diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1405.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1405.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1405.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://puthiyaagarathi.com/sexual-abuse-attack-on-children-is-much-more/", "date_download": "2021-04-21T23:32:42Z", "digest": "sha1:DMSYXZ65TY7N644EKOXRGPVQ4XSDPDV5", "length": 15790, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்! - புதிய அகராதி", "raw_content": "Wednesday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்\nபாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது.\nஇதையடுத்து, மோனிகா லெவின்ஸ்கி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்து பொதுமேடைகளில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். உலகளவில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.\nஇது ஒருபுறம் இருக்க, இந்த மண்ணை பெண்ணாக பாவிக்கும் இந்திய தேசத்தில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது முரணாகப்படுகிறது.\nபுனேயில் உள்ள மூன்றாம் நிலை பாதுகாப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 890 பாலியல் தாக்குதல் வழக்குகளை ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.\nஅதாவது, 534 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் வயது 18க்கும் கீழ் உள்ளதாக கூறுகின்றனர் அதிகாரிகள். பாலியல் ரீதியில் அணுகும் ஆண்களின் முதல் இலக்கு, பதின்பருவ பெண் குழந்தைகள்தான் என்பது அதிர்ச்சிகரமான தகவல்.\nகடந்த 2015ம் ஆண்டு நவம்பர் முதல் 2017ம் ஆண்டு செப்டம்பர் வரை பதிவான வழக்குகளில் 60.23 சதவீத குழந்தைகள் பாலியல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதில், 92.88 சதவீதம் ���ேர் பெண்கள். 7.12 சதவீத ஆண்களும்கூட, தாங்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் அளித்திருப்பது தெரிய வந்தது.\nமொத்தம் பதிவான வழக்குகளில் 62.55 சதவீத வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது 15 முதல் 18க்குள் இருக்கிறது.\nமேலும், 93.63 சதவீத புகார்களில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் என்பது வெளி நபர்களால் அல்ல என்பதும், அந்தக் குழந்தைக்கு நெருக்கமான, நன்கு அறிமுகமான நபர்களாலேயே நிகழ்த்தப்பட்டு இருப்பதும் ஆய்வுகள் சொல்கின்றன.\nஆண் நண்பர்கள் போர்வையில் நன்கு பழகியவர்களும்கூட வாய்ப்பு கிடைக்கும்போது அத்துமீறத் தவறுவதில்லை என்பது மற்றொரு வேதனையான செய்தி. எனில், பெண் பிள்ளைகளை யாருடன்தான் பழக அனுமதிப்பது என்பதே இங்கு ஒரு சிக்கலான வினாவாக எழுகிறது.\nஇந்த ஆய்வில்கூட, 39.51 சதவீத வழக்கில் ஆண் நண்பர்களால் பாலியல் அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக புகார்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nசொந்த வீடுகளில் வசிப்போரை விட வாடகை வீட்டில் குடியிருக்கும்போது பெண்கள் / பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கொஞ்சம் அச்சுறுத்தல் இருப்பதும் தெரிய வருகிறது.\nமொத்தம் பதிவான புகார்களில், 26.40 சதவீதம் பாலியல் குற்றங்கள் வாடகை வீடுகளில் நிகழ்ந்துள்ளன. என்றாலும், இந்த ஆய்வு முடிவுகளை, எல்லா இடங்களுக்கும் ஒப்புமைப்படுத்த வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்காக வாடகை வீடுகளில் குடியிருப்போர் எல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்க வேண்டியது என்ற அர்த்தம் இல்லை.\nஇந்த ஆய்வில், மேலும் சில வித்தியாசமான முடிவுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. 21 முதல் 30 வயதுடைய ஆண்களிடம், பெண் பிள்ளைகள் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான். ஏனெனில், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களில் 61.80 சதவீதம் பேர் மேற்படி வயதுடையவர்கள்தான். 18 சதவீதம் பேர், 11 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.\nபாலியல் புகார்களின் தன்மைகளை ஆய்வு செய்கையில் மற்றொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் இருந்தது. ஆனால் அந்தப் புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு நிரந்தரமாக எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட முடியாது. ஆனாலும் சொல்ல வேண்டியதிருக்கிறது.\nகாம கொடூரன்கள் பெரும்பாலும் தங்கள் அத்துமீறல்களைக் காட்டுவது உச்சி வெயில் ���ேரத்தில்தானாம். மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் பாலியல் வழக்குகள் அதிகளவில் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 75 சதவீத வழக்குகள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.\nஒரு பெண், ‘முடியாது’ என்று சொல்லும்போது அதன் அர்த்தம் ‘முடியாது’ என்பதுதான். அதை ஆண் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம், பாலியல் குற்றங்கள் மீதான தண்டனைகளையும் கடுமைப்படுத்துவதோடு, அதை விரைவில் நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்ட வேண்டும்.\nPosted in இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nPrevஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா\nNextஅதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா; செத்து மடியும் குழந்தைகள்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_candra_7.html", "date_download": "2021-04-21T23:59:34Z", "digest": "sha1:2UHVHDQHNJ7R47RKKVQ2L5OPNJ3OUNBT", "length": 5964, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - sukr, lord, ஜோதிடம், சந்திர, acquisition, dasha, gain, rasi, land, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், associated, enjoyment, result, property, yuti", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆ��்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், sukr, lord, ஜோதிடம், சந்திர, acquisition, dasha, gain, rasi, land, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், விம்சோத்தரி, பராசர, பிருஹத், associated, enjoyment, result, property, yuti\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-july-05-2020", "date_download": "2021-04-22T00:08:57Z", "digest": "sha1:HGHFIBYKLYNQ72X3WWL5P72BNP3H7DWD", "length": 6488, "nlines": 187, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 05 July 2020 - மிஸ்டர் மியாவ் | mister-miyav-cinema-news-july-05-2020 - Vikatan", "raw_content": "\n - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி\nRTI அம்பலம்: கமிஷனுக்காக நகராத மருத்துவ மேம்பாட்டுப் பணிகள்\n - மத்திய அரசு அதிரடி\nமிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... ‘ஸ்மைலி’ போட்ட ஓ.பி.எஸ்\nசசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்\nபிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா\nபதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்... நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்\nகுலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்\nகடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\nசூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்துக்கு அடுத்தபடியாக விஜய்யை இயக்கப்போகிறார் வெற்றிமாறன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rahul-preet-singh-speaks-about-exercise/cid2569016.htm", "date_download": "2021-04-21T22:40:11Z", "digest": "sha1:CIHBGOZBVTENUTTKSQG5Z7N7MN742UJP", "length": 4646, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "கொரோனாவை எதிர்க்க எக்ஸர்சைஸ்... வியாபாரத்தில் பிண்ணும் நடிகை", "raw_content": "\nகொரோனாவை எதிர்க்க எக்ஸர்சைஸ்... வியாபாரத்தில் பிண்ணு��் நடிகை\nகொரோனாவை எதிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்கிறார் பல உடற்பயிற்சி நிலையங்களை நடத்தி வரும் நடிகை ரகுல்ப்ரீத் சிங்.\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பிஸி ஷெட்யூலில் இருப்பவர் ரகுல்ப்ரீத் சிங். கொரோனா காலத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவர், அந்த வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்.\nஅவர் இப்போது மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதுதவிர டோலிவுட்டில் ஒரு படத்தின் ரிலீஸுக்காகவும் வெயிட்டிங். ஃபிட்னெஸில் அதிக அக்கறை காட்டும் அவர் கொரோனாவை எதிர்த்துப் போராட உடற்பயிற்சி அவசியம் என்கிறார்.\nசொந்தமாக ஜிம் வைத்து நடத்தும் அவர் மேலும் கூறுகையில், ``கொரோனா காலத்தில் வியாபாரம் சுத்தமாகப் படுத்துவிட்டது. இருந்தாலும் என்னிடம் வேலைபார்க்கும் எல்லாருக்கும் முழு சம்பளம் கொடுத்தேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஜிம்முக்கு வழக்கம்போல் கூட்டம் வருகிறது. கொரோனாவை எதிர்த்துப் போரிட உடற்பயிற்சி அவசியம். இளைஞர்கள், இளம்பெண்கள் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்றிருக்கிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/reshma-pasupuleti-80s-look/cid2571566.htm", "date_download": "2021-04-21T23:09:14Z", "digest": "sha1:BNONNZOF5EIUSCLY4TSBRID5ELUJRZO6", "length": 3995, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "ப்பாஹ் வாட்ட லுக்... ரேஷ்மாவை சைட் அடித்த ஷெரின் - அவ்ளோவ் அ", "raw_content": "\nப்பாஹ் வாட்ட லுக்... ரேஷ்மாவை சைட் அடித்த ஷெரின் - அவ்ளோவ் அழகாவா இருக்காங்க\nரேஷ்மாவின் கவர்ச்சியை ரசித்த ஷெரின்\nகவர்ச்சி நடிகையாக சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் \"புஷ்பா புருஷன்\" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.\nஅதை தொடர்ந்து இன்ஸ்டாவில் எல்லைமீறி கவர்ச்சியை வெளிக்காட்டி பிக்பாஸில் நுழைந்தார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக இருந்த ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத���துவிட்டார்.\nதொடர்ந்து கவர்ச்சியை கைவிடாத அவர் தற்போது 80ஸ் காலத்து அடக்கமான பொண்டாட்டி போன்று சேலை உடுத்தி இரண்டு மூக்கிலும் முக்குத்தி போட்டுக்கொண்டு ஹோம்லி தோற்றத்தில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த போட்டோவிற்கு \"ப்பாஹ் வாட்ட லுக்\" என ஷெரின் கமெண்ட் செய்து ரசித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2020/08/126.html", "date_download": "2021-04-21T22:33:03Z", "digest": "sha1:ZGOQJXY57ZNPFX4IHXGOQJIXHAMGL6WA", "length": 8690, "nlines": 161, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ்----126", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 12 ஆகஸ்ட், 2020\nமேற்சுட்டிய உரைவழி தொல்காப்பியர் முற்றுமுழுதாக இயற்கையை ஆராய்ந்து - இயற்கையியல் என்னும் அறிவியல் துறையைத் தோற்றுவித்து..\n1. இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தாரென்ப. என்றது – இயற்கையியல்.\n2. அகத்திணை புறத்திணை என இரண்டு திணை வகுத்து, என்றது – வாழ்வியல்.\n3. கைகிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து – என்றது – ஒழுக்கவியல்.\n4. ஆசிரியம், வஞ்சி , வெண்பா, கலி, பரிபாடல் , மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, என்றது – செய்யுளியல்.\n5. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென நால்வகை நிலன் இயற்றி, என்றது - நிலவியல்.\n6. சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து – என்றது- காலவியல்.\n7. அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமென பதினான்கு வழுவமைத்து – என்றது – புறனடையியல்.\n8. வழக்கிடஞ் செய்யுளிடமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின் – என்றது – மொழியியல்.\n9. எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇய பெயரும் திணைநிலைப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டுவகை மெய்ப்பாடும் நால்வகை உவமும் ஐவகை மரபும் என்பர். - என்றது – புனைவியல்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎ���து முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharoninroja.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-12/", "date_download": "2021-04-22T01:13:39Z", "digest": "sha1:7FS343AXNSAC3XBF3KGDUMWMSO2HCO7K", "length": 6217, "nlines": 90, "source_domain": "sharoninroja.org", "title": "பர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12 – Sharonin Roja", "raw_content": "\nபர்த்த லோமேயு சீகன்பால்க் – தமிழ் மொழிப்பற்று(Bartholomlaus Ziegenbalg) – 12\nஐரோப்பியக் கிறிஸ்தவர்களில் அநேகர் தமிழையும், தமிழரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மொழியை ஏளனமாக எண்ணி ஒதுக்கினர். தமிழரை அநாகரீகராகக் கருதினர். சீகன்பால்க்கும், புளுட்ச்சோவும் தொடக்கத்தில் இந்த எண்ணத்திலேயே இருந்தனர். அவர்கள் தமிழுடனும் , தமிழருடனும் நெருங்கிய உறவு கொண்ட பின்னரே இந்த எண்ணம் நீங்கிற்று.\nஇதுபற்றி சீகன்பால்க் குறித்திருப்பதாவது :\n“நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும் , தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன் . தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன் , உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று . தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளனர் . எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள் . பல கலைகளில் புலமை எய்தியவர்கள் . வாணிபத்திலும் , ஓவியத்திலும் தேர்ந்தவர்கள் . அவர்களுடைய ஆட்சிச் சட்டமும் , நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை மனோதத்துவ வேதாந்தம் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது . வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.”\nதமிழ் கிறிஸ்தவ பாடல் (Tamil Christian Songs)\nதமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon)\nதமிழ் வேதாகம சரித்திரம் (Tamil Bible History)\nமிஷனரி (Missionary) / வாழ்க்கை வரலாறு\nமெய்ம்மை – பேசப் பேச மாசு அறும்\nபாலன் on தமிழ் வேதாகமத்திலுள்ள கடின வார்த்தைகளுக்கான பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/12/4.html", "date_download": "2021-04-22T00:30:35Z", "digest": "sha1:F6LTGD3G7HQM64KNUEN4LGE3HZACK3MG", "length": 21101, "nlines": 120, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: கிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஎகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேலர்கள் இறுதி மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் மரியாள் யோசேப்பு தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இயேசு. தேவதூதன் அருளால் மரியாள் கருத்தரித்தார் என்கிறது பைபிளின் புதிய ஏற்பாடு.\nஇயேசு கிறிஸ்துவின் வரலாறு 30 வயதில் இருந்தே துவங்குறது.\nதண்ணீரில் மூழ்க செய்து பாவங்களுக்கு மன்னிப்பு தரும் பணியை செய்துவருகிறார் யோவான். ஒருநாள் இயேசு தண்ணீரில் முழ்க வருகிறார். இயேசு தண்ணீரில் மூழ்கி எழுந்ததும், வானத்தில் இருந்து ‘இவர் என் குமாரன்’ என்ற சத்தம் கேட்கிறது. மகிழ்ந்த யோவான் இவரே இஸ்ரவேல் மக்களை மீட்க வந்த இறுதி மீட்பர் என அறிவிக்கிறார்.\nமலைக்குன்று ஒன்றில் தியானம் செய்யும் இயேசுவை பிசாசு(கடவுளால் துரத்திவிடப்பட்ட தேவதலைவன்) சோதிக்கிறான். பிசாசின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் இயேசு கடவுளை மட்டுமே வணங்குகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கடவுள் பரிசுத்த ஆவியாக இயேசுவுக்குள் இறங்குகிறார்.\nஅன்று முதல் இயேசு கிறிஸ்து என அறியப்படுகிறார். தன் போதனைகளை மக்களிடம் பரப்ப 12 சீடர்களை சேர்த்துக் கொள்கிறார். தேவ ஆலயங்களில் வியாபாரம் செய்ய கூடாது, சிலை வழிபாடு கூடாது என புரட்சி செய்கிறார்.\nஇதனால் கோபம் அடைந்த யூத மதத்தினர் இயேசுவை தேவ ஆலயத்தில் இருந்து அடித்து விரட்டுகின்றனர். மூன்றே நாளில் தேவ ஆலயத்தை இடித்து மீண்டும் கட்டுவேன் என சவால் விடுகிறார். தேவ ஆலயத்தை இடிப்பேன் என்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்கின்றனர் யூதர்கள்.\nஇயேசு கடவுளுக்கு எதிராக செயல்பட்டார். தேவ ஆலயத்தை இடிக்க முயற்சித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.\nஇறந்த இயேசுவின் உடலை கல்லறையில் வைத்து பூட்டுகின்றனர். மூன்றாம் நாள் கல்லறை திறந்து கிடக்கிறது. இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் வெளியே வந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றர். பலர் நம்ப மறுக்கின்றனர். தொடர்ந்து இயேசு தம் சீடர்களுக்கும் காட்சி அளி��்கிறார். பின்னர் சீடர்கள் முன்னால் மேகங்களுக்கு நடுவே மறைந்து வானுலகம் சென்று விடுகிறார்.\nஇயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்புகின்றனர்.\nஇஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கர்த்தர் ஒருவரே கடவுள். அவரின் ஒரே குமாரன் இயேசுகிறிஸ்து பூமியில் பிறந்து மரித்து மீண்டும் உயிர்த்து எழுந்தார். இதனால் உலக மக்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது. எனவே இஸ்ரவேலர் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் தான்.\nஇயேசு கிறிஸ்து மீண்டும் வருவார். அவர் வருகையில் இறந்தவர்கள் எல்லாம் உயிருடன் எழுவார்கள். கடவுளின் முன்னிலையில் மனிதர்களின் பாவக்கணக்கு பார்க்கப்படும். நல்லவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். பாவிகள் நரகத்திற்கு செல்வார்கள். சொர்க்கத்தில் இயேசுகிறிஸ்துவின் நல்லாட்சி நடைபெறும். - இதுவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்த கிறிஸ்துவ மத நம்பிக்கை.\n\"பரலோகத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார். எனவே பாவிகளே மனம்திருந்தி இயேசுவை ஏற்றக்கொள்ளுங்கள்\". - இந்த செய்தியை உலகின் அனைத்து மக்களுக்கும் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாக உள்ளது. அதை செயல்படுத்துவதில் தான் பிரச்சனைகள். கிறிஸ்துவத்தில் இத்தனை பிரிவினைகள்.\nஇனி இஸ்லாமியம் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.\nஇயேசுவுக்கு பின்னர் வந்தவர் முகமது நபிகள். யூதர்கள் இயேசுவை மீட்பராக ஏற்கவில்லை. குற்றவாளியாகத் தான் இன்றும் கருதுகின்றனர். இஸ்ரவேலர் மற்றும் ஆபிரகாமின் பிற சந்ததியினர் மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.\nஇந்நிலையில் 5ம் நூற்றாண்டில் அரேபியாவில் பிறக்கிறார் முகமது. 40 வயது வரை முகமது சாதாரண மனிதராக தான் இருந்தார். ஒரு நாள் மலைகுகையில் வைத்து கடவுள் தூதர் முகமதுவிடம் பேசினார். அன்று முதல் முகமது நபிகள் என அறியப்பட்டார்.\nஇயேசு கிறிஸ்துவை போல முகமது நபிகளும் தேவ ஆலயத்தில்(மசூதியில்) வியாபாரம் கூடாது என புரட்சி செய்தார். மக்காவில் உள்ள வழிபாடு இடத்தில் சிலை வழிபாட்டை எதிர்த்து குரல் கொடுத்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் முகமது நபிகளை கொல்ல திட்டம் தீட்டினர். முகமது நபிகள் வனாந்திரத்தின் வழியாக தப்பித்து மதினா என்ற இடத்திற்கு சென்றார். மதினாவில் தொழுகையிடம் கட்டி எழுப்பினார்.\nமுகமது நபிகளுக்கு கடவுள் தொடர்ந்து கட்டளைகளை தந்து கொண்டு இருந்தார். இறுதி காலத்தில் மக்காவுக்கு திரும்பி வந்த முகமது நபிகள் மக்காவை மீட்டு புனிதப்படுத்தினார். மக்காவில் இருந்து இஸ்லாமிய கொள்கைகளை போதித்தவர், மக்காவிலேயே இறந்தார்.\nகடவுளை(அல்லா) மட்டுமே வணங்க வேண்டும். மக்காவுக்கு புனித பயணம் செய்ய வேண்டும். இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பவைகளே இஸ்லாமியத்தின் முக்கிய கொள்கைகள்.\nமுகமது நபிகளே இறுதி மீட்பர். அவருக்கு பின் இனி மீட்பர்கள் வரமாட்டார்கள். இறுதி காலத்தில் கடவுள் நேரடியாக வருவார். மனிதர்களின் பாவ கணக்கிற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும். - இதுவே இஸ்லாமிய மதக் கொள்கைகளின் சுருக்கம்.\nயூதர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவர்கள் முகமது நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரே கடவுள், பிசாசு, ஆதாம், நோவா, ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயில், மோசே, இஸ்ரவேல், இறுதி மீட்பர் வருவார் என்கிற ஆதிபைபிளை மூன்று மதத்தினரும் ஏற்கின்றனர்.\nயூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருக்கும் கடவுள் ஒருவர் தான். கடவுளின் வேதத்தை அளித்தவர் யார் என்பதில் தான் வேறுபடுகின்றனர்.\nமோசேவின் வேதத்தை மட்டும் ஏற்பவர்கள் யூதர்கள். மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதத்தை ஏற்பவர்கள் கிறிஸ்துவர்கள். மோசே, இயேசுகிறிஸ்து மற்றும் முகமது நபிகளின் வேதங்களை ஏற்பவர்கள் இஸ்லாமியர்கள்.\nமோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்களை ஏற்றாலும் பைபிளை வேதமாக இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை. மாறாக மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்கள் அடங்கிய திருக்குரானை வேதமாக ஏற்கின்றனர்.\nதிருக்குரான் என்பது முகமது நபிகளால் சொல்லப்பட்ட பல உரைகளின் தொகுப்பு. முகமது நபிகள் மறைவுக்கு பின்னர் அவரது நண்பர் அபுபக்கரால் தொகுக்கப்பட்டது.\nஅடுத்த பதிவில் ஆபிரகாமின் ஆரியமதம் குறித்து பார்ப்போம்..\nLabels: ஆபிரகாமின் மதங்கள், ஆன்மீகம், வரலாற்றியல்\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\n‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஇந்து மதம் எங்கே தோன்றியது இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும்...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\n இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி\nஉயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன\nசெல்லின் உட்கருவில் டி.என்.ஏ எனப்படும் மரபணு உள்ளது. டி.என்.ஏ.,வை மரபணு என குறிப்பிட்டாலும் உண்மையில் அது பல அணுக்களின் தொகுப்பு. எனவே மரபு...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஇந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவ...\nஅறிவு பயணம் ( TIME TRAVEL ) .......................................... கால பயணம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கட...\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஆரிய மதம் - ஆபிரகாமின் மதங்கள் 5\nகிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4\nஇஸ்ரவேலர் - ஆபிரகாமின் மதங்கள் 3\nஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/02/25154140/2385812/Ben-Stokes-caught-applying-saliva-on-the-ball-umpire.vpf", "date_download": "2021-04-22T00:18:12Z", "digest": "sha1:YJM6J5NWSGG7S5PF6THYNB25TFBH7UUJ", "length": 15556, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பந்தை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்: சானிடைசரால் சுத்தம் செய்த நடுவர் || Ben Stokes caught applying saliva on the ball; umpire takes out sanitizer", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபந்தை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்: சானிடைசரால் சுத்தம் செய்த நடுவர்\nஅகமதாபாத் ��ெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.\nஅகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்னில் சுருண்டது.\nபின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. 12-வது ஓவரின்போது பென் ஸ்டோக்ஸ் கையில் பந்து சென்றது. அவரை பந்தை பளபளப்பாக தவறுதலாக உமிழ் நீரை பயன்படுத்தினார். இது கேமராவில் பதிவானது.\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் பந்தை பளபளப்பாக உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தெரிவித்துள்ளது. வியர்வையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nபென் ஸ்டோக்ஸ் தற்செயலாக உமிழ் நீரை பயன்படுத்தியதால், நடுவர் பந்தை சானிடைசரால் சுத்தம் செய்தார். மேலும், நட்பாக எச்சரிக்கை விடுத்தார்.\nஇந்தியா இங்கிலாந்து தொடர் | பென் ஸ்டோக்ஸ்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங்கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nடு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவுக்கு 221 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஇலங்கை டெஸ்ட்: நஜ்மல் ஹொசைன் ஷான்டோ சதம்- வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 302/2\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பானது - ரவிசாஸ்திரி பாராட்டு\nரன்களாக குவித்து தள்ளிய பேட்ஸ்மேன்கள்: தள்ளாடிய பந்து வீச்சாளர்கள்...\n12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா\nஅதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை\nஇந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர் - ஆட்ட நாயகன் சாம் கர்ரன், தொடர் நாயகன் பேர்ஸ்டோவ்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/03/02032026/2396763/Tamil-News-Nitish-Kumar-says-vaccination-will-be-absolutely.vpf", "date_download": "2021-04-21T23:31:52Z", "digest": "sha1:IAL5AKIXAMLV37KC7NTCQC52TJ2574WD", "length": 17533, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார் || Tamil News Nitish Kumar says vaccination will be absolutely free in the entire state", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார்\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.\nமுதல் மந்திரி நிதிஷ் குமார்\nபீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை ச���லுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.\nஇந்நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:\nபீகார் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை மாநில மாநில அரசே ஏற்பாடு செய்து தரும்.\n60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.\nCoronavirus | Corona Vaccine | Nitish Kumar | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பூசி | நிதிஷ்குமார்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.35 கோடியை கடந்தது\nபிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது\nகர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nதுருக்கியை விடாத கொரோனா - ஒரே நாளில் 61,028 பேருக்கு பாதிப்பு\nதமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங��கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\nபுதுச்சேரி சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது - மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல்\nகாங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சனுக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு - மம்தா பானர்ஜி கடும் சாடல்\n2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு\nபுதுச்சேரி சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது - மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல்\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,638 பேருக்கு கொரோனா தொற்று\nவாணியம்பாடி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரானா. போலீஸ் நிலையம் மூடப்பட்டது\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைப்பு\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_95.html", "date_download": "2021-04-21T22:46:13Z", "digest": "sha1:MSPRJOFP4EDLZNUPDR3S7JLJZRKRBHRW", "length": 10239, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..! - வைரலாகும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Anupama Parameshwaran டீசர்ட்டை தூ���்கி கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..\nடீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..\nநடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.\nகுறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nசமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. கொடி படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.\nஅவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார், அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்', ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.\nஇதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்குக் கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் முழுதாய் நம்பியுள்ள திரைப்படம் 'ராட்சஷகுடு' விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார் அனுபமா.\nஇந்த படம் நடிகர் விஷ்ணு அமலாபால் நடித்த 'ராட்சசன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தன்னுடைய இடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.\nடீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு இடுப்பு கவர்ச்சி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்.. - வைரலாகும் புகைப்படம்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - ��ளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-haasan-strategy-for-tn-assembly-election", "date_download": "2021-04-22T00:16:43Z", "digest": "sha1:NGX2TYCN2T4SGJSIRHLYZWD3AOM3MEJK", "length": 7494, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 September 2020 - கமலின் மெகா கணக்கு! | Kamal Haasan Strategy for TN assembly election - Vikatan", "raw_content": "\n“வாக்காளப் பெருமக்களே...” - வேஷம்கட்டும் தலைவர்கள்\nநிராசையுடன் மறைந்த வங்க மகன்\nஉங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்\nஅதே உழைப்பு... அதே நேர்மை... அதே சிரிப்பு\nஅணிகள் இணைந்தாலும்... மனங்கள் இணையவில்லை\nமிஸ��டர் கழுகு: கட்சியை உடைப்போம் - விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் அதிரடி\nஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்\nஆமை வேக ராக்கெட் ஏவுதளம்\nஆன்லைன் விசாரணைகள்... வழக்கறிஞர் பரிதாபங்கள்\n40 வருடங்கள்... 123 திருட்டு வழக்குகள்...\n - 53 - சிறையில் கொந்தளித்த ஜெ... சமாதானம் செய்த சசி\nரஜினி - கமல், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான மாற்று அணியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் கமல்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilorganic.in/viewtopic.php?f=19&p=816", "date_download": "2021-04-22T00:37:34Z", "digest": "sha1:W2ARKOR2KFJDA7BVLOB5X54YIQNHLBXF", "length": 3088, "nlines": 68, "source_domain": "tamilorganic.in", "title": "நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது - Tamil Organic", "raw_content": "\nநாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது\nநாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது\nஇன்றும் நாளையும்(11 & 12 ஆகஸ்ட்), சென்னை வணிக வளாகத்தில் (Chennai Trade Center) நடைபெறும் ‘நல்ல சந்தை’ பாரம்பரிய உழவர் திருவிழாவில், இயற்கை வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் விற்பனைக்கு உள்ளது.\nஒரு துளியும் இரசாயனக் கலப்பின்றி, 100% இயற்கை வழியில் தூய நாட்டுக்கோழி வளர்க்க விரும்பும் வேளாண் நண்பர்கள் வாங்கிப் பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.\n- புத்தக ஆசிரியர் குழு\nடெல்டா இயற்கை விவசாயிகள் குழு சார்பாக\n↳ இயற்கை வேளாண்மை / organic farming\n↳ அழகு குறிப்புகள் / beauty tips\n↳ விற்பனைக்கு / For Sales\n↳ விதைகள் - seeds\n↳ அழகு சாதன பொருட்கள்- beauty products\n↳ தின்பண்டங்கள் - snacks\n↳ பேலியோ உணவுகள் - PALEO FOODS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/over-900-roadblocks-during-two-day-curfew.html", "date_download": "2021-04-22T00:03:04Z", "digest": "sha1:A23TEMQ7WULVMCAI4IBHCJHASFSN5FHR", "length": 4854, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்: பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் - பொலிஸார்", "raw_content": "\nHomeeditors-pickநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்: பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் - பொலிஸார்\nநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்: பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் - பொலிஸார்\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் இருக்கும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஅதன்படி எதிர்வரும் 2 நாட்களில் வீதிகளில் நடமாடும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சோதனை சாவடிகளில் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்தோடு ரம்ழான் தினம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வீடுகளுக்குள் பண்டிகையை கொண்டாடுமாறும் கேட்டுக்கொண்டார். இதனை மீறி ஒன்று கூடுவார்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறியதாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஎனவே கடந்த மாதங்களில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றியதைப்போலவே எதிர்வரும் இரண்டு நாட்களிலும் நடந்துகொள்ளுமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2021-04-21T22:47:37Z", "digest": "sha1:CSYIUA6V5KVU6IE6H2OGC22IUC6MBBOS", "length": 35599, "nlines": 154, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: இறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்?", "raw_content": "\nஇறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்\nஇறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்\nஇப் பூவுலகில் வாழும் மக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சைவம் என பல சமயங்களைச் பின்ப���்றுபவர்காளக வாழ்கின்றனர். எல்லாச் சமயங்களும் வாழ்கையை நல்ல முறையில் பயனுள்ளதாக அமைவதற்கான நெறிமுறைகளையும், சமய அனுட்டானங்க்களையுமே போதிக்கின்றன.\nஅவற்றுள் சைவ சமயம் மட்டுமே கர்ம வினைகள் பற்றியும் அதன் காரணமாவே பிறப்பு, இறப்பு நிகழ்கின்றது என்றும், ஒருவருடைய இறப்பின் பின் என்ன நிகழும் என்பது பற்றியும் பேசுகின்றது.\nவிளக்கமாக கூறுவதாயின் ஒருவருடைய மரணத்தின் பின் என்ன நிழும் ஏன் அவ்வாறு நிகழ்கின்றது என்பதை பற்றி சைவ சமயம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மரணத்தின் பின் என்ன நிகழும் என்பதை அறிவியலாலும், மற்றைய சமயங்களினாலும் இதுதான் நடக்கும் என கூற முடியாத நிலையில் சைவ சமயம் இதுதான் நிகழும் என உறுதியாக கூறுகின்றது.\nஆன்மா அழிவில்லாதது என்றும் அவை கர்ம வினைகளால் பீடித்து இருக்கும்போது ஜீவாத்மாவாக ஏழுவகையான (ஒவ்வொரு வகையிலும் பல கோடி) பிறப்புக்களை எடுக்கின்றன எனவும், அதனை பீடித்துள்ள கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பு அமையும் எனவும் நாம் சைவசமய நூல்களில் படித்திருக்கின்றோம். ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பதும் நியதி.\nஎப்பொழுது அந்த ஜீவாத்மா தன்னைப் பீடித்திருக்கும் கன்ம விணைகளை தீர்த்து பரிசுத்த ஆத்மாவாக திகழ்கின்றதோ அப்போது அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றது என சைவ சமயம் கூறுகின்றது. இதனை திருமூலர் “உரையற்று, உணர்வற்று” என்னும் பாடலில் உயிரானது “உயிர் – பரம் அற்ற நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயிரானது உயிரின் தன்மை அற்றதாகவும், பரமாத்மாவின் தன்மை அற்றதாகவும் இரண்டும் இணைந்து பேரானந்த நிலையை அடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது ஒரு ஆன்மாவின் பிரிவில் அந்த ஆன்மாவுக்காக அவரின் வாரிசுகள் செய்யும் இறுதிக் கிரியைகள் பிரிந்து சென்ற ஆன்மாவுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமே.\nஒருவர் வாய் மூலமாகவும், மனம் மூலமாகவும், உடம்பு மூலமாகவும் மூன்று விதமாக கன்ம வினைகளை செய்கின்றார். ஒருவர் செய்யும் தீவினையானது இரு சந்தற்பங்களில் நிகழ்கின்றன. அதாவது தான் செய்யும் செயல் பாவமானத�� என அறிந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது. இவற்றுள் தாம் பாவம் செய்வதாக அறிந்தும். செய்யும் பாவமானது அவர் அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் பாவச்செயல் என அறியாது தற்சமயம் நிகழ்ந்த பாவ வினைகளாயின் அவற்றை அவரின் வாரிசுகளினால் அவருக்காக செய்யப் பெறும் இறுதிக் கிரியை, அந்தியேட்டி கிரியைகளினால் நிவர்த்தியாகின்றன என சைவசமயம் கூறுகின்றது. அதனாலேயே நம் மூதாதையினர் ஈமைக் கிரியைகளையும், அந்தியேட்டிக் கிரியைகளையும் செய்து வந்துள்ளனர்.\nஅந்தியேட்டிக் கிரியை செய்வதற்கான காரணம்:\nஆலயங்களில் மஹோற்சவிழாக்கள் நடைபெறுவதை நாம் எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவை ஆலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய பூசைகளின்போது எம்மை அறியாது ஏதாவது குறைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே மஹோற்சவ விழாக்கள் நடாத்தப்பெறுவதாக சைவசமயம் கூறுகின்றது.\nஅது போலவே,ஒருவருடைய மரணம் என்பதும் (முதியவராகிலும், இளையவராகிலும்,நோய்வாய்ப்பட்டவராகிலும்) எதிர்பாராத நேரத்தில் நிகழ்வதாகும். அதனால் சிலவேளைகளில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளில் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யவே அந்தியேட்டி கிரியைகள் செய்யப் பெறுகின்றன.\nஅந்தியேட்டிக் கிரியை, ஈமைக் கிரியை போன்றே நிகழ்த்தப் பெறுதல் இதனை ஊர்யிதம் செய்கின்றது. அதாவது பூதவுடலுக்குப் பதிலாக 36 தற்பைப் புல்லினால் செய்யப் பெற்ற உருவம் வைத்து அதனை இறந்தவரின் உடலாக ஆவகணம் செய்து அதற்கு பூசைகள் செய்து அந்த உருவம் தகனம் செய்யப்பெறுகின்றது. எனவே இதுவும் ஒருவகையில் மரணகிரியையே.\nஈமக்கிரியைகள் யாவும் சைவக்குருமார் மூலமே செய்யப் பெறுகின்றது. அதுபோல் அந்தியேட்டிக் கிரியையும் மரணச் சடங்கிற்கு நிகரானதாக இருப்பதனால் சைவக்குருமாரே செய்வது வழக்கம். அத்துடன் ஒருவருடைய மரணக் கிரியை செய்தவரே அந்தியேட்டிக் கிரியை செய்யும்போது தவறுகள் நிவர்த்தியாகுவதாக ஐதீகம். மரணக் கிரியையும், அந்தியேட்டிக் கிரியையும் அபரகிரியைகளாக அமைவதால் மரணக் கிரியை, அந்தியேட்டிக் கிரியைகளை செய்யும் சைவக்குருமார் ஆலயங்களில் செய்யப் பெறும் சுப கிரியைகள் செய்வது தவிர்க்கப் பெற்றுள்ளது.\nபிதிர் வழிபாடு செய்வதற்கான காரணங்கள்:\nஇல்லறம் சிறக���க தெய்வப்புலவர்; “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்திற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்.\nதென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.\nஇறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது. இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால் சிரார்த்தம் அல்லது திவசம் என்று அழைக்கப்பெறுகின்றது. மாதா மாதம் வரும் அமாவாசையில் எள்ளும் நீரும் இறைத்து வழிபடுவது புரோகிதருக்கு அரிசி காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.\nஇவை தவிர; பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாதி மாதம்பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.\nஇது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா உறவினர்க்கும் விருந்தளிப்பது போன்ற ஒரு ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப் படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் வழக்கமாக நடைபெறும் மஹாளய ஆராதனையாகு,இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம் முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய அனுட்டானங்களாகும்.\nஇவை யாவும் இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பது ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.\nஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு, மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து; புரட்டாதிமாதம் (மஹாளய னக்ஷம்) பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.\nமனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.\nஇறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு.\nஇந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ\n(தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.\nஅவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.\nசிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.\nபிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.\nநமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.\nநாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக் கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு செய்யுங்கள் என கூறுவார்.\nஇதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே மேலே கூறியவாறு செய்கின்றோம். கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.\nஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது.\nஇதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nஎதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் \n) கலியுகத்தின் 15 கணிப...\nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \nசித்தரின் ஜீவசமாதி வழிபடும் முறை \nபித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்...\nநம் முண்ணோர்கள் தம் வாழ்வில் கடைபிடித்த 32 அறங்கள்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nபஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை\nசித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை \nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் நாம் நடத்து...\nசித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nகர்ம வினைகள் நீங்க பரிகாரம்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nகிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு...\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்த...\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அண...\nகுலதெய்வம் ஏன் நம் வீட்டை விட்டு செல்கிறது \nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் கேது பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\n#மறுபிறவி #இல்லாதவர்களே #இந்த #ஈசனைத் #தரிசிக்க #ம...\n*நீங்கள் நினைத்ததையெ லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை ...\nபித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்பு...\nகுல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைத்து, வீட்டில்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும்\" தீமைகளிலிருந்து ந...\nதுஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்தி...\nசிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது \nஅக்ஷய திரிதியை செலவு 100 ரூபாயில்,\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.\n#சித்ரா_பவுர்ணமியைக் கொண்டாடி #சித்ர_குப்தனை வழிபட...\nஏழுமலையான் (Lord venkateshwara) என்று பெயர் வந்தது...\n*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்ட...\nசுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது \nபாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும்...\nஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்றால் என்ன ப��ன் \nஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்க...\nதீய கிரகங்கள் வலிமை அடைகின்றனவா-ஆன்மீக கேள்வி பதில...\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்\nகுல தெய்வம் என்பது என்ன\nஇறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் தனிஷ்ட...\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள் \nபுதிய வீடு, வேலை வாய்ப்பு அருளும் வீர ஆஞ்சநேயர்\nநவக்கிரக தோஷம் நீக்கும் இராமேசுவரம் வழிபாடு:-\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nசனிபகவான் ஆலயங்களில் திருநள்ளாறுக்கு மட்டும் ஏன் த...\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nஇறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0-6/", "date_download": "2021-04-22T00:29:10Z", "digest": "sha1:W33MTSXC6HEC64SO7GVRATSCBMOLG5I2", "length": 4966, "nlines": 110, "source_domain": "inidhu.com", "title": "அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6 - இனிது", "raw_content": "\nஅருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6\nதமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 6\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை\nNext PostNext கத்தரிக்காய் திரக்கல் செய்வது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/22/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-22T00:48:45Z", "digest": "sha1:PDPUXGJUJ4SAXZZJUGC3QLUO5BR2FWUS", "length": 6006, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "கேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி\nகேஎல்ஐஏ தொடர்பு சாதனங்கள் பழுது – பயணிகள் அவதி\nஆகஸ்டு 21, புதன்கிழமை இரவில் இருந்து கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரு முனையங்களின் கணினி இணைப்புகளில் பழுது ஏற்பட்டு பயணிகளுக்கான சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.\nஅது தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் பணியாளர்கள் 24 மணி நேரமும் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇணையத் தொடர்பின் துண்டிப்பினால், வைஃபி தொடர்பு, விமானப் பயண அறிவிப்புகள், பயணிகள் பதிவு செய்யும் முகப்புகள், பயணப் பை கையாளும் சாதனங்கள் செயல்படாமல், அனைத்தும் பணியாளர்களே கையாளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, தாமதத்தைத் தவிர்க்க, பயணம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்\nPrevious articleசாலை அடாவடித்தனம் – ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு\nNext articleமழலைச்செல்வம் அருளும் பூமீஸ்வரர் கோயில்\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nகோவிட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nகோவிட் தொற்று உள்ள பள்ளிகள் குறைந்தது 2 நாட்களாவது மூடப்பட வேண்டும்\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nகோவிட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nகோவிட் தொற்று உள்ள பள்ளிகள் குறைந்தது 2 நாட்களாவது மூடப்பட வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதுப்புரவு செய்து பாதுகாக்க முன் வந்த தன்னார்வலர்கள்\nபத்து சாபியை வாரிசானுக்கு வழங்க வழி வகுக்கவும்: தோ மாட் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0618", "date_download": "2021-04-22T00:16:34Z", "digest": "sha1:T7XN6YXXHGTHGJRA3RTUPRRXSWILC2MD", "length": 4270, "nlines": 107, "source_domain": "marinabooks.com", "title": "துயர் துடைக்கும் ஆலயங்கள் Thuyar Thudaikum Alayankal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவிவரணைஇந்நூலில் ஐம்பத்​தோரு ஆலயங்களின் மகி​மையும். சிறப்பும். ​செல்லும் வழிகள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{0618 [{புத்தகம் பற்றி விவரணைஇந்நூலில் ஐம்பத்​தோரு ஆலயங்களின் மகி​மையும். சிறப்பும். ​செல்லும் வழிகள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8886", "date_download": "2021-04-21T23:23:50Z", "digest": "sha1:L6WCONFP3U7EHYY33ET2WAEQSXQJKFOX", "length": 5775, "nlines": 121, "source_domain": "padasalai.net.in", "title": "JE & JDO காலியிடங்களுக்கான TNPSC அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! | PADASALAI", "raw_content": "\nJE & JDO காலியிடங்களுக்கான TNPSC அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் JE & JDO காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma கொடுக்கப்பட்டுள்ளது.தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.\nஇந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது.தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.\nபணியின் பெயர் : JE & JDOகல்வித்தகுதி : Diplomaபணியிடம் : Tamilnaduதேர்வு முறை : Written Examination\nமொத்த காலிப்பணியிடம் : 537கடைசி நாள் : 04.04.2021இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.முழு விவரம் : https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\n10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ. 35,000 சம்பளத்தில் அரசு வேலை\nஉங்களின் ATM/DEBIT கார்ட் தொலைந்தால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/parekh-eye-hospital-mumbai-maharashtra", "date_download": "2021-04-21T23:19:07Z", "digest": "sha1:TSIHG25GDVVA5N27EQJFHZUVTEUB54RM", "length": 6042, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Parekh Eye Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shakuntla-devi-vig-hospital-jalandhar-punjab", "date_download": "2021-04-21T23:25:46Z", "digest": "sha1:7JYQB6XSPC6JVOBOUITDDND6GOWYOFYB", "length": 6043, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shakuntla Devi Vig Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ferrari/Ferrari_California", "date_download": "2021-04-22T00:04:55Z", "digest": "sha1:24RYKKIS5S2RC2JGGC7DCMZKK2Y3ZALV", "length": 8902, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி கலிபோர்னியா டி விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பெரரி கலிபோர்னியா\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பெரரி கார்கள்பெரரி கலிபோர்னியா டி\nFerrari California T இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 482.7 - 552.5 பிஹச்பி\nபெரரி கலிபோர்னியா ஜிடிபெரரி கலிபோர்னியா டி டி\nmileage: 9.0 க்கு 10.5 கேஎம்பிஎல்\nகலிபோர்னியா டி மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Phantom இன் விலை\nபுது டெல்லி இல் கொஸ்ட் இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Dawn இன் விலை\nபுது டெல்லி இல் sf90 stradale இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி கலிபோர்னியா டி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபெரரி கலிபோர்னியா ஜிடி4297 cc, ஆட்டோமெட்டி��், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.2.20 சிஆர்*\nடி3855 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.29 சிஆர்*\nபெரரி கலிபோர்னியா டி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கலிபோர்னியா டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கலிபோர்னியா டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபெரரி கலிபோர்னியா டி படங்கள்\nஎல்லா கலிபோர்னியா டி படங்கள் ஐயும் காண்க\nபெரரி கலிபோர்னியா டி செய்திகள்\nபெர்ராரி நிறுவனத்தின் புதிய அவுட்லெட் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கப்படுகிறது\nபெர்ராரி, வாகன உலகில் உயர்ரக சொகுசு கார்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக தலை சிறந்து விளங்குகிறது. இப்போது இந்தியாவில் மறுபிரவேசம் செய்துள்ள இந்த நிறுவனம் , தங்களது கார்களை வாங்க துடிக்கும் ஏராளமான வாடிக\nபெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.\nஇந்திய சூப்பர் கார்களின் வரிசையில் புதிதாக பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடி( எக்ஸ் - ஷோரூம், புது டெல்லி) விலையில் அறிமுகபடுதப்பட்டுள்ளது. மேல் புற கூரையை விருப்பதிற்கு ஏற்ப பொருத்திக்கொ\nஎல்லா பெரரி செய்திகள் ஐயும் காண்க\nWrite your Comment on பெரரி கலிபோர்னியா டி\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/fake-app-scam/", "date_download": "2021-04-21T23:11:38Z", "digest": "sha1:BEKSGKKBUOM2GRO2HGP76GS57GVUT6QA", "length": 6924, "nlines": 119, "source_domain": "tamilnirubar.com", "title": "போலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபோலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி\nபோலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி\nபோலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது.\nசென்னை திருவான்மியூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் விசாலாட்சி.\nஇவர் அடையாறு பகுதி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது தோழியின் செல்போனுக்கு இணையம் மூலம் ரீசார்ஜ் செய்தார். ஆனால் ரீசார்ஜ் ஆகாமல் பணம் எடுக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை விசாலாட்சி தொடர்பு கொண்டார்.\nஅப்போது எதிர்முனையில் பேசிய நபர், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து 10 ரூபாய் மட்டும் ரீசார்ஜ் செய்தால் வங்கிக் கணக்குக்கு பணம் திரும்ப வரும் என்று கூறினார்.\nஇதன்படி குறிப்பிட்ட செயலியை விசாலாட்சி பதிவிறக்கம் செய்தார். ஓ���ிபி ரகசிய எண்ணையும் செயலியில் உள்ளீடு செய்துள்ளார். அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மாயமானது.\nஇதுகுறித்து ஆசிரியா விசாலாட்சி அடையாறு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். 24 மணி நேரத்துக்குள் ஆசிரியை புகார் செய்ததால் அவர் இழந்த பணத்தை போலீஸார் மீட்டுக் கொடுத்தனர்.\nபோலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “ஆசிரியை பதிவிறக்கம் செய்தது போலி செயலியாகும். இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம்” என்று தெரிவித்தனர்.\nமாதம்தோறும் 2,500 மின் இணைப்பை ஆய்வு செய்ய உத்தரவு\nசாலையோர ஓட்டல் வியாபாரிகளுக்கு ஆன்லைன் பயிற்சி\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Trailers/video/Sindhubaadh-trailer", "date_download": "2021-04-22T00:37:07Z", "digest": "sha1:AJPI6IXUBZOBZLVQCPMEZ77SMV2AGV2K", "length": 2526, "nlines": 86, "source_domain": "v4umedia.in", "title": "Sindhubaadh trailer - Videos - V4U Media Page Title", "raw_content": "\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\n‘கர்ணன்’ ஏற்படுத்திய தாக்கம்: செல்வராஜை வாழ்த்திய விக்ரம் மற்றும் பிரசாந்த் \nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2021/03/09020831/2418229/Cinema-History.vpf", "date_download": "2021-04-22T00:13:11Z", "digest": "sha1:S453LX42D6MGJZR7P7SYTOC3GRCBO4JO", "length": 27734, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம் || Cinema History", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஎம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம்\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார்.\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார்.\nபுகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட\nஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, \"வாலி காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.\nஅப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.\nபிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. \"லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.\nநாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.\nஇந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் \"குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.\nதிலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.\n\"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.\nஇருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.\nஅப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், \"எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.\nடைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.\n\"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று ப��ாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.\nகதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.\n\"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''\nதிருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.\nதிருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.\nஅதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-\n\"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.\nகுழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, \"குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.\n இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே மெட்ராசுக்கே திரும்பிடலாமா...'' என்று கோபி என்னிடம் கேட்டார்.\n\"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.\n\"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.\nகோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.\nஅதன் மீது கார் மோதாம��ிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.\n\"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.\nவயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.\n\"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.\n எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.\n\"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...\n\"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''\nஎன் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.\nகோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.\nதிருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.\n\"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.\n\"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.\nதிருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:\n\"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''\nஉடனே நான் கோபியிடம், \"இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது\n1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், \"புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.\nதிருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.\nசகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''\nதன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் \"வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.\nஅதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.\nஇதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nபாலசந்தர் டைரக்ஷனில் உருவான \"மரோசரித்ரா'' அற்புத சாதனை\n10 ஆண்டு இடைவெளிக்குப்பின் சினிமாவில் லதா மறு பிரவேசம்\nசிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்தார் லதா\nஎம்ஜிஆர் பாராட்டிய வாலியின் நாடகம் 16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி முதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார் எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள் எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார் வாலி\nபாலசந்தர் டைரக்ஷனில் உருவான \"மரோசரித்ரா'' அற்புத சாதனை சின்னத்திரையில் லதா அரசியலில் லதா\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MostLinkedCategories", "date_download": "2021-04-21T23:25:52Z", "digest": "sha1:F3RWNJJ7ATZ2A52GO6O57MOWLWS6YTY2", "length": 5142, "nlines": 71, "source_domain": "noolaham.org", "title": "அதிகம் இணைக்கப்பட்ட பகுப்புகள் - நூலகம்", "raw_content": "\n1 இலிருந்து #50 வரை உள்ள 50 முடிவுகள் கீழே காட்டப்படுகின்றன.\nநூலகத் திட்ட மின்னூல்கள்‏‎ (83,910 உறுப்பினர்கள்)\nமின்னூல் வடிவம்:PDF‏‎ (78,246 உறுப்பினர்கள்)\nசிறப்பு மலர்கள்‏‎ (5,313 உறுப்பினர்கள்)\nபாடசாலை மலர்‏‎ (2,756 உறுப்பினர்கள்)\nதின முரசு‏‎ (2,480 உறுப்பினர்கள்)\nஇந்து சாதனம்‏‎ (2,128 உறுப்பினர்கள்)\n2020 இல் வெளியான பத்திரிகைகள்‏‎ (1,908 உறுப்பினர்கள்)\n2005 இல் வெளியான பத்திரிகைகள்‏‎ (1,660 உறுப்பினர்கள்)\n2004 இல் வெளியான பத்திரிகைகள்‏‎ (1,634 உறுப்பினர்கள்)\n2018 இல் வெளியான பத்திரிகைகள்‏‎ (1,542 உறுப்பினர்கள்)\nஇந்து சமயம்‏‎ (1,531 உறுப்பினர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-22T01:04:29Z", "digest": "sha1:6I3ZLD7BVBYUBA4HUZIRIKV2HTNOQRSM", "length": 13033, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்காம்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்காம்பூரின் பிரம்மபுரம் தொடருந்து நிலையம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபெர்காம்பூர், கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சி மற்றும் கஞ்சாம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.\nபெர்காம்பூர், மாநிலத் தலைநகரான புவனேஸ்வரத்திலிருந்து 169 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தின் வடக்கே 255 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பட்டுச் சேலைகளுக்கு புகழ் பெற்ற பெர்காம்பூர் நகரத்தை பட்டு நகரம் என்றும் அழைப்பர்.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெர்காம்பூர் நகரத்தின் தற்காலிக மொத்த மக்கள் தொகை 355,823 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 185,584, பெண்கள் 170,239 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.04% ஆகும். மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.2% ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர்.[1]\nபெர்காம்பூர் நகராட்சி மூலம் 1867 முதல் டிசம்பர் 2008 முடிய பெர்காம்பூர் நகரம் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இந்நகராட்சி 30 டிசம்பர் 2008 முதல் மாநகராட்சி தகுதி பெற்றது.\nதேசிய நெடுஞ்சாலை எண்கள் 5, 59 மற்றும் 217 பெர்காம்பூர் வழியாக செல்வதால்,புவனேசுவரம் - சென்னை – விஜயவாடா - கொ��்கத்தா போன்ற பெரு நகரங்களுடன் சாலை வழி பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளது.[2][3]\nபெர்காம்பூர் தொடருந்து நிலையம், கொல்கத்தா-கட்டாக், புரி, விஜயவாடா-சென்னை, பெங்களூரு, மும்பை, நாக்பூர், தில்லி போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.\nபெர்காம்பூர் நகரம், கோபால்பூர் மற்றும் பகுதா என இரண்டு சிறு துறைமுகங்கள் கொண்டுள்ளது.\nகள்ளிக்கோட்டே பல்கலைக்கழகம் The Khallikote University\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) [4]\nபி. வி. நரசிம்ம ராவ்\nபெர்காம்பூர் நகரத்தின் குறைந்த பட்ச கோடை கால வெப்ப நிலை 4040o C; குளிர்கால குறைந்த பட்ச வெப்ப நிலை 22o C ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1250 மில்லி மீட்டராகும். மழைக்காலம் ஜூலை முதல் அக்டோபர் வரையாகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், பெர்காம்பூர், ஒடிசா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2021, 01:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/lady-engineer-commits-suicide-in-chennai/", "date_download": "2021-04-21T23:56:07Z", "digest": "sha1:NGML2BPXXJI5462BNEZKTLK4R7IHJ5NI", "length": 10949, "nlines": 126, "source_domain": "tamilnirubar.com", "title": "காலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் - சென்னையில் சோகம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகாலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்\nகாலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்\nதிருமணம் பிடிக்காத சூழலில் மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டு சென்றனர். அதனால் மனமுடைந்த பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.\nசென்னை திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (57). தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி ஷீலா (48).\nஇவர்களின் மகள் லதீஷா (25) இவர், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சீனியர் இன்ஜினீயராக ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டிலிருந்தப்படியே வேலைப்பார்த்து வந்தார்.\nலதீஷாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தபோதெல்லாம் எனக்கு திருமண���் வேண்டாம். அதில் விருப்பம் இல்லை என லதீஷா கூறிவந்துள்ளார்.\nஅதற்கு அவரின் பெற்றோர், உனக்கு 25 வயதாகிவிட்டதால் வாழ்க்கைக்கு துணை வேண்டும் என்று அறிவுரை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.\nஇதையடுத்து 11.10.2020-ம் தேதி காலையில் ராஜின் தூரத்து உறவினர்கள் லதீஷாவைப் பெண் பார்க்க வந்துள்ளனர். அப்போது பெண் வீட்டினருக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது.\nஅதைப் போல மாப்பிள்ளை வீட்டினருக்கும் லதீஷாவைப் பிடித்துவிட்டது. அதனால் இருவீட்டினரும் அடுத்தக்கட்ட திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nமாப்பிள்ளை வீட்டினர் சென்ற பிறகு லதீஷா, மீண்டும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது லதீஷாவின் பெற்றோர், மகளை சமதானப்படுத்தியுள்ளனர்.\nபின்னர் அலுவலக வேலைக்காக மாடியில் உள்ள தனி அறைக்கு லதீஷா சென்று விட்டாள். இரவு சாப்பிடக்கூட அவர் கீழே இறங்கி வரவில்லை. அதனால் லதீஷாவின் பெற்றோர், இரவு 9.30 மணியளவில் அவளை சாப்பிட வருமாறு அழைக்க மாடிக்குச் சென்றனர்.\nஅப்போது அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால் கதவை தட்டிபார்த்தனர். ஆனால் லதீஷா திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் துப்பட்டவால லதீஷா தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.\nஅதைப்பார்த்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் லதீஷாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.\nஅங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். உடனடியாக லதீஷாவை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரைப்பரிசோதித்த மருத்துவர்கள், லதீஷா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார், சம்பவ இடத்துக்கு வந்து லதீஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nலதீஷாவின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருமணம் பிடிக்காததால் பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2 நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\nநவ.,முதல் வாரத்தில் மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-6.5071/", "date_download": "2021-04-22T00:34:15Z", "digest": "sha1:6PM5RLU2J34EQQ6NWTDNGPVFYAI5DAEM", "length": 37055, "nlines": 236, "source_domain": "tamilnovelwriters.com", "title": "கரிசல் கதை பகுதி-6 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஇராமையாவுக்கும் செல்லம்மாவுக்கும் நிச்சயம் செய்து வைத்திருந்த நிலையில் ,\nஇன்னும் மூன்று நாட்களே விடுப்பு இருந்தன .\nசுப்பிரமணி வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தார்கள் .\n\"மணி , தளவாய்புரத்திலிருந்து எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவன் வீட்டிலிருந்து உன்னை மாப்பிள்ளை கேட்கிறார்கள் . ஊரிலேயே வீடு , ஒரு சங்கிலி நிலம் ,\n15 கழஞ்சு நகை போடுகிறார்கள் .\nஐந்தாவது வகுப்பு வரை படித்திருக்கிறாள் \" என்றாள் அம்மா .\n\" இல்லை அம்மா . எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் . மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் \" என்றான் சுப்பிரமணி .\n\" நம்ம வீட்டில் என்ன அக்கா தொக்கா . உன்னை வைத்து எதுவும் வரவும் செலவும் பார்க்க வேண்டி இருக்கா என்ன காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதானே . மிலிடரிக்காரன் வாழ்க்கை நாடாறு மாதம் . காடாறு மாதம் . அதனால முடிச்சிடலாம்பா \"\n\" எனக்கு விருப்பம் இல்லை என்றால் கேட்டுத் தொலைக்க வேண்டியதுதானே \" என்று கத்தினான் சுப்பிரமணி.\n\" எதற்காக வேண்டாம் என்கிறாய் என்று சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே \" என்று எதிர்த்து கத்தினாள் அம்மா .\n\" சொல்லி என்ன ஆகப் போகுது எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் அவ்வளவுதான் . என்னிடம் கேட்காமல் எங்கேயாவது கல்யாணம் பண்ணி வச்சீங்க என்றால் மிலிட்டரி சண்டையில சாகிறேனோ இல்லையோ எனக்கு இப்ப��தைக்கு கல்யாணம் வேண்டாம் அவ்வளவுதான் . என்னிடம் கேட்காமல் எங்கேயாவது கல்யாணம் பண்ணி வச்சீங்க என்றால் மிலிட்டரி சண்டையில சாகிறேனோ இல்லையோ நானே சுட்டுக்கொண்டு செத்துருவேன் \" என்றான் ஆவேசமாக சுப்பிரமணி .\nஅந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் சுப்பிரமணியன் அப்பா பெருமாள்.\n\" என்ன நடக்குது இங்கே முளைச்சு மூணு இலை விடல. வேலைக்கு போயிட்டா நீ பெரிய ஆள் என்று அர்த்தமா முளைச்சு மூணு இலை விடல. வேலைக்கு போயிட்டா நீ பெரிய ஆள் என்று அர்த்தமா பிள்ளைகள் வாழ்வை எப்படித் தீர்மானிப்பது என்று பெத்தவுளுக்குத் தெரியாதா பிள்ளைகள் வாழ்வை எப்படித் தீர்மானிப்பது என்று பெத்தவுளுக்குத் தெரியாதா \n\" வாழப் போறது நான்தானே .நீங்க தேடி வைக்கிற பொண்ணு எனக்கு பிடிக்கனுமில்லா....\" என்றான் சுப்பிரமணி .\n\" ஓ கதை அப்படிப் போகுதோ.....\nமனசுக்குப் பிடிச்ச பொண்ணு ஐயா தீர்மானம் பண்ணி வைத்து விட்டீர்களா \" என்றார் அப்பா .\n\" சொந்த சாதி சனமா இல்ல மலைசாதிப் பொண்ணா \" என்றார்\n\" ஏன் இப்படிக் கேக்குறீக கண்ணு மண்ணு தெரியாமப் பேசாதீக . அதெல்லாம் நம்ம பேச்ச மீறமாட்டான் \" என்றாள் அம்மா .\n\" அம்மா நீ என்ன சொன்னாலும் சரி . கண்களைக் குருடாக்கி சித்திரம் வாங்க முடியாது . சொத்து சொகத்துக்கு ஆசைப்பட்டு வேற எங்கேயும் நான் முடிக்க விரும்பல \" என்றான் சுப்பிரமணி .\n\" அட பாழாப் போனவனே எங்கேயோ வெறும்பய புள்ளய கூட்டிட்டு வருவான் போல இருக்கே \"\n\" வெறும்பய புள்ளய கூட்டிட்டு வந்த உன் ஆத்தாள நீ உயிரோட பார்க்க முடியாது பார்த்துக்கோ \" என்றாள் அம்மா .\n\" இல்ல . நான் கூட்டிட்டு வர மாட்டேன். ஆனால் நீங்களாக எனக்குத் திருமணம் பேசக்கூடாது . என் விருப்பப்படி நான் நினைத்த பொண்ண எப்போது கட்டிவைக்க சம்மதிக்கிறீர்களோ அன்று கல்யாணம் முடித்தால் போதும் .\nஅப்படி இல்லாவிட்டால் நான் நாட்டுக்கான பிள்ளையாக இருந்துவிட்டுப் போகிறேன் \" என்றான் உறுதியாக சுப்பிரமணி.\n\" சரி. அப்படியெல்லாம் பேசாதே .\nகுடும்பம் வாரிசு அத்துப்போகக் கூடாது . யாருன்னு சொல்லு . நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருதான்னு பார்ப்போம் \" என்றார் அப்பா .\n\" சொந்தபந்தம் பார்த்தால் ஒத்துவரும் . சொத்துபத்து பார்த்தால் ஒத்துவராது \" என்றான் சுப்பிரமணி .\n\" அப்படி யாருலே.... நம்ம சொந்த பந்தத்தில இருக்கா . என் தங்கச்சி சங்கரம்மா மக���் சொக்கி மட்டும் தான் இருக்கா . ஆனா அவா வீட்டில் சம்பந்தம் பண்ண முடியாது . நாங்க சத்தியம் பண்ணி சண்டை போட்டு குடும்பம் பிரிஞ்சிருச்சி . இனிமேல் சேருகிற கதை இந்த ஜென்மத்துல நடக்காது \" என்றார் அப்பா .\n\" அப்போ இந்த ஜென்மத்தில எனக்கு கலியாணமும் நடக்காது \" என்றான் சுப்பிரமணி .\n\" அட்ரா சக்க . தொர அங்கதான் கணக்குப்பண்ணி வைத்திருக்கிறீகளா . உன் அப்பனை விட அந்த வீடு பெருசாப் போச்சா . உன் அப்பனை விட அந்த வீடு பெருசாப் போச்சா. என் ஆத்தா செத்தப்போ கால்சங்கிலி நிலத்துக்குக்கும் , ஒரு சுத்துமணி , பாம்படத்துக்கும் சண்டை போட்டு சத்தியம் பண்ணி வாங்கிட்டுப் போனவ . அண்ணனாச்சேன்னு கொஞ்சமும் நெனைக்கல . அங்கேயால....உனக்குப்\n என்றார் ஆவேசமாக அப்பா .\n\" தெரியாமத்தான் கேட்கிறேன் . அத்தைக்கு கொஞ்ச வயசுலயே மாமா செத்துட்டாரே . பிள்ளையோட கஷ்டபடத்தானே செஞ்சாக ....\nஅத்த கேட்காமலேயே நீங்க ஆச்சி சொத்தை கொடுத்திருக்கலாமே .\nதங்கச்சியை விட உங்களுக்கு சொத்து பெருசா தெரிஞ்சுதா . வாழ வழியில்லாமல் இருக்கும்போது சண்டை போட்டுத்தான் கேட்டிருப்பாக . உங்களுக்குத் தங்கச்சி தானே . உங்ககுணம் தான் அவுக கிட்டேயும் இருக்கும் \" என்றான் சுப்பிரமணி .\nசாட்டையால் அடித்தது போலிருந்தது அப்பாவுக்கு . உடனே சம்மதித்து விடவும் கௌரவம் இடம்கொடுக்கவில்லை . ‌ துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே போய்விட்டார் .\nஅம்மாதான் முதலில் இந்த பிரச்சனையைக் கிளப்பியது என்பதால் அம்மாவிடம் பேசவும் விருப்பமின்றி சுப்பிரமணி இராமையா வீட்டுக்குக் கிளம்பி விட்டான் .\nசுப்பிரமணியின் முகத்தை பார்த்த முத்தம்மா , \" வாய்யா மருமகனே . என்னய்யா முகம் சடவா வந்திருக்க...\nஒரு வாரம் தானய்யா விடுப்புல வந்திருக்க . சந்தோசமா இருந்துட்டுப் போக வேண்டியது தானே \" என்றாள் .\n\" இல்லத்த.... என்கிட்ட கேட்காம கல்யாணம் பேசுறாங்க . அதுதான் எனக்குப் பிடிக்கல \" என்றான் சுப்பிரமணி.\n\" ஒளிக்க மறைக்க என்ன இருக்கு \nஎங்க அம்மா கிட்ட சொல்லிடுவோம் .\nஅம்மா கூட அத்தை மாமா கிட்ட எடுத்து சொல்லுவாக \" என்றான் இராமையா .\nமௌனம் காத்த சுப்பிரமணியின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு இராமையா அம்மாவிடம் , \" அம்மா செல்லம்மாள் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சொக்கியை சுப்பிரமணிக்குப் பிடிக்கும் . ஆனால் அவங���க வீட்டில எட்டு வருடம் பேச மாட்டார்களாமே . அதுதான் பிரச்சனை என்றான் .\n\" ஒன்னுக்குள்ள ஒன்னு . பிள்ளை தொடையில பேண்டா தொடையை அறுத்தா போட்டுருவோம் . அண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன இருக்கு . சத்தியம் பண்ணினா என்ன . அண்ணன் தங்கச்சிக்குள்ள என்ன இருக்கு . சத்தியம் பண்ணினா என்ன கோயில்ல போய் பூசைக்கு கொடுத்து தேங்காய் உடைச்சி மாற்றி ,சத்திய நிவர்த்தி பண்ணிட வேண்டியதுதான் . நான் பேசுறேன் எங்க அண்ணன் கிட்ட \" என்றாள்\n\" அப்பாகிட்ட பேசிப் பாருங்க அத்தை . சம்மதிச்சா பார்ப்பேன் . இல்லைன்னா என் வழியை நான் தேடிக்கிடுவேன் \" என்றான் சுப்பிரமணி .\n\" அப்படியெல்லாம் சொல்லப்பிடாது பா . வீட்டுக்கு ஒத்த பிள்ளை . சம்மதிக்காம எங்க போவாக... நானும் இராமையாவும் இருக்கும்போது நீ கவலைப்படாதப்பா \" என்றாள்\n\" அம்மா , மணி மூன்று ஆச்சே . பண்டாரக்குடியில் பூ கட்டி இருப்பாங்களே . போய் வாங்கிட்டு வரட்டுமா \" என்றான் இராமையா .\n\" ஆமாப்பா. நாலு மணிக்கு பூ வைக்கப்போவாக . அதுக்குள்ள வாங்கிட்டு வந்துரு . இரண்டாயிரம் பூ சொல்லியிருந்தேன் . இன்றோடு மூன்று நாள் பூ வச்சாச்சு . போதும் .\nஅப்புறம் கல்யாணத்தோடு அடுத்த தடவை நீ விடுமுறையில் வரும்போது பாத்துக்கலாம் \" என்றாள் முத்தம்மா .\nஇராமையாவுக்கு அக்கா தங்கை உறவு முறை உள்ள பெண்கள் சென்று , செல்லம்மாவுக்கு மஞ்சள் பூசி பூவைத்து மூன்றாம் நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள் .\nஇந்த மூன்று நாட்களாக செல்லம்மாவும் இராமையாவும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல்\nநாளை முதல் வெளியே வருவாள் செல்லம்மா....\nகாற்றும் மேகமும் ஒட்டி உறவாடி\nகார்மழை பெய்தல் போல , காதலாகிக் கசிந்துருகி பெற்றோரும் நிச்சயம் செய்திட , இராமையா வாங்கித்தந்த மலர்ச்சரங்களை , சீவி சினுக்கெடுத்து கூந்தலில் சூடிக்கொண்டாள் இதமாக...\nசொக்கி இடுப்பில் குடத்தோடு செல்லம்மாளுக்காய் காத்திருந்தாள் .\nஅதிக சிரத்தை எடுத்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் செல்லம்மா .\nசொக்கி காத்திருக்கும் பொழுதே அவள் மனதில் ஏக்கமும் குடிகொண்டது . குழந்தைக்கு பால்சோறு தாயூட்டக் காத்திருக்கும் தெருநாய் பார்த்திருப்பது போல\nஆம் இராமையா வீட்டிலும் , செல்லம்மா வீட்டிலும் ஒத்துழைத்து நிச்சயதார்த்தம் நடத்தி இருப்பதால் , மூன்று நாள் பூவைக்கும் ஊர்ச் சம்பிரதாயம் முடிந்தாலும் , இதோ\nசெல்லம்மாவுக்கு தினசரி பூ வாங்கித் தருவதால் , எட்டு வரிசையாக எட்டு முழம் பூவை பின் தலையின் உச்சியில் இருந்து நீளவாக்கில் தொங்கவிட்டிருந்தாள் செல்லம்மா .\nதனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை எனும்போது சொக்கியின் மனம் ஏங்குவதில் ஒன்றும் வியப்பில்லை .\nகாலக் கண்ணாடியை மேகம் எப்படிக் கணிக்கிறது எனத் தெரியவில்லை .\nநேற்று மழை பெய்த அதே நேரத்தில்\nஇன்றும் மேகம் சூல் கொள்கிறது .\nமழையில் நனைவது ஒன்றும் பெரிதல்லவே . கரிசல் மண் வாசம் சுமந்த கடும் மழையை எதிர்பார்த்தே இடுப்பில் சுமந்த குடத்தோடு ஏகினார்கள் சொக்கியும் , செல்லம்மாவும்.\n\"சொக்கி , நான் இவ்வளவு பூ வைத்துக்கொண்டு வரும்போது நீ வெறும் தலையோடு வருவது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது . ஆனால் நான் கொடுத்தாலும் நீ வைக்க மாட்டாயே . நம்ம ஊர் பழக்கத்தில் மூழ்கிக் கிடப்பாயே . சுப்பிரமணி வீட்டிலாவது இப்பொழுதே நிச்சயதார்த்தம் செய்திருக்கலாம் \"\nசுப்பிரமணி வீட்டில் நடந்த பிரச்சனை எதுவுமே செல்லம்மாளுக்கும் ,சொக்கிக்கும் தெரியாது . அதே நேரத்தில் ஆலமரக் கிளைகளில் உட்கார்ந்துகொண்டு சுப்பிரமணி தன் வீட்டில் நடந்தவற்றை ஒன்று விடாமல் இராமையாவிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான் .\nஇராமையா , \" ஏல... மாப்பிள கவலையே படாதேல.... . அடுத்த விடுமுறையில ரெண்டு பேரும் ஒண்ணா வருவோம் . எனக்கும் செல்லம்மாளுக்கும் திருமணம் முடிஞ்சிடும் . உங்க வீட்டில சம்மதிச்சு\nசொக்கிக்கும் உனக்கும் நிச்சயதார்த்தமோ கல்யாணமோ நடத்தினால் பார்ப்போம் .\nஇல்லாட்டி ஊரும் வேண்டாம் . உறவும் வேண்டாம் . சொக்கி அம்மா சம்மதத்தோட சொக்கிய அழைச்சிட்டு வர வேண்டியது என் பொறுப்பு .\nவிடுப்பு முடிந்து போகும்போது நம்மோடு சொக்கியும் வருவாள்.\nஇதுதான் முடிவு . பேரன் , பேத்தி பிறந்தால் உங்கள் வீட்டில் தன்னாலே ஏத்துக்கிடுவாங்க.... தைரியமா இருல.... இதுதாம்ல... வழி \" என்றான் இராமையா .\n\" சரி....அத்தான். மச்சினன் துணை இருந்தால் மலையேறிப் பிழைக்கலாம் என்று சொல்லுவாங்களே. நீங்க சொன்னா சரி தான் \" என்றான் சுப்பிரமணி.\nஇருவரும் வருவதைக் கண்டார்கள் . \" அத்தான் எங்க வீட்ல நடந்த பிரச்சனை எதுவும் சொக்கிக்குத் தெரிய வேண்டாம் . மனசு வருத்தப்படுவா \" என்றான் சுப்பிரமணி.\nஅதற்குள் இருவரும் அருகில் வந்துவிட செல்ல���்மாளையும் சொக்கியையும் ஒப்பிட்டுப் பார்த்து சுப்பிரமணிக்கு சொக்கியைப் பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது .\n\" நாளை பூ வாங்கித் தரட்டுமா சும்மா வச்சிக்கோ \" என்றான் .\n\" வேண்டாம் அய்யா . உங்க அத்தக் காரி கொண்டை விளக்கமாறு பிய்யப் பிய்ய சாத்திறுவா... . அம்புட்டு ஆச இருக்கிறவுக இந்த விடுமுறையில் நிச்சயதார்த்தம் வச்சா என்னவாம் \n\" அட...போக்கி.... மனுசன் பட்டபாடு எனக்குத்தானே தெரியும் . எப்படியோ உன்ன சந்தோசமா வச்சுக்கணும் . ஒன்னோட வாழணும். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் புள்ள . கொஞ்ச நாளைக்கு பொறுமையாய் இரு . அடுத்த விடுமுறையில் நமக்கும் கல்யாணம் தான் \" என்றான் சுப்பிரமணி .\nஇராமையா , \" சரி...சரி... நாளைக்கு காலையில தெற்கு ஓடைக்கு வாங்க .\nநாடாரு பதினி இறக்க வருவாரு .\nபனையடி பதனி நல்லா இருக்கும் .\nநுங்கு சீவிப் போட்டு பட்டையில பதினி குடிக்கலாம் . வாங்கித்தாரேன் \" என்றான் .\n\" வேண்டாம் வேண்டாம் . ஊரெல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்க . நாங்க வர மாட்டோம் \" என்றார்கள் இரண்டு பேரும் ஒன்று போல .\n\" சரி . காலையில பார்க்கிறேன். வர முடிஞ்சா வாங்க . வர முடியலைன்னா செம்புல வாங்கிட்டு வாரேன் . ஆனா அது பனையடியில குடிச்சது போல இருக்காது \" என்றான் இராமையா .\n\" செம்புல வாங்கிட்டு ரெண்டு பட்டையும் புடிச்சிட்டு வாங்க \" என்றாள் செல்லம்மா .\n மகாராணி உத்தரவு . இதிலிருந்தே நீங்க காலையில வரப் போறது இல்லைன்னு தெரிஞ்சு போச்சு \"\nஎன்று கீழே குனிந்து செல்லம்மாள் மீது எறிய கல்லை எடுத்தான் இராமையா .\nகுறிபார்த்து துப்பாக்கிச்சூடத் தெரிந்த இராமையாவுக்கு செல்லம்மா மீது அந்தக் கல்லை எறியத் தெரியவில்லையா \nமேலே பட்டுவிட்டால் பூமேனி நோகும் என்று குறிதவறினானா \nஇரவுப் பொழுதுகளின் இனிமையில் , வண்ண வண்ணக் கனவுகளில் இரண்டு காதல் சோடிக் கிளிகள் .\nகல்யாணி ராகம் பாடி கனவுகளில் சங்கமித்தனர் . முன்னிரவு பொழுதுகள் தூக்கம் இன்றியே கழிந்தன . சுருக்கமில்லாது கிடந்த படுக்கை விரிப்புகளும் , இவர்கள் புரண்டு புரண்டு படுத்ததில் கசங்கிப்\nஅதிகாலைப் பொழுதில் இமைகள் பிரிய மறுத்தன . தூக்க நேரத்தை இன்னும் யாசித்தன . யாருடைய வீட்டில் இருந்தோ வானொலிப் பெட்டியில் எங்கிருந்தோ... மங்கல இசை காதைத் துளைத்தன . மத வேறுபாடு இன்றி\nஇந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் என மூன்று ப��டல்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிபரப்பாகின . படுக்கையில் படுத்தவாறே மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் செல்லம்மா .\nஆறு நாற்பத்தைந்துக்கு செய்திகள் ஒலிபரப்பாயின . இவற்றை யெல்லாம் செல்லம்மா கவனிப்பதை ஆச்சி பார்த்துக்கொண்டிருந்தாள் .\n\" தாயே... . அந்தப் பொட்டி நம்ம வீட்டுலயும் இருந்தா நம்ம வீட்டுலயும் வந்து பாடுவாக இல்ல....\" என்றாள் ஆச்சி .\n\" ஆமா...ஆச்சி . என்னைய கைலாசபுரத்துப் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு கூப்பிட்டிருருக்காங்க ... . அடுத்த மாசத்துல இருந்து போறேன் ஆச்சி. மொதமாச சம்பளத்துல நம்ம வீட்டுக்கும் வானொலிப்பெட்டி வந்துரும் . அப்போ நாமளும் பாட்டு கேட்போம் ஆச்சி \" என்று ஆச்சியின்\nபொக்கைவாய்க் கன்னத்தைக் கிள்ளினாள் செல்லம்மா .\nவிரிந்து கிடந்த தலையை அள்ளி முடித்தாள் செல்லம்மா .\nஆச்சி , \" கல்யாணப் பொண்ணு ஏன் தாயி.... தலையை அள்ளி முடிக்க...\nதலையில எண்ணெய் வச்சி ,\nவழுவழுன்னு சீவி முடிச்சி ரிப்பன் வச்சுக்கெட்டு . முகத்துல கல்யாண களை வரவேண்டாமா \n\" அப்போ... நீயே எண்ணெய் வச்சு விடு ஆச்சி \" என்று எண்ணெய் சீசாவை ஆச்சியிடம் நீட்டினாள் செல்லம்மா .\nஎண்ணெய் வைத்த தலையை ,\nநுனிவரை பின்னி சிவப்பு ரிப்பன் கொண்டு முடிந்து , வெயில் பட்டு நுனிமுடி வெடித்துவிடும் என்பதால் பாதி மடித்துக் கட்டினாள் செல்லம்மா.\nசொன்னபடியே அரைப்படி செம்பு நிறைய பதனியோடும் , கையில் இரண்டு பட்டையோடும் வந்தார்கள் இராமையாவும் , சுப்பிரமணியும் .\nசெல்லம்மா அடுக்களைக்குள் நுழைந்து ஒரு சின்ன செம்பை எடுத்து வந்தாள் . பாதி பதனீரை அதில் ஊற்றி , \" உங்க அத்தை வீடு தானே ....\nதைரியமாய்ப் போய்க் கொடுத்துட்டு வாங்க \" என்றாள் செல்லம்மா .\nசுப்பிரமணி தயங்கித் தயங்கி கையில் வாங்கிக் கொண்டாள் . , \" அத்தைக்கு கூட பயமில்லை . எங்க அப்பனுக்கு தெரிஞ்சா ' பூடமே இல்லாமல் சாமியாடுவாரு ' \" என்றான் .\n\" அட....வா...மாப்ள . நானும் துணைக்கு வாரேன் \" என்றான் இராமையா .\n\" வேண்டாம் வேண்டாம் . நீங்க கொஞ்ச நேரம் தங்கச்சி கூட பேசிக்கிட்டு இருங்க . ரெண்டு வீடுதானே தாண்டி . எட்டி நான் கொடுத்துட்டு வந்தர்றேன் \" என்றான்\n\" ஆச்சி , நீயும் பட்டையில் பதினி குடிக்கிறியா \n\"ஆச்சி கையெல்லாம் நடுங்கும். பட்டையைப் பிடிக்க முடியாது . ஒரு தம்ளர் மட்டும் கொஞ்சமா ஊத்தித் தா \" என்றாள் ஆச்சி .\nஆச்சிக்கு ஊற்றி���் கொடுத்த இராமையா , \" பட்டையை செல்லம்மா கையில் கொடுத்தான் . செல்லம்மா\nவாயருகே பட்டை பிடிக்க இராமையா பதநீர் ஊற்ற , இரு சோடி விழிகள்\nகுழந்தைக்கு சோறூட்டும் தாயும் வாயைத் திறப்பதைப் போல , செல்லம்மா வாய் பதனி குடிக்க ,\nஇராமையா வாய் சப்புக் கொட்டியது ...\nவிடியலில் ஒரு பூபாளம் இசைத்தது .\n( கரிசல் கதை தொடரும் )\nஅ35-2 - Shoba Kumaran's கொல்லை துளசி எல்லை கடந்தால்\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\n என் கல்யாணம் - 26\nசரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 3\nசரண்யா ஹேமா வின் தூரிகை வனமடி\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\nநிலா முற்றத்து முத்தம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/11/3.html", "date_download": "2021-04-21T22:47:16Z", "digest": "sha1:SANDL5CGBY2RLYXIVS7WJET6PNLXTBRY", "length": 18566, "nlines": 119, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: பொருள் என்றால் என்ன? - விண்வெளியியல் 3", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை படிக்க முடியாது.\n எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ‘‘மையமும், எல்லையும் உள்ளது பொருள். மையமும் எல்லையும் இல்லாதது வெளி.’’\nஉதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். பேனாவிற்கு மையமும், எல்லையும் இருக்கிறது. அதே நேரத்தில் பேனாவை சுற்றி உள்ள பரந்த வெளிக்கு மையமோ எல்லையோ இல்லை.\nபொருள் என்றால் அதற்கு மையமும் எல்லையும் இருக்கும். அது பேனாவானலும் சரி, காகிதமானாலும் சரி, அல்லது கடுகு, குண்டூசி, கார், ரயில், கடல், பூமி, சூரியன் என எந்த பொருளானாலும் அதற்கு மையமும் எல்லையும் இருக்கும்.\nஎதற்கு மையமும் எல்லையும் இல்லையோ அது பொருளாகாது. அதற்கு பெயர் வெளி.\n அதற்கு மையமும் எல்லையும் இருக்கிறதா என்றால்., ஆம். காற்று பொருள் தான். காற்றிற்கு மையமும் எல்லையும் இருக்கிறது. காற்று என்பது அலை வடிவில் இருக்கும் பொருள். காற்று மட்டுமல்ல ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் உட்பட வாயு நிலையில் இருக்கும் தனிமங்கள் அனைத்தும் பொருட்கள் தான். ஆச்சரியமாக இருக்கலாம் ஒளியும் ஒரு பொருள் தான்.\nஒளி ஒரு பொருள் என்பதை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் குவாண்டவியலுக்குள் சென்று வர வேண்டும்.\nஒரு பொருளை மிகச்சி���ிய துகளாக பிரித்தால் அது மூலக்கூறு நிலையை அடையும். உதாரணமாக ஒரு கடுகை ஆயிரம் மடங்கு சின்னதாக உடைத்தீர்கள் என்றால் கடுகு எப்படி இருக்கும். அந்த நிலையை மூலக்கூறு என்கிறோம்.\nமூலக்கூறு மேலும் உடைத்தால் அது அணுக்களாக மாறும். அணு தான் ஒரு பொருளின் மீச்சிறு அளவு. அதற்கு மேல் உடைத்தால் அந்த பொருள் என்னவாகும்\n20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அணுவை உடைக்கும் முயற்சியில் வெற்றி கண்டார்கள். அணுவை அணுத்துகள்களாக உடைத்தார்கள். அந்த அணுத்துகள்களே எலக்ட்ரான், புரோட்டான். நியூட்ரான்.\nஇப்போது ஒரு பொருளின் மீச்சிறு அளவு அணு அல்ல. அணுத்துகள்கள் என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்தனர். இந்த முடிவும் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. அணுத்துகள்களையும் உடைக்க முடியும் என நிரூபித்து காட்டினர் 20ம் நூற்றாண்டு இறுதிகால அறிவியலாளர்கள்.\nஅணுத்துகள்களான எல்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் இவைகளை மேலும் சிறிதாக உடைத்தனர். இப்படி உடைக்கும் போது அது பலநூறு துகள்களாக சிதறுண்டு போவதை கண்டறிந்தனர்.\nஅணுத்துகள்கள் பல்லாயிரம் துகள்களாக சிதறுண்டு போனாலும் அவற்றுள் சில துகள்கள் மட்டும் நீண்ட நேரம் வாழ்ந்தன. மையமும் எல்லையும் உள்ள பொருளாக இயங்கின.