்லையா\nஒரு தவறான கூற்று எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - II எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் அற்பமான பேரம் அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு – IV எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் அற்பமான பேரம் - அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு – III எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் அற்பமான பேரம் - அதிகாரத்தைக் கைவிட காங்கிரஸ் மறுப்பு - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nஓர் அருவருப்பான காட்சி - காங்கிரஸ் தனது திட்டத்தைக் கைவிடுகிறது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஒரு விநோதமான சம்பவம் - தீண்டப்படாதவர்களையும் காங்கிரஸ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது எழுத்தாளர்: அம்பேத்கர்\nஏகாதிபத்திய நிர்வாக அமைப்பு இல்லாத ஏகாதிபத்திய நிதி அமைப்பு எழுத்தாளர்: அம்பேத்கர்\nஏகாதிபத்தியமும் சமஷ்டி அமைப்பும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஏகாதிபத்திய முறை - அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாமையின் மூலஊற்று எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாதோரின் எண்ணிக்கை எழுத்தாளர்: அம்பேத்கர்\nஅடிமைகளும் தீண்டாதோரும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - II எழுத்தாளர்: அம்பேத்கர்\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - I எழுத்தாளர்: அம்பேத்கர்\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nதீண்டாமை பிரச்சினையின் மூலங்கள் - இணையான வழக்குகள் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துக்களும் பொது மனசாட்சியில்லாமையும்\t எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துக்களும் அவர்களது சமூக உணர்வற்ற தன்மையும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும் எழுத்தாளர்: அம்பேத்கர்\nபக்கம் 4 / 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/health-news-and-articles-in-tamil", "date_download": "2018-05-23T07:26:14Z", "digest": "sha1:OZXIR7RTQ3PYAESODRG5YBD7HUS5T6PU", "length": 5575, "nlines": 93, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "Get tamil Health Tips | Home remedies | Advice on Health problems | Health News | Herbs |Treatments| Ayurved|Webdunia Health - Webdunia tamil", "raw_content": "\nபெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்....\nமத்தி மீனில் இருக்கும் நன்மைகள்\nசெவ்வாய், 22 மே 2018\nவில்வம் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா....\nஅன்றாடம் உணவில் வாழைப்பூவை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...\nஎளிதாக கிடைக்கக் கூடிய நித்திய கல்யாணியின் அற்புத மருத்துவ குணங்கள்....\nஇரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் உணவு வகைகள்...\nஅம்மை நோயை எளிதில் விரட்ட.....\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் நிலக்கடலை எண்ணெய்.....\nஉணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு\nதிங்கள், 21 மே 2018\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nஞாயிறு, 20 மே 2018\n- அப்படினா இதை செய்யுங்க\nஞாயிறு, 20 மே 2018\nசரும நிறத்தை பொலிவு பெறச்செய்யும் ஃபேஸ் பேக்குகள்.....\nகோடை காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை விரட்ட....\nஇதயத்தை காக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த காளான்\nநலம் தரும் ஏலக்காயின் நன்மைகள்....\nகுடும்ப தலைவிகளுக்கான சில எளிய வீட்டு குறிப்புகள்....\nமுடி கொட்டும் பிரச்சனையை சரிசெய்யும் சப்போட்டா....\nகோடைகாலத்தில் நீர்ச்சத்துக்களை பெற இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்...\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்.....\nமருத்துவ குணங்கள் நிறைந்த கத்திரிக்கா\nவியாழன், 17 மே 2018\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanumblogger.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-05-23T07:12:32Z", "digest": "sha1:3RITYR65NS336ZEKZ5THBYSCMKRNML5D", "length": 7978, "nlines": 97, "source_domain": "nanumblogger.blogspot.com", "title": "நானும் எழுதறேன்: எங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்", "raw_content": "\nவரும்முன் காப்போம் என்பது பழமொழி, வரட்டும் பார்ப்போம் என்பது என்மொழி\nஎங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்\nபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்து உள்ள படம்தான் எங்கேயும் எப்போதும்...\nஒரு படத்தின் திரைக்கதை என்பது, படம் பார்க்க வருபவரை படத்தின் உள்ளே இழுத்து அதன் உடன் பயணிக்க வேண்டும், அந்த முயற்சியில் புதுமுக இயக்குனர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...\nஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...\nஎங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன \nசென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும் மோதிக்கொள்கின்றன.\nதிருச்சியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஜெய், அஞ்சலி , சரவ் வும்\nஅதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பேருந்தில் அனன்யாவும் பயணம் செய்கிறார்கள்.. யார் இவர்கள் இவர்களின் பின்னணி என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள்...\nபிளாஷ் பேக்கில் வரும் சரவ் - அனன்யா காட்சிகளும், ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகளும்\nமிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.\nஜெய் இன்னோசென்ட் கேரக்டரில் அழகாக பொருந்துகிறார் அஞ்சலி கொஞ்சம் துடுக்கான கதாபத்திரத்தில் எல்லோர் மனதையும் கவர்கிறார், சரவ் - ன், சென்னை வாலிபராகவும்,\nஅனன்யா கிராமத்து பெண் வேடத்திலும ரசிக்க வைக்கின்றனர்.\nபடத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சத்யா. இவர்கள் இருவரும் படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் மிகை இல்லை..\nஇரண்டரை மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு விழிப்புணர்வு எற்படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.. வாழ்த்துக்கள்\nஇந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் பார்கவும்..\nசொல்லிட்டீங்கள்ள... கண்டிப்பா தியேட்டருக்குப் போயி பார்த்துடறேன்...\nநல்ல படத்துக்கு நல்ல பதிவு போட்ட நல்லவரே\nஇப்படத்துக்கு நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.\nநன்றி எனது வலைப்பூ நண்பர்களே.. உங்களது இந்த ஆதரவு தான் என்னை போன்றவர்களுக்கு உற்சாக டானிக்...\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\nநான் வாசித்த முதல் ப்ளாக்\nST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்\nஎங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடை...\nதிருப்பூர் பக்கத்துல, வெண்ணைக்கு பெயர் பெற்ற உத்துக்குளி பக்கத்துல கவுண்டம்பாளையம் கிராமம் தாங்க என்னோட ஊரு, படிச்சது - எம்.எஸ்.சி, தொழில் - ஸ்டிக்கர் பிரிண்ட்\nபாரதியார் - இணையற்ற கவிஞன்\nநான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsofage.blogspot.com/2012/11/29.html", "date_download": "2018-05-23T07:20:17Z", "digest": "sha1:KVGKXQIIK2RYHE2OCEHZ52WRCTN4AOU2", "length": 10898, "nlines": 77, "source_domain": "songsofage.blogspot.com", "title": "பாடல் கேட்ட கதை: 29. இப்படியும் சில புதிய பாடல்கள்...", "raw_content": "\n29. இப்படியும் சில புதிய பாடல்கள்...\nசமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம், a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள் ஏகப்பட்டவை சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.\nஅற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌ இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.\nஎன்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த \"கூட்டுறவு வங்கி\" பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல \"பயணங்களில்\" பல வரு��ங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...\nநகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.\nஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது \"உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்\" [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி \"நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்\" என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா\nமுதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் \"beat\" அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு சரணங்களையும் இவர் \"close\" செய்திருக்கும் விதம் நன்று.\nஇந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் \"தினம் தினம் நான்\" பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள் இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை \"இறக்கி\" வைத்திருக்கின்றன\nநன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, \"இரு, இந்த பாட்டையும் கேள்\" என்பது போல ஆரம்பித்தது \"தினம் தினம் நான்...\". இந்த பாட்டின் அற்புதமான க��க்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌ உணர்வு மயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன.\nஅப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது. உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...\nஇனிய அனுபவம்... நல்ல ரசனை...\nSubscribe to பாடல் கேட்ட கதை\n29. இப்படியும் சில புதிய பாடல்கள்...\n28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssalanka.org/product/aann-thalamai-aatchi-entral-enna/", "date_download": "2018-05-23T06:47:47Z", "digest": "sha1:UB7PBMUTSQN2JOOYIU7H6ZRAOSCPFF5F", "length": 3305, "nlines": 38, "source_domain": "ssalanka.org", "title": "Aann Thalamai Aatchi Entral Enna? -", "raw_content": "\nஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன\nஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன\nபெண்ணிலைவாதம் தொடர்பான சில பிரச்சனைகளும் தென்னாசியாவில் அதன் பொருத்தமுடைமையும் என்ற மிகப் பிரபல்யம் பெற்ற நூலின் ஆசிரியர் எழுதிய இச்சிறுநூலில் துல்லியமான எளிதில் கிரகித்துக்கொள்ளக் கூடிய நடையில் ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறையின் பல்வேறு இழைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. கேள்வி – பதில் வடிவத்தில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கீழ்ப்படிவானவர்களாக இருக்கிறார்கள் என்ற பெண்ணிலைவாதிகளின் சிந்தனைப்பகுப்பாய்வை கொண்டு ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையை இச்சிறுநூல் அறிமுகஞ் செய்கிறது. பெண்ணடிமைத்தனம் எவ்வாறு அமைகின்றது, எவ்வாறு தோன்றியது, எவ்வாறு வரலாற்றுரீதியாக உலகின் பல பாகங்களிலும் உருவாகியதென்பதையும் இது விளக்குகிறது. ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையானது, முக்கியமான சமூக நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கெதிராகப் பாரபட்சம் காட்டும் விசேஷ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவற்றுக்கெதிராக, சமூக மாற்றங்கள் கோரிப் பெண்கள் மேற்கொண்ட போராட்டங்களை இனங்காண்பதற்கும் இந்நூல் முயல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015_09_27_archive.html", "date_download": "2018-05-23T07:00:19Z", "digest": "sha1:XP5DXCDHGXVW7JFBFP6KQ2FSUOW2ECQA", "length": 104780, "nlines": 839, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015-09-27", "raw_content": "\nசனி, 3 அக்டோபர், 2015\nதமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர் விவரம் அனுப்புவீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nநாம் தமிழரெனில் உறுதி ��ற்போம்\nதமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.\nதமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து எழுதவோ மாட்டேன்.\nதமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.\nவணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.\nதமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.\nஎல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.\nபெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.\nதமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.\nதமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.\nதமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன்.\nதமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:\nமுதலான விவரங்களை ஒளிப்படத்துடன் madal@akaramuthala.in மின்வரிக்கு அனுப்பி வைத்தால் ‘அகரமுதல’ இதழில் வெளியிடப் பெறும்.\n(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015)\nநேரம் பிற்பகல் 7:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உறுதி ஏற்பிர், தமிழ்க்காப்புக்கழகம்\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nசெங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம்.\n(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப���. 27, 2015)\nநேரம் பிற்பகல் 7:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 7:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 7:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nநேரம் பிற்பகல் 1:35 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 1:27 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 1:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபறை எனும் தகவல் ஊடகம்\nபறை எனும் தகவல் ஊடகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nஎட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.\nசிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை.\nஅவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு, பஞ்சுமரபு, தாளசமத்திரம், பஞ்சபாரதீயம் சுத்தாநந்தப் பிரகாசம், இசைமரபு, பரத சேனாபதீயம் போன்றவற்றைக் கூறுகிறார். இவற்றுள் பஞ்சமரபு, தாளசமுத்திரம், பரதசேனாபதீயம் என்ற நூல்கள் மட்டுமே இப்போது வழக்கில் உள்ளன.\nதந்தி மூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டு பிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மிக விரைந்து ஓடும் மனிதனைவிட, குதிரையை விட ஒலி இன்னும் மிக விரைவாகச் செல்லும் தன்மையது என்பதை அறிந்திருந்தான். பறை அல்லது ‘டாம்டாம்’ இவற்றில் அடிக்கும் குறிக்கோள் மூலம் செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினர். ஒவ்வொரு குறியீட்டைக் குறிக்கவும் ஒவ்வொரு வகையாக அடித்தனர். வெகு தொலைவில் உள்ள மலையுச்சில் ஒருவன் இவ்வாறு பறையறைந்து செய்தி அறிவிப்பான். அடுத்த மலையிலுள்ளவன் அதைக்கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதேபோல் செய்தியைக் குறியீட்டின் மூலம் அனுப்புவான். இவ்வாறு தொடர்ந்து அனுப்பப்படும் செய்தி பல நூற்றுக்கணக்கான கற்களுக்கு அப்பால் உள்ள மக்களைச் சென்றடைந்தது.\nகால்வாய்களைக் காத்துநின்ற உழவர்கள் வெள்ளம் வந்ததும் அதைப் பறையறைந்து தெரிவித்தனர். இளநெல்லின் கண்ணும், அரிந்துவைத்த நெற்கதிகர்களிடத்தும் ஒருங்கே புனல் பரந்தது என்று துடியை முழக்கிப் புனல் பரந்த செய்தியை அறிவித்தனர். புதுப்புனல் மிக்குக் கரையையுடைத்துப் பெருகிவருங்கால் உடைமடையைக் கட்டுதற்குப் பறையையறைந்து, கடையரைத் தருவித்து தொகுத்தனர். கரை காப்போர் தம் காவற்பறையை முழக்கிக் கரையை அடைக்க ஆளேறுமாறு ஏவினர்.\n– தரவு : தமிழ்ச்சிமிழ்\n(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015)\nநேரம் பிற்பகல் 1:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, தமிழ்ச்சிமிழ், பறை, akaramuthala\nவியாழன், 1 அக்டோபர், 2015\nமொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 September 2015 No Comment\nபிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க:\nதொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது,\nதமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து உரையாடிய கலந்துரையாடல்களுடன் மொழி உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கான “கருத்துரையாடல்” நிகழ்ச்சி சென்னை, மயிலாப்பூர் ந.மே.அ. குடியிருப்பில்(சி.ஐ.டி. காலனியில்) உள்ள “கவிக்கோ அரங்கத்தில்” புரட்டாசி 02 / செப்டம்பர் 19- சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது.\nஇந்தக் கருத்துரையாடலில் நான்கு தலைப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை 1. ஆட்சிமொழி, 2. கல்வி மொழி, 3. வணிக மொழி, 4. பொதுத்துறை நிறு��னத்தில் தமிழர், தமிழ்மொழி பாதுகாப்பிற்கான அரங்கு என்பன ஆகும்.\nமாநாட்டில் திரு. கி. த. பச்சையப்பன், (ஒருங்கினைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு), திரு. பெ. மணியரசன், (தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), திரு.பா.செயப்பிரகாசம், (நெறியாளுகைக் குழுத் தலைவர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்), திரு. அருகோ (ஆசிரியர், எழுகதிர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nமேலும், பல்வேறு தமிழ் இயக்கங்களின் தலைவர்களும், மாணவர் கூட்டமைப்புச் சார்பாளர்களும், கலந்துகொண்டு\nதமிழ் நாட்டில் தமிழ் மொழியினை எல்லாப் பள்ளிக் கல்லூரிகளிலும், முதன்மைப் பாடமாகவும்,\nதமிழ் வழிக் கல்வியில் பள்ளி, கல்லூரித் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கே தமிழ்நாடு அரசாங்க வேலைவாய்ப்பில் முதல் உரிமை அளிக்கப்படவேண்டும் எனவும்,\nதமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழி வழக்காடு உரிமை வேண்டும்\nமேலும், தமிழகப் பொதுத்துறை வங்கிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற இந்தித் திணிப்பிற்குக் கண்டனமும், தேவைப்பட்டால் இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் கருத்துரைக்கப்ட்டது.