\nஇப்படி மையமும் எல்லையும் உள்ள பொருளாக இயங்கும் துகள்களை மட்டும் வடிகட்டி ஸ்டேண்டேடு பொது குவாண்டவியலை உண்டாக்கினர். அப்படி ஸ்டேண்டேடு குவாண்டவியலில் 18 அணுத்துகள்கள் உள்ளன. (இது குறித்து விரிவாக குவாண்டவியலில் படிப்போம்)\nஇந்த 18 அணுத்துகள்களில் ஒன்று தான் போட்டான். இந்த போட்டான் தான் ஒளி எலக்ட்ரானை உடைக்கும் போது அதிகப்படியான போட்டான்கள் வெளிப்படுகின்றன. இந்த போட்டான்கள் தான் நமது ஒட்டுமொத்த உயிர் உலகையும் ஆட்டிவைக்கின்றன. இந்த போட்டான்கள் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் இல்லை.\nபோட்டான்கள் இல்லை என்றால் இந்த நொடியே நாம் இயக்கமற்று நின்று விடுவோம். உயிர் இயக்கம் நின்றுவிட்டால் பிணமாகி மண்ணாகி மக்கிப்போவோம். ஆனால் ஒட்டுமொத்த போட்டான் இயக்கம் நின்றால் அப்படியே சிலையாகி விடுவோம். நமது உடல் மக்க கூட செய்யாது. உடல் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அப்படியே நின்று விடும்.\nபள்ளி பாடத்தில் ஒளிச்சேர்க்கை குறித்து படித்ததை சற்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ���ளிச்சேர்க்கை எப்படி நடக்கிறது சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் இலைகளின் மீது படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் சூரிய ஒளியின் உதவியுடன். தண்ணீரை நீராவியாக்குகிறது. தண்ணீர் நீராவியாக மாறும் போது தண்ணீர் மூலக்கூறான ஹைட்ரஜன்+ஆக்ஜிஜன் பிரிகிறது. அதே நேரத்தில் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உடைத்து, கார்பன் + ஹைட்ரஜனை சேர்த்து கார்போஹைட்ரேட்டை உண்டாக்குகிறது தாவரங்கள். இந்த கார்போ ஹைட்ரேட் தான் நமக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உணவாக இருக்கிறது.\nசரி ஒளி எப்படி மூலக்கூரை உடைக்கிறது\nசூரியனில் இருந்து ஒளியாக வருபவை போட்டான் துகள்கள். இந்த போட்டான் துகள்கள் இலையில் உள்ள எலக்ட்ரானை உடைக்கின்றன. இப்படி எலக்ட்ரான் உடைபடும்போது எலக்ட்ரானில் ஏற்கனவே உள்ள போட்டான்கள் வெடித்து சிதறுகின்றன. இந்த சிதறல் ஆற்றல் மூலக்கூறுகளை உடைக்க உதவுகிறது. இதனால் ஒளிச்சேர்கை நிகழ்கிறது\nஇலையில் நிகழும் அதே நிகழ்வு தான் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் தகடுகளிலும் நடக்கிறது. தகடுகளில் உள்ள எலக்ட்ரான்களை உடைப்பதால் நிகழும் போட்டான் நகர்ச்சியே நமக்கு மின்சாரமாக கிடைக்கிறது.\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\n‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஇந்து மதம் எங்கே தோன்றியது இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும்...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\n இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி\nஉயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன\nசெல்லின் உட்கருவில் டி.என்.ஏ எனப்படும் மரபணு உள்ளது. டி.என்.ஏ.,வை மரபணு என குறிப்பிட்டாலும் உண்மையில் அது பல அணுக்களின் தொகுப்பு. எனவே மரபு...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஇந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவ...\n7ம் அறிவு என்பது என்ன\nதொடு உணர்வு, சுவை உணர்வு, நுகர் உணர்வு, பார்வை உணர்வு, கேட்டல் உணர்வு, மன உணர்வு என்பவை தான் 6 அறிவு பரிணாமங்கள். இந்த 6 அறிவில் அறிவியலுக்...\nவேதிப் பிணைப்புகள் - அடிப்படை வேதியியல் 5\nஅணுத்துகள்கள் - அடிப்படை வேதியியல் 4\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nபால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nஇடைவெளி - விண்வெளியியல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676561&Print=1", "date_download": "2021-04-21T22:57:26Z", "digest": "sha1:UUUAE7JDDZUU4EUGT337GV2LB2KIQGEP", "length": 8966, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை| Dinamalar\nகன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை\nதிருவனந்தபுரம்: கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விசாரணைகேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவனந்தபுரம்: கேரளாவில், கன்னியாஸ்திரி கொலை வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரளாவிலுள்ள கோட்டயத்தில், ஒரு கிறிஸ்தவ பள்ளி வளாக கிணற்றில், கன்னியாஸ்திரி அபயா, 21, கடந்த, 1992ல், பிணமாக கிடந்தார். விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை என, முடிவுக்கு வந்தனர். பின், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரையின் படி, வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணையில், பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர், ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துள்ளார். இதனால், அபயாவின் தலையில் தாமஸ் தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்த அவரை கொலை செய்து, தாமசும், செபியும், உடலை கிணற்றில் வீசியது தெரியவந்தது.\nஇதையடுத்து தாமஸ், செபி மற்றும் உடந்தையாக இருந்ததாக பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கின் விசாரணை திருவனந்தபுரம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது; இதற்கிடையே, பாதிரியார் ஜோஸ் புத்ரிகாயில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nபாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீதான கொலை வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததால், இருவரும் குற்றவாளிகள் என, நீதிபதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று(டிச.,23) அறிவிக்கப்பட்டது. இதில், இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ.6.5 லட்சமும், கன்னியாஸ்திரி செபிக்கு ரூ.5.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கொலை நடந்து, 28 ஆண்டுகளுக்கு பின், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாயத்தை காப்பாற்ற வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்(63)\nபுதுச்சேரியில் எஸ்.பி.பி.,க்கு சாக்லேட் சிலை(11)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/v-c-vilvam", "date_download": "2021-04-21T23:29:43Z", "digest": "sha1:6SONNSHAYPZTTO5E67E6F3IOCCNWVCCS", "length": 2578, "nlines": 98, "source_domain": "www.pustaka.co.in", "title": "V. C. Vilvam Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nவி.சி.வில்வம், பிறந்தது தேவகோட்டை. வசிப்பது திருச்சி. 1972 இல் பிறந்த இவர், வணிகவியல் பட்டப் படிப்பு முடித்தவர்.\nஇவரின் எழுத்துகள் சிறு வெளியீடாக நிறைய வந்துள்ளன. பல்வேறு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று, களத்தில் நின்று எழுதுபவர். அவ்வாறு எழுதியவற்றில் 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, இந்நூலை வெளியிட்டுள்ளார்.\nஇவரது மகள் பெயர் கியூபா. கியூபா எனப் பெயரிட்டதை பிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரிவிக்க, அவர் தன் கையொப்பமிட்டு இவருக்கு ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_71.html", "date_download": "2021-04-22T00:14:41Z", "digest": "sha1:3ELV4UPC2GJTXMM64GCRC5VFHZUKHUJQ", "length": 8678, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்...\" - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome amyra dastur \"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்...\" - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்...\" - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அப்படத்திற்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.\nபாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.\nஎனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.\nமேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர்ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.\nமறுபக்கம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.\nஉடற்பயிற்சி, யோகா செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது ஜிம் உடையில் உடலை வில்லாக வளைத்து யோக செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று உருகி வருகிறார்கள்.\n\"என்னா ஷேப்பு.. - செம்ம ஸ்ட்ரக்ச்சர்...\" - அநேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப���ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/cartoon/cartoon-tamil-nadu-police-station", "date_download": "2021-04-22T00:33:48Z", "digest": "sha1:XNGH4QAFKK6HYEZISKG5D74POTZ6ZREV", "length": 6772, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 August 2019 - கார்ட்டூன் | Cartoon - Tamil Nadu Police Station - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் ஆபரேஷன்: விஜயபாஸ்கரிடம் தொடக்கம்... விரைவில் சொத்துகள் முடக்கம்\nவேலூர் கோட்டை... தொடருது வேட்டை\n“உறுப்பினர் சேர்க்கையில் நாங்க பிஸி” - கூல் தமிழிசை\nதீபா விலகல்... பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமா\nமுத்தலாக் தடைச் சட்டம் - முட்டிக்கொள்ளும��� கட்சிகள்\nபுலிகளின் தேசத்தில் பலிகளுக்கும் பஞ்சமில்லை\n‘ரூட்டு தல’ இப்போது ‘ரேட்டு தல\nதனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா சென்டாக்\n” - கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்\n - தணிகாசலம் கொலை வழக்கு... நண்பர்கள் தந்த திருப்புமுனை\n - உன்னாவ் பெண்ணின் ஓயாத துயரம்\nகூடா நட்பு சித்தார்த்தாவை மரணத்துக்கு தள்ளியதா\n“ஏரி விஷயத்துல தலையிட்டா இதுதான் கதி\nகற்றனைத் தூறும் அறிவு: ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_22.html", "date_download": "2021-04-21T23:33:08Z", "digest": "sha1:MQXYJFMK7HUI3WGHYBVG6SKBAK6T6BRG", "length": 31489, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.22. \"அது என்ன சத்தம்?\" - \", நான், வந்தியத்தேவன், வந்து, என்ன, கொண்டு, தங்கள், பாரும், இந்தப், விட்டு, தாங்கள், சத்தம், சொல்வாயா, பார்க்கவில்லையா, தேவி, அல்லது, நிமித்தம், பார்த்துச், இளவரசி, சென்று, மறந்தான், முடியுமா, கொடுத்தேன், முன்னால், தங்களிடம், இவன், இளவரசரை, தங்களை, அழைத்து, நாற்பது, பொன்னியின், தெரியும், நாளைக்கு, செல்வன், என்றான், வந்த, படகில், முத்துக்களையும், கிளிகளை, மீன்கள், பவழங்களையும், வெள்ளி, சமயம், பிடித்துக்கொண்டு, சொல்லிவிட்டீர்கள், சொல்லும், வந்திருக்க, இல்லை, வந்தீர், வந்தேன், வந்திருக்கிறேன், அவரை, உண்மையா, ஐயையோ, கனியைக், அவர்களுடைய, மலர்களையும், அவன், வாங்கிக், அணியும், சேகரித்துக், பார்த்துக், பரம்பரை, பிடித்துக், மறுபடியும், ஆண்டி, என்றும், கரைக்கு, உண்டு, நாம், அளந்து, அரசிளங்குமரி, கல்கியின், அமரர், ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவனும், முதலில், இளவரசர், முகத்தைப், தான், பார்த்தீர், பார்க்கவில்லை, அம்மணி, பிறகு, ஆண்டுகளுக்கு, நூறாயிரம், நூறு, இல்லாவிட்டால், போலிருக்கிறது, பெண், காரியத்தை, தண்ணீரில், ஓடத்தில், சொல்வாய், தொடங்கியது, தடவை", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோத���டப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n3.22. \"அது என்ன சத்தம்\nபொன்னியின் செல்வன் - 3.22. \"அது என்ன சத்தம்\nஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான் அவ்விடத்தில் நிற்கவே, வந்தியத்தேவனும் தயங்கி நின்றான்.\n இளைய பிராட்டி வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறார். படகில் ஏறியதும் 'இளவரசர் வந்து விட்டார்; பத்திரமாய் இருக்கிறார்' என்ற நல்ல சமாசாரத்தை முதலில் சொல் உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே நான் திரும்பிப் போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோ ம். அதை மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால் எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன நான் திரும்பிப் போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோ ம். அதை மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால் எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன\" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு, வந்தவழியாக விரைந்து திரும்பிச் சென்றான்.\nவந்தியத்தேவன் மனத்தில் ஒரு பெரும் வியப்பு ஏற்பட்டது. இவன் எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறான் இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை வெறும் ஊகமா ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி என்றும், பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் இரண்டு வகை உண்டு; ஒற்றர்களிலும் அப்படி இரு வகை உண்டு போலும். நான் அவசரத்துக்கு ஒற்றன் ஆனேன்; ஆகையால் அடிக்கடி சங்கடத்தை வருவித்துக் கொள்கிறேன். இந்த வைஷ்ணவன், பரம்பரை ஒற்றன்போலும்; அதனால் ஒரு விதப் பரபரப்புமில்லாமல் சாவதானமாகத் தன் வேலையைச் செ���்துவருகிறான். ஆனால் யாருக்காக இவன் வேலை செய்கிறான் இவன் தன்னைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மைதானா\nஇவ்விதம் யோசித்துக்கொண்டே ஓடை நீர்க் கரைக்கு வந்த வந்தியத்தேவன், ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்தான். ஆழ்வார்க்கடியானை மறந்தான். தான் போய்வந்த காரியத்தை மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான்.\nஆகா, இந்தப் பெண்ணின் முகம் தன்னைவிட்டுச் சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கவில்லை. கனவிலும் நனவிலும், புயலிலும் மலையிலும், காட்டிலும் கடல் நடுவிலும் தன்னுடன் தொடர்ந்து வந்தது. ஆயினும் என்ன விந்தை நேரில் பார்க்கும்போது இந்தப் பெண் முகத்தின் அழகு எதனால் அதிகப்பட்டுக் காண்கிறது நேரில் பார்க்கும்போது இந்தப் பெண் முகத்தின் அழகு எதனால் அதிகப்பட்டுக் காண்கிறது ஏன் தொண்டையை வந்து அடைக்கிறது ஏன் தொண்டையை வந்து அடைக்கிறது நெஞ்சில் ஏன் இந்தப் படபடப்பு\nசுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில் ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது. வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.\n இளவரசர்களுக்கு மட்டுந்தான் நீ நிமித்தம் சொல்வாயா எனக்கும் சொல்வாயா வானத்துக் கிரஹங்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துச் சொல்வாயா அல்லது காக்கை, குருவிகளைப் பார்த்துச் சொல்வாயா அல்லது காக்கை, குருவிகளைப் பார்த்துச் சொல்வாயா கை ரேகை பார்த்துச் சொல்வாயா கை ரேகை பார்த்துச் சொல்வாயா.. முகக்குறி பார்த்துத்தான் சொல்வாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஏன் என் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. முகக்குறி பார்த்துத்தான் சொல்வாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஏன் என் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் இப்படிச் செய்தாயானால் உயர்குலத்துப் பெண்கள் யாரும் உன்னிடம் நிமித்தம் கேட்க முன்வர மாட்டார்கள் இப்படிச் செய்தாயானால் உயர்குலத்துப் பெண்கள் யாரும் உன்னிடம் நிமித்தம் கேட்க முன்வர மாட்டார்கள்\" என்று அரசிளங்குமரி கூறியது வந்தியத்தேவன் செவிகளில் இனிய கிண்கிணி நாதமாகக் கேட்டது.\n நிமித்தம் பார்ப்பதற்காகத் தங்கள் முகத்தைப் பார்க்கவில்லை. எங்கேயோ, எப்போதோ பார்த்த முகம்ப��ல் இருக்கிறதே என்று ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றேன்...\"\n நீ மிக்க மறதிக்காரர் என்று எனக்குத் தெரியும். நான் ஞாபகப்படுத்துகிறேன். ஏறக்குறைய நாற்பது நாளைக்கு முன்னால், குடந்தை ஜோதிடர் வீட்டில் முதன் முதலாகப் பார்த்தீர். பிறகு, அன்றைக்கே அரசலாற்றங்கரையில் பார்த்தீர்.\"\n தங்கள் வார்த்தையை நான் நம்ப முடியவில்லை. நாற்பது நாளைக்கு முன்புதானா தங்களை முதன்முதலாகப் பார்த்தேன் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவில்லை நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவில்லை நூறு நூறு ஜென்மங்களில் நூறாயிரம் தடவை தங்களைப் பார்க்கவில்லையா நூறு நூறு ஜென்மங்களில் நூறாயிரம் தடவை தங்களைப் பார்க்கவில்லையா மலை அடிவாரத்தில் பார்க்கவில்லையா அடர்ந்த காட்டின் மத்தியில் கொடும் புலியினால் துரத்தப்பட்டு ஓடி வந்த தங்களை நான் காப்பாற்றவில்லையா வேல் எறிந்து அந்தப் புலியைக் கொல்லவில்லையா வேல் எறிந்து அந்தப் புலியைக் கொல்லவில்லையா அப்போது நான் காட்டில் வேட்டையாடித் திரிந்த வேடுவனாயிருந்தேன் அப்போது நான் காட்டில் வேட்டையாடித் திரிந்த வேடுவனாயிருந்தேன் விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள அழகழகான கிளிகளை வலை போட்டுப் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தேன். தாங்கள் அந்தக் கிளிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு வானத்தில் பறக்க விட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தீர்கள். ஒரு சமயம் நான் மீன் பிடிக்கும் வலைஞனாயிருந்தேன். தூரதூரங்களிலுள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் சென்று, வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், மரகத மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தேன். அவற்றைத் தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு, அவை துள்ளி நீந்திச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தொலை தூரங்களிலுள்ள கடல்களுக்குச் சென்று கடலின் ஆழத்தில் மூச்சுப்பிடித்து முழுகி முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தேன். தாங்கள் அவற்றைக் கையினால் அளந்து பார்த்துவிட்டு, ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளை அழைத்து அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளிலே முத்துக்களையும், பவழங்களையும் சொரிந்து அனுப்பினீர்கள். முந்நூறு வருஷங்கள் வளர்ந்த இலந்தை மரத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் இலந்த��க் கனியைக் காத்திருந்து பறித்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தேன். அதைத் தாங்கள் வளர்த்த நாகணவாய்ப் பறவைக்குக் கொடுத்து, அது கனியைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்துக் களித்தீர்கள். தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள மந்தார மலர்களையும், முன் பொழிந்தேன். 'எங்கள் கொல்லை வேலியில் பூக்கும் முல்லை மலரின் அழகுக்கும் மணத்துக்கும் இவை ஈடாகுமா விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள அழகழகான கிளிகளை வலை போட்டுப் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தேன். தாங்கள் அந்தக் கிளிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு வானத்தில் பறக்க விட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தீர்கள். ஒரு சமயம் நான் மீன் பிடிக்கும் வலைஞனாயிருந்தேன். தூரதூரங்களிலுள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் சென்று, வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், மரகத மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தேன். அவற்றைத் தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு, அவை துள்ளி நீந்திச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தொலை தூரங்களிலுள்ள கடல்களுக்குச் சென்று கடலின் ஆழத்தில் மூச்சுப்பிடித்து முழுகி முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தேன். தாங்கள் அவற்றைக் கையினால் அளந்து பார்த்துவிட்டு, ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளை அழைத்து அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளிலே முத்துக்களையும், பவழங்களையும் சொரிந்து அனுப்பினீர்கள். முந்நூறு வருஷங்கள் வளர்ந்த இலந்தை மரத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் இலந்தைக் கனியைக் காத்திருந்து பறித்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தேன். அதைத் தாங்கள் வளர்த்த நாகணவாய்ப் பறவைக்குக் கொடுத்து, அது கனியைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்துக் களித்தீர்கள். தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள மந்தார மலர்களையும், முன் பொழிந்தேன். 'எங்கள் கொல்லை வேலியில் பூக்கும் முல்லை மலரின் அழகுக்கும் மணத்துக்கும் இவை ஈடாகுமா' என்று சொல்லிவிட்டீர்கள். தேவேந்திரனிடமிருந்து அவன் அணியும் ஒப்பில்லா ரத்தின ஹாரத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஒழுக்க மற்ற இந்திரன் அணிந்த மாலையை நான் கையினாலும் தொடுவேனா' என்று சொல்லிவிட்டீர்கள். தேவேந்திரனிடமிருந்து அவன் அணியும் ஒப்பில்லா ரத்தின ஹாரத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஒழுக்க மற்ற இந்திரன் அணிந்த மாலையை நான் கையினாலும் தொடுவேனா' என்று சொல்லிவிட்டீர்கள். கைலாசத்துக்குச் சென்று, பார்வதி தேவியின் முன்னால் தவங்கிடந்து, தேவி பாதத்தில் அணியும் சிலம்பை வாங்கிக் கொண்டுவந்தேன். தங்கள் பாதங்களில் சூட்டி விடுவதாகச் சொன்னேன். 'ஐயையோ' என்று சொல்லிவிட்டீர்கள். கைலாசத்துக்குச் சென்று, பார்வதி தேவியின் முன்னால் தவங்கிடந்து, தேவி பாதத்தில் அணியும் சிலம்பை வாங்கிக் கொண்டுவந்தேன். தங்கள் பாதங்களில் சூட்டி விடுவதாகச் சொன்னேன். 'ஐயையோ ஜகன் மாதாவின் பொற்பாதச் சிலம்பு என் காலிலே படலாமா ஜகன் மாதாவின் பொற்பாதச் சிலம்பு என் காலிலே படலாமா என்ன அபசாரம் திரும்பக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா' என்றீர்கள் போர்க்களத்துக்குச் சென்று அறுபத்துநாலு தேசங்களின் அரசர்களையும் வென்று, அவர்களுடைய மணிமகுடங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து தங்கள் முன் காணிக்கை செலுத்தினேன். தாங்கள், அந்த மணிமகுடங்களைக் கால்களால் உதைத்துத் தள்ளினீர்கள். 'ஐயோ' என்றீர்கள் போர்க்களத்துக்குச் சென்று அறுபத்துநாலு தேசங்களின் அரசர்களையும் வென்று, அவர்களுடைய மணிமகுடங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து தங்கள் முன் காணிக்கை செலுத்தினேன். தாங்கள், அந்த மணிமகுடங்களைக் கால்களால் உதைத்துத் தள்ளினீர்கள். 'ஐயோ தங்கள் மெல்லிய மலர்ப் பாதங்கள் நோகுமே தங்கள் மெல்லிய மலர்ப் பாதங்கள் நோகுமே' என்று கவலைப் பட்டேன். இளவரசி' என்று கவலைப் பட்டேன். இளவரசி இவையெல்லாம் உண்மையா இல்லையா அல்லது நாற்பது நாளைக்கு முன்பு முதன்முதலாகத் தங்களை நான் பார்த்தது தான் உண்மையா\" என்றான் வந்தியத்தேவன். அப்படியும் அவன் பேசி முடித்து விட்டதாகக் காணப்பட்டவில்லை.\n இன்னொரு ஞாபகம் வருகிறது. ஒரு சமயம் வெள்ளி ஓடத்தில் நாம் ஏறி, தங்கப் பிடிப்போட்ட தந்தத் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு, வானக் கடலில் வெண்ணிலா அலைகளைத் தள்ளிக்கொண்டு, பிரயாணம் செய்தோம்...\" என்று ஆரம்பித்தான்.\n இந்த நிமித்தக்காரனுக்கு நன்றாய்ப் பைத்தியம் பிடித்துவிட்டது போலிருக்கிறது படகைத் திருப்பிக் கரைக்குக் கொண்டு போகவேண்டியதுதான்\n சற்று முன்னால் இந்த ஓடைக் கரைக்கு வந்துசேரும் வரையில் என் அறிவு தெளிவாகத்தானிருந்த��ு. இல்லாவிட்டால், இந்தப் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பதற்கு நான் உபாயம் கண்டுபிடித்திருக்க முடியுமா மதுராந்தகத் தேவரிடம் நிமித்தக்காரன் என்று சொல்லி, அதை நம்பும்படியும் செய்து, அரண்மனைக்கு வந்திருக்க முடியுமா மதுராந்தகத் தேவரிடம் நிமித்தக்காரன் என்று சொல்லி, அதை நம்பும்படியும் செய்து, அரண்மனைக்கு வந்திருக்க முடியுமா வைத்தியர் மகனிடமிருந்துதான் அவ்வளவு எளிதில் தப்பி வந்திருக்க முடியுமா வைத்தியர் மகனிடமிருந்துதான் அவ்வளவு எளிதில் தப்பி வந்திருக்க முடியுமா இந்தப் படகில் ஏறித் தங்கள் திருமுகத்தைப் பார்த்தவுடனேதான், மது உண்டவனைப்போல் மதிமயங்கிப் போய்விட்டேன் இந்தப் படகில் ஏறித் தங்கள் திருமுகத்தைப் பார்த்தவுடனேதான், மது உண்டவனைப்போல் மதிமயங்கிப் போய்விட்டேன்\" என்று சொன்னான் வந்தியத்தேவன்.\n\"ஐயா, அப்படியானால் என் முகத்தைத் தாங்கள் பார்க்க வேண்டாம். இந்த ஓடையின் தெளிந்த நீரைப் பாரும். நீல வானத்தைப்பாரும், ஓடைக்கரையில் வானளாவி வளர்ந்திருக்கும் மரங்களைப் பாரும், அரண்மனை மாடங்களைப் பாரும், பளிங்குக்கல் படித்துறைகளைப் பாரும், இந்த ஓடையில் பூத்திருக்கும் ஆம்பல் மலர்களையும், செங்கழுநீர்ப் பூக்களையும் பாரும், அல்லது இந்தச் செவிட்டு ஓடக்காரனின் முகத்தையாவது சற்றே பாரும். அவ்விதம் பார்த்துக்கொண்டே தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; காயா, பழமா என்று சொல்லும். இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர், யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதல் நடந்தவை எல்லாவற்றையும் சொல்லும்\" என்று இளவரசி கூறினாள்.\n தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சிறுவன் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் இளவரசரைக் காப்பாற்றுவதற்காக நூறாயிரம் தடவை வேண்டுமென்றாலும் தங்கள் உயிரைக்கொடுக்கக்கூடியவர்கள் இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சிறுவன் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் இளவரசரைக் காப்பாற்றுவதற்காக நூறாயிரம் தடவை வேண்டுமென்றாலும் தங்கள் உயிரைக்கொடுக்கக்கூடியவர்கள்\nஅச்சமயம் தூரத்தில் பயங்கரமான, குழப்பமான, அநேகாயிரம் குரல்களின் ஒருமித்த ஓலம்போன்ற சத்தம் எழுந்தது. சத்தம் வந்த திசையை அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் பயத்தோடும் கவலையோடும் நோக்கினார்கள்.\n கோபங்கொண்ட ஜனத்திரளின் கூக்குரல் போல் அல்லவா இருக்கிறது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.22. \"அது என்ன சத்தம்\", \", நான், வந்தியத்தேவன், வந்து, என்ன, கொண்டு, தங்கள், பாரும், இந்தப், விட்டு, தாங்கள், சத்தம், சொல்வாயா, பார்க்கவில்லையா, தேவி, அல்லது, நிமித்தம், பார்த்துச், இளவரசி, சென்று, மறந்தான், முடியுமா, கொடுத்தேன், முன்னால், தங்களிடம், இவன், இளவரசரை, தங்களை, அழைத்து, நாற்பது, பொன்னியின், தெரியும், நாளைக்கு, செல்வன், என்றான், வந்த, படகில், முத்துக்களையும், கிளிகளை, மீன்கள், பவழங்களையும், வெள்ளி, சமயம், பிடித்துக்கொண்டு, சொல்லிவிட்டீர்கள், சொல்லும், வந்திருக்க, இல்லை, வந்தீர், வந்தேன், வந்திருக்கிறேன், அவரை, உண்மையா, ஐயையோ, கனியைக், அவர்களுடைய, மலர்களையும், அவன், வாங்கிக், அணியும், சேகரித்துக், பார்த்துக், பரம்பரை, பிடித்துக், மறுபடியும், ஆண்டி, என்றும், கரைக்கு, உண்டு, நாம், அளந்து, அரசிளங்குமரி, கல்கியின், அமரர், ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவனும், முதலில், இளவரசர், முகத்தைப், தான், பார்த்தீர், பார்க்கவில்லை, அம்மணி, பிறகு, ஆண்டுகளுக்கு, நூறாயிரம், நூறு, இல்லாவிட்டால், போலிருக்கிறது, பெண், காரியத்தை, தண்ணீரில், ஓடத்தில், சொல்வாய், தொடங்கியது, தடவை\nபின்புறம் | முக��்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-21T23:06:41Z", "digest": "sha1:GBL7TCWYERVVF57CZLWTDZVDXSLRDRAE", "length": 13216, "nlines": 144, "source_domain": "inidhu.com", "title": "திருவால வாயான படலம் - இனிது", "raw_content": "\nதிருவால வாயான படலம் இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.\nமதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது.\nபிரளயத்திற்கு பின் உலகம் உண்டாதல், வங்கிசேகரப் பாண்டியன் இறைவனாரிடம் மதுரையின் எல்லையை வரையறை செய்ய வேண்டல், பாம்பு மதுரையின் எல்லையை வரையறுத்தல், மதுரை திருவாலவாய் என்று அழைக்கப்படுதல் ஆகியன இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.\nதிருவால வாயான படலம் திருவிளையாடல் புராணத்தின் திருவாலவாய்க் காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.\nபிரளயத்திற்குப் பின் உலகம் உண்டாதல்\nசுகுண பாண்டியனின் மரபில் கீர்த்தி பூடண பாண்டியன் என்பவன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான்.\nஅப்போது ஒரு சமயம் ஊழிக் காலம் எனப்படும் பிரளயம் உண்டானது. கடல் நீர் பொங்கியதால் உலகில் உள்ளவை அழியத் தொடங்கின.\nஅப்பிரளயத்திலிருந்து அங்கயற்கண் அம்மை திருக்கோவில், திருக்கோவிலின் இந்திர விமானம், பொற்றாமரைத் தீர்த்தம், பசுமலை, பன்றிமலை, நாகமலை, இடபமலை, யானைமலை ஆகியவை அழியாதிருந்தன.\nபிரளயக் காலம் முடிந்ததும் இறைவனார் உலகத்தையும், உயிர்களையும் படைத்தார்.\nஅப்போது பாண்டிய மரபில் வங்கிசேகரப் பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் அறுபத்து நான்கு கலைகளிலும் சிறந்தவனாய் விளங்கினான்.\nஅவன் அங்கயற்கண் அம்மை திருக்கோவிலைச் சுற்றிலும் சிறிய நகரத்தை உண்டாக்கி ஆட்சி செய்து வந்தான்.\nநாளடைவில் அவனின் நல்லாட்சியின் விளைவால் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆதலால் வங்கிசேகரப் பாண்டியன் நகர எல்லையை விரிவாக்க எண்ணினான்.\nஎனவே அவன் திருக்கோவிலை அடைந்து “எம் பெருமானே, உன் அருளினால் நான் இந்நாட்டை ஆண்டு வருகிறேன். இப்போது என்னுடைய குறை ஒன்றை போக்கி அருள வேண்டும்.\nஎன்னுடைய குடிமக்கள் வசிக்க ஒரு நகரம் அமைக்க வேண்டும். இந்நகரத்திற்கு ஆதியில் வரையறுக்கப்பட்ட எல்லையை வரையறுத்துக் காட்டி அருள்க.” என்று வேண்டினான்.\nதிருவால வாயான நகரம் உண்டாதல்\nவங்கிசேகரப் பாண்டியனின் வேண்டுதலை ஏற்ற இறைவனார் சித்தமூர்த்தி வடிவம் கொண்டு மகாமண்டபத்தின் அருகே வந்து நின்றார்.\nதமது திருக்கரத்தில் கங்கணமாகக் கட்டி இருந்த பாம்பினைப் பார்த்து “நீ இப்பாண்டியனுக்கு இந்நகரத்தின் எல்லையை வரையறை செய்து காட்டுவாயாக” என்று ஆணை இட்டார்.\nஉடனே அப்பாம்பு “எம்பெருமானே, இந்நகரம் எனது பெயரினால் விளக்க அருள்புரிவாயாக.” என்று வேண்டுகோள் விடுத்தது.\nஇறைவனாரும் “அவ்வாறே ஆகுக.” என்று அருளினார்.\nஉடனே பாம்பு விரைந்து சென்று கிழக்கு திசையில் சென்று வாலை நீட்டியது. நகருக்கு வலமாக தரையில் படிந்து உடலை வளைத்து வாலைத் தன் வாயில் பிடித்து பழைய நகரின் எல்லையைக் காட்டியது.\nபின்னர் கங்கணமாக மாறி இறைவனாரின் திருக்கரத்தில் மீண்டும் அமர்ந்தது. பாம்பு வரையறுத்த எல்லையின் படி வங்கிசேகரப் பாண்டியன் சக்கர வாளகிரி என்னும் மதிலைக் கட்டுவித்தான்.\nஅந்நகருக்கு தெற்கு வாயிலுக்கு திருப்பரங்குன்றமும், வடக்கு வாயிலுக்கு இடபமலையும், மேற்கு வாயிலுக்கு திருஏடகமும், கிழக்கு வாயிலுக்கு திருப்பூவணமும் எல்லையாக அமைந்தன.\nஅப்பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும், அந்நகரை ஆலவாய் என்றும் அழைக்கத் தொடங்கினர்.\nபாம்பு வரையறுத்த எல்லையில் வங்கிசேகரப் பாண்டியன் நகரினை விரிவு செய்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான்.\nதிருவால வாயான படலம் கூறும் கருத்து\nவழி தெரியாமல் இறைவனை சரணடைபவர்களை இறைவனார் எவ்விதத்திலும் காப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம்: நாரைக்கு முக்தி கொடுத்த படலம்\nஅடுத்த படலம்: சுந்தரப் பேரம்பு எய்த படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n4 Replies to “திருவால வாயான படலம்”\nPingback: சுந்தரப் பேரம்பு எய்த படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: நாரைக்கு முக்தி கொடுத்த படலம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்\nNext PostNext கிருஸ்துமஸ் கொண்டாடிடுவோம்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:50:53Z", "digest": "sha1:H37YR5ZP4DGYYJ4BJSIOQYKFKQ5DMZQ2", "length": 6276, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலைத் தொழில்களில் இந்தி நபர்கள்‎ (2 பகு)\n► கலைத் தொழில்களில் இந்தியர்கள்‎ (4 பகு)\n► இந்திய நாடகத் துறை‎ (2 பகு, 4 பக்.)\n► இந்தியக் கலை‎ (1 பக்.)\n► கோலங்கள்‎ (14 பக்.)\n► இந்தியத் திரைப்படத்துறை‎ (5 பகு, 24 பக்.)\n\"இந்தியாவில் கலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய உலோக வேலைக் கலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2019, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/be-admission-date-extended/", "date_download": "2021-04-21T23:00:41Z", "digest": "sha1:LEI2VM3U37O65YJ4FEI5MVYQR5LEOJ7H", "length": 5324, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "பொறியியல் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபொறியியல் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் டிச. 31 வரை நீட்டிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கையை நவ. 30-ம் தேதிக்குள் முடிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஐ) அறிவுறுத்தியிருந்தது.\nகொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை டிச.31 வரை நீட்டித்து ஏஐசிடிஐ உத்தரவிட்டுள்ளது.\nTags: பொறியியல் மாணவர் சேர்க்கை\nபொறியியல் அரியர் தேர்வுக்கு டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம்\nசாலைகளை சுத்தம் செய்வதற்கு முன் நீர் தெளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/petrol-and-diesel-price-in-chennai2", "date_download": "2021-04-21T23:42:17Z", "digest": "sha1:7ANLW4CSAYP72RP4NRV5DPAOYQ27DYSQ", "length": 6135, "nlines": 90, "source_domain": "v4umedia.in", "title": "petrol and diesel price in chennai - News - V4U Media Page Title", "raw_content": "\nமார்ச்-04: பெட்ரோல், டீசல் விலை\nமார்ச்-04: பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் – டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது.இதுமட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. ஏறத்தாழ கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வடைந்தது.\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ப���ட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\n‘கர்ணன்’ ஏற்படுத்திய தாக்கம்: செல்வராஜை வாழ்த்திய விக்ரம் மற்றும் பிரசாந்த் \nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2021/02/23163143/2385364/Tamil-News-Ford-EcoSport-to-be-introduced-in-new-SE.vpf", "date_download": "2021-04-21T22:28:50Z", "digest": "sha1:K57JBPU3P4RDWJLO7M66IHKG7ZBDJICD", "length": 14861, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் போர்டு இகோஸ்போர்ட் புது வேரியண்ட் || Tamil News Ford EcoSport to be introduced in new SE variant", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் போர்டு இகோஸ்போர்ட் புது வேரியண்ட்\nபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபோர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபோர்டு இந்தியா நிறுவனம் பிகோ, பிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் போன்ற மாடல்களை மாற்றியமைத்தது. அதன்படி இவற்றின் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு தற்சமயம் இரண்டு அல்லது மூன்று வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன.\nஇதே முறையை தற்சமயம் இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவியிலும் பின்பற்ற போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் போர்டு தனது இகோஸ்போர்ட் விலைகள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.\nபுகைப்படங்களின் படி புது வேரியண்ட் மேம்பட்ட டெயில்கேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. நம்பர் பிளேட் ஸ்லாட் பம்ப்பரில் இருந்து டெயில்கேட் நடுவில் மாற்றப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட் பகுதியும் குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு, பின்புறம் பம்ப்பர் சில்வர் பாக்ஸ் பிளேக் மற்றும் பிளாக் கிளாடிங் பெறுகிறது.\nஇவைதவிர புது வேரியண்ட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்று சில்வர் ரூப் ரெயில்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் பாக் லேம்ப்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.\nபோர்டு | இகோஸ்போர்ட் | கார்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங்கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\nமேலும் இது புதுசு செய்திகள்\n2021 பென்ஸ் ஜிஎல்ஏ இந்திய வெளியீட்டு விவரம்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQB அறிமுகம்\nபுதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் அறிமுகம் செய்த டொயோட்டா\nஹீரோவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் அறிமுகம்\n2022 லெக்சஸ் இஎஸ் டீசர் வெளியீடு\nவிற்பனையகம் வந்தடைந்த புது லோகோ கொண்ட கியா சொனெட்\nமுன்பதிவில் புது மைல்கல் எட்டிய நிசான் மேக்னைட்\nரி-பேட்ஜ் செய்யப்படும் மாருதி கார்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய ரெனால்ட் டிரைபர்\nகாம்பேக்ட் செடான் மாடல் விலையை உயர்த்திய ஹூண்டாய்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோ���ா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pinshope.com/2020/07/18-passages-from-mark-that-prove-jesus.html", "date_download": "2021-04-21T22:30:52Z", "digest": "sha1:UN6QV7TGKRO6UIYL2PQUZWX2B4OPBONO", "length": 13040, "nlines": 64, "source_domain": "www.pinshope.com", "title": "இயேசு கடவுள் என்பதை நிரூபிக்கும் மார்க்கிலிருந்து 9 பகுதிகள்", "raw_content": "\nஇயேசு கடவுள் என்பதை நிரூபிக்கும் மார்க்கிலிருந்து 9 பகுதிகள்\n1. மாற்கு 1:1 \"தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்\".\nமேசியா யார் என்ற சிந்தனையில் பன்முகத்தன்மை உள்ளது. பெரும்பாலான யூத விளக்கங்கள் அவர் சமாதானத்தை ஏற்படுத்துகிறவர் பூமியை கடவுளின் அறிவால் நிரப்பும் ஒரு சிறந்த தாவீது ராஜா அன்று கூறுகின்றன, ஆனால் பலர் அவரை கடவுளின் மகன் என்று சொல்லும் அளவிற்கு செல்லவில்லை, ஏனெனில் அது கடவுளுடன் சமத்துவத்தை ஏற்படுத்தும்.\n2. மாற்கு 1:2 \"இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்\"\nஇங்கே மாற்கு, மல்கியா 3:1 ஐ மேற்கோள் காட்டுகிறார், ஆனால் அவர் சொற்களை சிறிது மாற்றுகிறார். மல்கியா கூறுகிறது, \"இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாக போய் ,வழியை ஆயத்தம்பண்ணுவான்.\" முதலில் அது கடவுளே பேசுகிறார். அவர் தான் ஆலயத்திற்கு வருகிறார். இந்த வசனத்தை இயேசுவின் வருகைக்கு மாற்கு பயன்படுத்துகிறார், இது இயேசு தம் மக்களை சந்திக்க வரும் கடவுள் என்று நேரடியாக சொல்வதாகும்.\n3. மாற்கு 1:3 \"கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளை செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும்\"\nஇங்கே மாற்கு மீண்டும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை எடுத்து நேரடியாக இயேசுவுக்கு பயன்படுத்துகிறார். ஏசாயா 40:3 \"கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்கு பாதையை செவ்வைபண்ணுங்கள் என்றும்\" கூறுக���றது. இது இயேசுவைக் குறிக்கிறது. இயேசுவை வெறும் மனிதனாக பார்ப்பதற்கு பதிலாக, இயேசுவை கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்ற தம் மக்களை நேரடியாக சந்திக்க வந்தவராக மாற்கு காட்டுகிறார்.\n4. மாற்கு 1:9-11 \"அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.\"\nஇப்போது மாற்கு மட்டும் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அழைக்கவில்லை, பிதாவாகிய தேவனே இயேசுவின் ஞானஸ்தானத்தின் போது இயேசு தம்முடைய அன்புக்குரிய மகன் என்று அழைக்கிறார்.\n5. மாற்கு 1:23-24 \"அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.அவன்: ஐயோ நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன எங்களைக் கெடுக்கவா வந்தீர் உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்\"\nஇயேசு யார் என்பதற்கு கடவுளின் சாட்சியம் நம்மிடம் உள்ளது. இயேசு பேசுவதற்கு அதிக வாய்ப்பை வழங்கவில்லை என்றாலும், இப்போது அதுபிசாசுகளின் முறையாக இருக்கிறது. அவர்கள் அவரை கடவுளின் பரிசுத்தர் என்று அழைக்கிறார்கள். இந்த பத்தியில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது: கடவுளைத் தவிர, தீய சக்திகளை அழிக்க வேறு யாருக்கு அதிகாரம் இருக்கும் மார்க் 3:11 மற்றும் மாற்கு 5: 4-5ழும் தீய சக்திகளிடமிருந்தும் இதே போன்ற பதில்களைக் காண்கிறோம். கால முடிவில் அவர்களைத் துன்புறுத்தும் சக்தி உள்ளவர் என்று அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள்.\n7. மாற்கு 2:5-10 \"இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆ���ியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி:\"\n8. மாற்கு 2:27-28 \"பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்\"\nஇங்கே மீண்டும் மனுஷகுமாரன் பட்டம். இந்த நேரத்தில் அவர் மனுஷகுமாரன்ஓய்வுநாளின் ஆண்டவர் என்று கூறுகிறார்.\nசூழல் என்னவென்றால், மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு எதிரானஓய்வுநாளில் அவருடைய சீஷர்கள் தானியங்களை எடுத்துக்கொண்டார்கள்.\nகடவுளின் சட்டத்தை அதன் அசல் நோக்கத்திற்கு மீட்டெடுக்கும்பொருட்டு இயேசு கூறுகிறார் -ஓய்வுநாள் என்பது மக்களின் நலனுக்காகவே செய்யப்பட்டது, வேறு எதற்குமில்லை.\n9. மாற்கு 13:31 \"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.\"\nஇங்கே இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளைப் போலவேஅமைந்துள்ளன. ஏசாயா 40:8 \"புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.\"\nஒவ்வொரு கிறிஸ்தவரும் மனப்பாடம் செய்ய வேண்டிய 50 பைபிள் வசனங்கள்\nபைபிளில் உபவாசத்தின் 12 வெவ்வேறு வகைகள்\nகடவுள் \"அமைதியாக\" இருப்பதற்கான 4 காரணங்கள்\nசக்திவாய்ந்த ஆவிக்குரிய வளர்ச்சிக்கு 21 நாள் உபவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema", "date_download": "2021-04-21T23:27:16Z", "digest": "sha1:M5377A4MAS3BL5HV35PP6G4SSY6HJ3RX", "length": 7955, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Tamil movies, Tamil cinema news, Tamil new movies, Latest tamil cinema news", "raw_content": "\n\"முதல்ல வேற Mask-னு நினைச்சேன்\nவெளியான ஸ்கிரீன்ஷாட்கள், பாலியல் குற்றச்சாட்டு... டேனியல் விவகாரத்தில் நடப்பது என்ன\n\"குதிரையால நிஜமா எனக்கு அடி விழுந்துச்சு\n - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை\n‘’சாட்சியாக பட்டாம்பூச்சி'’... கொடியன்குளம் சர்ச்சை... 'கர்ணன்' மாரி செல்வராஜின் மாற்றம் என்ன\n``கல்லூரி சண்டை, கவிதாலயா நாள்கள், ஹீரோ ஆசை..\" - ஹுசைனியின் விவேக் நினைவுகள்\n\" - கண்ணீர் வடிக்கும் வடிவேலு\nவிவேக்... வெற்றிடத்தை நிரப்பியவர், எம்.ஆர்.ராதாவின் உரையாடல் நகைச்சுவையில் வெற்றிகண்டவர்\n`வடிவேலுவுடன் நடிச்ச படத்துக்கு பாராட்டு, டிரெட் மில் பரிசு' - விவேக் நினைவுகள் பகிரும் கோவை சரளா\nமறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் திரை பிரபலங்கள்\n\"என் மகன் விவேக்கிற்கு இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார்\" - அம்மா மணியம்மாள்\" - அம்மா மணியம்மாள்\nநடிகர் விவேக் காலமானார். அவர் 2019-இல் விகடனுக்கு அளித்த நேர்காணல்... #RIPVivek #Vivek\nநடிகர் விவேக்... அரசாங்க ஊழியர் ஜனங்களின் கலைஞனாக மாறியது எப்படி\nசின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மரணம்... கலங்கும் கலையுலகம்\n``என்ன ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=inspector", "date_download": "2021-04-22T00:38:14Z", "digest": "sha1:Y52LSFZJCYAHGTWRCGTSQSMA2FE5QKGE", "length": 4865, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"inspector | Dinakaran\"", "raw_content": "\nலஞ்சம் வாங்கிய கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் கைது\nபோலி செக்கிங் இன்ஸ்பெக்டர் கைது அரசு பஸ்சில் சோதனை செய்தபோது சிக்கினார் சேத்துப்பட்டில் பரபரப்பு\nகூடலூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா\nபெரம்பலூர் மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு\nசிவகங்கை அருகே மாஸ்க் அணிய சொன்ன சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்\nகோவை அருகே பெண் காவல் ஆய்வாளரின் கணவரை தாக்கி கார் கடத்தல்\nமாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள எல்லையோர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்கு விசாரணை பாதிப்பு\n20 ஆயிரம் லஞ்சம் வாங்கி திருட்டு கும்பலை தப்பவிட்ட பெண் இன்ஸ்பெக்டர்: ஆயுதப்படைக்கு மாற்றம்\nதர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் 2வது முறையாக இடமாற்றம்\n��ாவல் துறையில் தொடரும் சம்பவங்கள்.....தென் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது பெண் இன்ஸ்பெக்டர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு: உள்துறை செயலாளர், டிஜிபியிடம் புகார்\nபெண் இன்ஸ்பெக்டருடன் ஐபிஎஸ் அதிகாரி நெருக்கம்: சென்னை போலீசில் பரபரப்பு\nதென்காசி அருகே வீட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை: குற்றாலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைப்பு\nஎழுமலை இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு\nஉத்தராகண்ட் மாநிலம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் கைது\nகுற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து தொழிலதிபரிடம் 28 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nபாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு\nதிருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nபொய் புகாரில் பணம் கேட்டு மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் உள்பட3 பேர் மீது வழக்குப்பதிவு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nகடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை\nபணியில் இருந்த எஸ்ஐ மீது தாக்குதல் இன்ஸ்பெக்டர் மகன் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Trailers/video/Meendum-Oru-Mariyathai-Trailer", "date_download": "2021-04-22T00:50:55Z", "digest": "sha1:U5DJDMBII5AQI6C7H42NNZWPDJF7LD53", "length": 2558, "nlines": 86, "source_domain": "v4umedia.in", "title": "Meendum Oru Mariyathai Trailer - Videos - V4U Media Page Title", "raw_content": "\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\n‘கர்ணன்’ ஏற்படுத்திய தாக்கம்: செல்வராஜை வாழ்த்திய விக்ரம் மற்றும் பிரசாந்த் \nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/10/2.html", "date_download": "2021-04-21T23:18:45Z", "digest": "sha1:XBX77CJBIJWLLA3S7IIPEIAK27XQMY5O", "length": 17442, "nlines": 117, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: குவாண்டவியல் 2", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வ��� நிறுவனம்\nவிதிகளுக்கும் கோட்பாடுகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று சென்ற பதிவில் பார்த்தோம்.\nஇயற்பியல் உலகில் மட்டுமே விதிகள் உள்ளன. மீச்சிறு உலகம் எனப்படும் குவாண்டவியலிலும், மீப்பெரு உலகம் எனப்படும் வானியலிலும் விதிகள் இல்லை. கோட்பாடுகளே உள்ளன.\nவிதிகள் என்பது நிரூபிக்கப்பட்டவை. கோட்பாடுகள் என்பது நிரூபிக்கப்படாதவை.\nகுவாண்டவியல் உலகில் உள்ள அனைத்தும் விதிகள் அல்ல. கோட்பாடுகள் தான் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்\nஇயற்பியல் உலகில் 0.1 மில்லிமீட்டர் விட்டத்திற்கு மேல் உள்ள பொருட்களை மட்டுமே நாம் கண்ணால் பார்க்க முடியும். அதாவது தூசை விட பெரிய பொருட்களை மட்டுமே பார்க்க முடியும்.\n0.1 மி.மீ க்கும் குறைவான பொருட்களை நுண்ணோக்கி உதவியுடன் பார்க்கிறோம். இங்கிருந்து சிறிய உலகம் துவங்குகிறது. நுண்ணோக்கி வழியாக மூலக்கூறு நிலை வரை சிறிய பொருட்களை பார்க்க முடியும்.\n0.1மி.மீட்டரில் இருந்து 100 மடங்கு சிறிதான பொருட்கள் வரை நுண்ணோக்கி வழியாக பார்க்கலாம். இதை நானோ மீட்டர் என மீச்சிறு(குவாண்டவியல்) உலகில் சொல்கிறோம்.\nகண்ணால் பார்க்க கூடியவை பொருட்கள். நுண்ணோக்கியால் பார்க்ககூடியவை மூலப்பொருட்கள். மூல பொருட்களை தான் மூலக்கூறுகள் என்கிறோம்.\nஒரு பொருளில் அடங்கி உள்ள மூலப்பொருட்கள் தான் மூலக்கூறுகள். உதாரணமாக ஒரு காப்பியில் என்ன என்ன மூல பொருட்கள் இருக்கும் சக்கரை, காபிதூள், தண்ணீர் இந்த மூன்றும் சேர்ந்த கலவை தான் காபி. இயல்பு உலகில் காபி கலவையில் உள்ள மூலக்கூறுகளை இப்படி தான் சொல்வோம். அதேபோல சிறிய உலகில் சிறிய பொருளின் கலவையை பிரித்து அதில் உள்ள பொருட்களை மூலக்கூறுகளாக பெயரிடுகிறோம்.\nகாபித்தூளில் 0.1 மில்லிமீட்டருக்கும் குறைவான ஒரு தூளை எடுத்து நுண்ணோக்கி வழி அதை பார்த்தால் அதில் நூற்றிற்கும் மேற்பட்ட தூள்கள் இருப்பது தெரியும். அந்த நூற்றிற்கும் மேற்பட்ட தூள்களில் ஒரே மாதிரி இருக்கும் தூள்களை மூலக்கூறுகளாக பிரிக்கிறோம்.\nகாபியில் எப்படி சக்கரை, காபிதூள், தண்ணீர் என்ற கலவை இருக்கிறதோ, அதே போல சிறிய பொருட்களில் மூலக்கூறு கலவையாக இருக்கும்.\nமூலக்கூறுகளை 118 வகைகளாக பிரித்து உள்ளனர். அந்த 118 வகைகளை தான் தனிமங்கள் என பெயரிட்டு அழைக்கிறோம்.\nமூலக்கூறுகளை எப்படி 118 வகைகளாக பிரித்தார்கள். 118 தனிமங்கள் எப்படி வந்தன\nநுண்ணோக்கி வழி ஒரு பொருளை பார்த்தால் அதில் பல மூலக்கூறுகள் இருப்பது தெரியும். அந்த மூலக்கூறுகள் பலவாக இருந்தாலும் சிறுசிறு குழுக்களாக இருப்பதை காணமுடிந்தது.\nஉதாரணமாக ஒரு கல் துண்டை பிரித்து பார்பதாக வைத்துக்கொள்வோம். கல்லை நுணுக்கி 0.1மில்லி மீட்டர் அளவுள்ள ஒரு துகளை எடுத்து நுண்ணோக்கி வழி பார்க்கிறோம். 0.1 மில்லி மீட்டர் உள்ள ஒரு துகள் நுண்ணோக்கியில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய 100 துகள்களாக தெரிகிறது. 100 துகள்களாக இருந்தாலும் அவை சிறு சிறு குழுக்களாக உள்ளன.\nஉதாரணமாக 60 துகள்கள் ஒரே மாதிரியாகவும், 30 துகள்கள் ஒரே மாதிரியாவும், 6 துகள்கள் ஒரே மாதிரியாவும், 3 துகள்கள் ஒரே மாதிரியாவும், 1 துகள் ஒரு மாதிரியாகவும் இருக்கிறது. இதில் 60 துகள்களுக்கு ஒரு பெயர் இடுகிறோம். உதாரணமாக கார்பன் என வைத்துக்கொள்ளுங்கள். 30 துகள்களுக்கு சோடியம் என பெயரிடுகிறோம். 6 துகள்களுக்கு இரும்பு என பெயரிடுகிறோம். 3 துகள்களுக்கு வெள்ளி என பெயரிடுகிறோம். 1 துகளுக்கு தங்கம் என பெயரிடுகிறோம்.\nஒரு வீட்டில் உள்ள 10 பிள்ளைகளுக்கு 10 பெயர் இட்டு அழைப்பது போல, ஒரு பொருளில் உள்ள பல்வேறு மூல பொருட்களுக்கு தனித்தனி பெயர் இட்டு அழைக்கிறோம். அவ்வளவு தானே தவிர தனிமம் என்றால் ஏதோ பூதம் அல்ல.\nஉலகில் உள்ள மொத்த பொருட்களையும் 118 வகைகளாக பிரித்துள்ளனர் அறிவியலாளர்கள். அந்த 118 வகைகள் தான் 118 தனிமங்கள்.\nஒரு குப்பை தொட்டியில் உள்ள பொருட்களை பிரிக்கிறீர்கள். அதை வகைவகையாக பிரிக்கிறீர்கள். ஒரே மாதிரி இருப்பதை எல்லாம் ஒரு பெட்டியில் போடுகிறீர்கள். இப்படி பிரித்ததில் 118 வகையான பொருட்கள் 118 பெட்டிகளில் வந்துள்ளது. இப்போது இந்த 118க்கும் 118 பெயர் வைக்கிறீர்கள்.\nஇப்படி உலகில் உள்ள எல்லா பொருட்களையும் 118 பிரிவுகளாக பிரித்து பெயரிட்டு உள்ளனர். அந்த 118 தான் 118 தனிமங்கள். இதில் 94 இயற்கையாக இருப்பவை. மீதம் 24 செயற்கையாக நாம் தயாரிப்பது. செயற்கை என்பது இயற்கையில் இருந்து தான் வருகிறது என்பதால் 94 வகையான தனிமங்கள் இந்த உலகில் உள்ளது.\nதனிமம் என்றால் தனித்தன்மை உடையது. அதை மேலும் தனிமைப்படுத்த முடியாது. பிரிக்க முடியாது. சேர்மம் என்றால் சேர்ந்து இருப்பது. பல தனிமங்கள் சேர்ந்து இருப்பது சேர்மம்.\nமூலக்கூறு என்றால் தனிமம் அல்லது சேர்மங்கள் கொத்தாக இருப்பது. நம்மால் நுண்ணோக்கி வழி இந்த கொத்தை தான் பார்க்க முடியுமே தவிர தனிமங்களை தனியாக பார்க்க முடியாது. அதனால் தான் மூலக்கூறு, மூலக்கூறு என அழைக்கிறோம்.\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\n‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஇந்து மதம் எங்கே தோன்றியது இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும்...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\n இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி\nஉயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன\nசெல்லின் உட்கருவில் டி.என்.ஏ எனப்படும் மரபணு உள்ளது. டி.என்.ஏ.,வை மரபணு என குறிப்பிட்டாலும் உண்மையில் அது பல அணுக்களின் தொகுப்பு. எனவே மரபு...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஇந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவ...\n7ம் அறிவு என்பது என்ன\nதொடு உணர்வு, சுவை உணர்வு, நுகர் உணர்வு, பார்வை உணர்வு, கேட்டல் உணர்வு, மன உணர்வு என்பவை தான் 6 அறிவு பரிணாமங்கள். இந்த 6 அறிவில் அறிவியலுக்...\nசெய்வினை(கருமம்) - கருப்பு கடவுள் 5\nவிதி - கருப்பு கடவுள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/maruthuvam/siruneeraga-karkalai-karaika/", "date_download": "2021-04-22T00:27:59Z", "digest": "sha1:BG2KUXPNIEXYG2EYNLL7Z2ZNT6MI7WWD", "length": 11730, "nlines": 96, "source_domain": "thamizhil.com", "title": "சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்! – தமிழில்.காம்", "raw_content": "\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\n7 years ago நிர்வாகி\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.\n* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.\n* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.\n* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.\n* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.\n* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.\n* ���ெலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.\n* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.\n* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.\n* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.\n* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\nPrevious தண்ணீர் பல வியாதிகளை குணப்படுத்தும்\nNext சிறந்த சித்தமருத்துவக் குறிப்புகள்\n4 years ago நிர்வாகி\n6 years ago நிர்வாகி\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\n6 years ago நிர்வாகி\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan4_10.html", "date_download": "2021-04-22T00:01:29Z", "digest": "sha1:6G4GADSSAQHD265X2CE7WP4LEOPRI5SH", "length": 55749, "nlines": 106, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 4.10. மனித வேட்டை - \", வந்தியத்தேவன், என்றான், தேவராளன், நான், கொண்டு, வந்து, என்ன, நாய், மதிள், இரண்டு, மேல், ஆழ்வார்க்கடியான், பழுவூர், இல்லை, கொண்டிருந்தான், தெரிந்து, பிறகு, வழியில், அதைத், அந்த, அல்ல, அரண்மனை, மறுபடியும், வேட்டை, சமயத்தில், வைஷ்ணவன், வைஷ்ணவரே, பொன்னியின், சத்தம், எனக்கு, மேலே, என்னை, எஜமானி, தெரிந்தது, நாயின், பெரிய, யானை, வேண்டும், ஆகையால், நாயை, சுவர், மீது, கையில், யாராவது, வந்தது, அல்லது, நீர், சுரங்க, பிடித்து, புகுந்து, கேட்டான், தவிர, அவனுடைய, ராணி, விரைந்து, திரும்பி, போதே, தான், தப்பித்து, வாசலில், தடவை, ஒன்று, செய்ய, பக்கம், தெரியும், உள்ளே, மனித, பார்த்தேன், கொண்டிருந்தது, வெகு, கீழே, பேரில், விட்டு, ஏறிக், வேறு, வரவில்லை, எண்ணிக், அச்சமயம், தொடர்ந்து, செய்து, அருகில், கொண்டிருந்தன, சிரிப்புச், காட்டைக், விதி, கோவிலில், தம்பி, செல்வன், மரங்களின், மரத்தின், கேட்டது, இன்னும், பழுவேட்டரையர், அவன், சுவரில், நாயையும், அப்பனே, இருண்ட, எண்ணினேன், எனக்குத், கூர்ந்து, அந்தப், பார்த்துக், இளையராணியும், போய், இளையராணி, வேண்டாமா, அவள், யாரும், சுரங்கப், புகுந்தார்கள், அய்யனார், பிசாசு, போயிற்று, வேதாளம், வேதாளங்கள், தலைக்கு, சொல்லிவிட்டு, உளையிடும், பிரவேசித்தார்கள், மூடுபல்லக்கில், அதில், சதிகாரர்கள், வந்திருந்தால், கூடிய, உடனே, வெளியிலிருந்து, ஆழ்வார்கள், குடிசை, சற்றுத், விடலாம், திசையை, போனால், இல்லாமற், விதியில், நம்பிக்கை, பெண், மினுக்கு, இருந்த, அழைத்துக், விதியின், கொண்டிருக்கும், கடந்து, நந்தினி, தேவராளனையும், காட்டில், திரும்பிப், விரும்பினேன், சென்று, வேலுடன், ஒருவரும், குதிரை, வாசல், தேவராளனும், நெருங்கி, என்னைக், சேர்ந்து, நாயும், வேலின், காட்டிக், இப்போது, மட்டும், கொடுத்து, ராணியின், மீண்டும், எப்படியாவது, தப்பித்துக், கொள்ளலாம், குரைத்தது, உருவம், உயிர், வருகிறாய், இந்தத், முடியாது, வந்தான், கொண்டான், வெளியே, தேவராளான், என்பதை, பழுவேட்டரையரின், போகிறது, மறைவில், தெரிவது, முன், குரல், பக்கத்திலிருந்த, தரையில், அமரர், கல்கியின், வாயில், உண்மையில், குதிப்பது, காத்துக், பார்த்து, இங்கு, வேடிக்கை, தோன்றியது, முகம், முடியும��, அரண்மனையின், ஆழ்வார்க்கடியானுடைய, கையிலிருந்த, வேலை, காட்டுக், இதற்குள், மேலிருந்து, இருவரும், தெரியாத, தலையில், அடியில், பிடித்துக், விழுந்தான், மாளிகையின், விட்டால், தெரியுமா, எல்லாம், உனக்கு, அவ்வளவு, பயங்கரமான, தவறு, வெளியில், சென்றார்கள், நினைத்தேன், வேலைத், இப்போதே, என்றால், பேய்ச், என்னுடைய, வந்தேன், தொங்கிக், தன்னுடைய, நோக்கிக், குறி, பார்த்தான், உன்னை, உன்னைக், சிறிய, எப்படி, விடு, பிடிக்க, ஒத்தாசை, முதலில், உன்னுடைய, இந்தப், மட்டுமல்ல", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 4.10. மனித வேட்டை\nவந்தியத்தேவன் நாயின் வாயில் அகப்படாமல் தரையில் குதிக்கப் பார்ப்பதா, அல்லது மறுபடியும் மதிள் சுவரின் மேல் ஏறுவதா என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் பக்கத்திலிருந்த மரங்களின் மறைவில் யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்றும் கூர்மையாகக் கவனித்தான். ஒரு மரத்தின் மறைவில் வெள்ளைத் துணி தெரிவது போலிருந்தது. சற்று முன் நாயின் குரைப்புச் சத்தத்தோடு மனிதனின் சிரிப்புக் குரல் கலந்து கேட்டது நினைவுக்கு வந்தது. மனிதர் யாராவது உண்மையில் மறைந்திருந்தால் ஒரு மனிதனோ அதைத் தெரிந்து கொள்ளாமல் குதிப்பது பெருந்தவறாக முடியும். நாயின் வாயிலிருந்து தப்பினாலும் மனிதர்களின் கையில் அகப்படும்படி நேரிடலாம். அரண்மனையின் மேல் மாடத்திலிருந்து பார்க்கும் போது ஆழ்வார்க்கடியானுடைய முகம் மதிள் சுவர் மேல் தெரிவது போலத் தோன்றியது. அந்த வைஷ்ணவன்தான் ஐயனார் கோவிலில் காத்துக் காத்துப் பார்த்து அலுத்துப் போய் இங்கு வந்து நா���ை ஏவிவிட்டு வேடிக்கை செய்கிறானா, என்ன எல்லாவற்றுக்கும் கூப்பிட்டுப் பார்த்தால் போகிறது, \"வைஷ்ணவரே எல்லாவற்றுக்கும் கூப்பிட்டுப் பார்த்தால் போகிறது, \"வைஷ்ணவரே வைஷ்ணவரே\" என்றான். மறுபடியும் ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது; அது ஆழ்வார்க்கடியான் குரல் அல்ல. ஆகையால் திரும்ப மதிள் மேல் ஏறி அரண்மனைக்குள் இறங்குவதுதான் சரி. பெரிய பழுவேட்டரையரின் வரவேற்பு தடபுடல்களில் எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் அல்லது சுரங்கவழி இருக்கவே இருக்கிறது. மணிமேகலையிடம் மீண்டும் கொஞ்சம் கெஞ்சு மணியம் செய்தாற் போகிறது. இல்லாவிடில் பழுவூர் இளைய ராணியின் தயவையே சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுவரை தன்னைக் காட்டிக் கொடுக்காதவள் இப்போது மட்டும் காட்டிக் கொடுத்து விடுவாளா\nவந்தியத்தேவன் இறங்கிய வழியில் மறுபடி மேலே ஏறத் தொடங்கினான். நாய் இன்னும் உயரமாக எழும்பிக் குதித்துக் குரைத்தது. மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது. மரத்தின் மறைவிலிருந்து ஒரு உருவம் வெளியே வந்தது அதன் கையில் ஒரு வேல் இருந்தது. அவன் தேவராளான் என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். தேவராளான் வந்தியத்தேவன் சுவரில் தொங்கிய இடத்திற்கு அருகில் வந்தான்.\n உன் உயிர் வெகு கெட்டி\n ஏன் மறுபடியும் என்னிடம் வருகிறாய்\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"இந்தத் தடவை நீ தப்ப முடியாது\" என்று கூறித் தேவராளன் தன் கையிலிருந்த வேலை வந்தியத்தேவனை நோக்கிக் குறி பார்த்தான்.\nவந்தியத்தேவன் தன்னுடைய ஆபத்தான நிலையை உணர்ந்து கொண்டான். பாதிச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பவன் கீழேயிருந்து வேலினால் குத்தப் பார்ப்பவனுடன் எப்படிச் சண்டையிட முடியும் குதித்துத் தப்பப் பார்க்கலாம் என்றால், வேட்டை நாய் ஒன்று மேலே பாயக் காத்துக் கொண்டிருக்கிறது.\n உங்கள் எஜமானி பழுவூர் ராணியின் கட்டளையை ஞாபகப்படுத்திக் கொள் என்னை ஒன்றும் செய்யவேண்டாம் என்று உங்களுக்கு ராணி சொல்லி இருக்கவில்லையா என்னை ஒன்றும் செய்யவேண்டாம் என்று உங்களுக்கு ராணி சொல்லி இருக்கவில்லையா\nதேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, \"பழுவூர் ராணி என் எஜமானி அல்ல எந்த ஊர் ராணியும் என் எஜமானி அல்ல. பத்திரகாளி துர்க்கா பரமேசுவரிதான் என்னுடைய எஜமானி எந்த ஊர் ராணியும் என் எஜமானி அல்���. பத்திரகாளி துர்க்கா பரமேசுவரிதான் என்னுடைய எஜமானி\n அவளுடைய அருளினால்தான் நடுக்கடலில் எரிகிற கப்பலிலிருந்து தப்பித்து வந்தேன். என்னைத் தொட்டாயானால் துர்க்கை உன்னை அதம் செய்து விடுவாள்\n\"நீ துர்க்கையின் பக்தன் என்பது உண்மையானால், இப்பொழுது எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னைக் கொல்லாமல் விடுவேன்\n முதலில் உன்னுடைய நாயை அப்பால் போகச் சொல்லு\n\"இந்தப் பக்கம் ஒரு வீர வைஷ்ணவன் வந்தான். அவனைத் தேடிப் பிடிப்பதற்கு நீ ஒத்தாசை செய்தால் உன்னைச் சும்மா விட்டு விடுகிறேன்.\"\n\"எதற்காக அவனைப் பிடிக்க வேண்டும்\n\"துர்க்காதேவிக்கு ஒரு வீர வைஷ்ணவனைப் பலி கொடுப்பதாக நான் சபதம் செய்திருக்கிறேன் அதற்காகத்தான்\nஇந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் மதிள் சுவரில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த சிறிய செடி வேரோடு பெயர்ந்து வர ஆரம்பித்தது. வேலின் முனையில் சிக்காமல் எப்படி தேவராளன் கழுத்தின் மேல் குதிப்பது என்று வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டே \"அந்த வீர வைஷ்ணவன் என் அருமைச் சிநேகிதன். அவனுக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்யமாட்டேன். அவனுக்குப் பதிலாக என்னையே பலி கொடுத்து விடு\n\"அப்படியானால் இந்த வேலுக்கு இப்போதே இரையாகி விடு\" என்று தேவராளன் வேலைத் தூக்கி வந்தியத்தேவன் மீது குறி பார்த்தான்.\nவந்தியத்தேவன் செடியை விட்டு விட்டு வேலின் முனைக்கு அடியில் அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கீழே குதித்தான். குதித்த வேகத்தில் தரையில் மல்லாந்து விழுந்தான். தேவராளன் அந்த அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு வேலைத் தூக்கினான். அந்தச் சமயத்தில் பின்னாலிருந்து ஓர் உருவம் ஓடிவந்து தன் கையிலிருந்த தடியினால் தேவராளன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டது. தேவராளன் வந்தியத்தேவன் பேரில் பொத்தென்று விழுந்தான்.\nநாய் தன் எஜமானைத் தாக்கியவன் பேரில் பாய்ந்தது. ஆழ்வார்க்கடியான் அதற்கும் சித்தமாயிருந்தான். தன்னுடைய மேல் துணியை விரித்து நாயின் தலை மீது போட்டான். நாய் சில வினாடி நேரத்துக்குக் கண் தெரியாத குருடாயிருந்தது. அச்சமயம் சுருக்குப் போட்டுத் தயாராக வைத்திருந்த காட்டுக் கொடியை அதன் கழுத்தில் எறிந்து வைஷ்ணவன் நாயை ஒரு மரத்தோடு சேர்த்துப் பலமாகக் கட்டினான். இதற்குள் வந்தியத்தேவன் தேவராளனைத் தன் மேலிருந்து தூக்கித் தள்ளிவிட்டு எழுந்தான். தேவராளன் வைஷ்ணவனுடைய ஒரே அடியில் நினைவு இழந்து மூர்ச்சையாகிக் கிடந்தான். இருவரும் இன்னும் சில காட்டுக் கொடிகளைப் பிடுங்கி அவனுடைய கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டார்கள். பிறகு வந்தியத்தேவன் வேலையும், ஆழ்வார்க்கடியான் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.\nசம்புவரையர் மாளிகையின் வாசற் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் நெடுந் தூரத்துக்குக் காடு மண்டிக் கிடந்தது. அதற்குள்ளே புகுந்து விட்டால் வெளியில் வருவது கஷ்டம். ஆகையால் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மதிள் சுவர் ஓரமாகவே விரைந்து சென்றார்கள்.\nவிரைந்து நடக்கும்போதே ஆழ்வார்க்கடியான் \"நீ புத்திசாலி என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று இப்போதே தெரிந்தது\" என்றான்.\n\"அவசரப்பட்டுச் சுரங்க வழியில் புகுந்ததைச் சொல்கிறீரா அதன் மூலமாக எவ்வளவு பயங்கரமான மர்மங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன் தெரியுமா அதன் மூலமாக எவ்வளவு பயங்கரமான மர்மங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன் தெரியுமா\n\"அது ஒரு புறம் இருக்கட்டும் 'வைஷ்ணவனைக் கண்டுபிடிப்பதற்கு ஒத்தாசை செய்கிறாயா' என்று தேவராளன் கேட்டதும் 'ஆகட்டும்' என்று சொல்லித் தொலைப்பதற்கு என்ன' என்று தேவராளன் கேட்டதும் 'ஆகட்டும்' என்று சொல்லித் தொலைப்பதற்கு என்ன வீணாக ஏன் அபாயத்துக்கு உள்ளாக வேண்டும் வீணாக ஏன் அபாயத்துக்கு உள்ளாக வேண்டும்\n இத்தனை தவறு செய்யும்படி நான் உனக்கு ஒருநாளும் சொன்னதாக நினைக்கவில்லையே\n பொன்னியின் செல்வரைச் சொல்லுகிறேன். அவரைப் பார்த்துப் பழகிய பிறகு, பொய் சொல்லுவதற்கு உள்ளம் இடம் கொடுக்கவில்லை...\"\n அவ்வளவு சத்திய சந்தனாகி விட்டாயா\n\"அது மட்டுமல்ல, நீ எங்கேயோ பக்கத்தில் மறைந்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நான் உம்மைப் பிடித்துக் கொடுக்கிறேன் என்று தேவராளனிடம் சொல்வதை நீர் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை என்று நம்பி விட்டால் இந்த ஆபத்துச் சமயத்தில் எனக்கு உதவி செய்ய வந்திருப்பீரா இந்த ஆபத்துச் சமயத்தில் எனக்கு உதவி செய்ய வந்திருப்பீரா\n உன் அறிவுக் கூர்மை அபாரம் சந்தேகமில்லை. உண்மையில், தேவராளன் கேட்ட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று கேட்க நான் மிகுந்த ஆவலாய்த் தான் இருந்தேன் சந்தேகமில்லை. உண்மையில், தேவராளன் கேட்ட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று கேட்க நான் மிகுந்த ஆவலாய்த் தான் இருந்தேன்\n நீர் ஒரு சந்தேகப் பிராணி என்று நான் கருதியது சரியாய்ப் போயிற்று. அதைத் தவிர, எப்பேர்ப்பட்ட நன்மை வருவதாயிருந்தாலும் வாய் வார்த்தைக்குக்கூடச் சிநேகத் துரோகமாக எதுவும் நான் சொல்லும் வழக்கமில்லை. ஆனால் நீர் 'அய்யனார் கோவிலில் காத்திருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு இங்கு வந்தது எப்படி சுரங்க வழியில் நான் திரும்பி வந்திருந்தால் உம்மைக் காணாமல் திண்டாடியிருப்பேனே சுரங்க வழியில் நான் திரும்பி வந்திருந்தால் உம்மைக் காணாமல் திண்டாடியிருப்பேனே\n\"சுரங்க வழியில் நீ திரும்பி வந்திருந்தால் உயிரோடு வந்திருப்பது சந்தேகந்தான். நீ சுரங்க வழியில் புகுந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சதிகாரர்கள் அதில் புகுந்தார்கள். நீ புத்திசாலியாகையால் நிச்சயம் வேறு வழியாகத்தான் வருவாய், அநேகமாக இங்கே சுவர் ஏறிக் குதித்து வரக்கூடும் என்று எண்ணினேன்.\"\n\"அவ்வாறு எண்ணிக் கொண்டா இவ்விடத்துக்கு வந்தீர்\n\"அது மட்டுமல்ல சுரங்கப் பாதையில் புகுந்த சதிகாரர்கள் தேவராளனை மட்டும் வெளியில் காவலுக்கு வைத்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது அய்யனார் கோவிலில் யாரும் இல்லாமலிருக்க வேண்டாமா அதற்காக ஏதோ சமிக்ஞை சொல்லிவிட்டுப் புகுந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அது எனக்குத் தெரியாது; எல்லாரும் சுரங்கத்துக்குள் புகுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். நீ உள்ளே போய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாயே என்று வேறு கவலையாயிருந்தது. சுரங்கப் பாதையை வெளியிலிருந்து திறப்பதற்கு என்ன உபாயம் என்று தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். ஆகையால் பலி பீடத்தின் அருகில் சென்று அதைத் திருப்ப முயன்று கொண்டிருந்தேன். காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவராளன் கையில் வேலுடன் வந்து கொண்டிருந்தான். என்னைக் கண்ட இடத்தில் கொன்று விடச் சதிகாரக் கூட்டத்தார் வெகு நாளைக்கு முன்பே தீர்மானித்திருந்தார்கள்; அது எனக்குத் தெரியும். என் கையிலோ ஆயுதம் இல்லை, ஆகையால் ஓட்டம் பிடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தேவராளனும் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அடர்ந்த காடாக இருந்தபடியால் அவனால் என்னைப் பிடிக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு என்னை அவன் தொடர்ந்து வரவில்லை என்று தோன்றியது.\nவேட்டையைக் கைவிட்டுவிட்டான் என்று எண்ணிக் காட்டிலிருந்து இனி ராஜபாட்டைக்குப் போய் விடலாம் என்று உத்தேசித்தேன். சற்றுத் தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. அதில் ஒரு சிறிய விளக்கு மினுக்கு மினுக்கு என்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குடிசையில் இராஜபாட்டைக்கு வழி கேட்கலாம் என்று நினைத்து அதை அணுகினேன். சற்றுத் தூரத்திலிருந்து உற்றுப் பார்த்தேன்; நல்ல வேளையாய்ப் போயிற்று. குடிசை வாசலில் தேவராளன் நின்று கொண்டிருந்தான். ஒரு பெண் பிள்ளையும், ஒரு நாயும் அவன் அருகில் நின்றார்கள். தேவராளன் பெண் பிள்ளையிடம் ஏதோ சொல்லிவிட்டு நாயை அழைத்துக் கொண்டு மறுபடியும் புறப்பட்டான். நாய் நான் நின்ற திசையை நோக்கிக் குரைத்தது. ஆகவே அபாயம் இன்னும் அதிகமாயிற்று. இராஜபாட்டைக்குப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டு காட்டு வழியிலேயே புகுந்து ஓடி வந்தேன். நாய் அடிக்கடி குரைத்துக் கொண்டு வந்தபடியால் அவர்கள் எங்கே வருகிறார்கள் என்பதை நான் ஊகிக்க முடிந்தது. ஓடி வந்து கொண்டிருக்கும் போதே மூளையும் வேலை செய்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் காட்டில் சுற்றிக் கொண்டிருப்பது அசாத்தியம். எப்படியும் அவர்கள் வந்து பிடித்து விடுவார்கள். கையில் வேலுடன் கூடிய தேவராளனையும் வாயில் பல்லுடன் கூடிய வேட்டை நாயையும் ஏக காலத்தில் சமாளிப்பது சுலபம் அல்ல. அச்சமயத்தில் இப்பெரிய மாளிகையின் மதிள் சுவர் தெரிந்தது. மதிளில் ஏறி உள்ளே குதித்துவிட்டால் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன், அப்படியே ஏறிவிட்டேன். அச்சமயம் நீ அரண்மனை மேல் மாடத்தில் ஓடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன், நீ மதிள் ஏறி வெளியே குதிப்பதற்குத்தான் ஓடி வருகிறாய் என்று தெரிந்து கொண்டு மறுபடியும் கீழே குதித்தேன். நாம் இரண்டு பேருமாகச் சேர்ந்து தேவராளனையும் அவனுடைய நாயையும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதற்குள் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே பக்கத்திலிருந்த மரத்தின் மேலே ஏறிக் கொண்டேன். நாயும் தேவராளனும் நான் ஏறி இருந்த மரத்தை அணுகித்தான் வந்தார்கள். அதற்குள் நீ மதிள் சுவரிலிருந்து இறங்கியது தேவராளரின் கண்ணில் பட்டது போலும். நாயையும் அழைத்துக் கொண்டு நீ இறங்குமிடத்தை நெருங்கினான். பிறகு நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்...\"\n விதியின் வலிமையைப் பற்றி உமது அபிப்ராயம் என்ன\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n திடீரென்று விதியின் பேரில் உன்னுடைய எண்ணம் போனது, ஏன்\n\"ஒவ்வொருவனும் பிறக்கும் போதே 'இன்னாருக்கு இன்னபடி' என்று பிரம்மதேவன் தலையில் எழுதி விடுவதாகச் சொல்கிறார்களே, அதை நீர் நம்புகிறீரா, இல்லையா\n எனக்கு விதியில் நம்பிக்கையில்லை. விதியை முழுதும் நம்புவதாயிருந்தால், பரந்தாமனிடம் பக்தி செய்து உய்யலாம் என்பதற்குப் பொருள் இல்லாமற் போய்விடும் அல்லவா ஆழ்வார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்...\"\n\"ஆழ்வார்கள் எதையாவது சொல்லியிருக்கட்டும். எனக்கு விதியில் பூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. விதியின்படியே தான் எல்லாம் நடக்கும் என்று கருதுகிறேன். இல்லாமற் போனால் இன்றைக்கு நான் தப்பித்துக் கொண்டு வந்திருக்க முடியாது...\"\n விதியினால் நீ தப்பித்து வரவில்லை மதியின் உதவியினால் தப்பித்து வந்தாய்..\"\n\"இல்லவே இல்லை; என் மதி என்னை ஆழம் தெரியாத அபாயத்தில் கொண்டு போய்ச் சேர்ந்தது; விதி என்னை அதிலிருந்து கரையேற்றியது\nஇப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காட்டைக் கடந்து வந்துவிட்டார்கள். கடம்பூர் அரண்மனையின் முன் வாசல் அங்கிருந்து தெரிந்தது. அங்கு ஒரே அல்லோலகல்லோலமாக இருந்ததும் தெரிந்தது. பழுவேட்டரையரின் யானை, குதிரை, பரிவாரங்கள் வெளியிலிருந்து வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்தன. அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரண்மனை வாசலில் சம்புவரையரும் அவருடைய பரிவாரங்களும் வரவேற்பதற்குக் காத்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. பேரிகைகள், முரசுகள், கொம்புகள், தாரைகள், தப்பட்டைகள் ஒன்று சேர்ந்து முழங்கின.\nஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து இழுத்து, \"வா போகலாம்; யாராவது நம்மைப் பார்த்து விடப் போகிறார்கள் போகலாம்; யாராவது நம்மைப் பார்த்து விடப் போகிறார்கள்\n\"இந்தப் பக்கம் ஒருவரும் பார்க்கமாட்டார்கள்; பார்த்தாலும் என்னுடைய விதி என்னைக் காப்பாற்றும். பெரிய பழுவேட்டரையர் யானை மீது வந்து இறங்கும் காட்சியைப் பார்க்க வேண்டாமா\n\"பழுவூர் ராணி நந்தினி அவருடன் யானை மீதில் வந்து இறங்குகிறாளா, அல்லது மூடுபல்லக்கில் வருகிறாளா என்று பார்க்கவும் விரும்புகிறேன்...\"\n விதி எப்போதும் உனக்கு அனுகூலமாக இருக்கும் என்று எண்ணாதே. ஒரு மாயமோகினியின் உருவத்தில் வந்து உன்னைக் குடை கவிழ்த்தாலும் கவிழ்த்துவிடும்.\"\n\"அப்படியெல்லாம் மயங்கி விடுகிறவன் நான் அல்ல வைஷ்ணவரே அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்\nகம்பீரமான யானை வந்து அரண்மனை வாசலில் நின்றது. அதன் மேலிருந்து பெரிய பழுவேட்டரையர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து பழுவூர் இளையராணியும் இறங்கினாள். \"ஓ இந்தத் தடவை இளையராணி மூடுபல்லக்கில் வரவில்லை. பகிரங்கமாகவே அழைத்து வந்திருக்கிறார் இந்தத் தடவை இளையராணி மூடுபல்லக்கில் வரவில்லை. பகிரங்கமாகவே அழைத்து வந்திருக்கிறார்\n\"அதைத் தெரிந்து கொள்ளத் தான் விரும்பினேன் இனி போகலாம்\" என்று வந்தியத்தேவன் பின்னால் சென்றான். ஆனால் இப்போது ஆழ்வார்க்கடியான் பின் செல்வதற்கு அவ்வளவு அவசரப்படவில்லை, மேலும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். பழுவூர் இளையராணி நந்தினியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகவோ, அல்லது அவனுடைய மனோ சக்தியினால் இழுக்கப்பட்டுத்தானோ என்னவோ நந்தினி அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.\nஆழ்வார்க்கடியானுடைய முகம் இருண்ட மரங்களின் மத்தியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்தாள். அவள் முகத்தில் உடனே பீதியின் சாயல் பரவிற்று. இளையராணியின் முக மாறுதலைப் பெரிய பழுவேட்டரையர் கவனித்தார். அவள் பார்த்த திசையை அவரும் ஒரு தடவை கூர்ந்து நோக்கினார். இரண்டு உருவங்கள் நெருங்கி வளர்ந்திருந்த மரங்களின் இருண்ட நிழலில் மறைந்து கொண்டிருந்தன. உடனே சம்புவரையரின் காதோடு ஏதோ சொன்னார். சம்புவரையர் தம்முடைய வீரர்களில் இருவருக்கு ஏதோ கட்டளையிட்டார்.\nபழுவேட்டரையரும் இளையராணியும் அமோகமான வாத்திய கோஷங்களுக்கிடையில் அரண்மனை வாசல் வழியாக உள்ளே பிரவேசித்தார்கள்.\nஅதே சமயத்தில் இரண்டு குதிரை வீரர்கள் அரண்மனை மதிளைச் சுற்றியிருந்த காட்டிற்குள் பிரவேசித்தார்கள். குதிரைகளைக் காட்டுக்குள் அவர்கள் கஷ்டத்துடன் செலுத்திக் கொண்���ு போனார்கள். வெகு தூரம் சென்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்டக் காட்டைக் கடந்து அப்புறத்தில் சமவெளியாக இருந்த திறந்த மைதானத்தண்டை வந்து விட்டார்கள்.\n காட்டில் ஒருவரும் இல்லை. கிழவரின் மனப்பிராந்திதான்\" என்றான் அவர்களில் ஒருவன்.\nஅச்சமயம் நாய் ஒன்று அவர்களுக்கெதிரே ஊளையிட்டுக் கொண்டு வந்தது.\n நாய் எப்போது ஊளையிடும் தெரியுமா\" என்று மற்றவன் கேட்டான்.\n\"யாராவது செத்துப் போனால் உளையிடும்\" என்றான் முதலில் பேசியவன்.\n\"பேய் பிசாசு வேதாளம் முதலியவைகளைக் கண்டாலும் உளையிடும்\n\"உன்னைப் பார்த்துத்தான் பிசாசு என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ, என்னமோ\n உன்னை வேதாளம் என்று எண்ணிக் கொண்டு விட்டது\nஇச்சமயத்தில் அவர்களுடைய தலைக்கு மேலே பயங்கரமான பேய்ச் சிரிப்பைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தார்கள். இரண்டு பேரின் தலைக்கு மேலேயும் இரண்டு மரக்கிளைகளில் இரண்டு வேதாளங்கள் உட்கார்ந்திருந்தன இரண்டு வேதாளங்களும் அந்த இரண்டு வீரர்களின் கன்னத்திலும் பளீர் என்று அறைந்து, கழுத்தைப் பிடித்து நெட்டிக் கீழே தள்ளின இரண்டு வேதாளங்களும் அந்த இரண்டு வீரர்களின் கன்னத்திலும் பளீர் என்று அறைந்து, கழுத்தைப் பிடித்து நெட்டிக் கீழே தள்ளின பிறகு, அந்தப் பொல்லாத வேதாளங்கள் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு காட்டைக் கடந்து மைதானத்தில் விரைந்து சென்றன\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 4.10. மனித வேட்டை, \", வந்தியத்தேவன், என்றான், தேவராளன், நான், கொண்டு, வந்து, என்ன, நாய், மதிள், இரண்டு, மேல், ஆழ்வார்க்கடியான், பழுவூர், இல்லை, கொண்டிருந்தான், தெரிந்து, பிறகு, வழியில், அதைத், அந்த, அல்ல, அரண்மனை, மறுபடியும், வேட்டை, சமயத்தில், வைஷ்ணவன், வைஷ்ணவரே, பொன்னியின், சத்தம், எனக்கு, மேலே, என்னை, எஜமானி, தெரிந்தது, நாயின், பெரிய, யானை, வேண்டும், ஆகையால், நாயை, சுவர், மீது, கையில், யாராவது, வந்தது, அல்லது, நீர், சுரங்க, பிடித்து, புகுந்து, கேட்டான், தவிர, அவனுடைய, ராணி, விரைந்து, திரும்பி, போதே, தான், தப்பித்து, வாசலில், தடவை, ஒன்று, செய்ய, பக்கம், தெரியும், உள்ளே, மனித, பார்த்தேன், கொண்டிருந்தது, வெகு, கீழே, பேரில், விட்டு, ஏறிக், வேறு, வரவில்லை, எண்ணிக், அச்சமயம், தொடர்ந்து, செய்து, அருகில், கொண்டிருந்தன, சிரிப்புச், காட்டைக், விதி, கோவிலில், தம்பி, செல்வன், மரங்களின், மரத்தின், கேட்டது, இன்னும், பழுவேட்டரையர், அவன், சுவரில், நாயையும், அப்பனே, இருண்ட, எண்ணினேன், எனக்குத், கூர்ந்து, அந்தப், பார்த்துக், இளையராணியும், போய், இளையராணி, வேண்டாமா, அவள், யாரும், சுரங்கப், புகுந்தார்கள், அய்யனார், பிசாசு, போயிற்று, வேதாளம், வேதாளங்கள், தலைக்கு, சொல்லிவிட்டு, உளையிடும், பிரவேசித்தார்கள், மூடுபல்லக்கில், அதில், சதிகாரர்கள், வந்திருந்தால், கூடிய, உடனே, வெளியிலிருந்து, ஆழ்வார்கள், குடிசை, சற்றுத், விடலாம், திசையை, போனால், இல்லாமற், விதியில், நம்பிக்கை, பெண், மினுக்கு, இருந்த, அழைத்துக், விதியின், கொண்டிருக்கும், கடந்து, நந்தினி, தேவராளனையும், காட்டில், திரும்பிப், விரும்பினேன், சென்று, வேலுடன், ஒருவரும், குதிரை, வாசல், தேவராளனும், நெருங்கி, என்னைக், சேர்ந்து, நாயும், வேலின், காட்டிக், இப்போது, மட்டும், கொடுத்து, ராணியின், மீண்டும், எப்படியாவது, தப்பித்துக், கொள்ளலாம், குரைத்தது, உருவம், உயிர், வருகிறாய், இந்தத், முடியாது, வந்தான், கொண்டான், வெளியே, தேவராளான், என்பதை, பழுவேட்டரையரின், போகிறது, மறைவில், தெரிவது, முன், குரல், பக்கத்திலிருந்த, தரையில், அமரர், கல்கியின், வாயில், உண்மையில், குதிப்பது, காத்துக், பார்த்து, இங்கு, வேடிக்கை, தோன்றியது, முகம், முடியும், அரண்மனையின், ஆழ்வார்க்கடியானுடைய, கையிலிருந்த, வேலை, காட்டுக், இதற்குள், மேலிருந்து, இருவரும், தெரியாத, தலையில், அடியில், பிடித்துக், விழுந்தான், மாளிகையின், விட்டால், தெரியுமா, எல்லாம், உனக்கு, அவ்வளவு, பயங்கரமான, தவறு, வெளியில், சென்றார்கள், நினைத்தேன், வேலைத், இப்போதே, என்றால், பேய்ச், என்னுடைய, வந்தேன், தொங்கிக், தன்னுடைய, நோக்கிக், குறி, பார்த்தான், உன்னை, உன்னைக், சிறிய, எப்படி, விடு, பிடிக்க, ஒத்தாசை, முதலில், உன்னுடைய, இந்தப், மட்டுமல்ல\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_22.html", "date_download": "2021-04-22T00:15:32Z", "digest": "sha1:JXLYLD4JTOQ2KJZ2Z3FYICUU7CV7BADT", "length": 30764, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.22. மகிழ்ச்சியும், துயரமும் - \", நான், என்ன, ஜோதிடர், பேரில், வானதி, யானை, சொன்னார், பொன்னியின், இங்கே, ஈழத்து, எப்படி, பூங்குழலி, தங்கள், தாங்கள், அவர், வந்து, தங்களுக்கு, பெரிய, என்றார், இளவரசே, மேல், இல்லை, வந்தாய், அன்னையின், கரையை, இந்தப், காவேரி, நானும், எனக்கு, தங்களை, வீட்டில், மகிழ்ச்சியும், அந்த, முன்னால், இளையபிராட்டி, சமுத்திரகுமாரி, என்றாள், அந்தச், இன்னும், இன்று, உண்டு, ஏறிக்கொண்டு, துயரமும், செல்வன், கஷ்டம், அந்தக், இளவரசர், என்பது, இருக்கும், தீங்கு, என்னை, ஏதாவது, கேட்க, சொன்னாரா, தெரிந்தது, உண்மைதான், இருவரையும், உங்கள், குறை, மாதரசிக்கு, சொல்லவில்லை, இருந்தபோது, வந்தேன், மண்டபத்தின், நாங்கள், பழுவேட்டரையர், முதன், உடனே, அநிருத்தர், சந்தோஷமான, ராணி, வரையில், காரணம், வேண்டும், அமரர், கல்கியின், இருக்கிறது, சதிகாரர்கள், எச்சரிக்கை, ஆதித்த, யானையின், சொல்லத், பிடித்துக்கொண்டு, சொல்லிவிட்டு, வேறு, பெண், சீக்கிரம், வழியில், முடியாது, மறக்க, நின்று, எதற்காக, ஓட்டுக், அதைப்பற்றி, ஞாபகம், உனக்கு, கஷ்டத்தை, விரும்புகிறார், காவேரித், அதற்கு, தாய், சொல்கிறார்கள், பயங்கரமாயிருக்கிறது, மேலிருந்து, விட்டது, உடைத்துக்கொண்டு, சிலர், குடந்தை, செல்வர், ஒருவன், தஞ்சைக்கு, அவசரமாகப், மிதந்து", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.22. மகிழ்ச்சியும், துயரமும்\nவானதியின் சிரிப்பொலியுடன் கலந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இளவரசரும் சிரித்துக்கொண்டே யானை���ின் மேலிருந்து கீழிறங்கினார்.\n யானை ஏற்றம் என்பது மிகவும் கடினமான காரியம். இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறுவது போலத்தான். யானை மேல் ஏறுவதும் கஷ்டம்; அதன்மேல் உட்கார்ந்திருப்பதும் கஷ்டம் யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது\" என்றார் பொன்னியின் செல்வர்.\n\"சிலர் அந்தக் கஷ்டத்தை மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட அநுபவிக்கிறார்கள். பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக யானை மேல் ஏறிக்கொண்டு ஓடி வருகிறவர்களும் உண்டு\n\"அந்தச் சம்பவம் உனக்கு இன்னும் நினைவு இருக்கிறதா, வானதி நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன் நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன்\n\"உலகமெல்லாம் சுற்றி அலைந்து அநேக வீரச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறந்துவிடுவார்கள். அரண்மனையிலேயே இருக்கும் பேதைப் பெண்ணுக்கு அதை ஞாபகம் வைத்துக்கொள்வதைவிட வேறு என்ன வேலை தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது\n\"அதற்கு அப்போது காரணம் இருந்தது, வானதி\n\"அந்தக் காரணம் இப்போதும் இருக்கிறது, ஐயா தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், போரில் இறந்து போனவருடைய அநாதை மகள் தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், போரில் இறந்து போனவருடைய அநாதை மகள்\n நீ எனக்கு அநீதி செய்கிறாய் நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய் நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய் போனால் போகட்டும் நான் தஞ்சைக்கு அவசரமாகப் போகவேண்டும் சீக்கிரம் சொல் நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் தனியாக ஏன் வந்தாய் ஓட்டுக் கூரை மேல் மிதந்து வந்தாயாமே இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள் இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள் எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள் எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள்\n\"நான் ஒருத்தி இங்கே நின்று கொண்டிருப்பது தங்களுக்கு ஞாபகம் வந்ததுபற்றிச் சந்தோஷம். ஒரு நிமிஷம் தனியாகப் பேச அவகாசம் கொடுத்தால், நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டுப் போயே போய்விடுவேன்\nஅந்த இரண்டு பெண்களும் அச்சமயம் இளவரசரின் முன்னால் நேருக்கு நேர் நின்றபோது, எப்படியோ அவர்களுக்கு அசாதாரண தைரியமும், வாசாலகமும் ஏற்பட்டிருந்தன.\n உன்னை மறந்துவிட்டேன் என்றா நினைத்தாய் அது எப்படி முடியும் நீதான் நான் கூப்பிடக் கூப்பிட, நின்றுகூடப் பதில் சொல்லாமல் படகைச் செலுத்திக் கொண்டு வந்தாய் அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது\" என்று சொல்லிவிட்டு இளவரசர் சிரித்தார்.\n\"உன்னைத் தூக்கமுடியாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு வானதி பட்டுக்கொண்டிருந்த அவஸ்தையையும் நான் மறக்க முடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள் எதற்காக யாராவது ஒருவர் சீக்கிரம் சொல்லுங்கள்\n தானும் தங்கள் திருத்தமக்கை யாரும் தங்களை வழியில் கண்டு நிறுத்தித் தஞ்சாவூருக்குப் போவதைத் தடை செய்வதற்காக வந்தோம். தாங்கள் தற்சமயம் தஞ்சாவூர் வந்தால், அங்கே பெரிய யுத்தம் மூளும் என்று இளையபிராட்டி அஞ்சுகிறார். அதற்கு முன்னால் சந்தித்துப் பேச விரும்புகிறார்...\"\n\"நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய்\n\"வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் நானும் இளைய பிராட்டியும் சிறிது நேரம் தங்கினோம். அந்தச் சமயத்தில் காவேரி கரையை உடைத்துக்கொண்டு வந்து, ஜோதிடர் வீட்டையே அடித்துக்கொண்டு வந்து விட்டது. இளவரசே காவேரித் தாய் தங்களைக் குழந்தைப் பிராயத்தில் காப்பாற்றியதாகச் சொல்கிறார்கள். தங்களுக்கு இந்தப் பொன்னி நதியின் பேரில் எவ்வளவோ ஆசை உண்டு என்பதையும் அறிவேன். ஆனால் இன்று இந்த நதியினால் நாடு நகரங்களும், மக்கள் மிருகங்களும் பட்ட கஷ்டத்தை நினைப்பதற்கே பயங்கரமாயிருக்கிறது. காவேரித் தாய் மிகக் கொடுமையானவள் என்று சொல்லத் தோன்றுகிறது...\"\n காவேரி அன்னையின் பேரில் அப்படிப் பழி சொல்லாதே இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள் இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள் ஏன் கரையை மீறிக்கொண்டு வருவதற்காக சமுத்திரராஜன் பேரில்கூடச் சிலர் குறை சொல்கிறார்கள். ஆனால் பூங்குழலி அப்படிக் கடலரசன் பேரில் குறை சொல்ல மாட்டாள்\n நானும் இனிக் காவேரி அன்னையின் பேரில் குற்றம் சொல்லவில்லை. நானும், தங்கள் தமக்கையும் குடந்தை ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடீரென்று காவேரியின் ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. தங்கள் தமக்கை முதலியவர்கள் ஓடிப்போய்க் கோவில் மண்டபத்தின் பேரில் ஏறிக்கொண்டார்கள். நான் என் அசட்டுத் தனத்தினால் மண்டபத்தின் பேரில் ஏறத் தவறிவிட்டேன். ஜோதிடர் வீட்டு ஓட்டுக் கூரையைப் பிடித்துக்கொண்டு மிதந்து வந்தேன்...\"\n\"உன்னைக் காப்பாற்றுவதற்காகப் பூங்குழலி படகில் ஏறிக்கொண்டு வந்தாளாக்கும். அழகாய்த்தானிருக்கிறது உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்துச் சற்றுமுன் கரையில் விட்டது உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்துச் சற்றுமுன் கரையில் விட்டது இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம் அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம்\n நானே தங்களிடத்தில் அதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்றிருந்தேன்...\"\n\"என்னை நீ என்ன கேட்கவேண்டுமென்றிருந்தாய்\n\"யானைப்பாகனாலும், அங்குசத்தினாலும் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ என்று கேட்க விரும்பினேன்.