\nதிரு. அதியமான்(பொதுச் செயலாளர், தமழர் முன்னேற்றக் கழகம்) உரையாற்றுகையில் தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகப் போராடுபவர்களின் குரல் ஒலிப்பதற்குத் தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து சட்ட மன்றத்திலோ பாராளுமன்றத்திலோ யாராவது ஒருவர் இடம் பெற அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றவேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் திருமதி. அ. கார்குழலி, உரையாற்றுகையில் தமிழ் நாட்டில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம் முதலான அனைத்து அலுவலகங்களிலும் தமிழைப் பின்னுக்குத் தள்ளி எப்படியெல்லாம் இந்தியை நயவஞ்சகமாக மத்திய அரசு திணிக்க முயல்கிறது என எடுத்துரைத்தார்.\nமாலை 7:30 மணிக்கு வாதங்கள் முடிந்து மறுநாள் சென்னை, மேற்கு மாம்பலத்தில் நடைபெறும் “மொழி உரிமைகளுக்கான சென்னை பறைசாற்றம்” மாநாட்டிற்குத் தேவையான தீர்மானங்கள் வரையறுக்கப்பட்டு கருத்துரையாடல்கள் நிறைவு பெற்றன.\n(புரட்டாசி 03 / செப்டம்பர் 20, ஞாயிறு, மாலை 3-மணியளவில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள “சந்திரசேகர் ��ிருமண மண்டபத்தில்” மொழியுரிமை மாநாட்டில் “மொரி உரிமைகளுக்கான சென்னை பறைசாற்றம்” வெளியீடு நடைபெற்றது.\nமாலை 3.00 முதல் 5.00 மணி வரையிலான இந் நிகழ்ச்சிக்குத் திரு. மணி. மணிவண்ணன், (மொழி முன்னெடுப்பு-தமிழ்நாடு) தலைமை வகித்தார்.\nதிரு. தீபக் பவார். மகாராட்டிரம்,\nபேராசிரியர் கருகா (சாட்டர்சி), மேற்கு வங்கம்,\nதிரு. சாகேத்து சாகு, கோசாலி/ஒடிசா,\nதிரு. ஆனந்து. பனவாசி பலகா, கர்நாடகம்,\nபேராசிரியர். பி. பவித்திரன், மலையாள ஐக்கியவேதி, கேரளம்,\nதிரு. சேகர் கொட்டு, ஆந்திரப் பிரதேசம்.\nமாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடை பெற்ற “நமது மொழி, நமது அதிகாரம்” என்ற தலைப்பிலான மாநாட்டிற்குத் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அறிமுகவுரையாற்றனார்.\n“மொழி நிகர்மை, மொழி உரிமை அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17ஆம் பரிவை முழுமையாகத் திருத்தவும்,\nஅரசியலமைபுபச்சட்டத்தில் 8ஆம் அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கவும்\nமாநாட்டின் முடிவில் கீழ்வரும் தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும். 1996 ஆம் ஆண்டு சூன் திங்களில் இசுபெயின் நாட்டில் பார்சிலோனாவில் ஏற்பிசைவு வழங்கப்பட்ட பன்னாட்டு மொழியுரிமைச் சாற்றுகையில் குறிப்பிட்ட வண்ணம் இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் இணையான முதுன்மை வழங்க வேண்டும். மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஇந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநிலங்களில் உள்ள ஆட்சிப் பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே பணியமர்த்தம் செய்திட வேண்டும். தற்போது உள்ளது போல் பிற மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டால் அந்த மாநில மக்களின் மொழி, பண்பாட்டியல், பொருளியல் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாத போக்கு தொடர்ந்திடவே செய்யும். இஃது ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தத்திற்குத் தடையாக அமையும் என்பதால் இந்திய அரசு தற்போது வேறு மாநிலங்களில் பணிபுரியும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைத் தத்தம் சொந்த மாநிலத்திற்கு மாறுதல் செய்திட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் அந்தந்த மாநிலங��களில் தேவைக்கேற்ப ஆட்சிப் பணித் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே நடத்திப் பணியமர்த்தம் செய்திட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஇந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்படும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் படைத்துறை, தொடர்வண்டித் துறை, வானூர்தி, வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகம் முதலான இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் அந்தந்த மாநில மொழிகளில் மட்டுமே அலுவல்கள் நடைபெற வேண்டும். ஒன்றிய அரசோடு அலுவலகங்கள் தம் மாநில மொழிகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுதல் வேண்டும். இந்தியத் தலைமை அலுவலகங்களில் தக்க மொழிபெயர்ப்பு ஏந்துகளை உருவாக்கி அவற்றின் வழியாக மாநில மொழிகளிலேயே மாநிலங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nநெருக்கடி நிலையின் போது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மீண்டும் மாநில அரசுகளிடமே திருப்பி அளித்திட வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. பல்கலைக் கழகங்களின் உரிமையில் தலையிடும் இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற நிறுவனங்கள் கலைக்கப்பட்டு மாநில அரசுகளின் வழியாகப் பல்கலைக் கழகங்கள் தன்னுரிமையாகப் பணியாற்ற வழிவகை செய்திட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஇந்திய அரசினால் அறிவிக்கப்பெறும் திட்டங்கள் அனைத்தும் தற்போது இந்தி மொழியிலேயே பிரதான் மந்திரி சடக் யோசனா, சர்வசிக்ச அபியான், சீவன்பீமா போன்று இருந்திடும் நிலையினை மாற்றி அந்தந்த மாநில மொழிகளில் அறிவித்திட வேண்டும் என்றும் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட்டு நேரடியாக ஒன்றிய அரசு செயல்பட்டு வரும் நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஇந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒன்றிய ஆட்சி மொழிகள் அனைத்திலும் நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தத்தம் தாய்மொழியிலேயே பேச உரிமை அளித்திட வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஉலகமயமாக்கலின் விளைவாக பல்வேறு தேசிய இனங்கள் தம் தனித்தன்மையை இழந்திடும் சூழல் உள்ளதால் இந்திய ��ரசு எதிர்வரும் திசம்பர் திங்களில் நடைபெற உள்ள காட் ஒப்பந்தத்திற்கு இசைவளித்து கையொப்பமிடக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது. அவ்வாறு கையொப்பமிடும் சூழலில் மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு, பன்னாட்டு, தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்கு வழியமைந்திடும் என இம்மாநாடு அஞ்சுகிறது. எனவே காட் ஒப்பந்தத்திற்கு இசைவளித்து கையொப்பமிடக் கூடாதென்று இந்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறது.\nதமிழ்நாட்டில் வழக்கு தொடுப்பவர் தமிழர், வழக்குரைக்கும் வழக்கறிஞர் தமிழர், தீர்ப்பு சொல்லும் நடுவரும் தமிழர். எனவே, தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தமிழில் மட்டுமே அலுவல்கள் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை உயர்நீதி மன்றத்தில் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டி இயற்றி அனுப்பிய தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ள இந்திய அரசை வன்மையாக இம்மாநாடு கண்டிக்கிறது. உடனடியாகத் தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசு அதற்குரிய அழுத்தத்தை இந்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் என்றும் மெட்ராசு உயர்நீதிமன்றம் என்றும் வழங்கப்பட்டு வருவதை மாற்றித் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் எனப் பெயர் மாற்றிட வேண்டும் என இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. இந்திய ஆட்சிப் பரப்பிற்குட்பட்ட அனைத்து உயர்நீதி மன்றங்களிலும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக அமர்த்திட வேண்டும் எனவும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.\n1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் வண்ணம் தமிழகத்தில் தமிழை முழுமையான ஆட்சிமொழியாக்க உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசின் அறிவிக்கைகள், ஆணைகள், குறிப்புரைகள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். இத்தகு மாற்றத்தைத் தலைமைச் செயலகத்தில் முதலில் செயல்படுத்திப் பிறமாவட்டங்கள் அனைத்திலும் அதைத் தொடர வேண்டும்.\n1996ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாகத் தமிழக அரசு தமிழ் நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி க���்பிக்க ஆணை பிறப்பித்தது. ஆங்கில வழிப் பள்ளிகள் நடத்தும் தனியார் அமைப்பு வழக்கு தொடுத்து, தமிழ் வழிக் கல்வி ஆணையைத் தோற்கடித்தது. உயர் வழக்கு மன்றத்தில் தோற்றுப் போன இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. இதுவரை அரசு இதில் மேல்முறையீடு செய்யாமல் உள்ளது. கருநாடக அரசு அண்மையில் பிறப்பித்த சட்டமும் உச்சநீதிமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் தாய்மொழிக் கல்வியை மறுக்கவில்லை. கருநாடகம் முன்னெடுக்கும் தாய்மொழி வழிக் கல்விப் போராட்டத்தில் தமிழக அரசும் பங்கெடுத்துத் தாய்மொழி வழிக் கல்வி வெற்றிபெறத் துணை செய்ய வேண்டும்.\n2006 ஆம் ஆண்டு தமிழக அரசு தமிழ் கற்பித்தல் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தில் முதல் மொழியாகத் தமிழ் கட்டாயம், இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கட்டாயம். மூன்றாவதாக வரலாறு, சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைத் தமிழ் வழியாகவும், ஆங்கில வழியாகவும் கற்கலாம். நான்காவதாக, அவரவர் விரும்பும் தாய்மொழி படிக்கலாம். அது கட்டாயமில்லை என்று கூறுகிறது. 2006 ஆம் ஆண்டு தொடங்கி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டாக இது நடைமுறைப்படுத்தப்பட்டு 2016 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் மொழி பாடமாகத் தமிழ் எழுத வேண்டும். 2015-16 பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயம் அனைத்து மாணவர்களும் எழுதத் தமிழக அரசு தக்க வழி வகை செய்ய வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வியை முற்றாக நிறுத்திட வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்திட, பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்களை நியமித்தல் ஆகிய ஆக்க வழிச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளின் கண்காணிப்பு அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பள்ளியின் தரத்தை உயர்த்தத் தமிழக அரசு முன்வர வேண்டும். தவிரவும் அரசு அலுவலர், ஆசிரியர் ஆகியோர் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தமிழ் வழியிலேயே கற்க வேண்டும் எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்திட வேண்டும்.\nபள்ளியில் கணிணி அறிவியல் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் பயிற்சியில் பட்டம் (B.Ed.,) பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித��துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. எனவே, கணிணிக் கல்வியின் தரத்தை மேம்படுத்திட, கணினி அறிவியல் ஆசிரியர் பட்டம் (B.Ed.,) பெற்று வேலையில்லாமல் நீண்டநாட்கள் காத்திருக்கும் ஆசிரியர்களைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும். நியமிப்பதோடு கணினி அறிவியலுக்கெனச் சமச்சீர்க் கல்வி சார்பாக உருவாக்கப்பட்ட பாடப்புத்தங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கெனத் தமிழக அரசு உடனடியாக வெளிக் கொண்டு வரவேண்டும்.\nதமிழ் வழிக் கல்வியை மேம்படுத்தும் முதல் முயற்சியாகத் தமிழ்நாட்டில் மழலையர் கல்வி (LKG, UKG) முழுமையாகத் தமிழில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அதற்கு வாய்ப்பாகத் தமிழகத்திலுள்ள 54,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தையும், அரசு மழலையர் பள்ளிகளாகத் தரம் உயர்த்திட வேண்டும். அதேபோல், தமிழகத்திலுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகளை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.\nதமிழகத்தில் பல்வேறு படிநிலைகளைக் கொண்ட (CBSE, INTERNATIONAL) கல்வி முறையை மாற்றி, ஒரேவகையான கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். அதற்கு ஏதுவாகப் பாடத்திட்டத்தின் தரத்தினை மேம்படுத்திட வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கெனத் தரமேம்பாட்டு பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.\nதமிழகத்திலுள்ள கல்லூரிகளில் வணிகவியல், கணிப்பொறியியல் ஆகிய பட்டவகுப்புகளுக்கும், பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான தமிழ் வழி நூல்கள் இன்று இல்லை. அதேபோல், பொறியியல் கல்லூரியில் கட்டுமான பிரிவு தவிர ஏனைய பிரிவு வகுப்புகளுக்கும் தேவையான தமிழ்வழி நூல்கள் இன்று இல்லை. எனவே, இக்குறைப்பாடுகளை நிறைவு செய்யத்தக்க வண்ணம் உரிய பாடநூல்களை வெளிக் கொணரத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகல்லூரியில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் உதவித்தொகையாக உரூ.400 முன்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, மாறியுள்ள பொருளாதாரச் சூழலில், தமிழ் வழியில் பட்ட வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.\nதமிழகத்தில் சமச்சீர்க் கல்வி நடைமுறையில் இருந்தாலும், +1 மற்றும் + 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் தனியார் பள்ளி, தன்நிதிப்பள்ளிகளில் +1 வகுப்புப் பாடங்களை நடத்தாமல், +2 வகுப்புப் பாடங்களையே இரண்டு கல்வி ஆண்டுகளிலும் நடத்தி, மாணவர்களைத் தேர்வுத் தகுதி மிக்கவர்களாக ஆயத்தப்படுத்தி விடுகின்றனர். இதனால், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால், போதிய ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதியில்லாத அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் +2 பாடங்களை ஓராண்டு மட்டுமே பயின்று தன்நிதிப் பள்ளி மாணவர்களோடு போட்டி போடுவதில் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, கல்வியில் நிலவும் இந்த அநீதியைத் தடுத்திட ஆந்திராவில் உள்ளது போல் +1 தேர்விலும் அரசு பொதுத்தேர்வினை நடத்திட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் எண்ணற்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய மொழிப்போர் ஈகியர் பற்றிய விவரம் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதே போல் 1956 மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாள் மற்றும் உலகத் தாய்மொழி நாளான பிப்பிரவரி 21ஆம் நாள் ஆகிய நாள்களை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\nதமிழ்வழிக்கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கப் பெற்றோர் தயங்குவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான். எனவே பெற்றோர்களது இந்த அச்சத்தைப் போக்கும் வண்ணம் +2 வகுப்பு வரையில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் தொழிற்கல்வியில் மாணவர்களைச் சேர்க்கும் போது 15 விழுக்காடு பொதுப்பிரிவிற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தமிழக மாணவர்களைக் காட்டிலும் முற்றிலும் மைய அரசின் பாடத்திட்டத்தின்படி (சி.பி.எசு.இ.) பாடங்களைப் படிக்கும் பிற மாநில மாணவர்கள் குறிப்பாக ஆந்திர மாணவர்கள் மிக அதிகமாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு மிகவும் பாதிக்கப்படுவதால் 15 விழுக்காட்டு ஒதுக்கீட்டு முறையை முற்றிலும் நீக்கிடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் அனைத்தும் தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அதில் ஆங்கிலத்திற்குத் தரப்படும் முதன்மை அகற்றப்பட வேண்டும். மேலும் மைய அரசின் போட்டித் தேர்வுகள் அனைத்தும் தமிழகத்தில் நடத்தப்படும் போது அனைத்துத் தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை விடுக்கின்றது.\nசிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபடுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அவ்வழக்கில் உரிய சட்ட வல்லுநர்களின் வழி தமிழக அரசு மறுசீராய்வு மனுவை முன்னிட்டு உடனடியாக வழக்கை எடுத்து நடத்திட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்திட வேண்டும். தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்திட வேண்டும் என்றும் தமிழ் அருச்சனைக்கான கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\nஉலக அளவில் தமிழில் தொடர்பு கொள்ள ஒரே எழுத்து வடிவில் ஒருங்குகுறி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களை நுழைக்க நடந்த முயற்சி நம் போராட்டங்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. எனினும் கிரந்த எழுத்துக்களை நுழைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அம்முயற்சியை முறியடித்திட நாம் விழிப்புடன் இருந்திட வேண்டும். ஒருங்குகுறியைத் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டரசு மாணவர்களுக்கு வழங்கி வரும் மடிகணினியில் தமிழ் மென்பொருள்களைப் பதிவேற்றி வழங்கிட வேண்டும். விக்கிபீடியா வலைத்தளத்தில் மிக அதிகமான செய்திகளை வழங்குவதில் இந்தி மொழிக்கு அடுத்த படியாகத் தமிழ் விளங்கி வருகிறது. இருப்பினும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு வரலாறு ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான செய்திகள் விக்கிபீடியாவில் வலையேற்றம் செய்யப்பட வேண்டும். தவிரவும் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டு கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன. அவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள் அச்சேற்றப்படாமலும் மென்பொருள் ஆக்கப்படாமலும் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் செயற்படுத்த தமிழக அரசு மென்பொருள் ஆணையம் ஒன்றை அமைத்து உரிய நடவ��ிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\nதமிழர்கள் அனைவரும் தம்மைத் தமிழராகக் காட்டும் வண்ணம் தமக்கும் தம் பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயரையே சூட்ட வேண்டும் என்றும், தாம் நடத்தும் வணிக நிறுவனங்களின் பெயர்கள், பெயர்ப்பலகைகள் ஆகிய அனைத்தும் தமிழிலேயே விளங்கிடச் செய்ய வேண்டும் என்றும் தமிழர் தம் இல்லச்சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழக அரசுப் பேருந்துகளில் வாகன எண்களை ப்பேருந்துகளின் இருபக்கங்களிலும் தமிழிலேயே எழுத வேண்டும்; தவிரவும் தமிழக அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்ற அரசு நிறுவனங்களில் தமிழ்ச்செய்தித் தாள்களையே வாங்கிட வேண்டும் என்றும் அரசு ஆணையிடுமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.\nமொழி, இனம், நாடு எனப் பல வழிகளிலும் நமது உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் மூலம் நமது அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் நெருக்கடியான காலக்கட்டமாக உள்ளது. நமது தாயக விடியலுக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில் குறைந்தஅளவுத் திட்டத்தின் அடிப்படையில் குறிப்பான போராட்டங்களை ஏனைய தேசிய இனங்களோடு இணைந்து முன்னெடுக்கும் வாய்ப்பு இப்பொழுது கனிந்து வருகிறது. எனவே, வரலாற்றில் வழங்கப்பட்ட இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்குமாறு தமிழ்மொழியுரிமைக் கூட்டியக்கம் தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.