\"\n\"தீங்கு நேர இருந்தது என்பது உண்மைதான்; அது உனக்கு எப்படித் தெரிந்தது ஜோதிடர் சொன்னாரா, என்ன அந்தப் பித்து இளையபிராட்டிக்கு இன்னும் போக வில்லையா\n சொன்னாலும் நாங்கள் நம்பியிருக்க மாட்டோ ம், பெரிய பழுவேட்டரையர் சொன்னார்\n தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தான் சொன்னார். நாங்கள் ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடும்பிரவேசமாக அவர் உள்ளே நுழைந்து வந்தார். தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைப்பற்றிச் சொன்னார். விஷந்தடவிய அங்குசத்தைப் பற்றியும் சொன்னார்...\n அல்லது ஒருவேளை.... எல்லாரும் சொல்லுவதுபோல் அவரே இந்த ஏற்பாடு செய்தாரா\n அவர் செய்த ஏற்பாடல்ல. பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதினால் அறிந்து கொண்டாராம்...\n இன்னும் ஏதாவது அவர் சொன்னாரா\n\"நினைப்பதற்கும் சொல்வதற்கும் பயங்கரமாயிருக்கிறது. தங்களையும், தங்கள் தந்தையையும், மூத்த இளவரசரான ஆதித்த கரிகாலரையும் ஒரே நாளில் யமனுலகம் அனுப்ப அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அவர் ஆதித்த கரிகாலரைக் காப்பாற்றுவதற்காகக் கடம்பூருக்கும் விரைந்து போய்விட்டார். தங்களுக்கும் சக்கரவர்த்திக்கும் இளையபிராட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்...\"\n அவருடைய எச்சரிக்கை என் ஒருவன் விஷயத்தில் உண்மையாயிருந்தபடியால் மற்றவர்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானிருக்கவேண்டும் சமுத்திரகுமாரி நீ ஏதோ சொல்லவேண்டும் என்றாயே\n ஈழத்து ஊமைராணி தங்களை உடனே தஞ்சைக்கு அழைத்து வரும்படி என்னை அனுப்பி வைத்தா���்...\"\n அதைப்பற்றி உன்னிடம் கேட்க மறந்தே போனேன். ஈழத்து ராணிக்காகவே நான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டு வந்தேன். அவரைத் தஞ்சாவூருக்கு யாரோ பலவந்தமாகக் கட்டி இழுந்து வந்தார்களாமே அது உண்மையா\n ஆனால் முதன் மந்திரி அநிருத்தர் நல்ல நோக்கத்துடனேதான் அவ்விதம் செய்தார்...\"\n என் தந்தையிடம் சேர்ப்பிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்க வேண்டும். பூங்குழலி முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா அவர்கள் - சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்... சந்தித்தார்களா அவர்கள் - சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்... சந்தித்தார்களா\n\"என் வாழ்க்கை மனோரதம் நிறைவேறிவிட்டது. இதைக் காட்டிலும் சந்தோஷமான செய்தி எனக்கு வேறு எதும் இல்லை. என் பெரியன்னை அருகில் இருக்கும் வரையில் என் தந்தையின் உயிருக்கு அபாயமும் இல்லை. அந்த மாதரசிக்கு அபூர்வமான வருங்கால திருஷ்டி உண்டு என்பது உனக்குத் தெரியுமே, பூங்குழலி\n\"ஆம், எனக்கு அது தெரியும் ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்... ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்...\n ஏன் தயங்கி நிற்கிறாய் சமுத்திரகுமாரி\n\"சொல்லத் தயக்கமாகவேயிருக்கிறது, நா எழவில்லை. ஈழத்து ராணி தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக எண்ணுகிறார். கடைசியாகக் கண் மூடுவதற்கு முன்னால் தங்களை ஒருமுறை பார்க்க விரும்புகிறார்\n சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு, உடனே இந்தப் பேரிடி போன்ற செய்தியையும் சொல்லுகிறாயே இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு\" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.22. மகிழ்ச்சியும், துயரமும், \", நான், என்ன, ஜோதிடர், பேரில், வானதி, யானை, சொன்னார், பொன்னியின், இங்கே, ஈழத்து, எப்படி, பூங்குழலி, தங்கள், தாங்கள், அவர், வந்து, தங்களுக்கு, பெரிய, என்றார், இளவரசே, மேல், இல்லை, வந்தாய், அன்னையின், கரையை, இந்தப், காவேரி, நானும், எனக்கு, தங்களை, வீட்டில், மகிழ்ச்சியும், அந்த, முன்னால், இளையபிராட்டி, சமுத்��ிரகுமாரி, என்றாள், அந்தச், இன்னும், இன்று, உண்டு, ஏறிக்கொண்டு, துயரமும், செல்வன், கஷ்டம், அந்தக், இளவரசர், என்பது, இருக்கும், தீங்கு, என்னை, ஏதாவது, கேட்க, சொன்னாரா, தெரிந்தது, உண்மைதான், இருவரையும், உங்கள், குறை, மாதரசிக்கு, சொல்லவில்லை, இருந்தபோது, வந்தேன், மண்டபத்தின், நாங்கள், பழுவேட்டரையர், முதன், உடனே, அநிருத்தர், சந்தோஷமான, ராணி, வரையில், காரணம், வேண்டும், அமரர், கல்கியின், இருக்கிறது, சதிகாரர்கள், எச்சரிக்கை, ஆதித்த, யானையின், சொல்லத், பிடித்துக்கொண்டு, சொல்லிவிட்டு, வேறு, பெண், சீக்கிரம், வழியில், முடியாது, மறக்க, நின்று, எதற்காக, ஓட்டுக், அதைப்பற்றி, ஞாபகம், உனக்கு, கஷ்டத்தை, விரும்புகிறார், காவேரித், அதற்கு, தாய், சொல்கிறார்கள், பயங்கரமாயிருக்கிறது, மேலிருந்து, விட்டது, உடைத்துக்கொண்டு, சிலர், குடந்தை, செல்வர், ஒருவன், தஞ்சைக்கு, அவசரமாகப், மிதந்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/08/blog-post_482.html", "date_download": "2021-04-21T23:31:29Z", "digest": "sha1:7QCNVUYMMFOZA7BDYFJ7F5PIL5JBRFSH", "length": 17293, "nlines": 179, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்!", "raw_content": "\nபிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nபிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nஉக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய\nமாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா\nஅங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள்\nகிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்\nசெய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.\nகாதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே\nவாழ்பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nஉக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா\nஅங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள்\nகிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்\nசெய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.\nகாதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே\nஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.\nபெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை\nதுக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.\nஇம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.\nஅப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை\nஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்\nபுண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்\nபாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா\nபுத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்\nஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ\nக்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,கைத்துணையாக கிடைப்பார்.\nஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.\nபெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை\nவிலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை\nஇம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி\nசாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில்\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதீபம் ஏற்றும் முறையும் பலனும் \n27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்\nஇந்த ஸ்லோகம் நாம் தியானிக்க மட்டுமல்ல..\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் \nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்\n28 கொடிய நரகங்கள் ; இதோ உங்களுக்காக……\nகுரு தோஷ நிவர்த்தி பரிகாரம்\nசனிபகவான் வழிபாடு மற்றும் பரிகாரத் தலங்கள் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nநீங்கள் பிறந்த கிழமைகள் மூலம் உங்கள் குணநலன்களை அற...\nபித்ரு வழிபாடு கேள்வி - பதில்\nஉங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்�� பிரச்சனையால் அத...\nதீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க பரிகாரம்...\nவியாபார, பணப்பிரச்சினை நீங்க எளிய பரிகாரம்..\nதெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கும் முறை...\nராகு – கேது பெயர்ச்சி ..27.07.2017 முதல் 13.02.2019\nநமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade ...\nஇராகு கேது பெயர்ச்சி 2017\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொ...\nஆடி அமாவாசையும் அதன் தத்துவமும்” கிருஸ்ணா அம்பலவாணர்\nபிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங...\nஎந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்\nபன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும்\nசிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்...\nநல்ல வரன் அமைய வேண்டுமா\nபைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை\n*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்\nஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ...\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கான எளிய பரிகாரங்கள்\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவாஸ்து தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்\nவியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..\nபிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nசில எளிய தியானப் பயிற்சிகள் \nயாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nஎளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்\nஉங்களுக்கு வீடு கிடைத்து விடும்\nஅனைத்து பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகார கோவில்\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு திருமணம் நடக்க எளிய ...\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nமனதுக்கு திருதியான மங்களகரமான மண வாழ்க்கை அமைந்திட\nமனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க வழிபட வேண்டிய ஸ்த...\nதொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க....\nசித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்\nகடைக்��ண் பார்வை போதாது ..இறைவா\n*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன்...\nமுருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:-\nஉங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு...\nகிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம் \nகால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்\nதொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹால...\nகுழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க\nகொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு\nபூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரி...\nகல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி...\nபெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம் \nதடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நர...\nமகாலட்சுமி வாசம் செய்வது எங்கே\nமுன்னோரை வணங்கும் புண்ணிய வழிபாடு\nஅமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது\nபணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/news/cid1577298.htm", "date_download": "2021-04-21T23:51:23Z", "digest": "sha1:PQVEAYMMJ6DFTVCVQPZ6V2734POQFQQI", "length": 10129, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "பூமியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் புதிய கிரகம்? ஆச்சரிய தகவல்.!", "raw_content": "\nபூமியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் புதிய கிரகம்\nபூமியைப் போலவே அச்சு அசலாக இருக்கும் புதிய கிரகம்\nசில சமயங்களில், விண்வெளி தொடர்பான வானியல் நிகழ்வுகள் நமக்கு எப்பொழுதுமே பிரம்மிப்பை வர வைக்க கூடியவை. நாம் அதனை எந்த அளவிற்கு ஆராய்கிறோமோ அது அவ்வளவு அதிகமாக புதிராக மற்றும் ஆழமாக மாறும். இந்நிலையில் விஞ்ஞானிகள் குழுவின் ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. இது ஒரு புதிய கிரகத்தின் கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிறது. இது வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பல்வேறு உயிர்களை ஆதரிக்கும் ஆதாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது பூமியை போலவே அச்சு அசலாக திகழக்கூடிய ஒரு கோளாறாக இது கருதப்படுகிறது ஆனால் இது ஆராய்ச்சி நிலையில்தான் தற்போது உள்ளது.\nதி டிரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (The Transiting Exoplanet Survey Planet- TESS) சூரியனுக்கு அருகில் உள்ள M- dwarf நட்சத்திரத்தின் அளவைக் கொண்டிருக்கும் 11 புதிய நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தது இருக்கிறது. கூடுதலாக, இந்த நட்சத்திரங்கள் சூரியனின் 60 % தை விடக் குறைவான வெகுஜனத்தைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் 3,900 கெல்வினுக்குக் கீழே வெப்பநிலை உள்ளது. TESS யைப் பொருத்தவரை, புதிய நட்சத்திரங்களையும், அடுத்தடுத்த கிரகங்களையும் சூரியனின் அருகாமையில் சுற்றிவருவதைக் கண்டறிய உதவும் ஆய்வை TESS 2018 இல் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த கிரகங்களின் தன்மையையும், அவை வளரும் வளிமண்டலத்தையும் ஆய்வு செய்வதும் இந்த ஆய்வின் முக்கியமான ஒரு நோக்கமாகும்.\nபூமி அளவிலான கிரகம் ஒன்று மற்றும் மற்ற இரண்டு கிரகங்களின் ஆரம் முறையே 1.04, 2.65 மற்றும் 1.14 ஆகும். அவற்றின் சுற்றுப்பாதை காலங்கள் முறையே 9.98, 16.05 மற்றும் 37.42 நாட்களில் உள்ளன. TOI-700d வானியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை மேலும் ஒருங்கிணைக்க ஒரு கவர்ச்சியான கிரகமாக தற்போது மாறுகிறது. ஏனெனில் இது ஒரு M-dwarf நட்சத்திரத்தை சுற்றிவருகிறது. இது சூரியனை விட மிகவும் குளிரானது. அதே நேரத்தில் கிரகம் நட்சத்திரத்திற்கு முழுமையாக அருகிலேயே அமைந்துள்ளது. இதன் விளைவாக, இது வாழ்க்கையின் முக்கியமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய வளிமண்டலத்துடன் மேற்பரப்பு நீரை திரவமாக்க அனுமதிக்கும். ஆகவே, புதனைப் போலல்லாமல் இது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத காலநிலை மற்றும் வெப்பநிலையைக் இந்த கிரகம் கொண்டுள்ளது.\nஇந்த பூமியின் அளவிலான கிரகம் புதனுடன் ஒப்பிடும்போது அதன் நட்சத்திரத்துடன் இன்னும் நெருக்கமாக உள்ளது. செயல்பாட்டின் சரியான நேரத்தில், TESS ஸில் உள்ள வானியலாளர்கள் சில சிக்னல்கள் மூலம் தங்கள் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து மேலும் உறுதிப்படுத்த ஸ்பிட்சர் விண்வெளி ஆய்வகத்திலிருந்து ஐ.ஆர்.ஏ.சி உணர்திறன் அகச்சிவப்பு கேமராவைப் பயன்படுத்தினர். பின்னோக்கி, குழு ஏற்கனவே அக்டோபர் 2019 மற்றும் ஜனவரி 2020 இல் இரண்டு முறை இந்த கிரகத்தைக் கவனித்துள்ளது. இது தவிர, விஞ்ஞானிகள் கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் தாங்கும் மேகங்களை இனிவரும் காலங்களில் கண்டுபிடிக்கப்படலாம் என்று நம்புகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/gv-prakash-kumar/", "date_download": "2021-04-22T00:06:09Z", "digest": "sha1:C6QE6ITI4PBKTYXC3QOI4ETOI4LNUSIQ", "length": 11530, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "GV Prakash Kumar - Kalaipoonga", "raw_content": "\nஇயக்குனர் எம். பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் த��ரைப்படம் விசித்திரன். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல இயக்குனராக பாலா தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மலையாள சினிமாவில் 2018-ஆம்...\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து\nஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் - தனுஷ் புதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது...\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் “சூரரைப் போற்று” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட்...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nஅஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்\nஅஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தையும், கொரோனா சூழல் பாதித்துள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014402", "date_download": "2021-04-22T00:47:00Z", "digest": "sha1:IALBQMKHR6SODUGYXTMDFCSFONNGAGG3", "length": 8868, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசி��ல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது, எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்பது, அரசு இன்சூரன்ஸ் கம்பெனியை விற்பது ஆகிய முடிவுகளை எதிர்த்து நேற்று அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெகந்நாதன் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி செயலாளர் பொன் மகாராஜா, தமிழ்மணி, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரிராவ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார். மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த 2 பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும், எல்.ஐ.சி.,யின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வச���ிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tamil/story", "date_download": "2021-04-21T22:46:31Z", "digest": "sha1:HO4J6SLQCWRKADRFWO4EA7ICR3O7PNZA", "length": 13403, "nlines": 283, "source_domain": "www.namkural.com", "title": "கதை - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nகண் பிரச்சனையை போக்க 8 எளிய பயிற்சிகள்.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nஆர்ஜினைன் என்ற வார்த்தையை நாம் அதிகமாக கடந்து வந்திருக்க முடியாது. இது ஒரு முக்கியமான...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nசிறு குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுக்கொடுக்க தொடங்கும்போதே இம்முறையின் மூலம் கற்றுக்கொடுத்தால்...\nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே...\nவெற்றியை ருசிக்க வேண்டுமா அதிகாலை எழுந்தாலே போதும்.\nநம் முன்னோர் கண்டுபிடித்த சத்து மாவை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான அனைத்து...\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசமந்தா அக்கினேனி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்கள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழ��ின் அறிவாற்றல்...\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/why-did-duryodhana-go-to-heaven", "date_download": "2021-04-21T23:01:21Z", "digest": "sha1:CUWTM7S3KQVUQJC4UIYJSNWJTDAGRL5H", "length": 29299, "nlines": 334, "source_domain": "www.namkural.com", "title": "துரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃ��ிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nதுரியோதனன் ஏன் சொர்க்கத்திற்கு சென்றான்\nஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன். இவர் இறப்பின் கடவுள் ஆவார். ஆகவே நல்ல வினைக்கும் தீய வினைக்கும் இடையில் தொடர்ந்து ஒரு போர் நடந்தவண்ணம் உள்ளது. இதில் வெற்றி பெறும் வினை மற்றொன்றை முந்திச் செல்கிறது.\nஇந்து மத தத்துவங்கள் மனிதர்களின் கர்ம வினைகளை இரண்டாக பிரிக்கிறது. ஒன்று பாவம் மற்றொன்று புண்ணியம். மற்றவர்களின் நலனுக்காக எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் இரக்க நோக்கத்துடன் செய்யும் செயல்கள் நல்ல கர்மங்கள் அல்லது புண்ணியம் என்று அறியப்படுகிறது. இதற்கு மாற்றாக, தீய வினை அல்லது பாவம் என்று அறியப்படுவது என்னவென்றால், பிறருக்கு தீங்கு உண்டாகும் பொருட்டு செய்யும் செயல்கள், தீய எண்ணத்துடன் செய்யும் செயல்கள் ஆகியவை பாவம் ஆகும். மேலும், இந்த செயல்களை செய்ய விரும்புபவரின் நோக்கம் மிகவும் முக்கியத்துவதும் வாய்ந்ததாக கருதபப்டுகிறது. அது இரக்கமுள்ள செயலோ அல்லது தீய செயலோ, அதற்கேற்ற தீர்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nதீமை செய்தவர்கள் இறப்பிற்கு பின் நரகத்திற்கு செல்வதாகவும், நன்மை செய்தவர்கள் தங்களின் இறப்பிற்கு பின் சொர்க்கத்திற��கு செல்வதாகவும் நம்பப்படுகிறது.\nஇப்படி நடந்த பெரிய போர்களில் ஒன்று மஹாபாரதம். மகாபாரத போரின் முடிவில், கௌரவர்கள் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் கௌரவர்களில் ஒருவரான துரியோதனன் மட்டும் அவனின் தனிப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சொர்கத்திற்கு அனுப்பப்பட்டான். ஆம், துரியோதனன் , அவனுடைய இறப்பிற்கு பின் சொர்கத்திற்கு சென்றதாக நம்பப்படுகிறது. மகாபாரத இதிகாசத்தில் பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பவர்களாகவும் , கௌரவர்கள் அதர்மத்தை கடைபிடிப்பவர்களாகவும் நாம் அறிந்திருக்கும் வேளையில், கௌரவர்களில் முதன்மையானவனான துரியோதனன் எப்படி சொர்க்கத்திற்கு சென்றிருக்க முடியும் இது எவ்வாறு நடைபெற்றது இதனை நாம் கண்டறிவோம் வாருங்கள்..\nதுரியோதனன் ஒரு தயாள குணம் மிக்க ஒரு அரசன். அன்பு நிறைந்த அரசன். நீதி வழியில் தன் ராஜ்ஜியத்தை வழி நடத்தி வந்தவன். துரியோதனன் பற்றிய பல தகவல்கள் அவனுக்கு சாதகமாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு வெற்றிகரமான அரசனாக அவனுடைய திறமை மற்றும் சாதனையை வெளிபடுத்தும் ஒரு நிகழ்வு உள்ளது. புராணத்தின்படி, போர்க்களத்தில் துரியோதனன் இறக்கும் தருவாயில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது துரியோதனன் பகவான் கிருஷ்ணரிடம், \"நான் எப்போதும் ஒரு நல்ல அரசனாக இருந்திருக்கிறேன், நான் இறந்தாலும், எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும், ஆனால், கிருஷ்ணா , நீ தான் துயரத்தில் எப்போதும் இருப்பாய்.\" என்று கூறினான். இதனை துரியோதனன் கூறியவுடன், வானுலகத்தில் இருந்தவர்கள் துரியோதனன் மீது பூமாரி பொழிந்தனர். இந்த நிகழ்வு துரியோதனன் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் குறித்தது.\nஅன்பான, புரிந்து கொள்ளக்கூடிய, நேர்மையான குணம் கொண்ட கர்ணன், துரியோதனின் நம்பிக்கைக்குரிய நண்பன் ஆவான். அதனால், துரியோதனனின் மனைவிக்கும் கர்ணன் சிறந்த தோழனாக விளங்கினான். ஒரு முறை துரியோதனன் இல்லாதபோது, கர்ணனும் துரியோதனின் மனைவியும், தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். வாசற்கதவை நோக்கி துரியோதனன் மனைவி அமர்ந்திருந்தாள். கர்ணனின் பின்புறம் வாசற்கதவை நோக்கி இருந்தபடி அமர்ந்திருந்தான். கர்ணன் விளையாட்டில் துரியோதனன் மனைவியை ஜெயிக்கும் தருவாயில் இருந்தான். அந்த நேரம், துரியோதனன் உள்ளே நுழைந்தான். அந்த காலத்தில், பெரியவர்களைக் கண்டவுடன், பெண்கள் எழுந்து நிற்பது வழக்கம். அதுவும் துரியோதனன் ஒரு அரசனாக இருந்தபடியால், அரசியாகிய அவன் மனைவி , உடனே எழுந்து நின்றாள். ஆனால் அவள் தோல்வியடையும் தருவாயில் உள்ளதால், எழுந்து போகிறாள் என்று தவறாக எண்ணிய கர்ணன், அவளின் சேலையை பிடித்து இழுக்கும் நேரம், அவளுடைய சேலையில் உள்ள நூல்கள் அறுந்து மணிகள் சிதறின. அந்த நேரம் துரியோதனன் உள்ளே நுழைந்தான். ஒரு அரசனின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்த நிகழ்வை துரியோதனன் கையாண்ட விதம் சிறப்புக்குரியது. அங்கு நடந்தது என்ன என்பது முற்றிகும் தெரியாத அந்த நேரத்தில் கூட துரியோதனன் கேட்ட வார்த்தை, அறுந்து விழுந்த மணிகளை எடுக்கவோ, கோர்க்கவோ என்பது. இந்த நிகழ்வில் இருந்து துரியோதனன் தனது மனைவியிடமும் நண்பனிடமும் கொண்ட நம்பிக்கை வெளிப்படுகிறது. மேலும் அவனின் தாழ்மையான குணம் வெளிப்படுகிறது.\nநீதி மற்றும் நடுநிலை தவறாமை :\nகர்ணன் குந்தி தேவியின் மகன் என்பது யாருக்கும் தெரியாது. துரியோதனன் உட்பட அனைவரும் அறிந்தது அவன் சூத்திர குலத்தை சேர்ந்தவன் என்பது மட்டுமே. ஆகவே ஜாதி பிரச்சனையால் கர்ணன் பெருந்துயர்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. சுயம்வரத்தில் கலந்து கொள்ள கர்ணன் நினைக்கும்போது, திரௌபதி கூட இதனைக் குறித்து கேள்வி எழுப்பினாள். அந்த சூழ்நிலையில் துரியோதனன் மட்டுமே, ஒரு மாவீரன், முனிவர் மற்றும் ஒரு தத்துவ ஞானி போன்றவர்களுக்கு எந்த ஒரு ஜாதியும் மூலமும் இல்லை, அவர்கள் பிறப்பால் பெரியவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் வளர்ப்பால் பெரியவர்களே என்று கர்ணனுக்கு சாதகமாக பேசினான். இந்த சம்பவத்தால், துரியோதனனுக்கு ஜாதி வேறுபாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அனைவரும் சமம் என்ற கருத்து இருந்ததும் நிரூபிக்கப்படுகிறது. இதே போல் துரியோதனன் ஒரு நல்ல அரசன், நண்பன், கணவன் மற்றும் மனிதன் என்பதை விளக்கும் நிகழ்வுகள் பல உள்ளன. உண்மையில் சகுனியின் தீய நோக்கத்திற்கு பலியானவன் துரியோதனன் . தாய் மாமன் சகுனியின் தவறான வழிநடத்துதல் காரணமாக துரியோதனன் தவறான செயல்கள் புரிந்தான். பழிவாங்கும் எண்ணம் மனதில் கொழுந்து விட்டு எரிந்த காரணத்தால், திருதராஷ்டிரன் வம்சத்தையே முழுவதும் அழிக்கும் எண்ணத்துடன் அ���ன் மகனையே பகடையாக வைத்து கௌரவர்களை அழிக்க எண்ணினான் சகுனி. சகுனியின் மீது வைத்த நம்பிக்கையால் துரியோதனன் அனைத்து தீங்கையும் இழைத்தான். சொர்க்கத்தில் துரியோதனனைகே கண்ட பாண்டவர்கள் யமதர்மனிடம் காரணம் கேட்கும்போது யமதர்மன் இந்த விளக்கத்தை அளித்தார். மேலும், துரியோதனன் செய்த பாவத்திற்கான தண்டனையை நரகத்தில் கழித்த பின் அவனுடைய நற்செயல்களுக்காக சொர்கத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nதலை முடி வளர்ச்சிக்கு மூலிகை எண்ணெய்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nஇறுதி வரை சேர்ந்து வாழ முடியாத ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஏப்ரல் 2020: இந்த மாதத்தில் நல்ல இந்து திருமண தேதிகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபெண்கள் தங்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிய உரிமை கோரி பல போராட்டங்களை நடத்தினர்கள்.அதில்...\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட வேண்டுமா\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு நம்மால் இருமலை விரட்ட முடியும்.\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்\nஉலகம் முழுவதும் நோய் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் இருந்தாலும் உங்கள் உடல் பாதிக்கப்படுவதற்கு...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nஇந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்பிடப்...\nவசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை நினைத்து விரதம் இருந்து பூஜை செய்தால்...\nநமது இந்���ிய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2007/08/", "date_download": "2021-04-22T00:28:57Z", "digest": "sha1:VU3DZDR7R3IHLWLLYQ262FIYHJGRCOO6", "length": 4688, "nlines": 51, "source_domain": "nakkeran.com", "title": "August 2007 – Nakkeran", "raw_content": "\nஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு\nஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு நக்கீரன் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவைத் திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஒப்பானது. அற்பர்களுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பர் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தளவில் […]\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி ந��ந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/07/", "date_download": "2021-04-21T23:20:34Z", "digest": "sha1:DK2342XNLE6ZEFAQZRSUKQLOKDD3WDOS", "length": 9222, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "July 2017 – Nakkeran", "raw_content": "\nஅரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம்\nஅரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம் On Jul 1, 2017 Share “அரச சாட்­சி­யா­கத் தன்னை மாற்­றி­னால் குற்­றப் புல­னாய்வு அதி­கா­ரிக்கு 2 கோடி ரூபா பணம் […]\nமுல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்\nமுல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம் On Jul 25, 2017 1 போர் ஓய்ந்­தும்­கூட அது விட்­டுச் சென்­றுள்ள பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. ஆனால் எப்­போ­தும் இந்த […]\nஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி\nஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி\nஇந்து மதம் எங்கே போகிறது \nஇந்து மதம் எங்கே போகிறது பகுதி 52 – 2 பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும் அதாவது… பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். எனவே, […]\nஇந்து மதம் எங்கே போகிறது \nஇந்து மதம் எங்கே போகிறது பகுதி – 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார் பகுதி – 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார் முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை. சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍பார்வதி விலகிக் கொள்ள… சிவனின் […]\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது நக்கீரன் கருப்பு யூலை அரங்கேற்றப்பட���டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் எமது மக்களின் அல்லல்கள், […]\nவிஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்…\nவிஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்… கமல்ஹாசன் திடுக் தகவல் Posted By: Lakshmi Priya Updated: Sunday, July 30, 2017, சென்னை: விஸ்வரூப்ம் படத்துக்கு தடை கோரி தமிழக அரசு […]\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilorganic.in/viewforum.php?f=22&sid=b553ca8e351c8bbadcf4919a35e4de39", "date_download": "2021-04-21T22:38:57Z", "digest": "sha1:LSA6IDPTKB55F4DC2JE3BSINVAQXPWBV", "length": 7681, "nlines": 214, "source_domain": "tamilorganic.in", "title": "அழகு குறிப்புகள் / beauty tips - Tamil Organic", "raw_content": "\nஅழகு குறிப்புகள் / beauty tips\nமுகத்தில் உள்ள முடிகளை நீக்க:\nபருக்களை வேறுடன் அழிக்க உதவும் செடியை\nகுளியல் சோப் சோப்பின் ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்\nதேவையற்ற முடியை நீக்கும் ரகசிய முறை '\nபெண்கள் என்றும் இளமையாக இருக்க பியூட்டி டிப்ஸ்\nநரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்\nகுளியல் பொடி தயாரிப்பது எப்படி\nமுகத்தை வசீகரமாக்கும் அழகு ���ெரபி- அவசியம் தெரிஞ்சுகோங்க\nஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா\nசருமப் பராமரிப்பில் பலன் தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\n... நாங்க சொல்றத கேளுங்க... தகதகன்னு ஜொலிப்பீங்க...\nபொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்\nசருமப் பராமரிப்பில் பலன் தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nநரை முடியை விரட்ட இயற்கை வழிகள்…\nநரைமுடியை கருப்பாக்க இங்க ஒரு எளிய வழி\n↳ இயற்கை வேளாண்மை / organic farming\n↳ அழகு குறிப்புகள் / beauty tips\n↳ விற்பனைக்கு / For Sales\n↳ விதைகள் - seeds\n↳ அழகு சாதன பொருட்கள்- beauty products\n↳ தின்பண்டங்கள் - snacks\n↳ பேலியோ உணவுகள் - PALEO FOODS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014403", "date_download": "2021-04-22T01:18:23Z", "digest": "sha1:V3MGKGSKITYWCLRAAT72KBV4ZR7DKKBT", "length": 9133, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்தூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்தூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்\nமத்தூர் ஒன்றிய திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த ந���ள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஊராட்சி செயலாளர் கமலநாதன், மாவட்ட பிரதிநிதி குமார் முன்னிலை வகித்தனர், சேர்மேன் விஜயலட்சுமி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தோஷ், கதிர்வேல், கவுன்சிலர் நந்தினி கிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஜீவனாந்தன், பால்மூர்த்தி, அண்ணாமலை, ஆசீப், சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் குணா.வசந்தராசு இனிப்பு வழங்கினார்.\nபோச்சம்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் கவுதம், இளையராஜா, செந்தில்நாயகம், சதீஸ், ஐயப்பன், மதிகுமரன், அர்ச்சுனன், சங்கர், ஆதிமூலம், லட்சுமணன், வேலன், கதிர், கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர். சந்தூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கவுன்சிலரும், இளைஞரணி அமைப்பாளருமான பழனி தலைமையில் கேக் வெட்டினர். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர்கள் காமராஜ், தெய்வம், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், முன்னாள் தலைவர் சக்ரவர்த்தி, குமரேசன், சுப்பிரமணி, பாலசுப்ரமணி, சீனி, பிரகாஷ், முல்லைவேந்தன், பெருமாள், மாது, தருமன், சண்முகம், சக்தி, மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519131/amp", "date_download": "2021-04-22T01:11:02Z", "digest": "sha1:SDZACDEPFCDNT4WPK5BM5SIGHJXRBBLZ", "length": 14840, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "20 thousand crores in which bank? | எந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்? | Dinakaran", "raw_content": "\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\n* ஏசி ரூமில் உட்கார்ந்து ஆலோசிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்\n* கமிஷனில் இருந்த ஆர்வம் திட்ட வடிவமைப்பில் இல்லை\nசென்னை: திட்ட வடிவமைப்பு மற்றும் அறிக்கை தயாரிப்பில் மெத்தனம் காட்டியதால் மத்திய அரசு நிதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு எந்த வங்கியிடம் ₹20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதில், நீர்வளப்பிரிவு மூலம் அணைகள், ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சிறிய அளவிலான பணிகள் என்றால் தமிழக அரசின் நிதியுதவி உடனும், பெரிய அளவிலான திட்டப்பணிகள் என்றால் மத்திய அரசின் நிதியுதவி உடன் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக, மத்திய அரசின் ஏஐபிபி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி கேட்டு மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்து நிதி கேட்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு நிதியுதவி தருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது நபார்டு வங்கி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கள் மூலம் கடனுதவி பெற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டு ஏரிகள், தடுப்பணை, நதிகள் இணைப்பு திட்டம், புதிய அணைக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசும் கடும் நிதிச்சுமையில் தவித்து வருவதால் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. எனவே, தற்போது இந்த திட்ட பணிகளை எந்த வங்கிளில் கடன் பெற்று செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏசி ரூமில் உட்கார்ந்து ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே, குடிமராமத்து திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும��� திட்டம், அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்காக வங்கிகளில் கடன் வாங்கி தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாங்கிய கடன் மட்டுமே தற்போது ₹20 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வரும் ஆண்டிலும் பல்வேறு திட்டப்பணிகளை கடன் வாங்கி செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி தரும் நிலையில், அந்த நிதியை பெறுவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது, கடந்த காலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் உடன் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி பேசி, திட்ட பணிகளுக்கு நிதி பெற்று வந்தனர். ஆனால், இப்போது அதிகாரிகள் யாரும் மத்திய அரசு அதிகாரிகள் உடன் நெருக்கம் காட்டுவதில்லை. அனைவரும் அரசியல், கமிஷனில் கவனத்தை திருப்பியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவர்கள் ஏதாவது திருத்தம் செய்ய சொன்னால் கூட நிதி தர மறுக்கின்றனர் என்று தவறாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதை நம்பி அரசும் வங்கிகளில் கடன் வாங்கி திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும்’ என்றனர்.\nகத்தியை காட்டி ரகளை செய்த ரவுடி: கல்லால் அடித்து துரத்திய பெண்கள்\nஆதரவற்றவர்களை மீட்க மாநகர போலீஸ் சார்பில் காவல் கரங்கள் திட்டம்\nவேங்கைவாசலில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்\nஅதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்து அதிகரிப்பு; வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்\nவேலூரில் நோயாளிகள் பலியான விவகாரம்; 2 வாரத்துக்குள் அறிக்கை வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகொரோனா நோய் தொற்றை தடுப்பதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி; தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா பணி மேற்கொண்டதற்காக தமிழக அரசு ரூ135 கோடி ஒதுக்கீடு\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி, ஆக்ஸிஜனை தொடர்ந்து ரெம்டெசிவர் மருந்துக்கும் தட்டுப்பாடு\nநோய் தொற்று இருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு கொரோனா பரவாது\nகொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக வழக்கு; நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nபாஜ சார்பில் கொரோனா சேவை இயக்கம்\nவிழிப்புணர்வு குறைவு... திட்டமிடல் இல்லாத நிலையில் சென்னையின் பல இடங்களில் 2வது ‘டோஸ்’ கோவேக்‌சின் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு\nஞாயிறு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தினாலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் தகவல்\nமண்டேலா திரைப்பட விவகாரம் சென்சார் போர்டு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா காலத்திலும் ரூ.1.84 லட்சம் கோடி பிரீமியம்: எல்ஐசி சாதனை\nகொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது; தமிழகத்தில் ஒருநாள் உயிரிழப்பு 53 ஆக உயர்வு: சுகாதாரதுறை தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரவு நேர ஊரடங்கின்போது தளர்வு அளிக்கப்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தடை மீறினால் வழக்கு என போலீஸ் எச்சரிக்கை\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் படுக்கைகள் மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தலாமா.. அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-04-22T00:52:54Z", "digest": "sha1:2F7PYP6TDWGHQRMHNJ4V6MT7OPJVTCAR", "length": 8331, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமக்கள் சீனக் குடியரசு, தாய்லாந்து, மலேசியா, தாய்வான் (சீனக் குடியரசு), ஜப்பான் (due to presence of Taiwanese community in Tokyo-Yokohama Metropolitan Area), சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மொரீசியஸ், சுரிநாம், தென்னாபிரிக்கா, இந்தியா and other countries where Hakka Chinese migrants have settled.\nகேசிய மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ் வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ��ரு மொழி ஆகும். இது சீனா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ முப்பத்திநான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/160805/jowar-carrot-achu-murukku/", "date_download": "2021-04-21T23:50:31Z", "digest": "sha1:YYVMB6VWTRYLQEIPHFSMNWA4SILM53QO", "length": 22356, "nlines": 386, "source_domain": "www.betterbutter.in", "title": "jowar carrot achu murukku recipe by Vani Harvish in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / சோள கேரட் அச்சு முறுக்கு\nசோள கேரட் அச்சு முறுக்கு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசோள கேரட் அச்சு முறுக்கு செய்முறை பற்றி\nஆரோக்கியமான சிறுதானிய இனிப்பு வகை\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nஆர்கானிக் சோள மாவு ஒரு கப்\nகேரட் சாறு அரை கப்\nஅரிசி மாவு அரை கப்\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nகேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்\nபிறகு சோள மாவு, அரிசி மாவு, கேரட் சாறு, பால் சர்க்கரை சேர்த்து. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்\nபிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் அச்சு முறுக்கு கம்பியை எண்ணெய்யில் 10 வினாடி வைத்து\nபிறகு அதை மாவில் முக்கி பிறகு எண்ணெய்யில் வைக்கவும்\nமாவு எண்ணெய்யில் பிரிந்த பிறகு கம்பியை எடுத்து கொள்ளவும்\nசோள மாவு கேரட் அச்சு முறுக்கு தயார்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nசோள கேரட் அச்சு முறுக்கு\nசோள கேரட் அச்சு முறுக்கு\nVani Harvish தேவையான பொருட்கள்\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nகேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்\nபிறகு சோள மாவு, அரிசி மாவு, கேரட் சாறு, பால் சர்க்கரை சேர்த்து. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்\nபிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் அச்சு முறுக்கு கம்பியை எண்ணெய்யில் 10 வினாடி வைத்து\nபிறகு அதை மாவில��� முக்கி பிறகு எண்ணெய்யில் வைக்கவும்\nமாவு எண்ணெய்யில் பிரிந்த பிறகு கம்பியை எடுத்து கொள்ளவும்\nசோள மாவு கேரட் அச்சு முறுக்கு தயார்.\nஆர்கானிக் சோள மாவு ஒரு கப்\nகேரட் சாறு அரை கப்\nஅரிசி மாவு அரை கப்\nசோள கேரட் அச்சு முறுக்கு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_825.html", "date_download": "2021-04-21T23:34:04Z", "digest": "sha1:GUCJW4A2HFSQ3XMDAKOBDDJTQPIE4POE", "length": 9308, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "ஆத்தாடி.! - அம்புட்டும் தெரியுதே... - மாளவிகா மோகனன் வரம்பு மீறிய கவர்ச்சி போட்டோ..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - அம்புட்டும் தெரியுதே... - மாளவிகா மோகனன் வரம்பு மீறிய கவர்ச்சி போட்டோ.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\n - அம்புட்டும் தெரியுதே... - மாளவிகா மோகனன் வரம்பு மீறிய கவர்ச்சி போட்டோ.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\nரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.\nஒரு படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர். மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.\nஇந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்தி விட்டார் என்கின்றனர்.சம்பளத்தில் மட்டுமல்ல, கவர்ச்சி காட்டுவதிலும் நயன்தாராவை விட ஒரு படி முன்னே நிற்கிறார் மாளவிகா.