\n(அகரமுதல 98, புரட்டாசி 10,2046 / செப். 27, 2015)\nநேரம் பிற்பகல் 4:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிர���ணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை...\nபறை எனும் தகவல் ஊடகம்\nமொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்\nதினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்\nஉச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வ...\nதமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார்; ...\nஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் ...\nஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அற...\n“முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே\n 5 – வைகை அனிசு\nபாரதிதாசன் பிறந்த நாள், 'தமிழ்க் கவிஞர் நாள்' - ...\nவா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா...\nதமிழரசன்அறிக்கைகள் – நூல் வெளியீடு, சென்னை\nதமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நா...\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2...\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய ம...\nபனுவல் வரலாற்றுப் பயணம் 4 : திருக்கோவிலூர்\nஎண்ணியதை முடிக்கலாம் – நக்கீரர்\nமெல்ல மெல்லப் படரும் இந்திநோய் – பேரறிஞர் அண்ணா\nஆடை வடிவமைப்புத்துறைக் கண்காட்சி, குமாரபாளையம்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு\nபெருங்கவிக்கோ, தங்கர் பச்சான் ஆகியோருக்கு – சி.பா....\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிற��ு\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஅகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2017 கருத்திற்காக.. ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/latest-twwt-of-kaala-music-director-santhosh-narayanan/", "date_download": "2018-05-23T07:18:24Z", "digest": "sha1:MYSRIW4VWUSNV6SWGZPOG2WYYB5BVLOD", "length": 4715, "nlines": 85, "source_domain": "www.v4umedia.in", "title": "ரசிகர்களிடையே சந்தோஷ் நாராயணன் கேள்வி! - V4U Media", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\nரசிகர்களிடையே சந்தோஷ் நாராயணன் கேள்வி\nரசிகர்களிடையே சந்தோஷ் நாராயணன் கேள்வி\nகாலா படத்தின் ரிலீஸ் தேதி நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் காலா பாடல்கள் பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா இல்லை என்���ால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை கேட்டுள்ளார்.\nஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘ காலா’ இசை வெளியீட்டு விழா\nரசிகர்கள் கையில் காலா இசை\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅரசியல் பணிகளில் ரஜினி திடீர் சுறுசுறுப்பு\nஜுன் 7ல் ரஜினியின் காலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98379-tamilnadu-received-highest-foreign-tourist-footfall-in-2016.html?artfrm=prev_btm", "date_download": "2018-05-23T07:17:01Z", "digest": "sha1:2MIVH7VT7FOPQG4RTCSFIXTGKD62TZZP", "length": 20624, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "மவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1 | Tamilnadu received highest foreign tourist footfall in 2016", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1\nஅரசியல் சர்ச்சைகளில் சிக்கி தமிழ்நாடு மதிப்பிழந்துவிட்டதாகத் தோன்றினாலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.\n2016-ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 47.22 லட்சம். இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், 19 சதவிகிதம் பேர் தமிழகத்துக்கு வருகைதருகின்றனர். இரண்டாவது இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன.\nதென்மாநிலங்களில், கேரளாவுக்கு 10.38 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அதாவது, 4.2 சதவிகிதம். தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான வித்தியாசம், மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் தமிழகத்துக்கு விரும்பி வருகை தருகின்றனர். அதேபோல மலேசியா, மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தமிழகத்துக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கிறது, தமிழகம��.\nதமிழ்நாட்டுக்கு 3 கோடியே 43 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2016-ம் ஆண்டு வருகைதந்திருக்கின்றனர். இதிலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை ஆந்திராவும், அடுத்த இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅடுத்த வார தொடர் விடுமுறையைக் குழந்தைகளுடன் எப்படி கொண்டாடலாம்\nவிடுமுறை என்றால் குழந்தைகளுக்கு மட்டுமா குஷி ஓடி ஓடி உழைக்கும் பெரியவர்களும் குதூகலமா குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதைக் கொண்டாட அழகாக திட்டமிடுங்கள்... Tips to plan your holidays to enjoy with kids at the fullest\nஇந்தத் தகவலை, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nகர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா\nமிஸ்டர் கழுகு: ‘ம��ர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nசமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவில்லை. அது, அமைச்சர் வேலுமணியின் ஏரியா. அதனால், அவரை அழைக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\n‘மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடுதான்’ என்பது தேசியக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. ‘தமிழகத்துக்குக் கேட்கும் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்பதுதான் மத்திய அரசின் ரெடிமேடு பதில்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு' - சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nம.தி.மு.க - நாம் தமிழர் தொண்டர்கள் மோதல் வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா\n`நடவடிக்கை எடுப்பேன்; அமைதி காக்கவும்' - தூத்துக்குடி மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\n``இரண்டாயிரம் எருமைகளை வெட்டு... கோயிலுக்கு எதிரே உள்ள குழியில் கொட்டு\n`கால் ஹிஸ்டரி; ஸ்கிரீன் ஷாட்; 2,000 கோடி’ - பி.ஜெ-வைக் குறிவைக்கும் அடுத்த சர்ச்சை\nசிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு... பெண்கள் செய்ய வேண்டியவை... கூடாதவை\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்\nசர்க்கரை வாங்க கடைக்குப் போக வேண்டாம்... வீட்டிலே வளரும் சீனித்துளசி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olaichuvadi.blogspot.com/2007/10/blog-post_9203.html", "date_download": "2018-05-23T06:58:25Z", "digest": "sha1:KHNZKS543MLSWDFKFROZJ3SPPVKOCYYC", "length": 24149, "nlines": 306, "source_domain": "olaichuvadi.blogspot.com", "title": "\"ஓலைச்சுவடி\": ஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்?", "raw_content": "\nஎன் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..\nதனித்திருப்பேன், பசித்திருப்பேன், விழித்திருப்பேன் தொடர்புக்கு : olaichuvadi@gmail.com\nநாகபட்டிணம் தொடங்கி சுவர்ணதீபம் வரை..\nஇன்றைய மலேசிய நண்பனின் தலைப்புச் செய்தி \nபுவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற...\nஇரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்\nபுற்று நோயும், கோதுமை புல் சாறும்.\nஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும...\nஅடிமை - வேண்டாதக் கொடுமை\nவெண்மை - விடிவுக்காலம் ஒரு கேள்விக்குறி\n\"நிலவுக்கொரு கடிதம்\" ஒரு சிறுமியின் விண்ணப்பம்..\nதமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்ல...\nநவீன தமிழ் இலக்கியத்தின் புதினங்கள்\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை\nதமிழ் மணம் கமழும் இணையத்தளங்கள்\nதிருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\nபிற மலேசிய இந்தியர்களின் இணையத்தளங்கள்\nபுறநகர் மனிதவள மேம்பாட்டு இயக்கம்\nவா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஉள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (25)\nஏன் என் பிள்ளையை தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்\nஇன்று நம்மிடையே சிலத் தமிழ் பெற்றோர்கள் மழைக்குக் கூட தமிழ்ப் பள்ளிப் பக்கம் ஒதுங்குவதை அவமானமாக கருதுகிறார்களே அதற்கு என்னக் காரணம் இவர்கள் அறியாமையை என்னவென்றுக் கூறி நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்வது\nஎன்னைப் பொருத்தவரை தமிழ்ப் பள்ளிகள் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வது முற்றிலும் நம் சமுதாயத்தின் குற்றமேயொழிய எந்தவொரு அரசியல் கட்சியும் இதற்கு துணைபோவதில்லை. நம் அழிவை நாமே முன்னின்று அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.\nமுதலில் அனைத்து தமிழர்களும் தமிழ்ப் பள்ளிகள் தொடர்பாக ஒத்தக் கருத்துடையவர்களாக இருப்பது மிகவும் அவசியம்.அனைவரும் அவரவர்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் பயில ஆவன செய்திருந்தால் தமிழ்ப் பள்ளிகள் மூடப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.\nதமிழ்ப் பள்ளி மாணவர்கள் நாளுக்கு நாள் சாதனைப் படைத்துவருவது நம் கண்களை இன்னும் திறக்கவில்லையா 515 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 'ஏ'க்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனரே. நம்மாலும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா..\nஒரு வட்டாரத்தில் தமிழ்ப் பள்ளி இயங்குவதனால் சமுதாயத்திற்கு அதன்மூலம் என்னப் பயன் என்று பார்க்கலாம்.\n1. மலாய் பள்ளிகளில் நம் பிள்ளைகள் குறைந்த எண்ணிக்கையில் பயின்றுவருவதனால் பிற இன மாணவர்களுடைய பழக்கவழக்கங்களில் தோய்ந்து சொந்தக் கலாச்சாரத்தை மெதுவாக இழக்கின்றனர். அவர்களு��்கு பொங்கல் பண்டிகையின் மகத்துவம் தெரியாது, சரஸ்வதி பூஜையைக் கண்டிருக்க மாட்டார்கள், ஆன்மீக கலாச்சார விஷயங்களை எடுத்துக் கூற அவர்களுக்கு யாரும் இருப்பதில்லை, தமிழ்ப் பள்ளியின் தரத்திற்கு மலாய் பள்ளிகள் இருப்பதில்லை, மலாய் மாணவர்கள் இறைவணக்கம் செய்யும்பொழுது நம் மாணவர்கள் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டிருக்கின்றேன். மலாய் பள்ளிகளில் பயிலும் முக்கால் சதவிகிதம் தமிழ் மாணவர்கள் முறையாக தன் பூர்வீகத்தை அறியாதவர்களாகவே உள்ளனர். இன்னும் பல பள்ளிகளில் உணவு பிரச்சனைகளை நம் மாணவர்கள் எதிர்நோக்குவதும் கவலையை அளிக்கிறது. தமிழ்ப் பள்ளிகளில் சண்டைப் போடச் செல்லும் வீரம் மிகுந்த பெற்றோர்கள் மலாய் பள்ளிகளில் பூனைகள்போல் குறுகி விடுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.\n2. எத்தனைப் பேர் நம்மின மாணவர்கள் மலாய் பள்ளிகளில் மாணவர்த் தலைவனாகவும், வகுப்புத் தலைவனாகவும், நூலக பொறுப்பாளர்களாகவும் தேர்வுச் செய்யப்படுகின்றனர்\n3. தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டமும் மலாய் பள்ளிகளின் பாடத்திட்டமும் வித்தியாசங்கள் அதிகம் கொண்டிருப்பதில்லை, ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமயம் போன்றப் பல நல்ல விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இன்று பல மலாய்ப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார், திருவள்ளுவர், கம்பன், அவ்வையார் போன்ற மகான்களைத் தெரிந்து வைத்திருப்பதில்லை.\n4. தமிழ்ப் பள்ளிகள் நிலைத்திருப்பதால் அரசாங்கம் தமிழர்களுக்கு வேலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழ்த் துறைத் தொடர்ந்து இருக்கும்.\n5. தமிழ்ப் பள்ளிகள் இயங்குவதால், எத்தனை தமிழர்கள் பயனடைகிறார்கள் தெரியுமா... பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள், தமிழ் புத்தகக் கடைகள் என பட்டியல் நீள்கிறது. இது மலாய் பள்ளிகளில் எடுபடுமா நம்மினத்தவருக்கு இதுபோன்ற வாய்ப்புக்கள் கொடுக்கப்படுமா\n6. நம் தமிழாசிரியர்களின் மொழிப் பற்றுக் காரணமாகவும், இனப் பற்றுக் காரணமாகவும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் பயனுறும் நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பெறுகின்றன. தமிழாசிரியர்களே அதிகம் தியாக மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர்.\n7. பலத் தமிழ்ப் பள்ளிகளில் புறப��பாட நடவடிக்கைகளாக சமய வகுப்புகள், பரத நாட்டிய வகுப்பு, சங்கீத வகுப்பு என பாரம்பர்யத்தில் மாணவர்கள் ஊறுகின்றனர்.\n8. மலாய்ப் பள்ளிகளில் உள்ள தமிழ் மொழிப் பாடத்திட்டம் உறுதியாக இல்லாமல் இருக்கிறது, வெறும் இரண்டரை மணி நேரமே ஒரு வாரத்தில் தமிழுக்காக் ஒதுக்கப்படுகிறது.\n9. நம்முடைய தனித்துவம் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே உள்ளதை யாரும் மறந்துவிட வேண்டாம். தமிழ்ப் பள்ளிகள் நம் பாரம்பர்யத்தின் அறக்காவலன்.\n10. தயவு செய்து தமிழ்ப் பள்ளிகள் நமக்கு என்ன செய்தது எனக் கேட்பதை விடுத்து, நாம் தமிழ்ப் பள்ளிகளுக்கு என்ன செய்தோம் என்றுக் கேட்பதே அறிவுடைமை.\nதமிழ்ப் பள்ளிகள் வளர்ந்தால் நம் சமுதாயமே வளரும் எனும் உண்மையை மனதிற்கொண்டு அனைவரும் செயல்படுவோமாக...\nமலேசிய நாடாளுமன்றத்தின் முன் பல தன்னார்வ தொண்டூழிய இயக்கங்கள் தமிழ்ப் பள்ளிகளை அரசாங்க முழு உதவிப் பெறும் பள்ளிகளாக மாற்ற உரிமைக்குரல் கொடுக்கும் படக்காட்சி கீழே.. இவர்களைப் போல் அனைவரும் தைரியமாக உரிமைக்காகப் போராட தயாராக வேண்டும்\nஓலைப் பிரிவு: கல்வி, சமூகம், மனித உரிமை\nதமிழ்ப் பள்ளியே என் தேர்வு\nAsia Calling தொலைக்காட்சியில் எனது செய்திப்படம்\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nஉரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்\nபடத்தைச் சுட்டவும். நன்றி: ஆனந்த விகடன்\nமலேசியத் தமிழ் வலைப்பதிவர்களின் முகநூல் குழுமம்\nசலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே உனதுரிமையைக் கேள்\nஇந்நாட்டில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் காலங்காலமாக வசித்துவரும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அதே சட்டத்தினால் அம்மக்களை வேளியேற்றுவதிலிருந்து தடுக்கவும் தற்காக்கவும் எந்தவொரு தெளிவான சட்டமும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை\nஇன்று குகன், நாளை நீங்கள்\nகுகனின் இரண்டாவது சவப்பரிசோதனை முடிவுகளை அறிய படத்தைச் சுட்டுங்கள்.\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saliyar.blogspot.com/2016/11/blog-post_50.html", "date_download": "2018-05-23T06:56:47Z", "digest": "sha1:KLMKIGYM6XMGLQ3HECYSOHKBHD44BV7A", "length": 7463, "nlines": 65, "source_domain": "saliyar.blogspot.com", "title": "saliyar: நாச்சியார் அம்மன்", "raw_content": "\nசெவ்வாய், 29 நவம்பர், 2016\nசில பதிவுகள் முன்பு குலதெய்வங்கள் பற்றி எழுதுகைய��ல் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி சொல்லியிருந்தேன். அப்படியென்றால் என்ன என்று நண்பர் முத்துராமன் சித்தா என்பவர் கேட்டார்.\nஅதற்கு பதில் சொல்லும் விதமாக இதைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nநான் சில மாதம் முன்பு ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ராஜபாளையத்துக்கு தினமும் போய் தறிகளைப் பார்க்கும் வேலை. அப்போது அறிந்த வரலாறு இது.\nராஜபாளையத்தில் ஒருசில குடும்பங்களில் குலதெய்வம் நாச்சியாரம்மன் வழிபாடு உண்டு. அந்த வரலாறு இதுதான் .....\nநமது இனத்தில் வடக்கிலிருந்து வந்த காரணத்தால் குழந்தைத் திருமணம் என்ற பழக்கம் இருந்தது. அது தான் சாஸ்திர சம்மதமான திருமணமும் கூட. (விரிவஞ்சி விளக்கமாக சொல்லவில்லை) பிற்பாடு ராஜாங்க சட்டத்தை அனுஷ்டிக்கும் முறையில் அப்பழக்கம் கைவிடப்பட்டது.\nநாச்சியாரம்மாவுக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடந்தது. கால சூழ்நிலை காரணமாக கணவனானவர் (அவரும் சிறுவர் தான்) இறந்து விட , இந்தக் குழந்தையும் கணவருடன் உடன் கட்டை ஏறும் படி வற்புறுத்தப்பட்டது. பாவம்... சிறு குழந்தை தானே மாட்டேன் என்று மறுத்தது குழந்தை.\nஆனால் பிறந்த வீட்டு வழியினர் கட்டாயப்படுத்தி இறங்கச் சொன்னார்கள். பிடிவாதமாக மறுக்கவே, சிதையில் தூக்கிப்போட முயன்றார்கள். தூக்கிவந்து எறியப் போகும் சமயம் குழந்தை நாச்சியாரம்மன் கணவன் வீட்டாரை வாழ்த்திவிட்டு, பிறந்த வீட்டாரை திட்டி விட்டு தன்னை வைத்து வணங்கும் படி சொல்லியபடியே நெருப்பில் விழுந்தது\nகுழந்தை நெருப்பில் விழுந்த சில நிமிடங்களில் அது கட்டியிருந்த பாவாடை மட்டும் நெருப்பிலிருந்து தெரித்து வந்து வெளியில் விழுந்தது. அந்தப் பாவாடையை எடுத்துவந்த வீட்டார்கள் அதையே நாச்சியாரம்மனாகக் கருதி இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.\nஇந்தச் சம்பவத்தில் கிடைக்கப் பெற்றது பாவாடை துணி. சில வழிபாடுகளில், சில குடும்பங்களில் சேலையாக இருந்து வழிபடப்படும்.\nசேலைக்கார அம்மன் என்பதற்கு விளக்கம் புரிந்ததா முத்துராமன் சித்தா ஜீ \nஸ்ரீ கோச்சடை கருப்பசாமி, முத்தையா சாமி\nஇடுகையிட்டது saliyar நேரம் முற்பகல் 1:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாயவரம் சாலியர் திருமணம் 2\nமாயவரம் சாலியர் திரு���ணம் 1\nமணமேடு சாலியரும் , ஏழூர் சாலியரும்\nதெரிய வேண்டிய விஷயங்கள் 2\nதெரிய வேண்டிய விஷயங்கள் 1\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2013/03/blog-post_22.html", "date_download": "2018-05-23T07:00:47Z", "digest": "sha1:PMYAMCO5IE2A2AG27N35FL6JGE3232MF", "length": 21300, "nlines": 210, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்", "raw_content": "\nஇலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்\nஇலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை கோரி தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் போராட்டம்\nத‌மிழ‌கமெங்குள்ள‌ மாண‌வ‌ர்க‌ளும், இளைஞ‌ர்க‌ளும் இலங்கை மீது தற்சார்புள்ள ப‌ன்னாட்டு போர்க்குற்ற விசார‌ணை கோரியும், ஈழ‌ ம‌க்க‌ளிட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌க்கோரியும் வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ போராட்ட‌ங்க‌ளை க‌ட‌ந்த‌ வார‌த்தில் இருந்து ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.மாண‌வ‌ர்க‌ளின் இப்போராட்ட‌ம் காட்டுத் தீ போல‌ த‌மிழ‌க‌மெங்கும் ப‌ர‌வி ச‌மூக‌த்தில் உள்ள‌ ப‌ல‌ பிரிவின‌ரையும் ஈழ‌த்த‌மிழ‌ருக்கான‌ நீதிப் போராட்ட‌த்தில் பங்கெடுக்க‌ வைத்த‌து.