\nசமீபத்தில், டார் டாராக கிழிந்த ஒரு கவர்ச்சி உடையில் படு மோசமான போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n - அம்புட்டும் தெரியுதே... - மாளவிகா மோகனன் வரம்பு மீறிய கவர்ச்சி போட்டோ.. - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/14/", "date_download": "2021-04-21T23:34:18Z", "digest": "sha1:ASTGO6SAJQSJP4UE7TSGZZYHR6EHPMMP", "length": 7139, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 14 of 627 - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தட��ப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஇந்தியில் ரீமேக்காகும் ஷங்கரின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஒரு வழியாக கிடைத்தது வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஇந்தியில் ரீமேக்காகும் ஷங்கரின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஒரு வழியாக கிடைத்தது வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nவிரைவில் ஆரம்பமாகிறது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்…\nநான் நடித்த முதல் யூ சர்டிபிகேட் படம்…\nபூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் அடுத்த படம்\nசிவகார்த்திகேயன் படத்தின் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் \nஆபாசமாக விமர்சித்த நெட்டிசன் – அதிரடி பதிலளித்த…\nதிரைப்படமாகிறது நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு \nதனுஷின் அசுரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துவக்கம்…\nமிரள வைக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் சாதனை…\nலண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் \n‘துருவங்கள் 16’ இயக்குனருடன் இணையும் அருண் விஜய்\nவிஜய் 63 படப்பிடிப்பில் திடீர் விபத்து –…\nஇயக்குநர் அட்லீ மீது துணை நடிகை போலீஸில்…\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nகோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு – 53 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று – 457 பேர் டிஸ்சார்ஜ் \nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலை���ை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/gallery-images/page/11/", "date_download": "2021-04-22T00:27:58Z", "digest": "sha1:BA7UKADAJK2CSXNYO4T4BVNVWBZFBDLT", "length": 5541, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Galleries - 11/63 - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஅர்ஜுன் ரெட்டி நாயகன் முதல் தமிழ் படத் துவக்க விழா\nஅர்ஜுன் ரெட்டி நாயகன் முதல் தமிழ் படத் துவக்க விழா.......\nகார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா\nகார்த்தி-17 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா.....\nகோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு – 53 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று – 457 பேர் டிஸ்சார்ஜ் \nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/04/01163710/2493385/Tamil-cinema-Mammootty-wishes-rajinikanth.vpf", "date_download": "2021-04-22T00:19:08Z", "digest": "sha1:WALOITTVFEM2MVZXNQUNZRR4AWEIF2FP", "length": 12956, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி || Tamil cinema Mammootty wishes rajinikanth", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 21-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி\nமணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, தளபதி பட பாணியில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் - பிரபல இயக்குனர் ரஜினியுடன் மோத தயாராகும் கமல் ஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி 2 கதைகளை தேர்ந்தெடுத்த ரஜினி ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் - பிரபல நடிகர்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவ���க்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/anthology-film-putham-pudhu-kaalai-review", "date_download": "2021-04-22T00:26:15Z", "digest": "sha1:HA7YPP43C7QJP7YBYBYAOODP6GRT6SFS", "length": 7393, "nlines": 208, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 October 2020 - புத்தம் புது காலை | anthology film Putham Pudhu Kaalai review - Vikatan", "raw_content": "\n‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக் - யுவன் சொன்ன ரகசியம்\nஇது அப்படியே ரீமேக் படமில்லை\n`பாரபட்ச' மத்திய அரசும் `பாராமுக' ஆளுநரும்\nவிகடன் தீபாவளி மலர் 2020\nவெகு விரைவில்... இனிய மாற்றங்களுடன் புதிய பகுதிகளுடன்... ஆனந்த விகடன்\nவாசகர் மேடை - மொத்தம் மூணு முதல்வர்கள்\nஏழு கடல்... ஏழு மலை... - 13\nவல்லமை தாராயோ - இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்\nஅந்த 55 நாள்கள்... துயரத்தின் காலம்\nஜனநாயகத்தை மதிக்காத சாதி ஆதிக்கம்\nகாவி பிலிம்ஸ் வழங்கும் ‘தாமரை மலருமா’ - திகில் படம்\nஅஞ்சிறைத்தும்பி - 54 - இது முடிகிற கதையில்லை\nசுஜாதாவுக்கும் வாலிக்கும் என்ன ஒற்றுமை\nதாத்தா பேத்திக்கு இடையேயான முறிந்த உறவை மீட்கும் கதை சொல்கிறது கௌதம் மேனனின் ‘அவரும் நானும் / அவளும் நானும்’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187047", "date_download": "2021-04-21T23:02:57Z", "digest": "sha1:E7P7QAI4U5VSP4ZIS65JAHHY424IZRJF", "length": 13745, "nlines": 85, "source_domain": "malaysiaindru.my", "title": "தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்! – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துநவம்பர் 11, 2020\nதீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்\nஇராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது.\nசில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி வருவதை நம்மால் காணமுடிகிறது.\nஅண்மையில் கூட வட பகுதியில் உள்ள சில இயக்கங்கள் இத்தகைய ஒர��� அர்த்தமற்ற கோரிக்கையை முன்வைத்தன.\nமலாய்க்காரர்களின் நோன்புப் பெருநாளுக்கும் சீனர்களின் சீனப் புத்தாண்டுக்கும் தலா 2 நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு மட்டும் 1 நாள் மட்டும்தான் விடுமுறையா என அந்த இயக்கங்களின் அங்கத்தினர்கள் ஒருசேர ஆதங்கப்பட்டுக்கொண்டது சற்று வேடிக்கையாகவே உள்ளது.\nகடந்த காலங்களில் இதுபோன்ற மகஜர்களை சமர்ப்பிப்பதற்கு நாடாளுமன்றம் வரையில் கூட பலர் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.\n‘செய்கிற வேலையை விட்டுட்டு கோழி முட்டைக்கு சவரம் செய்வதை’ போல இவ்வாறு சில்லறை விசயங்களுக்கெல்லாம் முன்னுறிமைக் கொடுத்து காலத்தையும் நேரத்தையும் தொடர்ந்து வீணடிப்போமேயானால் மற்ற இனத்தவரின் மத்தியில் நமது சமூகத்தின் பின்னடைவையே இது புலப்படுத்துகிறது.\n‘எங்களுக்கு விடுமுறை அதிகமாக வேண்டும்’ என சீன சமூகமோ மலாய்க்காரர்களோ மரியல் செய்யவோ மகஜர் சமர்ப்பிக்கவோ கேள்விப்பட்டிருக்கோமா – இல்லை\nநம் இனத்தவர்களுக்குத்தான் இதில் ‘கோல்டு மெடல்.’\n60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டில் நாம் ஒதுக்கப்பட்ட உதாசினப்படுத்தப்பட்ட ஒரு சமூகம்தான். துளி அளவும் இதில் சந்தேகம் இல்லை.\n‘நாங்களும் இந்நாட்டில்தான் வாழ்கிறோம், நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான்’ என்பதனை அவ்வப்போது அரசாங்கத்திற்கு நினைவுறுத்த வேண்டிய அவல நிலையில் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதும் உண்மைதான்.\nஆனால் தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை இல்லையே என்ற ஆதங்கம்தான் நம் சமுதாயத்தின் இப்போதைய முதல்நிலை குறைபாடு\nதேர்வில் நம் பிள்ளைகள் 10 A க்கள் எடுத்தும் அரசாங்க பல்கலைக்கழகங்களில் போதிய அளவு இடமில்லை, இடம் கிடைத்தாலும் விரும்பும் துறைகளில் படிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் அதிக இடங்கள் கேட்டு கேட்டு அலுத்துப் போனதுதான் மிச்சம். தேர்வில் திறமையான மதிப்பெண்கள் கிடைத்தும் நம் செல்வங்களுக்கு அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைப்பதில் குளறுபடி.\nநம் இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகள் இல்லை, குற்றச்செயல்களை குறைக்க ஆக்ககரமானத் திட்டங்கள் போதிய அளவு இல்லை.ஆயிரக்கணக்கான அடிதட்டு இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரங்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற முறையான ஆவணங்கள் இன்னமும் இல்லை. – கிடைக்க வழியின்றி தவிக்கிறார்கள்\nஇவைகள்தான் நம் சமுதாயத்தின் இப்போதைய தலையாய குறைபாடுகள். இதற்காக மறியல் செய்யலாம் மகஜர் கொடுக்கலாம், கோபப்படுவதிலும் கூட அர்த்தமிருக்கிறது – தவறில்லை.\nநாட்டின் மக்கள் தொகையில் நாம் 7 விழுக்காட்டிற்கும் குறைவுதான்.இந்நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் தைபூசத்திற்கு ஒரு நாள் என நமக்கு 2 நாள்கள் விடுமுறை உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nநடப்பு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சற்று கூர்ந்து கவனித்தோமேயானால் நமக்குக் கிடைத்துள்ள இந்த 2 நாள்களையும் நழுவ விடாமல் இருக பிடித்துக் கொண்டாலே பெரிய விசயம் எனத் தோன்றுகிறது.\nநாட்டின் மக்கள் தொகையில் 24 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ள சீனர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள 2 நாள் விடுப்பை பெருமனதோடு ஏற்றுக்கொண்டு உழைப்பில் கவனம் செலுத்துகின்றனர் – தங்களுடைய பொருளாதாரத்தை வளப்படுத்துகின்றனர்.\nஆக இந்நாட்டில் நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் விசயங்கள் நிறையவே இருப்பதால் அரசியல் கட்சிகளோ அரசு சாரா இயக்கங்களோ அல்லது யாராக இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக அவற்றை அடையாளம் கண்டு அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு செல்வதே விவேகமான செயலாகும்.\nஅதை விடுத்து தீபாவளிக்கு 2 நாள் விடுமுறை வேண்டும் என அடம் பிடித்து ஆர்ப்பரிப்பதில் அர்த்தமில்லை அவசியமுமில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.\nதமிழ் புத்தாண்டை முடிவு செய்வது யார்\nபுத்தாண்டு குழப்பம் – சித்திரையா தையா\n‘தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள்…\nபக்காத்தான் – அம்னோ கூட்டணியில் ம.இ.கா.வின்…\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின்…\nநீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதம் மாறியதும்,…\nசமஸ்கிருதம் கம்ப்யூட்டர் கோடிங் செய்ய ஏற்ற…\n‘கடவுள் துகள்கள்’ என்றால் என்ன\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை…\n`மலேசிய இந்து சங்கத்தின் தலையீடு தமிழ்ப்பள்ளிகளில்…\n‘தமிழ் மொழி, இனம், பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து…\nதமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை…\nதமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின்…\n‘பி.எஸ்.எம். – குறை மதிப்பிடக்கூடாத ஒரு…\n‘அனைத���து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை, நியாயமாக…\nகுவாங்கிலிருந்து கனடா வரை: கல்விக்காகவே கருணாநிதி…\nமாணவர்கள் குறைந்த தமிழ்ப்பள்ளியைக் கெட்டிக்கார மாணவர்…\nகொரோனா தடுப்பு ஆக்ககரமானதா, இல்லையா\nதமிழ்ப்பள்ளிக்கென தனி ஒதுக்கீடு இருப்பதை அரசு…\nபின்கதவு ஆட்சி கவிழுமா, அன்வாருக்கு ஆட்சி…\nஅன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்\nகவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு…\nகுற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/tucson/variants.htm", "date_download": "2021-04-22T00:17:10Z", "digest": "sha1:QWYKDFZPJ3YIGKJQR6SWPP7XZZXSE4PI", "length": 12708, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் டுக்ஸன் மாறுபாடுகள் - கண்டுபிடி ஹூண்டாய் டுக்ஸன் பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் டுக்ஸன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹூண்டாய் டுக்ஸன் மாறுபாடுகள் விலை பட்டியல்\nடுக்ஸன் ஜிஎல்எஸ் டீசல் ஏடி\nடுக்ஸன் ஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி\nடுக்ஸன் ஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி\nடுக்ஸன் ஜிஎல் opt ஏடி1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.95 கேஎம்பிஎல் Rs.22.55 லட்சம்*\nPay Rs.1,36,000 more forடுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.95 கேஎம்பிஎல்\nPay Rs.69,000 more forடுக்ஸன் ஜிஎல் opt டீசல் ஏடி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.38 கேஎம்பிஎல் Rs.24.60 லட்சம்*\nPay Rs.1,26,000 more forடுக்ஸன் ஜிஎல்எஸ் டீசல் ஏடி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.38 கேஎம்பிஎல்\nPay Rs.1,47,000 more forடுக்ஸன் ஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.38 கேஎம்பிஎல் Rs.27.33 லட்சம் *\nஎல்லா டுக்ஸன் விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் டுக்ஸன் கார்கள் in\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல்\nஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல்\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல்எஸ்\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல் ஆப்ட்\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல்எஸ்\nஹூண்டாய் டுக்ஸன் 2.0 இ-விஜிடி 2டபிள்யூடி ஏடி ஜிஎல்எஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் டுக்ஸன் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\n இல் ஐஎஸ் டுக்ஸன் the best எஸ்யூவி\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹூண்டாய் Tucson\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/", "date_download": "2021-04-22T00:18:46Z", "digest": "sha1:LSLLTFN56EAJWI62MFXCFZ3I7ABHHYPK", "length": 20003, "nlines": 189, "source_domain": "vithyasagar.com", "title": "நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..\nPosted on நவம்பர் 29, 2011 by வித்யாசாகர்\nஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading →\nPosted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்\t| Tagged கவிதை, கவிதைகள், டாவின்சி, தமிழ், தமிழ்க் கவிதைகள், மோனா லிசா, மோனொலிஸா, மோனோலிசா, ராணி, ராணி கவிதைகள், ராணிமோகன், ராநிமோகன் கவிதைகள், லிசா, லியானார்டோ டாவின்சி, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், rani, rani mohan\t| 13 பின்னூட்டங்கள்\nகுவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\nPosted on நவம்பர் 27, 2011 by வித்யாசாகர்\nஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged இன���், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nகாற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nPosted on நவம்பர் 26, 2011 by வித்யாசாகர்\nதமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011 by வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஎல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\nPosted on நவம்பர் 20, 2011 by வித்யாசாகர்\nதேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயி��்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ்\t| 9 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/vj_23.html", "date_download": "2021-04-22T00:19:04Z", "digest": "sha1:TQBVCXOXLEIN7GXESRAKVPIG6W5CD6HE", "length": 10527, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "திமிரும் முன்னழகு - திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா..! - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Bhavna Balakrishnan திமிரும் முன்னழகு - திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா.. - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\nதிமிரும் முன்னழகு - திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா.. - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\nவிஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான, பாவனா சமீப காலமாக அதீத கவர்ச்சியில் அனல் பறக்க போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில், தன்னுடைய கட்டழகு மேனியை கட்டம் கட்டி காட்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.\nஇவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.\nஇதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.\nமேலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஅந்த வகையில்,முட்டிக்கு மேல் எரிய உடைகளை அணிந்து கண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை பதம் பார்த்துள்ளார் அம்மணி.\nஇவருக்கு சொத்தே எடுப்பான பின்னழகும், வாட்ட சாட்டமான தொடையழகும் தான். இதனை புரிந்து வைத்துள்ள இவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்வார்.\nஆனால், இந்த முறை முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.\nதிமிரும் முன்னழகு - திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா.. - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்.. - திக்குமுக்காடி கிடக்கும் ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ர��ிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/7.html", "date_download": "2021-04-21T23:25:00Z", "digest": "sha1:OR5RFX7LRA4P2JHXG2VYV5B4JBQKXQT4", "length": 2444, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் இந்தியாவில் குணமடைந்தனர்", "raw_content": "\nHomeIndia-Newsகொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் இந்தியாவில் குணமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் இந்தியாவில் குணமடைந்தனர்\n(CBC TAMIL - INDIA) - இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணம் அடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 85 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Colombo-to-reopen-Wednesday.html", "date_download": "2021-04-21T23:52:57Z", "digest": "sha1:QLE4TXCUF3O7OHWXLYXDS5Z6VOQTV4M3", "length": 9695, "nlines": 78, "source_domain": "www.cbctamil.com", "title": "ஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...!", "raw_content": "\nHomeeditors-pickஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...\nஊரடங்கில் இருந்து புதன்கிழமை முழுமையாக மீள்கின்றது கொழும்பு...\nகொரோனா வைரஸ் நோயாளிகள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதிலும், எதிர்வரும் புதன்கிழமை (22) முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் தளர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரு மாத காலமாக வணிக செயற்பாடுகள் தடைபட்டுள்ள நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.\nஊரடங்கு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என்றார்.\nஅத்தோடு கொழும்பு மாவட்டம், கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஏப்ரல் 22 முதல் காலை 5 மணி முதல் 8 வரை ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எ��்றும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nஇதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.\nகண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.\nஅதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என நேற்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.\nஇருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் மூன்றில் ஒரு பங்காக ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் காலை 10 மணிக்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் அரசாங்க சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இன்றைய (19) செய்திகளை படிக்க\nவேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை சீனா ச���்திக்கும் - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை\nஅலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் - அரசாங்கத்தின் அறிவிப்பு\nகல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்தம்..\nசீனாவில் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் - இதில் 09 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்\nமேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்- மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_59.html", "date_download": "2021-04-22T00:16:45Z", "digest": "sha1:5QOW7IR7LAML3SKWO7RNW74PBUVX2PMP", "length": 11479, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - devil, தமிழ், இறுதிப்பத்திரம், ஆங்கில, அகராதி, வரிசை, வினை, series, இல்லாத, செல்கிற, கண்ணாடி, செய், சிறிதும், உடைமை, மூலம், செல், dictionary, tamil, english, வார்த்தை, word, மனித, வாசகம், பேய்வழிபாடு", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர், (வினை) மாறு, வேறுபட்டுச் செல், மாறுபடு, மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு, இடைபிறிதுபடு, இடைவிலகிச் செல், தவறிழை, விலகத் தூண்டு.\nn. விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.\nn. வழி, உபாயம், திட்டம், ஏற்பாடு, கருவி, சூழ்ச்சித் திறம், (கட்) சின்னம், விருது, அடையாளம், மேற்கோள் வாசகம்.\nn. கூளி, கடவுள் எதிரி, மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி, பிசாசு, தீய ஆவி, குறும்புத்தெய்வம், மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல், தீமையின் உருவம், கொடுமையின் வடிவம், போர்வெறி, மூர்க்கம், தாக்குதல் செய்யும் துணிச்சல், கொடியவர், ஆணவக்காரர்ம, நற்பேறற்றவர், அப்பாவி, துயர்பபட்டவர், கெடுவிலங்கு, வியத்தகு திறம்படைத்தவர், அச்சகப் பையன், எடுபிடியாள், இலக்கியக் கூலியுழைப்பாளர், வழக்குரைஞரின் துணைப் பணியாளர், வாணவெடி, புழுதிப்புயல், மண்மரி, சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை, பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு, கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை, சினயவ்ன், தொல்லை, (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று, ஆசிரியரின் சிற்றாளாக உழை, சுவையூட்டி அவியடியை வேகவை.\nn. மின்னணுவியக்கத்தாலான கணிப்பு மானி,.\nn. வழவழப்பான நண்டு வகை.\nn. தௌதவின்றிப் பல கோயில்களில் உழல்பவர், சமய போதகர்.\nn. தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை, குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை, கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.\na. பேய்த்தன்மையுடைய, வெறுக்கத்தக்க, பிழக்கப்படத்தக்க, தொந்தரைவாய்ந்த, மிக மோசமான, (வினையடை) மிகவும்.\nn. பேய்க்குணம், தீ நடத்தை, பேய்வழிபாடு.\nமடத்துணிச்சல் வாய்ந்த, அடங்காப்போக்குடைய, சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.\nn. குறுமபுச்செயல், பொல்லாச் சூழ்ச்சி, கிளக் கூத்தாட்டம், அடங்கா எழுச்சி, இயற்கை மீறிய செய்தி, பேய்த்தனமான நிகழ்ச்சி.\nசூனியம், மாயவித்தை, பேயாட்டு, சைத்தான் சேட்டை, இழிகுணம், கொடூரம், மூர்க்கத்தனம், மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம், பொல்லாக் களியாட்டம், எக்களிப்பு, பேயாட்டுக்கலை, பேய்களின் தொகுதி.\nn. பேய்வழிபாடு, காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.\na. தொலைவான, தொடாபில்லாத, சுற்றான,வளைந்துவளைந்து செல்கிற, தவறான, வழிவிலகிச் செல்கிற.\nn. இறுதிப்பத்திரம் எழுதுதல், இறுதிப்பத்திரம், இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம், இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை, (வினை) கற்பனை செய், புதுவது புனை, உருவாக்கு, சேர்த்து அமை, திட்டமிடு, சூழ்ச்சிசெய், ஆலோசனை செய், இறுதிப்பத்திரம் எழுதிவை, ��டைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.\nv. உயிராற்றல் அற்றதாக்கு, உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.\nv. கண்ணாடி போன்ற தன்மை மாற்று, கண்ணாடி முதலியவற்றைஅரை ஔத ஊடுருவும்பொருளாக்கு, கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.\na. சிறிதும் இல்லாத, முற்றிலும் ஒழிந்த, முழுதும் தவிர்தலுடைய.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, devil, தமிழ், இறுதிப்பத்திரம், ஆங்கில, அகராதி, வரிசை, வினை, series, இல்லாத, செல்கிற, கண்ணாடி, செய், சிறிதும், உடைமை, மூலம், செல், dictionary, tamil, english, வார்த்தை, word, மனித, வாசகம், பேய்வழிபாடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/24114950/2471491/Tamil-cinema-Atlee-starts-work-for-shah-rukh-khan.vpf", "date_download": "2021-04-21T23:50:41Z", "digest": "sha1:OX6RAOGLCOHVENHPGALWH5CNQZWOSYOJ", "length": 14686, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கிய அட்லீ || Tamil cinema Atlee starts work for shah rukh khan movie", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கிய அட்லீ\nநடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.\nநடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.\n2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ.\nஇயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇந��நிலையில், சமீபத்திய தகவல் படி இயக்குனர் அட்லீ, தற்போது ஷாருக்கான் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅண்மையில் அட்லியின் மனைவி பிரியா, தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இயக்குனர் அட்லீ, ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு தனது உதவி இயக்குனர் குழுவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன்மூலம் ஷாருக்கான் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லீ இறங்கியிருப்பது தெரிகிறது.\nஅட்லி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅட்லீயின் புதிய மாற்றம்... வைரலாகும் புகைப்படங்கள்\nடிரெண்டாகும் அட்லீ.... மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி\nஅட்லி குடும்பத்தில் நடந்த சோகம்... இதயம் உடைந்து போயிருக்கிறது என்று உருக்கம்\nசெப்டம்பர் 14, 2020 18:09\nஅட்லி - ஷாருக்கான் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை\nசெப்டம்பர் 12, 2020 19:09\n‘என்னோட அண்ணா, என்னோட தளபதி’.... நீங்க இல்லாம நான் இல்ல - அட்லீ புகழாரம்\nமேலும் அட்லி பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nபடக்குழுவினருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட ஷாருக்கான் ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட் ஷாருக் கானுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை ராகுல், கெய்லை சந்திக்க ஆர்வம் - ரூ.5¼ கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-vanibhojan-latest-pic-stunning/cid2582408.htm", "date_download": "2021-04-21T23:44:47Z", "digest": "sha1:JMG3HRTOF4QPW5S46ML6QTSPQMJFZE34", "length": 3872, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "சட்டையை கழட்டி போஸ் கொடுத்த வாணி போஜன் - இது வேற லெவலுங்கோ!.", "raw_content": "\nசட்டையை கழட்டி போஸ் கொடுத்த வாணி போஜன் - இது வேற லெவலுங்கோ\nமாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் வாணி போஜன். பின்னர் சினிமாவில் நுழைந்தார். அசோக் செல்வனோடு இணைந்து அவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் ஜெய்க்கு ஜோடியாக ‘டிரிபிள்ஸ்’ என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார். ஆனால், அது வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி செய்து வருகிறார்.\nஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.\nஇந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compcarebhuvaneswari.com/?p=2033&p=2033", "date_download": "2021-04-21T23:05:04Z", "digest": "sha1:UMYV4KCKFTQDOYVYA2MKNHBTWRGPIHPN", "length": 10680, "nlines": 172, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி,\nவிவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில்\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக,\nகாம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து\nசிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.\nஇந்தப் போட்டியில���, சென்னை, மயிலாப்பூர்\nராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும்,\nபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஅந்த மாணவர்களின் கட்டுரைகளை www.vivekanandam150.com வெப்சைட்டில் தொடர்ந்து வெளியிட்டோம்.\nஜனவரி 11, 2014, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு\nசென்னை மயிலாப்பூர் சர்.பி.எஸ்.சிவசாமி சாலையில்(விவேகானந்தா கல்லூரி அருகில்)\nஇயங்கி வரும் ராமகிருஷ்ணா மிஷனில்\n‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு\n‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.\nமுத்தாய்ப்பாக, ‘கம்ப்யூட்டரில் தமிழ் சொல்லாக்கம் – சாஃப்ட்வேர் தயாரிப்புகள்’ குறித்து\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO, காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்\nமுனைவர் திரு. அர. ஜெயசந்திரன், சென்னை மாநிலக் கல்லூரி,\nதமிழ்த்துறை இணைப் பேராசிரியர் (Visually Impaired Person)\nஇணைந்து நடத்தும் சிறப்பு செயல்முறைக் கருத்தரங்கமும் நடைபெற்றது.\nNext ஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-108: நான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்-1\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-107: விதிவிலக்குகள் பெருக வேண்டும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-106: தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு Focus\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-105: சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்த நேர்காணல்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-104: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compcarebhuvaneswari.com/?p=2110&p=2110", "date_download": "2021-04-21T22:58:27Z", "digest": "sha1:6ZIBIHIY2KV5WRS2MUTXDE6ORDO7OSLV", "length": 15245, "nlines": 176, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ���ரீசாரதா ஆஸ்ரமம்\n2018 வருட பொங்கல் திருநாளை\nஉளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள\nகுழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது.\nஇந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர்,\n‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா\n‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை…\nஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்…\nஅம்பாக்கள் பாரம்பர்ய முறையில் பொங்கலைக் கொண்டாடி எங்களுக்கு ஆசி வழங்கினார்கள்…\nகுறிப்பாக வாழை இலையில் அனைவருக்கும் விருந்தளித்து சிறப்பித்தார்கள்…\nஇந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலாத ஒன்று…’\nகாலை 9 மணி அளவில் ஆஸ்ரமம் வந்தடைந்தோம். ஏற்கெனவே எனக்கு அறிமுகமான ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா அவர்களின் ஆத்மார்த்தமான வரவேற்புடன் காலை உணவை முடித்தோம். அன்பின் கலப்பினால் உணவு கூடுதல் சுவை .\nஅடுத்து ஸ்ரீசாராதா ஆஸ்ரம கல்லூரி செகரட்டரி ஸ்ரீஅனந்தபிரேமப்ரியா அம்பா, ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா மற்றும் சில சுவாமினிகளுடன் கலந்துரையாடல்.\n10 மணி அளவில் மேள தாளத்துடன் பொங்கல் திருவிழா ஆரம்பமானது.\nஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களுக்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து பொங்கல் திருவிழாவை ஸ்ரீஅனந்த பிரேமப்ரியா அம்பா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.அமைதியான மைதானத்தில் குழந்தைகள் குவிந்தனர். பாட்டிகள் அவர்களுக்கு அரண்போல பின்னால் வரிசையாக அமர்ந்தார்கள்.\nஅடுத்து செங்கல் வைத்து அடுக்கி, விறகு வைத்து அடுப்பைப் பற்ற வைத்து ஒரு அடுப்பில் வெண் பொங்கலுக்கும், மற்றொன்றில் சக்கரை பொங்கலுக்கும், திருநீரால் பட்டைப் போட்டு மஞ்சள் சுற்றி சந்தன குங்குமமிட்ட பானைகளை ஏற்றி தண்ணீர் விட்டு அரிசியை போட்டு பொங்கல் பொங்கும் வரை குழந்தைகளுடன் பாட்டிகளும் பஜன் பாடியபடி இருந்தனர்.\nபொங்கல் பொங்கியதும் குழந்தைகள், பாட்டிகளுடன் சேர்ந்து அம்பாக்களும் கரகோஷமிட்டு சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்.\nஅடுத்து குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.\nபாட்டிகள் மட்டும் என்ன சும்மா உட்கார்ந்திருந்தினரா அவர்களும் மன மகிழ்ச்சியோடு ஆட்டம் பாட்டம் என சொல்லனா மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தனர்.\nகுழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரியப்பட, பாட்டிகளும் உற்சாகமாகி சிரித்தபடி ‘போஸ்’ கொடுக்க கொண்டாட்ட மனோபாவம் தொற்றிக்கொள்ள அம்பாக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nஅனைவருக்கும் இனிப்பும் காரமும் வழங்கி மகிழ்ந்தோம்.\nமதியம் வாழை இலையில் விருந்து. அதை முடித்து அம்பாக்களுடன் உரையாடல் என நேரம் போனதே தெரியவில்லை.\nஅடுத்த நாள் மாட்டுப் பொங்கல் மிக சிறப்பாக இருக்கும் எனச் சொல்லி தங்கிச் செல்ல வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்பில் நனைந்து பிரியா விடைபெற்று ஒரு வருடத்துக்கான சந்தோஷ நினைவுகளைச் சுமந்து சென்னையை நோக்கிப் பயணமானோம்.\nஇந்த ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் இந்த குழந்தைகள் பெரும்பாலும் அப்பா அம்மா இருவரையும் இழந்தவர்கள். ஒருசிலருக்கு ‘சிங்கில் பேரண்ட்’. இருப்பினும் அவர்களுக்குள் எவ்வளவு ஆனந்தம். ஆரவாரம். மகிழ்ச்சி…\nகாரணம். ஸ்ரீசாரதா ஆஸ்ரம அம்பாக்களின் அன்பும், அரவணைப்புமே\nPrevious ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-108: நான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்-1\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-107: விதிவிலக்குகள் பெருக வேண்டும்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-106: தண்டனைகளுக்கு இரண்டு மடங்கு Focus\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-105: சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்த நேர்காணல்\nஜம்முனு வாழ காம்கேரின் OTP-104: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா\nநான் ஏன் நிறுவனம் தொடங்கினேன்\nதினம் ஒரு புத்தக வெளியீடு – Virtual Event\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaagidhapookal.blogspot.com/", "date_download": "2021-04-21T22:35:48Z", "digest": "sha1:XYWTM6MHVMXE6EYRKEQQMS5RYZEZRPXP", "length": 15094, "nlines": 319, "source_domain": "kaagidhapookal.blogspot.com", "title": "kaagidha pookal", "raw_content": "அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா \nசமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை https://www.youtube.com/watch\nநினைவுப்பறவை சிறகடித்தபோது , TapiocaPudding ,\nஅமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர்களுக்கு பொதுவா உணவு விஷயத்தில் எல்லாம் ஒழுங்குமுறையாக இருக்கணும் காலை உணவு என்றால் porridge ஓட்ஸ் ,கார்ன் ப்ளேக்ஸ் /cornflakes ,ரொட்டி டோஸ்ட் அத்துடன் மார்மலேட்/marmalade அல்லது ஜாம் .இனிப்பு பிடிக்காதவங்க marmite ,bovril இதை வெண்ணை தடவி ரொட்டியில் மேலே பரப்பி சாப்பிடுவாங்க ..அல்லது சமைத்த ப்ரேக்பாஸ்ட் என்றால் வேகவைத்த /வெதுப்பிய தக்காளி ,பொரித்த முட்டை ,பேகன் /bacon ,பேக்ட் பீன்ஸ் /baked beans ,மஷ்ரூம்ஸ் ,சாசேஜஸ்/sausages ,hash brown இப்படி விதவிதமா இருக்கும் .\nஇன்றைய பதிவில் உருமாற்றம் /transformation பற்றிய ஒரு குட்டி ஸ்டோரி சொல்லப்போறேன் .இந்தக் கதையை எனக்கு சொன்னவர் என்னுடைய ப்ரொபஸர் .\nLabels: inner strength, ஆற்றல், உருமாற்றம், வலிமை\nஇந்த மனம் ஒரு குட்டி குரங்கு ஒரு இடத்தில் இல்லாமல் தாவிக்கொண்டிருக்கும்.ஒரு செயின் ரியாக்ஸன் போல் எதையாவது நினைவூட்டிக்கொண்டேயிருக்கு .இன்று பதிவில் பார்க்கப்போவது வெளிநாட்டுப்பெற்றோர் மற்றும் பெண் குழந்தைகள் பற்றிய பகிர்வு .\nLabels: அனுபவம், பெண்குழந்தை, பொது\nநாம் கல்லூரியில் படிக்கும்போது குறிப்பா ஹாஸ்டலில் அல்லது தனி வீடு எடுத்து தங்கி இருக்கும்போது நாம் வாங்கும் வீட்டு உபயோக /மளிகை சாமான் பொருட்களுக்கு நம்ம பெற்றோர் ஆன்லைனில் பணம் செலுத்தினர் என்றால் எவ்வளவு ஜாலியா இருக்கும் :) .\nமுதலில் அதீஸ் பேலஸ் லேட்டஸ்ட் அப்டேட்டை பார்த்துட்டு பதிவுக்குள் நுழையலாம் :) https://www.youtube.com/watch\nNavy ship in Scotland | ஸ்கொட்லாண்ட் ஆற்றின் சில பகுதிகளும் நேவிக் கப்பலும்\nஎல்லாருக்கும் ஜாலியா இருக்கா இன்னிக்கு சமையல் போடல்லையாம் அதீஸ் பேலஸில் :)\nஇது தேர்தல் ஸ்பெஷல் :) comedy :))\nஅனைவரும் என்னை மன்னிக்கணும் :) கடந்த இரு பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு இன்னும் பதில் ஒருவருக்கும் தரவில்லை .கொஞ்சம் வேலை பிசியில் கணினி பக்கம் வர இயலவில்லை அப்படியெல்லாம் சொல்ல மாட்டேனே :) அது காலநிலை மாற்றத்தால் மூன்று நான்கு நாட்களாக பயங்கர மைக்ரேன் கணினி /போன் எதையும் பார்க்கும்போது தலையை வலிச்சது .சரி பொழுது போக ரிலாக்ஸ்டா இருக்கலாமேன்னு ஸ்மார்ட் டிவியில் நம்மூர் செய்திகளை பார்த்தேன் ..\nஅதிரடியாய் யூ டியூபில் குதித்த பூஸார் \nஅதிரடியாய் யூ டியூபில் குதித்த பூஸார் ஆஆவ் அரண்மனையாம் :) இப்போதான் புரி...\nஜூனியர் ஏஞ்சல் சின்ன (மீன்) முயல் குட்டியின் பக்கம் :))\nஎன் மகன் ஜெர்மன் படிக்கிறான் :))\n2009 வருடம என் மகள் செய்த இந்த இர��்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது\nநினைவுப்பறவை சிறகடித்தபோது , TapiocaPudding ,\nஇது தேர்தல் ஸ்பெஷல் :) comedy :))\nloud speaker 6...துளிர் விடும் விதைகள் (1)\nஅட்வென்ட் ஸர்ப்ரைஸ் :) Birthday Wishes (1)\nஇங்கிலாந்து பள்ளி கல்விமுறை (1)\nஇளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் (1)\nகடவுளுக்கு ஒரு கடிதம் (1)\nகாதல் .....பதின்ம வயதில் (1)\nகாதல் .....பதின்ம வயதில் தேவையா (1)\nசூப்பர் ஸ்டார் :) (1)\n தொடரும் ..குடி குடியை கெடுக்கும் (1)\nபிங்கி பிராமிஸ் /pinky promise அனுபவம் (1)\nபூச்சு பொருட்களில் Mercury . (1)\nபூனை கலாட்டா :) அனுபவம் (1)\nமன அழுத்தம் /stress (1)\nவடு மாங்காய்/அம்மாஞ்சி குழம்பு (1)\nவருக வருக 2016 (1)\nவீட்டுத்தோட்டம் .. my garden (1)\nநம்ம ஜலீலா அக்கா கொடுத்த அவார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/06/557.html", "date_download": "2021-04-22T00:04:14Z", "digest": "sha1:GAJSX2DDATT3Z3BSWUS6VITP6PD2MBW3", "length": 8440, "nlines": 153, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :557", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 2 ஜூன், 2017\nதிருக்குறள் – சிறப்புரை :557\nதிருக்குறள் – சிறப்புரை :557\nதுளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nஅளியின்மை வாழும் உயிர்க்கு ~~~ ௫௫௭\nமண்ணில் மழைத்துளி இன்றேல் உயிர்கள் எத்தகைய கொடிய துன்பத்தைத் துய்க்குமோ அத்தகைய கொடிய துன்பத்தை மக்களுக்குத் தரக்கூடியது அரசனின் அருள் இல்லாத ஆட்சிமுறை.\n“ அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது\nபெரும்பெயர் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்\nபண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” ~ சிலப்பதிகாரம்.\nஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறியும் சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசனின் அருள் என்பது இவ்விடத்தில் அரசனின் நல்லாட்சியா அருள் என்பதற்கு நல்ல, நேர்மையான, கருணையான என்று பொருள் கொள்ளலாமா ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள்– சிறப்புரை :579ஒறுத்தாற்றும்பண்பினார் ...\nதிருக்குறள்– சிறப்புரை :578கருமஞ் சிதையாமல்கண்ணோட ...\nதிருக்குறள்– சிறப்புரை :577கண்ணோட்டம்இல்லவர் கண்ணி...\nதிருக்குறள்– ���ிறப்புரை :576மண்ணோடு இயைந்தமரத்தனையர...\nதிருக்குறள்– சிறப்புரை :575கண்ணிற்கு அணிகலம்கண்ணோட...\nதிருக்குறள்– சிறப்புரை :574உளபோல் முகத்தெவன்செய்யு...\nதிருக்குறள் – சிறப்புரை :573\nதிருக்குறள் – சிறப்புரை :572\nதிருக்குறள் – சிறப்புரை :570\nதிருக்குறள்– சிறப்புரை :569செருவந்த போழ்திற்சிறைசெ...\nதிருக்குறள்– சிறப்புரை :568இனத்தாற்றிஎண்ணாத வேந்தன...\nதிருக்குறள் – சிறப்புரை :567\nதிருக்குறள் – சிறப்புரை :566\nதிருக்குறள் – சிறப்புரை :565\nதிருக்குறள் – சிறப்புரை :564\nதிருக்குறள் – சிறப்புரை :563\nதிருக்குறள் – சிறப்புரை :562\nதிருக்குறள் – சிறப்புரை :561\nதிருக்குறள் – சிறப்புரை :560\nதிருக்குறள் – சிறப்புரை :559\nதிருக்குறள் – சிறப்புரை :558\nதிருக்குறள் – சிறப்புரை :557\nதிருக்குறள் – சிறப்புரை :556\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ActiveUsers", "date_download": "2021-04-21T22:56:31Z", "digest": "sha1:S4PLCJQO3AJINJJ3YAEBFSQAF6FTL2SU", "length": 3022, "nlines": 38, "source_domain": "noolaham.org", "title": "தொடர்பங்களிப்பாளர்களின் பட்டியல் - நூலகம்", "raw_content": "\nகடைசி 30 நாட்கள் ஏதேனும் செயலை செய்த பயனர்களின் பட்டியல் இது.\nபின்வரும் எழுத்துடன் தொடங்கும் பயனர்களைக் காட்டு:\nJanatha.p (பேச்சு | பங்களிப்புகள்) [799 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nKanags (பேச்சு | பங்களிப்புகள்) [1 திருத்தம் கடைசி 30 நாட்கள்]\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)‏‎ (நிர்வாகி) [1,058 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‏‎ (தானியங்கி) [443 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) [1,030 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nSafna (பேச்சு | பங்களிப்புகள்) [5 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nShaakir (பேச்சு | பங்களிப்புகள்) [27 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\nT.sujee8 (பேச்சு | பங்களிப்புகள்) [2 திருத்தங்கள் கடைசி 30 நாட்கள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-21T23:54:42Z", "digest": "sha1:K6XRBFKO7DLWZ2KPBNGMXSVEGXGJUKB5", "length": 2837, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "நியாய இலக்கணம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ் இலக்கணம்\nநியாய இலக்கணம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,032] பத்திரிகைகள் [51,647] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,313] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1850 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/drishyam/", "date_download": "2021-04-22T00:14:11Z", "digest": "sha1:36JUU6XBMPGQN5EJHJT6TH2YUJZBBROP", "length": 9842, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "drishyam | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nசினிமா செய்திகள்2 months ago\nஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்\nமோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...