\nஇன்று நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈழத்தமிழருக்கான நீதி கோரும் போராட்டத்தில் தங்களை\nஇணைத்துக்கொண்டு சென்னையில் உள்ள டைடல் பார்க் முன்பு ஒரு மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகின்றனர். பழைய\nமகாபலிபுரம் சாலையின் இருபகுதியிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான CTS, TCS, HCL, Polaris, Ramco, HP,\nInfosys, Accenture, Verizon உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த மனித சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும், இலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐநாவை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகளையும், இனப்படுகொலை இலங்கையுடன் சேர்ந்து நிற்கும் இந்தியாவை கண்டிக்கும் மு���க்கங்களையும் தாங்கிய பதாகைகளை தங்கள் கைகளில் ஏந்தி போராடுகின்றனர். இன்று பெருங்குளத்தூர் பகுதியில் உள்ள சிறீராம் மென்பொருள் பூங்காவின் முன்னும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தையும்,டைடல் பார்க் முன்பு நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தையும் பெரும்பான்மையாக தகவல்தொழில் நுட்ப பணியாளர்களையும், இளைஞர்களையும் கொண்ட சேவ் தமிழ்சு இயக்கம் முன்னெடுத்து வருகின்றது.\nஇதே போன்ற‌தொரு போராட்ட‌ம் நேற்று(மார்ச் 19,2013) சில‌ மென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ளால் DLF மென்பொருள் பூங்கா முன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து, அதில் 300க்கும் அதிக‌மான‌ மென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு இல‌ங்கை மீது த‌ற்சார்புள்ள‌ ப‌ன்னாட்டு போர்க்குற்ற‌, இன‌ப‌டுகொலை விசார‌ணை வேண்டும் என்று முழ‌க்க‌ங்க‌ள் எழுப்பியுள்ள‌ன‌ர். த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளுக்கு செவிம‌டுக்காம‌ல், இந்திய‌ அரசு இல‌ங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையில், த‌ர‌க‌ராக‌ செய‌ல்ப‌ட்டு ஐநா தீர்மான‌த்தை மேலும் நீர்த்து போக‌ செய்துள்ள‌து. இதையெல்லாம் இந்தியா இல‌ங்கை ந‌ட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு செய்துவ‌ருகின்ற‌து. த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ கோடிக்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளை க‌ருத்தில் கொள்ளாம‌ல், இன‌ப்ப‌டுகொலை இல‌ங்கை அர‌சுட‌ன் சேர்த்து நிற்கும் இந்திய அர‌சை மென்பொருள் பணியாளர்களாகிய நாங்க‌ள்\nஇந்திய‌ அர‌சுக்கும், ப‌ன்னாட்டு ச‌மூக‌த்திற்கும் மென்பொருள் பணியாள‌ர்க‌ளாகிய‌ எங்க‌ள‌து கோரிக்கைக‌ள் :\n1. இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நடத்து.\n2. ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதி.\n3. ஈழத்தமிழர்களிடம் தனி தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்து.\nமென்பொருள் ப‌ணியாள‌ர்க‌ளாகிய‌ எங்க‌ள‌து இந்த‌ போராட்ட‌ம் ந‌டைபெற்று வ‌ரும் ஐநா ம‌னித‌ உரிமை கூட்ட‌த்தொட‌ருட‌ன் முடியாது, இலங்கையை புறக்கணிக்கும் போராட்டத்தை நாங்கள் வெகு தீவிரமாக எடுக்கப் போகின்றோம், இந்த போராட்டமான\nதமிழகத்தில் வர்த்தகமாக வரும் இல‌ங்கை பொருட்களை புறக்கணிப்பது, இல‌ங்கையில் சுற்றுலா��ை புற‌க்க‌ணிப்ப‌து, இல‌ங்கை அணி வீர‌ர்க‌ள் ப‌ங்கு கொள்ளும் IPL கிரிக்கெட் போட்டிக‌ளை புற‌க்க‌ணிப்ப‌து என‌ எல்லா த‌ள‌ங்க‌ளில் நிக‌ழும்.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 5:17 PM\nஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்\n\" கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது; பின்னர் அது சூதாட்டமாக இருந்தது; இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\n உங்களது மனசாட்சி உங்களை மட்டும் கேள்வி கேட்காதா\nஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என '...\nலசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..\nசிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் அனகாரிக தர்மபால சிங்க...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு \nதமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nமார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப...\nதனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் \n16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\n\"தோழர் ஊகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - \"உலகமயமாக்கல் ...\nதோழர்கள் மீது காவல்துறை நடத்திய வெறிச்செயலை வன்மைய...\nதோழர் யூகோ சாவேசுக்கு செவ்வணக்கம் - \"உலகமயமாக்கல் ...\nஈழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்\nஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக முஸ்லிம்களின் ந...\nஇலங்கையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு போர்க்குற்ற...\nமாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் ஐ.டி துறைய...\nதமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாந...\nபற்றி பரவும் மாணவர் போராட்டமும், அர‌சிய‌ல் அட‌க்கு...\nசென்னையில் இலங்கை தூதரக முற்றுகை - நேரடி ரிப்போர்ட...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-05-23T06:56:17Z", "digest": "sha1:VA7S5UGZXPVV23OEFE2EMMBHMLNUW5BE", "length": 3220, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "தைல எண்ணெய்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nநான்கு நாட்களில் தலைவலியை ( Headache ) நீக்கும் ...\nnaturalfoodworld | தலைவலி | தைல எண்ணெய் | ஒற்றைத் தலைவலி\nகடந்த 1 வருடமாக நம் வலைப்பூவில் இருந்து எந்தப்பதிவும் வரவில்லை என்று பல வாசகர்கள் இமெயில் மூலம் கேட்டிருந்தனர். உலகிலே மிகப் பெரிய வியாதியான கேன்சர், வலிப்பு, ...\nஇதே குறிச்சொல் : தைல எண்ணெய்\nCinema News 360 Entertainment India News Sports Sterlite Tamil Cinema Technology Uncategorized World health puradsifm slider tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி உலகச் செய்தி எடப்பாடி அரசு கவிதை சினிமா செய்திகள் டீக்கடை டிப்ஸ் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போலீசு அராஜகம் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varthagaulagam2009.blogspot.com/2009/11/blog-post_04.html", "date_download": "2018-05-23T06:44:30Z", "digest": "sha1:HAZSNB3ACWQANXCCDNGJIO22ZC5R3TZT", "length": 8886, "nlines": 62, "source_domain": "varthagaulagam2009.blogspot.com", "title": "வர்த்தக உலகம் ~ 2009: குழப்பத்தில் நான் ----", "raw_content": "வர்த்தக உலகம் ~ 2009\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......\nபுதன், நவம்பர் 04, 2009\nஎன்ன தான் சந்தைகள் ஆட்டம் இருந்தாலும் நமது சந்தைகளுக்கு இது சற்று அதிகம் என்று கருதலாமா அல்லது நமக்கு வல்லமை போதவில்லை என என்னலாமா , அல்லது அன்னியமுதலீட்டளர்கள் சதியா ( கிட்டத்தட்ட அதுவாக தான் ) என எனக்கு புரியவில்லை நண்பர்களே ...\nஇருவாரங்களுக்கு முந்தய பதிவுகளில் நான் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , உலக சந்தைகள் உயர்வு நமது சந்தைகள் சரிவு . உலக சந்தைகள் சரிவு நமது சந்தைகள் உயர்வு . இது போதாதென்று இடையிடையே சந்தைகளுக்கு விடுமுறை ...\nஇது தான் இன்றைய சந்தையின் நிலைமை காரணம் என்ன .\nநமது சந்தைகளில் உதாரணமாக நேற்றைய தினம் நடந்ததும் மற்றும் எதிர் பார்த்ததும் என்ன \nநடந்தது உலக சந்தைகள் வெள்ளியன்று மற்றும் திங்கள் சரிவுகளை மீட்ட்டுக்கும் விதமாக துவக்கம் நமது சந்தைகள் அதே போல உயர்வுகளில் துவக்கம் . நாம் எதிர் பார்த்தது சந்தைகள் உயர்வில் செல்லும் என்று ஆனால் நடந்தது நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகளை சந்தித்தன .\nகடந்த வாரம் முதலே நானும் எவ்வளவோ நுட்ப அளவிகளை வைத்து தான் . கணக்கிட்டு நிப்டி நிலைகளை வரையருத்தேன் . ஆனால் அந்த நிலைகளில் சந்தைகள் தடுமாட்டம் கூட இல்லாமல் சாதக பாதக செய்திகள் எதுவுமின்றி செல்வது சற்று குழப்பத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது ,\nநான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள்சற்று இன்னும் வீரியமாக இறங்கினால் சந்தைகளில் பழைய இடைவெளிகள் கூட புல் செய்யப்படும் என கருதுகிறேன் ..\nஅதற்காக தான் தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் உள்ளே நுழைய வேண்டாம் என கூறி வந்தேன் . மேலும் சில விசயங்களை வைத்து பார்த்தோ மானால் நமது சந்தைகளின் பழைய மார்ச் லோ வின் எல்லை கோட்டின��� சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் முற்பகல் 9:36\nலேபிள்கள்: குழப்பத்தில் நான் ----\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது பெயர் ரமேஷ் .. நான் கடந்த ஆறு வருடங்களாக பங்கு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறேன்.. இனி வரும் நாட்களில் சந்தையின் போக்கு மற்றும் நிலைகள் , பங்குகளின் விபரங்கள் , சந்தை சம்பந்தமான இதர விஷயங்கள் எனது வலைத்தளத்தில் இடம் பெறும் ...மேலும் பங்கு சந்தை பற்றிய விபரங்களுக்கு எனது பழைய வலை..\nஅந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் \nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை (1)\nஉலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு (1)\nஉள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209 (1)\nஎன் அன்பு முதலீட்டாளர்களே (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nகுழப்பத்தில் நான் ---- (1)\nசென்செக்ஸ் இன் இடைவெளி வர்த்தகம் (1)\nதக தக தக தங்கம் (1)\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nதீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு (1)\nபங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும் (1)\nபுதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு (1)\nவருக வருக 2010 (1)\nவரும் வாரம் சந்தை - September 20 (1)\nவரும் வாரம் உலக சந்தைகள் - October 04 (1)\nவரும் வாரம் சந்தைகள் - October 10 (1)\nவிடுமுறை பதிவு - தீபாவளி (1)\nவிடுமுறை பதிவு -1.11.09 (1)\nஇது வரை பூத்தது ..\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Flashworks. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_99.html", "date_download": "2018-05-23T07:26:48Z", "digest": "sha1:I3367I73QJBNR3IOC546XZKM2CFEJQIC", "length": 15514, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "குட்டிச்சுவர் சிந்தனைகள் - News2.in", "raw_content": "\nHome / குட்டிச்சுவர் சிந்தனைகள் / குட்டிச்சுவர் சிந்தனைகள்\nFriday, November 04, 2016 குட்டிச்சுவர் சிந்தனைகள்\nநாட்டுல ராக்கெட் சயின்ஸைக் கூட கொஞ்சம் கஷ்டப்பட்டா புரிஞ்சுக்கலாம். ஆனா பெண்கள் தைக்கிற ஜாக்கெட் சயின்ஸை அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தாமஸ் ஆல்வா எடிசனோ நினைச்சாக்கூட அவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியாது.\nபல கோடி ரூபாய் செலவு பண்ணி விடுற ராக்கெட் ஃபெயிலியர் ஆனாக்கூட இவ்வளவு சோகம் இந்தியா முழுக்க வராது. ஆனா தைக்க கொடுத்த ஜாக்கெட் ஃபெயிலியர் ஆனா மொத்த வீடும் துக்க வீடாயிடும். பெண்களுக்கான 33% சதவீத இடஒதுக்கீடு மசோதாவை விட, இந்த லோக்பால் மசோதாவை விட, அதிக ���ுறை ஆல்ட்ரேஷன் போவது பெண்கள் தைக்கிற ஜாக்கெட்தான்.\n‘இன்னமும் கல்யாணமாகலையே’ங்கற கவலைல ஆரம்பிச்சு, ‘ஏன்டா கல்யாணம் பண்ணினோம்’னு சரக்கடிக்கிற கட்டிங் கவலை வரைக்கும் ஆண்களுக்குப் பல கவலைகள் உண்டு. ஆனா பெண்களுக்கு பெரும் கவலை, ஜாக்கெட்டின் ஃபிட்டிங் கவலை மட்டும்தான். இந்தியத் திருநாட்டில் சன்னி லியோனைத் தவிர எல்லா பெண் லயன்களும் ஜாக்கெட் பிரச்னையால் அவதிப்படுறாங்கன்னு ஒரு கருத்துக்கணிப்பு சொல்லுது.\nஆயிரமாயிரம் கிலோ மீட்டர் ஓடப் போற வண்டிக்குக் கூட அஞ்சு நிமிஷத்துல வீல் அலைன்மென்ட் பார்த்திடுவாங்க. ஆனா அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்கிற இடங்களுக்குப் போற பெண்களின் ஜாக்கெட்டுக்கு அலைன்மென்ட் பார்க்கிறதுக்குள்ள கலியுகம் முடிஞ்சு கடைசி யுகம் வந்திடும். கோடிக்கணக்கில் காசு போட்டு கட்டுற பில்டிங்கை விட பிளவுஸுக்குத்தான் வாஸ்து சரியா இருக்கணும். ஜன்னல் கதவு, வென்டிலேஷன்னு ஆரம்பிச்சு, இப்ப ஜாக்கெட்டுக்குள்ள மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டுற வரைக்கும் கிளம்பிட்டாங்க.\nஎறும்பு தனது எடையில் எட்டு மடங்கை தூக்கிட்டுப் போகுமாம். அதுக்குப் பிறகு பலசாலின்னா அது நம்ம ஜாக்கெட்தான்... ஐம்பது ரூபா துணிக்கு தையல் கூலி எண்ணூறு ரூபா. இந்தியாவுல தொழில் தெரியாத போலி டாக்டர் கூட ஒரு பாடில ஒரு தடவைக்கு மேல கத்தரி வைக்க மாட்டாரு; ஒன்பது தடவைக்கு மேல உடம்பை தைக்க ஊசி கோர்க்க மாட்டாரு.\nஆனா, எப்படியும் ஆல்ட்ரேஷனுக்கு திரும்பித் தானே வரப்போகுதுன்னு ஏனோதானோன்னு ஒரு ஜாக்கெட் தைக்கிற டெய்லர் கூட எண்ணூறு தடவை அதைப் பிரிச்சு தைச்சிடுவாரு. நாட்டுல அவனவன் gas டிரபுள், case டிரபுள்னு கஷ்டப்படுறான்... ஆனா இதையெல்லாம் விட பெரிய கஷ்டம், ஜாக்கெட்ல வர்ற லூஸ் டிரபுள்தான்.\n‘ரைட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’, ‘லெஃப்ட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’ன்னு சொல்லுமே தவிர... கடைசி வரை ஒரு பொண்ணு மொத்த ஜாக்கெட்டும் தனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குன்னு மட்டும் சொல்லாது. ஒரு பொம்பளைக்கு பிடிச்ச மாதிரி பிளவுஸ் தைக்கிறதுக்குள்ள, ஊரப்பாக்கம் பக்கம் ரெண்டு கிரவுண்ட் நிலம் வாங்கி பியூட்டிஃபுல்லா ஸ்விம்மிங் பூலோட ஒரு ஹவுஸ் கட்டிடலாம்.\nஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டைக்கூட பிடிச்சமேனிக்கு வெட்டி���லாம், ஐந்நூறு ரூபாய் மதிப்புள்ள பிறந்த நாள் கேக்கைக்கூட கைக்கு வந்தபடி வெட்டிடலாம், ஆனா அம்பது ரூபா மதிப்புள்ளா பிளவுஸ் துணிய வெட்டத்தான் ஆயிரம் முறை அளவெடுத்து வெட்டணும்னு அங்கோலா அறிஞர் ஒருவர் சொல்லியிருக்காராம். ஆண்களில் அதிகமாக திட்டு வாங்கியது டெய்லர்களாதான் இருக்கும் என்கிறது ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம். கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளானது, ஜாக்கெட் தைக்கும் டெய்லர்கள்தான். தீபாவளி முடிந்து இப்போ நிம்மதியாக இருக்கும் அவர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ரியல் சுதந்திர தின வாழ்த்துகள்.\nபோலியோவைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கோம், ஆனா இந்த ஆறு மாசமா எட்டு திசையிலும் மோளம் கொட்டி வரும் வார்த்தை, ‘பேலியோ’. கண்டபடி காசை செலவு செஞ்சு கண்டதையும் சாப்பிட்டு ஏத்துன உடம்பை, மீண்டும் அதை விட பணத்தை அதிகமா செலவு பண்ணி நான்வெஜ்ஜா மட்டும் வாங்கி சாப்பிட்டு உடம்பு இளைக்கிற அற்புதமான முறைதான், பேலியோ டயட். ரொம்பவே காஸ்ட்லியான டயட் என்பதால பேங்குகளில் பர்சனல் லோன் மாதிரி ‘பேலியோ டயட் லோன் தரலாம்’னு முடிவெடுத்து இருக்காங்களாம். பேலியோ டயட் ஃபேமஸ் ஆவதைப் பார்த்தால், சைவ சாப்பாட்டுக்கு அம்மா உணவகம் மாதிரி அசைவம் சாப்பிட ‘அம்மா பேலியோ டயட்டகம்’ வந்தாலும் ஆச்சரியம் இல்லை.\nநாட்டுல இந்த ஜாதிப் பேரைச் சொல்லி புகழ் பெறணும்னு கிளம்புற கோஷ்டிங்க அதிகமாயிட்டாங்க. ‘பாதி மூளைதான் வச்சிருக்கானுங்க... சரி, ஜாதிப் பேரை சொல்லி பொழைச்சுப் போகட்டும்’னு விட்டா, இவனுங்க எப்பவோ வாழ்ந்த அவங்க குல மேன்மக்களை வச்சு திரிக்கிற கதை இருக்கே... ஒவ்வொண்ணும் ஒரு டன் அணுகுண்டு.\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக சண்டையிட்ட ஹிட்லருக்கு துப்பாக்கி குண்டு தீர்ந்து விட, அவங்க முப்பாட்டன்தான் அவசரத்துக்கு 2 குண்டு கொடுத்து உதவினார்னு ஒருத்தன் ஆரம்பிக்கிறான். இன்னொருத்தனோ, அவங்க ஊருல செகண்ட் ஷோ பார்த்துட்டு வர்ற மக்களின் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகிப் போக, மக்கள் அவதிப்படுவதைக் கண்டு அந்த ஜில்லா சைக்கிள்களுக்கெல்லாம் தன் சைக்கிள் போலவே ட்யூப்லெஸ் மாத்தித் தந்தவர் எங்க முப்பாட்டன்னு கொண்டு போறான்.\nஇன்னொருத்தன் இந்தியா- இலங்கையை சேர்���்த ராமர் பாலத்தில் ரெண்டு பக்கமும் தெரு விளக்கு போட்டுக்கொடுத்தது அவங்க சாதிதான்னு நடு சென்டர்ல நிக்கிறான். இதெல்லாம் கூட பரவாயில்ல... இன்னொருத்தன் இன்னமும் மேல போயி, இருந்தாரா பிறந்தாரான்னே தெரியாத போதி தர்மர்தான் எங்க தாத்தான்னே அறிக்கை விட்டுட்டான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamilnadu-minister-jayakumar-has-enjoyed-a-memes-on-him-315001.html", "date_download": "2018-05-23T07:14:26Z", "digest": "sha1:CTIE5VVL3F5SQT2KRUDQA2IT2GDW5PLW", "length": 8609, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன்னைப் பற்றிய மீம்ஸ் பார்த்து ஜாலியான அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதன்னைப் பற்றிய மீம்ஸ் பார்த்து ஜாலியான அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ\nதமது செல்போனுக்கு வந்த மீம்ஸ் ஒன்றை பார்த்து மிகவும் ஜாலியானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சரவையில் மிகவும் வலிமையான அமைச்சராக இருப்பவர் டி.ஜெயக்குமார். மீன்வளத்துறை அமைச்சரான இவர், அதிமுகவிலும் மிக வலிமையானவர். கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் தெளிவாக பேசக்கூடியவர் ஜெயக்குமார்.\nதன்னைப் பற்றிய மீம்ஸ் பார்த்து ஜாலியான அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி-வீடியோ\nமுடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்\nகாவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உச்சநீதிமன்றம்-வீடியோ\nமுள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்:தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி-வீடியோ\nஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்\nஉலகை உலுக்கிய முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நாள் மே 18-வீடியோ\nகுட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை-வீடியோ\nகாவிரி மேலாண்மை வாரிய வழக்கு..பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு-வீடியோ\nகமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. ஸ்டாலின்-வீடியோ\nகண்காட்சியில் சாகசங்களை செய்த நாய்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865456.57/wet/CC-MAIN-20180523063435-20180523083435-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}