\nசினிமா செய்திகள்2 months ago\n‘த்ரிஷ்யம்’ 2க்கே வாய் பிளந்தால் எப்படி; 3ம் பாகம் ஆன் தி வே – ஜீத்து ஜோசப் கொடுத்த ஹின்ட்\nமோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...\nசினிமா செய்திகள்2 months ago\nஹாலிவுட் செல்லும் ‘த்ரிஷ்யம்’ இயக்குநர்… படமும் ரீமேக் ஆகிறதாம்..\nமலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இயக்குநர் ஜித்து ஜோசப்பின் த்ரிஷ்யம் படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். நடிகர் மோகன்லால் நாயகனாகவும் நடிகை...\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பார���ங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2021-04-21T22:28:29Z", "digest": "sha1:A4O2UK7S2JPZE5R6S7E3R2DSUQRYW4ZW", "length": 31094, "nlines": 157, "source_domain": "ta.geofumadas.com", "title": "கூகிள் எர்த் - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nபுவிசார் - ஒரே பயன்பாட்டில் உணர்ச்சிகள் மற்றும் இருப்பிடம்\nபுவிசார் பொருட்கள் என்றால் என்ன நான்காவது தொழிற்புரட்சி சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கருவிகள் மற்றும் தீர்வுகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் நம்மை நிரப்பின. எல்லா மொபைல் சாதனங்களும் (செல்போன்கள், டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட்வாட்��்) வங்கி விவரங்கள் போன்ற பெரிய அளவிலான தகவல்களை சேமிக்க வல்லவை என்பதை நாங்கள் அறிவோம் ...\nஅண்ட்ராய்டு ஜிஐஎஸ் கூகுல் பூமி ஜிபிஎஸ்\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள், கண்டுபிடிப்புகள், இணையம் மற்றும் வலைப்பதிவுகள், பல\nகூகிள் எர்த் இல் 3D கட்டிடங்களை எவ்வாறு உயர்த்துவது\nகூகிள் எர்த் கருவியை நம்மில் பலருக்குத் தெரியும், அதனால்தான் சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப பெருகிய முறையில் பயனுள்ள தீர்வுகளை எங்களுக்கு வழங்குவதற்காக, அதன் சுவாரஸ்யமான பரிணாம வளர்ச்சியைக் கண்டோம். இந்த கருவி பொதுவாக இடங்களைக் கண்டறிவதற்கும், புள்ளிகளைக் கண்டறிவதற்கும், ஆயங்களை பிரித்தெடுப்பதற்கும், சில வகைச் செய்ய இடஞ்சார்ந்த தரவை உள்ளிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது ...\ngoogle பூமி / வரைபடங்கள்\nகூகிள் உயர தரவின் துல்லியத்தை சோதிக்கிறது - ஆச்சரியம்\nகூகிள் எர்த் உங்கள் உயர தரவுக்கு இலவச கூகிள் எலிவேஷன் ஏபிஐ விசையுடன் அணுகலை வழங்குகிறது. சிவில் தள வடிவமைப்பு, அதன் புதிய செயற்கைக்கோள் முதல் மேற்பரப்பு செயல்பாட்டுடன் இந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்த செயல்பாடு ஒரு பகுதியையும் கட்ட கட்டங்களுக்கிடையேயான தூரத்தையும் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது, இது மேற்பரப்புடன் ஒருங்கிணைந்த விளிம்பு கோடுகளுடன் ...\ngoogle பூமி / வரைபடங்கள், இடவியல்பின்\nGoogle Maps மற்றும் Street View இல் UTM ஒருங்கிணைப்புகளைக் காண்க\nபடி 1. தரவு ஊட்ட வார்ப்புருவைப் பதிவிறக்கவும். கட்டுரை யுடிஎம் ஆயத்தொகுதிகளில் கவனம் செலுத்துகிறது என்றாலும், பயன்பாட்டில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை தசம டிகிரி, அதே போல் டிகிரி, நிமிடங்கள் மற்றும் விநாடிகளில் வார்ப்புருக்கள் உள்ளன. படி 2. வார்ப்புருவைப் பதிவேற்றவும். தரவுடன் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​...\nகூகுல் பூமி கேஎம்எல் கொடிய க்கான அலுவலக\ngoogle பூமி / வரைபடங்கள்\nகூகுள் எர்த் - Google Maps - Bing - ArcGIS படங்கள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து படங்களைப் பதிவிறக்குவது எப்படி\nகூகிள், பிங் அல்லது ஆர்கிஜிஸ் இமேஜரி போன்ற எந்தவொரு தளத்திலிருந்தும் ஒரு ராஸ்டர் குறிப்பு காண்பிக்கப்படும் வரைபடங்களை உருவாக்க விரும்பும் பல ஆய்வாளர்களுக்கு, எந்தவொரு தளத்திற்கும் இந்த சேவைகளுக்கான அணு���ல் இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி. ஆனால் நாம் விரும்புவது அந்த படங்களை நல்ல தெளிவுத்திறனில் பதிவிறக்குவது என்றால், என்ன தீர்வுகள் ...\nசிறப்பு, google பூமி / வரைபடங்கள், மெய்நிகர் பூமி\nWms2Cad - CAD நிரல்களுடன் wms சேவைகளை தொடர்புகொள்வது\nWMS2Cad என்பது WMS ​​மற்றும் TMS சேவைகளை CAD வரைபடத்திற்கு குறிப்புக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான கருவியாகும். இதில் கூகிள் எர்த் மற்றும் ஓபன்ஸ்ட்ரீட் வரைபடங்கள் வரைபடம் மற்றும் பட சேவைகள் அடங்கும். இது எளிமையானது, வேகமானது மற்றும் பயனுள்ளது. WMS சேவைகளின் முன் பட்டியலிலிருந்து மட்டுமே நீங்கள் வரைபட வகையை தேர்வு செய்கிறீர்கள் அல்லது உங்கள் ஆர்வத்தில் ஒன்றை வரையறுக்கிறீர்கள், உங்களால் முடியும் ...\nஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், google பூமி / வரைபடங்கள், IntelliCAD, Microstation-பென்ட்லி\nஎக்செல் இல் வரைபடத்தைச் செருகவும் - புவியியல் ஆயங்களை பெறுங்கள் - யுடிஎம் ஆயத்தொலைவுகள்\nMap.XL என்பது ஒரு வரைபடமாகும், இது ஒரு வரைபடத்தை எக்செல் இல் செருகவும், வரைபடத்திலிருந்து நேரடியாக ஆயங்களை பெறவும் அனுமதிக்கிறது. நீங்கள் வரைபடத்தில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் பட்டியலையும் காட்டலாம். எக்செல் இல் வரைபடத்தை எவ்வாறு செருகுவது நிரல் நிறுவப்பட்டதும், இது \"வரைபடம்\" என்று அழைக்கப்படும் கூடுதல் தாவலாக சேர்க்கப்படுகிறது, இதன் செயல்பாட்டுடன் ...\nகூகுல் பூமி கொடிய க்கான அலுவலக\nCartografia, google பூமி / வரைபடங்கள், முதல் அச்சிடுதல்\nவரைபடங்களைப் பதிவிறக்கம் செய்து BBBike ஐப் பயன்படுத்தி ஒரு வழியை திட்டமிடுங்கள்\nபிபி பைக் என்பது ஒரு பயன்பாடாகும், இதன் முக்கிய நோக்கம் சைக்கிள் மூலம், ஒரு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் வழியாக பயணிக்க ஒரு பாதை திட்டமிடுபவரை வழங்குவதாகும். எங்கள் பாதை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது உண்மையில், நாங்கள் உங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்தால், முதலில் தோன்றும் பல்வேறு நகரங்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல் ...\nகூகுல் பூமி ஜிபிஎஸ் கேஎம்எல்\ngoogle பூமி / வரைபடங்கள்\nCadastre க்கு Google Earth ஐப் பயன்படுத்தி எனது அனுபவம்\nகூகிள் தேடுபொறியிலிருந்து பயனர்கள் ஜியோபுமாடாஸுக்கு வரும் முக்கிய வார்த்தைகளில் நான் அடிக்கடி அதே கேள்விகளைக் காண்கிறேன். கூகிள் எர்த் பயன்படுத்தி நான் ஒரு கேடாஸ்ட்ரே செய்யலாமா கூகிள் எர்த் படங்கள் எவ்வளவு துல்லியமானவை கூகிள் எர்த் படங்கள் எவ்வளவு துல்லியமானவை கூகிள் எர்த் நிறுவனத்திலிருந்து எனது கணக்கெடுப்பு ஏன் ஈடுசெய்யப்படுகிறது கூகிள் எர்த் நிறுவனத்திலிருந்து எனது கணக்கெடுப்பு ஏன் ஈடுசெய்யப்படுகிறது எதற்காக அவர்கள் என்னை தண்டிப்பதற்கு முன் ...\nகாணியளவீடு கூகுல் பூமி கேஎம்எல் PlexEarth\nஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், காணியளவீடு, google பூமி / வரைபடங்கள்\nஎக்செல் இல் கூகிள் எர்த் ஆயங்களை காண்க - அவற்றை யுடிஎம் ஆக மாற்றவும்\nகூகிள் எர்தில் என்னிடம் தரவு உள்ளது, மேலும் எக்செல் இல் உள்ள ஆயங்களை காட்சிப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் பார்க்க முடியும் என, இது 7 செங்குத்துகள் கொண்ட நிலம் மற்றும் நான்கு செங்குத்துகள் கொண்ட வீடு. Google Earth தரவைச் சேமிக்கவும். இந்தத் தரவைப் பதிவிறக்க, \"எனது இடங்கள்\" மீது வலது கிளிக் செய்து, \"இடத்தை இவ்வாறு சேமி ...\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், ஏனெனில் இது ஒரு கோப்பு ...\nகூப்பன்கள் கூகுல் பூமி கேஎம்எல்\nஇறக்கம், google பூமி / வரைபடங்கள்\nஎப்படி ஒரு விருப்ப வரைபடம் உருவாக்க மற்றும் முயற்சியாக இறக்க கூடாது\nஆல்வேர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் eZhing (www.ezhing.com) என்ற வலை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் நீங்கள் 4 படிகளில் உங்கள் சொந்த தனிப்பட்ட வரைபடத்தை குறிகாட்டிகள் மற்றும் IoT (சென்சார்கள், IBeacons, Alamas, முதலியன) அனைத்தையும் உண்மையான நேரத்தில் வைத்திருக்க முடியும். 1.- உங்கள் தளவமைப்பை உருவாக்கவும் (மண்டலங்கள், பொருள்கள், புள்ளிவிவரங்கள்) தளவமைப்பு -> சேமி, 2.- சொத்து பொருள்களுக்கு பெயரிடுங்கள் -> சேமி, 3.- அம்பலப்படுத்து ...\nCartografia, சிறப்பு, google பூமி / வரைபடங்கள், முதல் அச்சிடுதல்\nபகுதிகளில் UTM கூகிள் எர்த் பதிவிறக்கம்\nஇந்த கோப்பில் யுடிஎம் மண்டலங்கள் கிமீஸ் வடிவத்தில் உள்ளன. பதிவிறக்கம் செய்தவுடன் அதை அன்சிப் செய்ய வேண்டும். கோப்பை இங்கே பதிவிறக்குக ஒரு கோப்பாக இங்கே பதிவிறக்கவும் ... புவியியல் ஆயத்தொகுப்புகள் நாம் ஒரு ஆப்பிளைப் போலவே உலகத்தை பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம் வருகின்றன, செங்குத்து வெட்டுக்கள் மெரிடியன்களால் (தீர்க்கரேகைகள் என அழைக்கப்படுகின்றன) மற்றும் ...\ngoogle பூமி / வரைபடங்கள்\nகூகுள் எர்த் உடன் திறந்த Shp கோப்புகளை\nகூகி���் எர்த் புரோவின் பதிப்பு நீண்ட காலத்திற்கு முன்பு பணம் செலுத்துவதை நிறுத்தியது, இதன் மூலம் வெவ்வேறு ஜிஐஎஸ் மற்றும் ராஸ்டர் கோப்புகளை நேரடியாக பயன்பாட்டிலிருந்து திறக்க முடியும். பென்ட்லிமேப் அல்லது ஆட்டோகேட் சிவில் 3 டி போன்ற தனியுரிம மென்பொருளிலிருந்து அல்லது திறந்த மூலத்திலிருந்து கூகிள் எர்த் நிறுவனத்திற்கு ஒரு SHP கோப்பை அனுப்ப பல்வேறு வழிகள் உள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.\nகூகுல் பூமி கேஎம்எல் QGIS\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள்\nGvSIG க்கு மதிப்புமிக்க ஊக்கம் - யூரோபா சவால் விருது\nசமீபத்திய யூரோபா சவாலின் போது ஜி.வி.எஸ்.ஐ.ஜி சர்வதேச விருதைப் பெற்றுள்ளது என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது உலகளாவிய சமூகத்திற்கு புதுமை மற்றும் நிலையான தீர்வுகளை கொண்டு வரும் திட்டங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது. நிச்சயமாக, அவர்கள் INSPIRE முன்முயற்சியின் மதிப்பைச் சேர்த்து, கிடைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் ...\nகூகுல் பூமி gvSIG ஓஎஸ் QGIS\nஜியோமார்க்கெட்டிங் வெர்சஸ். தனியுரிமை: பொதுவான பயனருக்கு புவிஇருப்பிடத்தின் தாக்கம்\nவிளம்பரத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, புவிசார் இருப்பிடம் ஒரு நாகரீகமான கருத்தாக மாறியுள்ளது, இது பிசிக்களுடன் ஒப்பிடும்போது மொபைல் சாதனங்களின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, விளம்பரதாரர்களின் கருத்தில். இருப்பினும், தனியுரிமை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படுகிறது, சிலரின் கூற்றுப்படி ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள்\nGoogle Earth இல் QGIS தரவைக் காண்பி\nGEarthView என்பது ஒரு முக்கியமான சொருகி, இது கூகிள் எர்த் மீது குவாண்டம் ஜிஐஎஸ் வரிசைப்படுத்தலின் ஒத்திசைக்கப்பட்ட காட்சியை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. சொருகி எவ்வாறு நிறுவுவது என்பதை நிறுவ, இதைத் தேர்ந்தெடுக்கவும்: துணை நிரல்கள்> துணை நிரல்களை நிர்வகிக்கவும், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி அதைத் தேடுங்கள். சொருகி நிறுவப்பட்டதும், அதை கருவிப்பட்டியில் காணலாம்.…\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், google பூமி / வரைபடங்கள், qgis\nOkMap, ஜிபிஎஸ் வரைபடங்களை உருவாக்கி திருத்துவதற்கான சிறந்தது. இலவச\nஜி.பி.எஸ் வரைபடங்களை உருவாக்குவதற்கும், திருத்துவதற்கும் மற்றும் நிர்வகிப��பதற்கும் ஓக்மேப் மிகவும் வலுவான திட்டங்களில் ஒன்றாகும். அதன் மிக முக்கியமான பண்பு: இது இலவசம். ஒரு வரைபடத்தை உள்ளமைக்க வேண்டும், ஒரு படத்தை புவியியல் செய்ய வேண்டும், ஒரு வடிவ கோப்பை பதிவேற்ற வேண்டும் அல்லது ஒரு கார்மின் ஜி.பி.எஸ். இது போன்ற பணிகள் ...\nகூகுல் பூமி ஜிபிஎஸ் கேஎம்எல் Shp\ngoogle பூமி / வரைபடங்கள், ஜிபிஎஸ் / உபகரணம், முதல் அச்சிடுதல்\n3 இதழ்கள் மற்றும் புவியியல் துறையின் 5 அனுபவங்கள்\nசமீபத்திய பதிப்புகள் வெளிவந்த சில பத்திரிகைகளைப் பார்க்க வேண்டிய நேரம் இது; இந்த பத்திரிகைகளின் சமீபத்திய பதிப்பில் தோன்றும் குறைந்தது சுவாரஸ்யமான அனுபவங்களை இங்கே விட்டு விடுகிறேன். புவிசார் தகவல் 1. திறந்த மூல ஜிஐஎஸ் மென்பொருளின் பயன்பாட்டில் பயனர் அனுபவங்கள். இந்த கட்டுரையைப் படிப்பது சுவாரஸ்யமானது, இது எதைக் காட்டுகிறது ...\nகூகுல் பூமி ஜிபிஎஸ் இதழ்கள் mapserver\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், qgis\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 ... பக்கம் 15 அடுத்த பக்கம்\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nகார்ட்டீசியன் ஆய அச்சுகள் என்ன\nஉங்கள் ஐபியை ஏன் மறைக்க வேண்டும்\nசூரியனிடமிருந்து பூமி எவ்வளவு தூரம்\nஆர்த்தோஃபோட்டோஸ், ஆர்த்தோஃபோட்டோமாப்ஸ், ஆர்த்தோமோசைக்ஸ் மற்றும் உண்மையான ஆர்த்தோஃபோட்டோக்களுக்கு என்ன வித்���ியாசம்\nஅம்சம்: ஜிஐஎஸ் மேப்பிங் மென்பொருளைக் கொண்டு உங்கள் வணிகத்தை அதிகரிக்கவும்\nபதிப்புரிமை © 2021 நீங்கள் egeomates\n3D சிவில் சிறப்பு - பின்னர் பார்க்கவும்\n32 மணிநேர வீடியோ - 100% ஆன்லைனில்\nArcGIS Pro ஐ கற்றுக்கொள்ளுங்கள் - எளிதானது\nஉங்கள் மொழியில் - 100% ஆன்லைனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/ah-2020-04-25/", "date_download": "2021-04-21T22:46:02Z", "digest": "sha1:L7YPGBUQEABJFS7CFYGIPC6FQB4N55DJ", "length": 40138, "nlines": 79, "source_domain": "www.alhasanath.lk", "title": "அல்லாஹ் அழகானவன்… அவன் அழகையே நேசிக்கின்றான்", "raw_content": "\nஅல்லாஹ் அழகானவன்… அவன் அழகையே நேசிக்கின்றான்\nஅஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)\nவிரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எவரது உள்ளத்தில் கடுகளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் செல்ல மாட்டார்.” அப்போது ஒரு மனிதர் ஒருவர் தனது ஆடையும் பாதணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார்.(அதுவும் பெருமையா)” என வினவினார். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்துரைப்பதும் மனிதர்களை இழிவாகக் கருதுவதுமாகும்” என விளக்கம் அளித்தார்கள். (ஸஹீஹு முஸ்லிம்)\nஒருவர் சுவனப் பேற்றை இழப்பதற்குப் பின்புலமாக இருந்த பண்பியல்பே பெருமை. அணுவளவு பெருமை பேரிழப்பைச் சந்திப்பதற்குப் போதுமானது. அப்படியானால், இதயத்தைப் பெருமையால் நிரப்பி, அதனைக் கனதியாக மாற்றிக் கொண்டவனின் நிலைதான் என்ன பெருமை குறித்த அண்ணலாரின் எச்சரிக்கை நபித்தோழர் ஒருவரது இதயத்தை ஆழமாகப் பாதித்து விட்டது போலும் பெருமை குறித்த அண்ணலாரின் எச்சரிக்கை நபித்தோழர் ஒருவரது இதயத்தை ஆழமாகப் பாதித்து விட்டது போலும் எனவேதான், அவர் ஆடை அணிகலன்கள் அழகாக இருப்பது பெருமையின் விளைவா எனவேதான், அவர் ஆடை அணிகலன்கள் அழகாக இருப்பது பெருமையின் விளைவா” என வினாத் தொடுத்தார். ஆனாலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருமையை வரைவிலக்கணப்படுத்திய பாங்கு எம் சிந்தனைக்குரியது. அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மனிதர்களை இழிவுபடுத்துவதுமாகும்” என பதிலளித்தார்���ள்.\nஇமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்” என்ற நபிகளாரின் வார்த்தை ஆடை அணிகலன்களின் அழகு குறித்து தொடுக்கப்பட்ட வினாவுக்கான விடையாக அமைவதுடன் அழகு பொதுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்படுகிறது என விளக்கமளிக்கிறார்கள். அதாவது, அல்லாஹ் பொதுவாக எல்லா அழகையும் விரும்புகின்றான்.\nஇங்கு அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகின்றான்” என்ற பகுதிக்கான விளக்கத்தையே அழுத்திப் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாம் வாழுகின்ற காலப் பிரிவில் இஸ்லாமோபோபியா” (இஸ்லாம் பற்றிய அச்ங்ம்) திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகின்றது. இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆகிய சொற்பிரயோகங்கள் இஸ்லாத்தை வரண்ட ஒன்றாகவே காட்சிப்படுத்துகின்றன. இவ்வகையில் இஸ்லாத்தின் செழுமையை உலகறியச் செய்ய வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.\nஅல்லாஹ் அழகானவன்” என்ற அண்ணலாரின் அருள்வாக்கு அவன் பற்றிய நேர்மனப்பாங்கை எமக்குள் தோற்றுவிக்கின்றது. அதாவது, அல்லாஹ்வின் ‘தாத்’ (மெய்ப்பொருள்) அழகானது. அவனின் தாத்தை நாம் காணாவிட்டாலும் அவன் தன்னை அருள்மறையாம் திருமறையில் விளங்கப்படுத்தும் பாங்கு அவனது அழகை எமது அகக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. பொதுவாக ஒரு மனிதனின் முகமும் ஒன்றின் முகப்புத் தோற்றமும்தான் அழகைப் பறைசாற்றும் திறன் மிக்கவை. இவ்வகையில் அல்லாஹ் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்கின்றான்.\n“பூமியில் உள்ள அனைத்தும் அழிந்தே போகும். மிக கண்ணியமும் மகோன்னதமுமிக்க உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.” (அர்ரஹ்மான்: 26 – 27)\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடும்போது அவன் வலது கண் இல்லாத ஒற்றைக் கண்ணன். அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல” என அல்லாஹ்வின் முழுமைத்துவத்தை உறுதிப்படுத்தி, அவனின் அழகை எமக்கு தெளிவுபடுத்தினார்கள். (ஸஹீஹு முஸ்லிம்- அத்தியாயம்: குழப்ப நிலைகளும் மறுமையின் அடையாளங்களும்)அல்லாஹ்வின் திருநாமங்களும் அவனது பண்புகளும் அழகானவை. அல்குர்ஆன் அவனது திருநாமங்கள் எனக் குறிப்பிடாமல் அழகிய திருநாமங்கள்” என தெளிவுபடுத்துகின்றது.\n“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்க��் உண்டு. அவற்றைக் கொண்டு பிரார்த்தித்து அழையுங்கள்.” (அல்அஃராப்: 180)\nஅவனது பெயர்கள் மட்டுமல்ல; அவனது பண்புகளும் அழகானவை. முழுநிறைவானவை. அவனது கருத்துக்களும் சிந்தனைகளும் வழிகாட்டுதல்களும் அவன் வகுத்த நியதிகளும் தீர்ப்புக்களும் சட்டங்களும் தண்டனை முறைகளும் முழு நிறைவானவை; அழகானவை.\nஇத்தகைய அல்லாஹ் அழகை நேசிக்கின்றான். அப்படியானால், அவன் அழகுணர்ச்சி மிக்கவன். அவனது பண்புகளில் அவனது அடியார்களிடம் பிரதிபலிக்க வேண்டிய பண்புதான் அழகுணர்ச்சி என்பது. அல்லாஹ் அருளாளன். அவனது அடியானும் படைப்பினங்களுக்கு அருளாக வாழ வேண்டும். அல்லாஹ் நிகரற்ற அன்பாளன். அவனது அடியானும் சக அடியார்களுடன் அன்பைப் பொழிந்து வாழ வேண்டும். அவன் பாவங்களை மன்னிக்கின்ற தவ்வாப். அவனது அடியானும் மனிதர்களை மன்னித்து வாழ வேண்டும். இவ்வாறே அல்லாஹ் அழகை விரும்புகின்றான் எனில், அவனது அடியானும் அழகை நேசிக்க வேண்டும்.\nஒரு முஸ்லிம் தனி மனிதன் தனது உடலும் உடையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது அழகுணர்ச்சியின் விளைவாகும். இது மனித இயல்பாகும். தனது மானத்தை மறைத்து பிறர் முன் அழகாகக் காட்சி தர வேண்டும் என ஒரு மனிதனின் உள்ளுணர்வு தூண்டுகிறதென்றால், அது மனித நாகரிகத்தின் உயர்ந்த வளர்ச்சிக் கட்டமாகும்.\n உங்களது மானத்தை மறைக்கக் கூடிய, உங்களுக்கு அழகை அள்ளிக் கொட்டக் கூடிய ஆடையை உங்கள் மீது இறக்கியருளினோம். மேலும் தக்வா எனும் ஆடையே சிறந்ததாகும்.” (அல்அஃராப்: 26)\nமனிதனது அடிப்படைத் தேவைகளில் உறையுள் என்பது தவிர்ந்திருக்க முடியாத ஒன்றாகும். அது ஒரு சிங்கத்தின் குகையாக, பறவையின் கூடாக அமைய முடியாது. சிரேஷ்டமான படைப்பாகிய மனிதனது வாழ்விடம் பாதுகாப்பு நிறைந்ததாக, அழகானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு முஸ்லிம் வசதியான ஒரு வீட்டை நிர்மாணித்து, அதனை அழகுபடுத்தி, அதனது நேர்த்தியைப் பராமரிப்பதானது அவனுக்குக் கிடைத்த அருளாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விடயங்கள் அருள் பாக்கியங்களாகும். சிறந்த மனைவி, வசதியான வீடு, சிறந்த அயலவர், சிறந்த வாகனம்.” (அத்திர்மிதி) அல்லாஹ்வை நேசிக்கின்ற முஸ்லிம் அழகை நேசிப்பான். அவன் உணர்ச்சியற்ற, வரண்ட, ரசனையற்ற மனிதனாக வாழ மாட்டான்.\nதனது இல்லம் விட்ட��� இறையில்லம் நோக்கிச் செல்கின்ற பாதையில் தனது வீட்டு வளாகத்தின் சுத்தத்தையும் அழகையும் நேர்த்தியையும் கண்ட முஸ்லிமின் பார்வை தனது கல்வி நிறுவனம், தான் தொழில் பார்க்கும் இடம், தான் ஸுஜூது செய்கின்ற மஸ்ஜித் வளாகம், தனது சுற்றுப்புறச் சுழல் என விரிவடையும். அவற்றின் அழகு குறித்தும் அவன் சிந்திப்பான். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனுக்கு மஸ்ஜிதின் எல்லையை அகல் விரிவாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். இந்தப் பூமி எனக்கு மஸ்ஜிதாகவும் தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.” சுற்றுப்புறச் சுழலின் அழகை ரசிக்கத் தெரியாதவன் அல்லது அது குறித்து பிரக்ஞையற்றவன் அல்லாஹ்வை நேசிக்கத் தெரியாதவன்.\nசுத்தம், தூய்மை, அழகு முதலானவை அல்லாஹ்வின் பண்புகளாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையை விரும்புகின்றான். அவன் பரிசுத்தமானவன்; அவன் பரிசுத்தத்தை விரும்புகின்றான். அவன் பரோபகாரி; பரோபகாரத்தை விரும்புகின்றான். அவன் கொடையாளி; கொடை கொடுப்பதை விரும்புகின்றான். எனவே, நீங்கள் உங்கள் வீட்டு வளாகத்தை சுத்தமாக வைத்திருங்கள்…” (திர்மிதி)\nஒரு முஸ்லிம் அடுத்ததாக ஒட்டுமொத்த ஊரின் அழகு, நேர்த்தி குறித்து சிந்திப்பான். அவன் அழகுணர்ச்சியும் ரசனையும் உள்ளவன். அவன் இவற்றையெல்லாம் புறக்கணித்து வரண்ட மனிதனாக வாழ மாட்டான். அவனது சிந்தனை தான் வாழுகின்ற தேசம் நோக்கியும் விரிவடையும். அவனது நாளாந்த வாழ்வு இயற்கையின் அழகை ரசிப்பதுடன் ஆரம்பமாகும். பறவைகளின் எழுச்சியுடன் பள்ளிவாசலுக்கு பஜ்ரு தொழுகைக்காகப் புறப்படும் தேசத்தின் முஸ்லிமிடம் பட்சிகளின் கீச்… கீச்…” சப்தம் புதுவித உற்சாக இரத்தத்தைப் பிரவாகிக்கச் செய்கிறது. திரவியம் தேடியும் கல்வி தேடியும் அவன் உத்வேகத்துடன் பயணிக்கிறான்.\nஎமது தேசத்தின் வயல்வெளிகள், பச்சைப் போர்வை போர்த்தியிருக்கும் புல்வெளிகள், மலைத்தொடர்கள், சலசலவென கீதம் இசைத்து நெளிந்தோடும் நதிகளும் அருவிகளும், எமது இதயத்தை ஈரப்படுத்தி கண்களைக் குளிரவைக்கும் நீர்வீழ்ச்சிகளும் அடர்ந்த பச்சைக் காடுகளும் சரணாலயங்களும் வனவிலங்குகளும் பறவையினங்களும் நீண்ட மணல் பரப்புகளும் நில்லாமல் ஓய்வில்லாமல் கரையை முத்தமி��்டுச் செல்லும் கடல் அலைகளும் நீலக் கடலின் பரப்பளவும் எழில் கொஞ்சும் மலையகத்தின் தேயிலைக் கொழுந்துகளும் தோற்றுவிக்கும் உணர்வலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்த அழகிய தேசத்தின் அழகைக் கண்டு ரசிக்கத் தெரியாதவன் மனிதனா இமாம் கஸ்ஸாலி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: குயிலின் ஓசையை ரசிக்கத் தெரியாதவன் மனிதனல்ல.”\nஅழகை ரசிப்பது மனித இயல்பாகும். இதனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றார்கள்: ஒரு பெண் சொத்து, செல்வம், அழகு, குடும்ப அந்தஸ்து, மார்க்கப்பற்று முதலான நான்கு விடயங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றாள். நீ மார்க்கப்பற்றுள்ள பெண்ணைத் தெரிவு செய் இல்லா விட்டால் உனக்கு நாசம்தான் இல்லா விட்டால் உனக்கு நாசம்தான்” இந்த ஹதீஸில் பொதுவாக மணப் பெண்ணைத் தெரிவு செய்வதில் மனிதர்கள் இயல்பாக நான்கு விடயங்களைக் கருத்திற் கொள்கிறார்கள். அதிலும் அழகு ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நபியவர்கள் அழகை இங்கு ஆட்சேபிக்கவில்லை. ஆனாலும், முதல்தர நோக்கம்\nமார்க்கப்பற்றாக அமைய வேண்டும் என நெறிப்படுத்துகின்றார்கள்.\nஇஸ்லாம் இயற்கை மார்க்கம். மனித இயல்புக்கு மாற்றமாக எத்தகைய உள்ளீடுகளையும் அது கொண்டிருக்கவில்லை. ஓர் ஆண் அல்லது பெண் தனது வாழ்க்கைத் துணை அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பாகும். எனவே, அது இஸ்லாமாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும்கூட அழகால் ஈர்க்கப்படக் கூடிய மனித இயல்புள்ளவர் என்பதை பின்வரும் திருமறை வசனம் விளக்குகின்றது.\n இப்போதிருக்கும் உங்களுடைய மனைவிகளுக்குப்) பின்னர் வேறு யாதொரு பெண்ணும் (அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு ஆகுமானதல்ல. அன்றி யாதொரு பெண்ணின் அழகு உங்களைக் கவர்ந்திருந்த போதிலும் உங்களுடைய மனைவிகளில் எவரையும் நீக்கி அதற்குப் பதிலாக அவளை மனைவியாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல…” (அல்அஹ்ஸாப்: 52)\nஅல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான்” என்ற ஹதீஸை ஆழமாக விசுவாசித்த முஸ்லிம் தனி மனிதன் தனது பேச்சை, உரையாடலை அழகாக அமைத்துக் கொள்வான். தனது நா உச்சரிக்கும் வார்த்தைகள் அழகாக அமைய வேண்டும் என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பான். அவன் உண்மையைப் பேசுவான்; நேர���மையாகப் பேசுவான்; நீதமாகப் பேசுவான்; நல்லதையே பேசுவான்; மிக அழகானதைப் பேசுவான்; அன்பாகப் பேசுவான்; நளினமாகப் பேசுவான்; மரியாதையாகப் பேசுவான்; பொய் பேச மாட்டான்; புறம் பேச மாட்டான்; ஆதாரமற்றதைப் பேச மாட்டான்; அவதூறாகப் பேச மாட்டான்.அவனது பேச்சு மட்டுமல்ல, செயற்பாடுகளும் அனைத்து\nநடவடிக்கைகளும் அழகாகவே இருக்கும். அல்லாஹ்வை நேசிக்கின்ற மனிதன் தனது வணக்க வழிபாடுகளைக் கூட அழகாக அமைத்துக் கொள்வான். தனக்குள் புதையுண்டு கிடக்கும் ஆற்றல், திறமைகளை இனங்கண்டு வெளிக்கொணர்ந்து பட்டை தீட்டி ஜொலிக்கச் செய்வான். நபி (ஸல்\nலல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனது செயலை கனகச்சிதமாக செய்வதை அல்லாஹ் விரும்புகின்றான்.” (அபூயஃலா, தபராணி)\nமேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தனது அருட்கொடையின் அடையாளங்கள் தனது அடியானிடம் தென்படுவதை விரும்புகின்றான்.” (அத்திர்மிதி)\nமுஸ்லிம் தனி மனிதன் மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயமும் அழகுணர்ச்சி மிக்கதாக வாழ வேண்டும். தான் சுமந்திருக்கும் இஸ்லாமிய வாழ்க்கைநெறி அழகானது.அது மனிதர்களை வாழ்வாங்கு வாழவைக்க வல்லது. அது செழுமையானது என்பதை முஸ்லிம்கள் வாக்காலும் வாழ்வாலும் எடுத்துக்காட்ட வேண்டும். எமது சிந்தனை தீவிரவாத, பயங்கரவாத, கடும்போக்குவாத அசிங்கங்களால் போஷிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை முஸ்லிம்கள் முன்னுதாரண மிக்க வாழ்வால் பறைசாற்ற வேண்டும்.\nஇவ்வகையில் எமது வாழ்க்கை முறை குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். இஸ்லாம் வரண்ட மதக் கோட்பாடாக பிறரால் புரியப்பட்டிருக்கிறது. அதனை நாம் அறிமுகம் செய்த பாணியில் எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இஸ்லாத்தில் விளையாட்டு முதலான கலை, கலாசார நிகழ்வுகளுக்கு இடம் இல்லையா என முஸ்லிமல்லாத புத்திஜீவிகளும் பொதுமக்களும் வினா எழுப்புகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.\nஇஸ்லாத்தையும் முஸ்லிம் சமுதாயத்தையும் வரண்ட ஒன்றாகவே பிற மத மக்கள் பார்க்கின்றனர். இஸ்லாத்தின் பெயராலேயே இஸ்லாத்தின் அழகு எம்மவரால் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. நபிகளாரின் காலப் பிரிவில் திருமண வீடுகளில் இஸ்லாமிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் வீட்டுக்க��� தாமதமாக வந்தார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏன் தாமதமாகி வந்தீர்கள்” என வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் மணமகளை அழைத்துச் சென்று மணமகளின் வீட்டில் விட்டு விட்டு வந்தோம். (அதனால் தாமதமாகி விட்டது)” என்றார்கள். மணமகளுடன் பாடல் இசைப்பவர்களையும் அழைத்துச் சென்றீர்களா” என வினவினார்கள். அதற்கு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் மணமகளை அழைத்துச் சென்று மணமகளின் வீட்டில் விட்டு விட்டு வந்தோம். (அதனால் தாமதமாகி விட்டது)” என்றார்கள். மணமகளுடன் பாடல் இசைப்பவர்களையும் அழைத்துச் சென்றீர்களா அன்ஸார்கள் பாடல்களை விரும்பிக் கேட்பார்களே அன்ஸார்கள் பாடல்களை விரும்பிக் கேட்பார்களே” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.\nஇறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு திருமண வீட்டுக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள். அங்கு இசைக்கப்பட்ட பாடல்களைக் கேட்டார்கள். அப்பாடலில் நமக்கு மத்தியில் இருக்கும் நபி நாளை நிகழுவதை அறிவார்” என்ற வரியை மட்டும் தவிர்த்துக் கொள்ளு\nமாறு பணித்தார்கள்.அழகை விரும்புகின்ற அல்லாஹ்வின் நபி இஸ்லாத்தையும் அழகான ஒரு வாழ்க்கை நெறியாகவே அறிமுகம் செய்தார்கள். இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்\nலம்) அவர்கள் அழகியலை ஆதரித்துப் பேசினார்கள்; அதனை ஊக்குவித்தார்கள். கலாரசனை மிக்க அண்ணலார் கவித்திறன் மிக்கவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கினார்கள். அவர்களது ஆஸ்தான கவிஞராக ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்காக மஸ்ஜிதுன் நபவி முன்றலில் ஈச்சம் மரக்குற்றியால் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து கொண்டு அந்த நபித் தோழர்கள் கவி படித்தார்கள். அவர்கள் ஒரு முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வாழ்த்தி இவ்வாறு கவி படித்தார்கள்:\n“என் விழி உங்களை விட அழகில் சிறந்தவரைக் கண்டதில்லைதங்களை விட சிறந்தவரை எப்பெண்ணும் ஈன்றெடுத்ததில்லை குற்றம் குறை ஏதுமின்றி நீர் எண்ணியவாறு உதயமானீரே\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்தோழர்களுக்கு மத்தியில் விளையாட்டையும் போட்டி நிகழ்ச்சிகளையும் ஊக்குவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அம்பெறியுங்கள் உங்களது ��ந்தை இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வில் வீரராக இருந்தார்கள்” எனக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு இஸ்லாம் மனித மனங்களைக் கொள்ளை கொள்ளக்கூடிய விதத்தில் கவர்ச்சிகரமாக முன்வைக்கப்பட்டது. இறை விசுவாசக் கோட்பாட்டிலும் வணக்க வழிபாடுகளிலும் இஸ்லாமியப் பண்பாட்டிலும் அழகுணர்ச்சி பிரத்தியேகமாக பிரதிபலித்தது. ஐவேளை கூட்டுத் தொழுகையில் அடியார்களால் பேணப்படும் செவிமடுத்துக் கட்டுப்படும் பாணி மிகவும் அழகானது. அவ்வாறே ஹஜ்ஜுக் கிரியைகளின்போதும் ஹாஜிகள் ‘தவாப்’ செய்யும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.\n“அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்” என்ற நபிகளாரின் வாக்கை ஈமான் கொண்ட முஸ்லிம் சமுதாயம் தேசத்தில் மூடுண்ட சமுதாயமாகவும் இறுக்கமான பாரம்பரியங்களைப் பற்றிப்பிடித்து வாழும் சமுதாயமாகவும் தொடர்ந்தும் இருந்தால் இஸ்லாம் அடுத்த மதத்தினரால் ஈர்க்கப்படாத ஒரு மதக் கோட்பாடாக, நடைமுறைச் சாத்தியமற்ற தத்துவமாகவே வாழும். எனவே, முஸ்லிம் சமுதாயத்தவர் அழகுணர்ச்சி மிக்கவர்களாகவும் அழகியலுக்கும் அழகியற் கலைகளுக்கும் முன்னுரிமையளிக்க வேண்டும். மனித மனங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இஸ்லாத்தை முன்வைக்கும் திராணி எமது சமுதாயத்துள் வளர்க்கப்படல் வேண்டும்.இவ்வகையில் எமது சமுதாயத்திற்குள் நிகழும் நிகழ்ச்சிகளிலும் ங்கோதர மதச் சமுதாயத்தவருடன் நல்லுறவு பேணி நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளிலும் அழகுணர்ச்சி பிரதிபலிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். முஸ்லிம்களின் கலை, கலாசாரம், பண்பாட்டுப் பின்புலத்தை அவர்கள் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளும் விதமாக மார்க்க வரம்புகளைப் பேணி நிகழ்ச்சிகளை அரங்கேற்ற வேண்டும். அழகை விரும்புகின்ற அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்கள் முன் சமர்ப்பிக்க நாம் சம்பிரதாயபூர்வமாகக் கடைப்பிடிக்கும் உரைகளும் சொற்பொழிவுகளும் ஒரே தீர்வல்ல என்ற முடிவுக்கும் நாம் வர வேண்டும்.\nதொற்றொதுக்கமும் ரமழான் எனும் தனிமைப்படுத்தல் முகாமும்\nநற்பண்பாடுகளை இலக்காகக் கொண்ட இறையச்சம்\nதூய்மையானவை தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை\nபெண்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்\nதூய்மையானவை தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்ளப்���டுவதில்லை\nசுதந்திர தின கொண்டாட்டங்களினூடாக தேசிய உணர்வும் பற்றும் வளர்க்கப்படுவதைப் போன்றே மனிதநேயமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்க்கப்படல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/rock-dwayne-johnson.html", "date_download": "2021-04-22T00:06:05Z", "digest": "sha1:KFWODYSPGMQ6UCXL4I7BEL7QKYD65VLF", "length": 3607, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) ?", "raw_content": "\nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) \nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பிரபல நடிகரும், குத்துச்சண்டை வீரருமாகிய Rock (Dwayne Johnson) போட்டியிட உள்ளதாக பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இச்செய்தியை ஆதரிக்கும் வகையில் ரொக் கருத்து வெளியிட்டிருந்தார்.\n2020 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் உத்தியோகப்பூர்வமான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nரொக் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களையும், இன்னும் சிலர் சாதகமான கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_603.html", "date_download": "2021-04-21T23:52:16Z", "digest": "sha1:4DSWQU5SXH2GULZB5TFKJL4FXYON7JAS", "length": 11486, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome keerthy suresh கொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகேரளத்து வரவான கீர்த்தி சுரேஷ் குறைந்த நாட்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார்.\nஇதனிடையே ��ாலிவுட்டில் நடிக்க அவர் தன் உடல் எடையை குறைத்தார். அதனால் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.\nஇந்நிலையில் குட்லக் சகி என்ற படத்தில் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் கதையின் நாயகியாக நடிக்க ஆர்வம் உடையவர். குட்லக் சகி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக ஆதி நடித்துள்ளார்.\nவட மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் இருந்து தேசிய அளவில் சுப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணின் கதையே குட்லக் சகி. இதில் கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக அப்படியே வட இந்திய பெண்ணாக மாறியுள்ளார்.\nமலையாளத்தில் கீதாஞ்சலி எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஇதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.\nமேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷிற்கு இருந்த மவுசு இப்போது குறைந்து விட்டது என்பது தான் உண்மை. இதனால், புதிய படங்களில் இவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். பொசு பொசு என இருந்த இவர் உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், தன்னுடைய கொள்கைகளை தளர்த்தி கிளாமர் கதாத்பாத்திரங்களை ஏற்று கவர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.\nகொள்கைகளை தளர்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட��டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/literature/104517-", "date_download": "2021-04-22T00:31:54Z", "digest": "sha1:YI2ZHI5GCKS66S3TUR5TO2GUKNH5VUTH", "length": 16799, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2015 - ரப்பர் பாய்ஸ்...சூப்பர் கேர்ள்! | Gymnastic, Syed Ibrahim, Australia - Vikatan", "raw_content": "\nஒரு மரமும் ஒரு தோழியும்\nகடிவாளங்களைக் கழற்றிய கலக்கல் கலர் கலாட்டா\n’நேசிப்பு இருந்தால்தான் உயிர��ப்பு இருக்கும்\nஊர்ந்து செல்லும் உலோகத் தோழன்\nவானவில் தெரிந்தால் வகுப்புக்கு விடுமுறை\nஉற்சாகமும் தரும்... உறக்கமும் தரும்...\nஇன்றைய ஸ்பெஷல்... என்றைக்கும் ஸ்பெஷல்\nஅந்த காலம்... இந்த காலம்\nவிவரங்கள் அறிந்து, சராசரி மற்றும் இடைநிலை கற்போம்\nமெகா பரிசுப் போட்டி முடிவு\nவில்லாக வளைந்து, அம்பு போல அந்தரத்தில் பாய்ந்து, மின்னலாக வந்து நின்று சிரிக்கிறார்கள் அவர்கள். சில நிமிடங்களில் ஒரு சர்க்கஸ் பார்த்த பிரமிப்பு. உடலை ரப்பராக வளைக்கும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில், தமிழ்நாட்டின் நம்பிக்கைத் தங்கங்கள்.\n‘‘தம்பி பேரு நிஷாந்த். ஜிம்னாஸ்டிக் சப்-ஜூனியர் பிரிவில், தமிழகத்தின் முதல்நிலை வீரர். மாவட்ட அளவில் 11 தங்கம், மாநில அளவில் 4 தங்கம், தேசிய அளவில் 1 தங்கம் உட்பட, நிறையப் பதக்கங்களை வென்றிருக்கிறார்” என்று பெருமையுடன் அறிமுகம் செய்கிறார், பயிற்சியாளர் சையத் இப்ராஹிம்.\n‘‘நான், ஏழாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயசுல இருந்தே, டிவி-யில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை விரும்பிப் பார்ப்பேன். கோவையில் அடிக்கடி சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கும். அதுக்கு கூட்டிட்டுப் போகச்சொல்லி வீட்டுல அழுது, ரகளை பண்ணுவேன். ஒவ்வொரு வருஷமும் ஐந்து முறையாவது பார்த்துடுவேன். சர்க்கஸில் எனக்குப் பிடிச்சது, அந்தரத்தில் செய்யும் சாகசங்கள்தான். எப்படி கீழே விழாம, சாகசம் பண்றாங்கனு யோசிப்பேன். ‘கரணம் தப்பினால் மரணம்’னு தெரிஞ்சும் விளையாடும் அவங்க வீரத்தை நினைச்சு ஆச்சர்யப்படுவேன். அப்படித்தான் ஜிம்னாஸ்டிக் மேலே ஆர்வம் வந்தது” என்று சாகசத்தின் முன் கதையைச் சொன்னார் நிஷாந்த்.\nஜிம்னாஸ்டிக்கில் ஆண்களுக்கு... ஃப்ளோர் (Floor), வால்ட் (Vault), ரோமன் ரிங்ஸ் (Roman Rings), பேரலல் பார்ஸ் (Parallel Bars), ஹரிசான்டல் பார்ஸ் (Horizontal Bars), போம்மெல் ஹார்ஸ் (Pommel Horse) என ஆறு வகை உண்டு.\n‘‘காமன்வெல்த் போட்டியில் கோல்டு மெடல் வாங்கிய ஆஷிஸ் குமார்தான் என்னோட ரோல்மாடல். ஜிம்னாஸ்டிக் பிரிவில், இந்தியா இதுவரைக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலை. அந்தக் குறையை முறியடிச்சு, இந்தியாவுக்கு தங்கம் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை” என்கிறார் நிஷாந்த்.\n‘‘ஜிம்னாஸ்டிக் விளையாடுவதால், ரத்த ஓட்டம் சீராகக் கிடைக்கும். உடம்பும் மனதும் எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கும்” என ஜிம்னாஸ்டிக் பயன்கள��� விளக்கியவாறு வந்தார் ஷிபாஃனா.\nகோவை, சி.எஸ்.ஐ.மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஷிபாஃனா, தமிழக மகளிர் சப்-ஜூனியர் பிரிவின் முதல்நிலை வீராங்கனை. மாவட்ட அளவில் 6 தங்கம், மாநில அளவில் 2 தங்கம் வென்றவர்.\n‘‘ஜிம்னாஸ்டிக்கில் பெண்களுக்கு... ஃப்ளோர் (Floor), வால்ட்(Valt), அன்னீவன்் பார்ஸ் (Unneven Bars), பேலன்ஸிங் பீம்ஸ் (Balancing Beams) என நான்கு வகைகள் இருக்கு. இதில், அன்னீவன் பார்ஸ் வகை ரொம்ப ஜாக்கிரதையா செய்யணும். ஜிம்னாஸ்டிக் செய்யும்போது முக்கியமான விஷயம், வேகம்தான். தொடர்ச்சியான பயிற்சி இருந்தால்தான் ஜெயிக்க முடியும். என்னோட அம்மாதான் என் கூடவே இருந்து, உதவுவாங்க. மாநில அளவில் தங்கம் வாங்கியதும், அந்த மெடலை அம்மாவோட கழுத்துல போட்டு அழகு பார்த்தேன்’’ என்று அம்மாவை அணைத்துக்கொள்கிறார் ஷிபாஃனா.\nதமிழக சப்-ஜூனியர் பிரிவின் இரண்டாம் நிலை வீரர் நெளஃபீத், ஏழாம் வகுப்பு படிக்கிறார். மாவட்ட அளவில் 5 தங்கமும் மாநில அளவில் ஒரு தங்கமும் வென்ற சுட்டி ரப்பர் பாய்.\n‘‘ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு அடிப்படையான விஷயம், அப்ஸ்டார்ட்ஸ் (upstarts). அதாவது, பீம் மேலே ஏறி, தம்புள்ஸ் எடுப்பது. இதனால், கைகளுக்கு அதிகமான பவர் கிடைக்கும். நிறைய ரவுண்ட் கம்பியில் சுத்த முடியும். காற்றில் தலைகீழாக நிற்க முடியும்” என்று தன் பங்குக்கு ஜிம்னாஸ்டிக் பற்றி பேசினார்.\nஇவர்களின் பயிற்சியாளர் சையத் இப்ராஹிம், ‘‘சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஜிம்னாஸ்டிக்தான் பெரிய விளையாட்டு. அங்கே, மூன்று வயதிலேயே பயிற்சிக்கு அனுப்பிடுவாங்க. உடம்பை வளைக்கிறதைப் பார்த்தாலே நடுங்குவாங்க. சரியான பயிற்சியும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியும் இருந்தால், நம்ம உடம்பு நாம் சொல்லும் எதையும் செய்யும். ‘கடுகுக்குள் கடலைப் புகுத்தலாம்’னு சொல்ற மாதிரி, நம்ம உடம்பையும் புகுத்தலாம்” என்று சிரிக்கிறார்.\nஜிம்னாஸ்டிக்ஸ் தங்கங்களான மூவரும் அவர்களது உள்ளங்கைகளைக் காண்பித்தபோது, அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், உள்ளங்கைகளில் தோல் உறிந்து, லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ‘‘ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் இப்படித்தான் ஆகும். பவுடர் போட்டால் சரியாகிடும். இதுக்குப் பயந்து, விளையாடுறதை விட்டோம்னா, எதுவுமே செய்ய முடியாது. வலிகளைத் தாங்கினால்தானே வெற்றிகளைச் சந்தி���்க முடியும்” என்று சிரித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uwe-fiedler.name/piwigo/index.php?/categories/created-monthly-list-2014-10-24&lang=ta_IN", "date_download": "2021-04-22T00:08:03Z", "digest": "sha1:MBHGJLTVSA2UDK3DS4EER5QKVCO4FDKS", "length": 4992, "nlines": 99, "source_domain": "uwe-fiedler.name", "title": "Meine Piwigo-Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / அக்டோபர் / 24\n« 17 அக்டோபர் 2014\n27 அக்டோபர் 2014 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/u-n-raises-alarm-about-police-brutality-in-lockdowns.html", "date_download": "2021-04-21T23:39:36Z", "digest": "sha1:KO5FKOXNQPCNXMZOXRB5K3X2BO2ZNFGH", "length": 6020, "nlines": 67, "source_domain": "www.cbctamil.com", "title": "ஊரடங்கின்போதான இலங்கையின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை", "raw_content": "\nHomeeditors-pickஊரடங்கின்போதான இலங்கையின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை\nஊரடங்கின்போதான இலங்கையின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை\nகோவிட் -19 தொற்றுநோயால் அவசரகால நிலைகளை அறிவித்த பல நாடுகளில் பொலிஸார் நூறாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து அல்லது தடுத்து வைத்து மற்றும் கொலை செய்தமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.\nகருத்து வேறுபாடுகளை குறைக்கவும், மக்களைக் கட்டுப்படுத்தவும் அவசரகால சட்டத்தை ஒரு ஆயுதமாக அரசாங்கங்கள் பயன்படுத்தக்கூடாது என ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக சுமார் 80 நாடுகள் அவசரநிலைகளை அறிவித்துள்ளன, அவற்றில் 15 இடங்களில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகளவாக இருப்பதாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதில் நைஜீரியா, கென்யா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், இலங்கை, எல் சல்வடோர், டொமினிகன் குடியரசு, பெரு, ஹோண்டுராஸ், ஜோர்டான், மொராக்கோ, கம்போடியா, உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் ஹங்கேரி ஆகியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த நாடுகளில் சில தொற்றுநோயுடன் தொடர்புடைய கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளன, கடந்த 30 நாட்களில் ஊரடங்கு உத்தரவு மீறல்களுக்காக கைது செய்யப்பட்ட 120,000 பேருடன் பிலிப்பைன்ஸ் முதலிடத்தில் உள்ளது.\nதென்னாபிரிக்காவில், ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் சவுக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை நைஜீரியாவில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் 18 பேரைக் கொன்றதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%9A/57-269506", "date_download": "2021-04-22T00:41:35Z", "digest": "sha1:PDZPAGAB4GGCNF3SJV4XIHPHBU67IJQU", "length": 9519, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அனைவருக்கும் தடுப்பூசி: வட்ஸ் அப் செயலியின் புதிய முயற்சி! TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் அனைவருக்கும் தடுப்பூசி: வட்ஸ் அப் செயலியின் புதிய முயற்சி\nஅனைவருக்கும் தடுப்பூசி: வட்ஸ் அப் செயலியின் புதிய முயற்சி\nஉலகளவில் பெரும்பாலானோர் வட்ஸ்அப்(whatsapp) செயலியினைப் பயன்படுத்திவருகின்றனர்.\nஇச் செயலியின் மூலம் இலகுவாக அழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் விரைவாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இச் செயலியானது, பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந் நிலையில் வட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியினை செலுத்திக் கொள்வது குறித்த விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅந்தவகையில் குறித்த ஸ்டிக்கர்கள் ”அனைவருக்கும் தடுப்பூசிகள் என்ற எண்ணக் கருவை விதைக்கும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீது தங்கள் பாராட்டுக்களைக் தெரிவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nவட்ஸ்அப் நிறுவனம் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து அதன் உலகளாவிய பயனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பான தகவல் மற்றும் வளங்களை வழங்கிவருகின்றது.\nஅந்தவகையில் குறித்த ஸ்டிகர் அம்சத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து வட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\nதடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்\n53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் ���ப்பல்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014406", "date_download": "2021-04-22T00:54:32Z", "digest": "sha1:X5PDZ5ULRCVO5OVNNBVEQAS7NOQUOUPK", "length": 6923, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "முதியவர் மாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணகிரி, மார்ச் 2: உத்தனப்பள்ளி அருகே வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(80). சவர தொழிலாளியான இவர், கடந்த மாதம் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் தியாகராஜன், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/category/events/celebrity-events/", "date_download": "2021-04-22T00:20:24Z", "digest": "sha1:XYZA4A44AHKVQI6WZ5LZ74TCPSDW6XZX", "length": 5941, "nlines": 90, "source_domain": "mykollywood.com", "title": "Celebrity Events Archives - www.mykollywood.com", "raw_content": "\n“நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.”…\nநடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே…\nபுதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜய்யின் 'பார்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அருண் விஜய் நடிப்பில் தயாராகும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. 3டி மேப்பிங்…\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் \" வேதாந்த தேசிகர் \" படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ்சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன்,…\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ –…\nஇனி நான் ‘பேபி’ நயன்தாரா அல்ல..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=235625&oldid=109782", "date_download": "2021-04-21T23:09:57Z", "digest": "sha1:ZNHJKYDNQ5JY6RDNWXKBLRXCXQZSF44G", "length": 8591, "nlines": 127, "source_domain": "noolaham.org", "title": "\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்���ங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:21, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)\nவரிசை 1: வரிசை 1:\nநூலக எண் = 3041|\nநூலக எண் = 3041|\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nஆசிரியர் = [[:பகுப்பு:சோமஸ்கந்தக்குருக்கள், மு.|சோமஸ்கந்தக்குருக்கள் , மு.]]
|\nஆசிரியர் = [[:பகுப்பு:சோமஸ்கந்தக்குருக்கள், மு.|சோமஸ்கந்தக்குருக்கள் , மு.]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:சிறீ முன்னேஸ்வரம்|சிறீ முன்னேஸ்வரம்]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்|முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபக்கங்கள் = 12 |\nபக்கங்கள் = 12 |\nவரிசை 13: வரிசை 13:\n*ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n*2 வது வியாசர் அருச்சித்த படலம்\n*குளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\n*ஆறாவது ஶ்ரீ பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\n*பிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nஆசிரியர் சோமஸ்கந்தக்குருக்கள் , மு.\nபதிப்பகம் முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (770 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (எழுத்துணரியாக்கம்)\nஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n2 வது வியாசர் அருச்சித்த படலம்\nகுளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\nஆறாவது ஶ்ரீ பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\nபிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,032] பத்திரிகைகள் [51,647] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,313] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Promo%20Videos/video", "date_download": "2021-04-21T22:52:06Z", "digest": "sha1:4WLIFBZFAG5LD2B4AWVWXN5ZINPKIFF5", "length": 2471, "nlines": 106, "source_domain": "v4umedia.in", "title": "Promo Videos Videos - V4U Media Page Title", "raw_content": "\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/24050/", "date_download": "2021-04-22T00:02:46Z", "digest": "sha1:4FUHNPUCSTOJQ6USFUAUHG3YL3DNXSGS", "length": 4768, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "150 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற பட்டுக்கோட்டை சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n150 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற பட்டுக்கோட்டை சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா \nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் 150 வருடங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டை சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/tag/kudal/", "date_download": "2021-04-21T22:39:19Z", "digest": "sha1:I7PIZ6S4KJMN4LEPJBIZX6IPVNNPOUXA", "length": 2726, "nlines": 60, "source_domain": "thamizhil.com", "title": "குடல் – தமிழில்.காம்", "raw_content": "\nகுடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி.\n7 years ago நிர்வாகி\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள்...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தா��்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/05/blog-post_79.html", "date_download": "2021-04-21T23:23:57Z", "digest": "sha1:MCNHUQOC3MCTPD35ZBBO3BSBZQRZXR2U", "length": 18060, "nlines": 133, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: \"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.", "raw_content": "\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.\nகோயில்களில், கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் தங்கம், செம்பு அல்லது பஞ்சலோகங்களினால் செய்யப்படுகின்றது. அதன் உள்ளே தானியங்களும் நிரப்பப்படுகின்றன. கலசங்களின் கூரிய முனைகள் ஆகாயத்தில் உள்ள பிராண சக்தியை கிரகித்து வெளிவிடும். இந்த சக்தியை நம் உடல் பெறுவதால் நம் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. இதற்கும் மேலாக கோபுரங்கள் நமக்கு அளிக்கும் நன்மைகள் பல. அதை விரிவாகப் பார்ப்போம்.\nயாக குண்டங்களில் இருந்து கொழுந்துவிட்டு எரிகிற தீப்பிழம்பின் உருவமே கோபுரங்கள். அக்னியைத் தாண்டி எந்தத் தீய சக்தியும் ஆலயத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியாது. இந்த நம்பிக்கையே கோபுரங்கள் உருவாக காரணமான கோபுரத் தத்துவம். இதன் அடிப்படைக் கூறுகள் காப்பு, உயரம், அலங்காரம் ஆகிய மூன்றும்தான். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்குச் சமமானது. சிற்ப சாஸ்திரத்தின்படி கோயில்களின் அமைப்பு மனித உடலின் வடிவத்தில் இருக்க வேண்டும். இது \"க்ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்\" என்று அழைக்கப்படுகிறது.\nகோபுரங்கள் இறைவனின் பாதங்களாக பாவிக்கப்படுகிறது. அதைவிட மேலாக ஸ்தூல லிங்கமாகவும் போற்றி வணங்கப்படுகிறது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும். நாம் கோபுரத்தை காணும் இடத்திற்கும், கோபுரம் அமைந்திருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட இடம் “பூலோகக் கைலாசம்“ என்று அழைக்கப்படுகிறது.\nஆலயத்தின் உள்ளே இருக்கும் இறைவனின் பிரதிபிம்பம்தான் கோபுரங்கள். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோர் கோபுரத்தைத் தரிசித்தாலே போதும், ஆலயத்தினுள் வீற்றிருக்கும் இறைவனின் அருள் ��ிட்டும்.\nநம் முன்னோர்கள் கோபுரங்களை உயரமாக அமைத்ததில் வேறு பல நன்மைகளும் உண்டு. முந்தைய காலங்களில் ஊரில் உள்ள மற்ற கட்டடங்களை விட கோயில் கோபுரங்கள்தான் உயரமாக அமைந்திருக்கும். இதற்கு பின் உள்ள காரணத்தை அறிந்தால் நம் முன்னோர்களின் தற்காப்பு அறிவு புலப்படும். கோபுரங்களில் உள்ள கலசங்கள் இடி, மின்னல் ஏற்படும் போது மக்களைக் காக்கும் இடிதாங்கியாகச் செயல்படும். இதற்குள்ளே வைக்கப்படும் தானியங்கள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை ஆகியவை ஆகும். அதிலும் குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக வைத்தனர். \"வரகு\" மின்னலை தாங்கும் ஆற்றலை பெற்றுள்ளது என இன்றைய அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.\nவெள்ளம் வரும் நாட்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அப்போது நாம் பாதுகாத்து வைத்திருந்த விதைநெற்களும் அடித்துச் செல்லப்படும். அந்த நேரங்களில் விவசாயத்திற்கு தேவையான விதைதானியங்கள் தந்து நம்மை காக்கும் கடவுளாக கோபுரத்தின் கலசங்களே உள்ளன.\nநாம் கோபுரத்தினை தரிசிக்கும் காலத்தை பொறுத்து நமக்கு ஒவ்வொரு நன்மையைத் தருகிறது.\nகாலையில் கோபுர தரிசனம் - நோய் நீக்கும்\nமதியம் கோபுரதரிசனம் - செல்வ வளம் பெருகும்\nமாலையில் கோபுர தரிசனம் - பாவம் போக்கும்\nஇரவு கோபுர தரிசனம் - வீடு பேரு கிடைக்கும்\nநாம் வேலைப்பளுவினால், வேறு சில காரணங்களால் கோயிலுக்குச் செல்ல முடியாத நேரங்களில் நமக்கு கோபுரங்களே இறைவனின் வடிவமாக காட்சி தருகின்றன. சிவன், பெருமாள், முருகன், அம்மன், பிள்ளையார் , இப்படி ஒவ்வொரு இறைவன் வீற்றிருக்கும் ஆலயங்களின் கோபுரங்களை காணும் போது நமக்கு அந்த இறைவனையே தரிசித்த உணர்வு ஏற்படுவது இயற்கையானது. கோபுர தரிசனம் நமக்கு மனத்தூய்மை, இறைநாட்டம், நோய் எதிர்ப்புசக்தி போன்றவற்றையும் கொடுக்கிறது. கோபுர தரிசனம் நமக்கு பாவ விமோசனம் தரக் கூடியது. நாளும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவோம் இயலாத நேரங்களில் கோபுர தரிசனம் செய்து நன்மைகளைப் பெறுவோம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nஎதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் \n) கலியுகத்தின் 15 கணிப...\nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \nசித்தரின் ஜீவசமாதி வழிபடும் முறை \nபித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்\nஅட்சய திருதியை பற்��ி 60 தகவல்கள்...\nநம் முண்ணோர்கள் தம் வாழ்வில் கடைபிடித்த 32 அறங்கள்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nபஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை\nசித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை \nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் நாம் நடத்து...\nசித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nகர்ம வினைகள் நீங்க பரிகாரம்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nகிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு...\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்த...\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அண...\nகுலதெய்வம் ஏன் நம் வீட்டை விட்டு செல்கிறது \nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் கேது பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\n#மறுபிறவி #இல்லாதவர்களே #இந்த #ஈசனைத் #தரிசிக்க #ம...\n*நீங்கள் நினைத்ததையெ லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை ...\nபித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்பு...\nகுல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைத்து, வீட்டில்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும்\" தீமைகளிலிருந்து ந...\nதுஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்தி...\nசிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது \nஅக்ஷய திரிதியை செலவு 100 ரூபாயில்,\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.\n#சித்ரா_பவுர்ணமியைக் கொண்டாடி #சித்ர_குப்தனை வழிபட...\nஏழுமலையான் (Lord venkateshwara) என்று பெயர் வந்தது...\n*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்ட...\nசுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது \nபாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும்...\nஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்றால் என்ன பலன் \nஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்க...\nதீய கிரகங்கள் வலிமை அடைகின்றனவா-ஆன்மீக கேள்வி பதில...\nபென்சூயி சொல்லும் பரிகாரக் க��றிப்புகள்\nஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்\nகுல தெய்வம் என்பது என்ன\nஇறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் தனிஷ்ட...\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள் \nபுதிய வீடு, வேலை வாய்ப்பு அருளும் வீர ஆஞ்சநேயர்\nநவக்கிரக தோஷம் நீக்கும் இராமேசுவரம் வழிபாடு:-\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nசனிபகவான் ஆலயங்களில் திருநள்ளாறுக்கு மட்டும் ஏன் த...\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nஇறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/08/blog-post_49.html", "date_download": "2021-04-21T23:41:43Z", "digest": "sha1:LUGNMS7WDA4YT3PJ7LDTTJH7QLTOJVDO", "length": 19050, "nlines": 184, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: *வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?*", "raw_content": "\n*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\n*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nதீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.\nமேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.\nதீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :\nகோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்\nதின்ணைகளில் : நான்கு விளக்குகள்\nமாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்\nநிலைப்படியில் : இரண்டு விளக்குகள்\nநடைகளில் : இரண்டு விளக்குகள்\nமுற்றத்தில் : நான்கு விளக்குகள்\nஇரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.\nஒரு விளக்கு ஏற்றி வை���்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.\nதோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :\nஎமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகைகள் உண்டு. அவை\nவீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.\nமாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.\nவீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nதீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.\nகங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.\nவீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.\nமுன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.\nகார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.\nமலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.\nஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.\nஅரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதீபம் ஏற்றும் முறையும் பலனும் \n27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்\nஇந்த ஸ்லோகம் நாம் தியானிக்க மட்டுமல்ல..\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் \nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்\n28 கொடிய நரகங்கள் ; இதோ உங்களுக்காக……\nகுரு தோஷ நிவர்த்தி பரிகாரம்\nசனிபகவான் வழிபாடு மற்றும் பரிகாரத் தலங்கள் \nஅதிசயங்கள் புரியும், ச��ல ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nநீங்கள் பிறந்த கிழமைகள் மூலம் உங்கள் குணநலன்களை அற...\nபித்ரு வழிபாடு கேள்வி - பதில்\nஉங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த பிரச்சனையால் அத...\nதீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க பரிகாரம்...\nவியாபார, பணப்பிரச்சினை நீங்க எளிய பரிகாரம்..\nதெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கும் முறை...\nராகு – கேது பெயர்ச்சி ..27.07.2017 முதல் 13.02.2019\nநமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade ...\nஇராகு கேது பெயர்ச்சி 2017\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொ...\nஆடி அமாவாசையும் அதன் தத்துவமும்” கிருஸ்ணா அம்பலவாணர்\nபிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங...\nஎந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்\nபன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும்\nசிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்...\nநல்ல வரன் அமைய வேண்டுமா\nபைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை\n*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்\nஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ...\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கான எளிய பரிகாரங்கள்\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவாஸ்து தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்\nவியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..\nபிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nசில எளிய தியானப் பயிற்சிகள் \nயாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nஎளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்\nஉங்களுக்கு வீடு கிடைத்து விடும்\nஅனைத்து பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகார கோவில்\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு திருமணம் நடக்க எளிய ...\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nமனதுக்கு திருதியான மங்களகர���ான மண வாழ்க்கை அமைந்திட\nமனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க வழிபட வேண்டிய ஸ்த...\nதொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க....\nசித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்\nகடைக்கண் பார்வை போதாது ..இறைவா\n*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன்...\nமுருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:-\nஉங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு...\nகிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம் \nகால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்\nதொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹால...\nகுழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க\nகொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு\nபூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரி...\nகல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி...\nபெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம் \nதடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நர...\nமகாலட்சுமி வாசம் செய்வது எங்கே\nமுன்னோரை வணங்கும் புண்ணிய வழிபாடு\nஅமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது\nபணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-04-21T23:39:25Z", "digest": "sha1:J5FUFWUFTSXT3AZVLEVXASTNKXZMC3V7", "length": 25629, "nlines": 156, "source_domain": "inidhu.com", "title": "சித்திரைத் திருவிழா - இனிது", "raw_content": "\nசித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாள்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஉலகிலேயே மிக அதிக நாள்கள் நடைபெறும் திருவிழா என்ற பெருமையும் பெற்றது சித்திரைத் திருவிழா. இவ்விழா கொண்டாட்டத்தின்போது உள்ளுர் மற்றும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.\nமீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் பழைய காலத்தில் தனித் தனியே நடைபெற்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தான் இவ்விரு விழாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு சித்திரை மாதத்தில் ஒரே விழாவாக கொண்டாடப்பட்டது.\nமுதலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது சோழவந்தானில் நடைபெற்று வந்தது. பின் இந்நிகழ்ச்சி மதுரைக்கு திருமலை நாயக்கர் மன்னரால் மாற்றப்பட்டது. இவ்விழா சைவ மற்றும் வைணவ சமய ஒற்றுமையுடன் அக்காலத்தில் காணப்பட்ட சாதி வேறுபாடுகளை களையும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.\nமுன்னொரு காலத்தில் அழகர்மலையில் வசித்து வந்த முனிவர் ஒருவர் அழகர் மலை தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துர்வாசக முனிவரைக் கவனிக்கவில்லை.\nஆனால் வேண்டுமென்றே தன்னை வரவேற்க தவறிய முனிவரை மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு துர்வாசகர் சாபம் அளித்தார். இதனைக் கேட்ட முனிவர் தனக்கு சாப விமோசனம் கோரினார்.\nஅதற்கு துர்வாசகர் வைகை ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய்யுமாறு கூறினார். முனிவரும் தவளையாக வைகை ஆற்றில் வசித்து அழகரை நினைத்து பிரார்த்தனை செய்தார்.\nஅழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தச அவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வே முதலில் ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக சோழவந்தானில் கொண்டாடப்பட்டது.\nமலையத்துவ பாண்டிய அரசின் புதல்வியான தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் சிறந்து விளங்கினாள். உலகில் எல்லா இடத்திலும் தன் வெற்றிக் கொடியை நாட்டி இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டு அவர் மீது காதல் வயப்பட்டு மதுரை திரும்பினாள்.\nஇறைவன் அன்னை மீனாட்சியை மதுரையில் மணம் புரிந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீனாட்சியின் சகோதரரான அழகர் மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.\nஅப்பகுதி கள்ளர்கள் (திருடர்கள்) நிறைந்த பகுதியாகையால் அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக திருடர்கள் மற்றும் காவலாளிகளிடமிருந்து தங்கைக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தபோது மீனாட்சி கல்யாணம் நடந்ததைக் கேள்வியுற்று கோபம் கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார்.\nமீனாட்சியும் தன் கணவருடன் வைகை ஆற்றில் உள்ள தன் தமையனாரைச் சந்தித்து ஆசி பெற்று சீர் பொருள்களை (திருமண பரிசுப் பொருள்களை) பெற்றார் எனவும், பின்னர் வண்டியூர் அருகில் உள்ள வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தந்���ு பின் அழகர் கோவில் புறப்பட்டார் எனவும் இவ்விழாவிற்கான கதையாகக் கூறப்படுகிறது.\nஇவ்விழாவிற்கான முதல் நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. பின் நாள்தோறும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் கற்பக விருட்சம், காளை, சிம்மம் உட்பட பல வாகனங்களில் நாள்தோறும் வீதிகளில் வலம் வருவர்.\nஅப்போது சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தியவாறு வீதிகளை வலம் வருகின்றனர். 8-ஆம் நாள் திருவிழாவின் போது மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடிசூட்டப்படுகிறது.\nஅப்போது அம்மனுக்கு ரத்தின செங்கோல் வழங்கப்படுகிறது. அது முதல் அடுத்த நான்கு மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. 9-ஆம் நாள் திருவிழாவின் போது மீனாட்சி திக் விஜயம் நடைபெறுகிறது.\nமீனாட்சி உலகின் எல்லாப் பகுதிகளையும் வெற்றி கொண்ட பின் கயிலை சென்று சிவனை எதிர்த்து போரிட்டதை நினைவு கூறும் விதமாக இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.\nபத்தாம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு, மேற்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.\nஇந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இறைத் திருக்கல்யாணம் முடிந்தவுடன் பெண்கள் தாலி சரடை மாற்றிக் கொள்கின்றனர். பிரசாதப் பை வழங்குவோர் திருக்கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று பிரசாதப் பையினை வழங்குகின்றனர். திருக்கல்யாணம் முடிந்த உடன் கல்யாண விருந்து நடைபெறுகிறது.\nபதினோராம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு ஒன்று கூடி தேரினை இழுக்கின்றனர். சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், மீனாட்சியம்மை மற்றொரு தேரிலும் நகரினை வலம் வருகின்றனர்.\nதிருமணம் முடிந்து இறைவனும், இறைவியும் தம் மக்களைப் பார்க்கும் பொருட்டு வலம் வருவதாக கருதப்படுகிறது. ஊர்கூடித் தேர் இழுத்தல் என்ற பழமொழியின் மூலம் தேர்த்திருவிழா ஒற்றுமை வலியுறுத்துகிறது என்பதை அறியலாம்.\nதிருக்கல்யாணம் இரவு பூப்பல்லக்கில் இறைவன் இறைவி ஊர்வலம் நடைபெறுகிறது. இத்துடன் மீனாட்சி கல்யாணம் முடிவடைகிறது. தேரோட்டத்தன்று இரவு அழகர் கோவிலிர���ந்து அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மதுரையை நோக்கி வருகிறார்.\nமதுரையின் மூன்றுமாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்சியில் ஏராளமானோர் பங்கேற்று அழகரை வரவேற்கின்றனர்.\nமறுநாள் அதிகாலையில் அதாவது சித்திரை பவுர்ணமி அன்று மீனாட்சி கல்யாணம் நிறைவு பெற்றதைக் கேள்வியுற்று சீர்வரிசைப் பொருட்களுடன் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇங்கு அழகர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளுகிறார். அழகர் அணிந்திருக்கும் பட்டாடையின் நிறத்தைக் கொண்டு எதிர்வரும் ஆண்டின் வளமானது கணிக்கப்படுகிறது.\nமீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அழகரைக் கண்டு வாழ்த்து பெறுவதற்காக வைகையை அடைகின்றனர். இங்கு தன் தங்கை மீனாட்சிக்கு சீர் பொருட்களை பரிசளித்து வாழ்த்துக்களை அழகர் தருவதாக கூறப்படுகிறது.\nபின் அங்கிருந்து ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. இந்நிகழ்வின் போது அழகரை தெற்கு மாசி வீதியில் வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வரவேற்பார்.\nபின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.\nமறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nபின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார்.\nஅன்று இரவு இங்கு அழகரை பூப்பல்லக்கில் வைத்து உற்சவம் நடத்துகின்றனர். மறுநாள் காலை அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.\nஇத்திருவிழாவின் போது மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திர���ப் பொருட்காட்சி சிறப்பு வாய்ந்தது. கோடை விடுமுறையின் போது இவ்விழா கொண்டாடப்படுவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.\nஆற்றில் அழகர் இறங்கியவுடன் எல்லோர் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது. இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலால் எற்படும் புழுக்கத்திலிருந்தும் கோடையில் ஏற்படும் வெப்பத்திலிருந்தும் ஓரளவு ஆறுதல் அடைக்கின்றனர்.\nஅன்றைய நாள்களில் வெளியூர் மக்கள் எல்லோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டு வண்டியில் வருகை தந்தனர். அதை நினைவு கூறும் வகையில் இன்றும் அருகில் உள்ள ஊர்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டியில் வருகை தருகின்றனர்.\nஅன்றைய நாட்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று காளை மற்றும் பசுக்களுக்கான சந்தை நடைபெற்றது. மக்கள் திருவிழாக் கொண்டாட்டத்தோடு சந்தையிலும் பங்கேற்றனர்.\nசித்திரை திருவிழாவானது மதுரை மட்டுமின்றி மானாமதுரை, பரமக்குடி போன்ற வைகை பாயும் மதுரைக்கு அருகில் உள்ள ஊர்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.\nஇவ்விழாவானது மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி சாதிவேறுபாடுகளை களைய முற்படுகிறது. சகோதர சகோதரி உறவிற்கு எடுத்துக் காட்டாகவும், கோபம் வந்தபோதும் அதனை அடக்கி உறவுகளை மேம்படுத்தி உன்னத நிலையை அடைய வேண்டும் என்கின்ற கூற்றை மக்களுக்கு விளக்குகிறது.\nபாரம்பரியம், கலாச்சாரம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் சித்திரைத் திருவிழாவிற்கு நாமும் ஒரு முறை சென்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அழகரை தரிசித்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோம்.\nCategoriesஆன்மிகம் Tagsஅம்மன், கோவில், பண்டிகைகள், விழாக்கள்\n2 Replies to “சித்திரைத் திருவிழா”\nPingback: மதுரை - இனிது\nPingback: சித்திரை சிறப்புகள் - இனிது\nPrevious PostPrevious எங்கெங்கு காணினும் சக்தியடா\nNext PostNext எல்லோரையும் போல\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014407", "date_download": "2021-04-22T01:22:21Z", "digest": "sha1:H3CDZGTGF7LJDK3KJBHVUSRNJ257EIBL", "length": 8034, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை, | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,\nமார்ச் 2: தேன்கனிக்கோட்டையில், பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில், பட்டாசு வெடித்து, அன்னதானம் வழங்கினர்.\nநிகழ்ச்சியில் பேரூர் அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர் சக்திவேல், நஞ்சப்பன், பொருளாளர் அப்துல்கலாம், நாகராஜ், ஸ்ரீதர், ராமன், சையத்பாஷா, கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ், குண்டப்பா, மஞ்சு, முரளி, நாசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளியில் நடைபெற்ற விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், கங்கப்பா, மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187842", "date_download": "2021-04-22T01:15:09Z", "digest": "sha1:VJUKOZC24TIQND3ZURKIJISWVZJ7ULAG", "length": 6158, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திடிசம்பர் 13, 2020\n‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.\nதமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.\nஅண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார்.\nகொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ���டப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_7_Series_2007-2012", "date_download": "2021-04-21T23:56:00Z", "digest": "sha1:WGDQA6PUA6ERFLFLYFG5NKXALRXYY6WI", "length": 11851, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012 இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 258.0 - 536.0 பிஹச்பி\nபிஎன்டபில்யூ 7 series 2007-2012 730எல்டி பிஎன்டபில்யூ 7 series 2007-2012 745டி சேடன்- 730எல்டி சேடன்-பிஎன்டபில்யூ 7 series 2001 2012 728ஐ பிஎன்டபில்யூ 7 series 2007-2012 730எல்ஐ சேடன்- பிஎன்டபில்யூ 7 series 2007-2012 730ஐ சேடன்- பிஎன்டபில்யூ 7 series 2007-2012 735 லி பிஎன்டபில்யூ 7 series 2007 2012 740எல்ஐ 740எல்ஐ சேடன்-740ஐ சேடன்-பிஎன்டபில்யூ 7 series 2007 2012 750எல்ஐ 7 சீரிஸ் 750எல்ஐ சேடன்- 7 சீரிஸ் 750ஐ சேடன்- பிஎன்டபில்யூ 7 series 2007 2012 760எல்ஐ 7 சீரிஸ் 760எல்ஐ சேடன்- 7 சீரிஸ் 760ஐ சேடன்-\nmileage: 7.69 க்கு 16.46 கேஎம்பிஎல்\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி eminence\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி eminence\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\nபிஎன்டபில்ய�� 7 series 730எல்டி\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\nபிஎன்டபில்யூ 7 series 730எல்டி\nபிஎன்டபில்யூ 7 series 740எல்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n7 சீரிஸ் 2007-2012 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 எம் இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ8 இன் விலை\nபுது டெல்லி இல் டிபென்டர் இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n730எல்டி2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.49 கேஎம்பிஎல் EXPIRED Rs.92.90 லட்சம்*\n745டி சேடன்-4423 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.49 கேஎம்பிஎல் EXPIRED Rs.92.90 லட்சம்*\n730எல்டி சேடன்-2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.46 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.06 சிஆர்*\nபிஎன்டபில்யூ 7 series 2001 2012 728ஐ 2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\n730எல்ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\n730ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\n735 எல்ஐ2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\nபிஎன்டபில்யூ 7 series 2007 2012 740எல்ஐ 2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\n740எல்ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\n740ஐ சேடன்-2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.45 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.12 சிஆர்*\nபிஎன்டபில்யூ 7 series 2007 2012 750எல்ஐ 4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.77 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.29 சிஆர்*\n7 சீரிஸ் 750எல்ஐ சேடன்- 4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.77 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.29 சிஆர்*\n7 சீரிஸ் 750ஐ சேடன்- 4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.77 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.29 சிஆர்*\nபிஎன்டபில்யூ 7 series 2007 2012 760எல்ஐ 5972 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.69 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.73 சிஆர் *\n7 சீரிஸ் 760எல்ஐ சேடன்- 5972 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.69 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.73 சிஆர் *\n7 சீரிஸ் 760ஐ சேடன்- 5972 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.69 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.73 சிஆர் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012 படங்கள்\nWrite your Comment மீது பிஎன்டபில்யூ 7 சீரிஸ் 2007-2012\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/2017_29.html", "date_download": "2021-04-21T23:15:46Z", "digest": "sha1:GAG47AG7CLC7XMJ4KL5ODK3XOJX23KRW", "length": 3003, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "பல்தேர்வு வினாக்களின் தொகுப்பு : க.பொ.த உயர்தர தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் - 2017.", "raw_content": "\nபல்தேர்வு வினாக்களின் தொகுப்பு : க.பொ.த உயர்தர தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் - 2017.\nக.பொ.த உயர்தர தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் - 2017 : பல்தேர்வு வினாக்களின் தொகுப்பு : மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம்.\nதமிழ் மொழி மூலத்தில் இடம்பெற்ற அங்கீகரிக்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து அலகு ரீதியாக தொகுக்கப்பட்ட பல்தேர்வு வினாக்கள்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-11-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-21T22:47:14Z", "digest": "sha1:7JRUEALIOALPPJV77WVCIWSTZ75CNZJM", "length": 14127, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "மம்தாவின் தலைக்கு ரூ.11 லட்சம்!- சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம். | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமம்தாவின் தலைக்கு ரூ.11 லட்சம்- சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்.\nமம்தா பானர்ஜி குறித்து வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி அன்று பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப்பேரணியில் சென்றவர்கள் அங்கிருந்த மதராசா பள்ளிக்குள் செல்ல முற்பட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅதிருப்தி அடைந்த பாஜக-வின் இளைஞரணி அமைப்பான யுவமோர்ச்சா தலைவர் யோகேஷ் வர்ஷ்னே என்பவர் மம்தா பானர்ஜ���யை கடுமையாக விமர்சித்தார். அவரது தலையை வெட்டிக்கொண்டு கொண்டு வந்திருந்தால் ரூ. 11 லட்சம் வழங்குவதாக யோகேஷ் வர்ஷ்னே கூறினார்.\nமேலும் அவர், இந்துக்களை குறிவைத்து மம்தா பானர்ஜி தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது.\nமக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி சவுகதா ராய் இவ்விவகாரத்தை முன்வைத்து பேசினார். பாஜக நிர்வாகியின் இத்தகைய பேச்சை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் இத்தகைய பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இது போன்ற பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், மேற்கு வங்க அரசு யோகேஷ் வர்ஷ்னே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி. வன்னிய மக்களின் செல்வாக்கை இழந்த பா.ம.க. பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு\n- சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்.\nPrevious அரைடன் எடை இரண்டே மாதத்தில் பாதியாக குறைந்தது – மகிழ்ச்சியில் எகிப்து பெண்\nNext வாகன ஓட்டிகளே உஷார்: தினமும் மாறுது பெட்ரோல் விலை\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nகேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/iyargai-unavin-athisayam-arokyavaalvin-ragasiyam.htm", "date_download": "2021-04-21T23:41:42Z", "digest": "sha1:PDPCRAP4PXHBQYOFUWSAFZPFI5LLPYSV", "length": 6009, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும் - மூ.ஆ.அப்பன், Buy tamil book Iyargai Unavin Athisayam Arokyavaalvin Ragasiyam online, M.A.Appan Books, உடல் நலம்", "raw_content": "\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும் - Product Reviews\nICU - உள்ளே நடப்பது என்ன\nஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - I\nஎடைப் பயிற்சி நல்ல உடற்பயிற்சி\nஇளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம் (கற்பகம்)\nஎந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே (ரமணிசந்திரன்)\nடெர்���ின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்\nஒரே நிமிடத்தில் நீங்களே நல்ல நேரம்,பஞ்சபட்சி பலன் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/130468-aadhaar-card-is-mandatory-for-all", "date_download": "2021-04-22T00:57:18Z", "digest": "sha1:XFTVKOCX2WXYB7S2N7Z63XUXG7BGEZLQ", "length": 8599, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 April 2017 - அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா? | Aadhaar Card is Mandatory for all - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nநிதிப் பற்றாக்குறை இனியாவது குறையட்டும்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nரூபாய் மதிப்பு... இன்னும் அதிகரிக்குமா\nகூடுதல் வருமானம்... இ.பி.எஃப் TO என்.பி.எஸ்\nஈரோட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ்... பட்டப்படிப்பை முடித்த மகிழ்ச்சி\nஉச்சத்தில் சந்தை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை... தமிழக அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்\nஆதார் எண்ணை பான் எண்ணோடு இணைப்பது எப்படி\nஉங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்\nஇந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா\nடாப் புள்ளி விவரங்கள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சியும், கணிப்பும்\nபெண்களுக்கான சொத்துரிமை... - நகை, சீர்வரிசை தந்தபின் சொத்து தரத் தேவையில்லையா\nஃப்யூச்சர் டிரேடிங்... எளியவர்களுக்கா, வலியவர்களுக்கா\nநிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்\nஷேர்லக்: எஸ்பிஐ பங்குகளில் இருந்து வெளியேறும் சிறு முதலீட்டாளர்கள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\n - மெட்டல் & ஆயில்\nகேள்வி - பதில்: விபத்துக் காப்பீடு... எவ்வளவு பிரீமியம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nஅனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham1_22.html", "date_download": "2021-04-21T22:37:37Z", "digest": "sha1:CREC2WM4CMR52CGTBUMB7F5HIG5TQAEC", "length": 22397, "nlines": 93, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 1.22. சத்ருக்னன் - சக்கரவர்த்தி, யார், ஆயனர், அவருடைய, சத்ருக்னன், என்ன, என்றார், சிவகாமியின், வீட்டில், குதிரையை, யுத்த, எதற்காக, கேட்க, குரலில், சபதம், வேண்டும், அந்தக், ஆயனச், அவர், கிளியே, படகுகளில், கால்வாய், கால்வாயில், இனிய, மரங்களின், எப்படித், காலத்தில், அவசியம், இருக்கலாம், நான், கண்கள், வேவு, வீட்டுக்கு, பார்த்தார், அந்தச், தெரிந்தது, அப்பா, கீதம், பல்லவ, இருந்த, ஒருவன், வந்து, சிற்பக்கலையில், பயிற்சி, அங்கே, நின்று, அமரர், கல்கியின், விரைவாகச், சற்றுத், கேட்டார், முகத்தில், மனத்தில், நரசிம்மரின், காவல், ஒற்றனை, பாய்ச்சலில், குமார, சிறிது, பிரபு, இருக்கவேண்டும், புதிதாக, வேறு, மாமல்லர்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 1.22. சத்ருக்னன்\nஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார். அங்கே குதிரையைச் சற்று நிறுத்தி, கூட்டத்தில் ஒருவன் மீது பார்வையைச் செலுத்தினார். அந்த மனிதன் சக்கரவர்த்தியின் பார்வையில் இருந்த சமிக்ஞையைத் தெரிந்து கொண்டவனாய், அவரை நெருங்கி வந்து பணிவாக நின்றான்.\n உனக்குச் சிற்பக்கலையில் பயிற்சி உண்டா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\nசத்ருக்னன் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், \"இல்லை பிரபு\n சிற்பக்கலையில் கொஞ்சமாவது உனக்குப் பயிற்சி இருக்கவேண்��ும். அதற்கு இந்த இடத்தைக் காட்டிலும் நல்ல இடம் கிடையாது. ஆயனருடைய சீடப் பிள்ளைகள் செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாலே போதும்.\"\n\"சிற்பம் கற்றுக்கொள்ளப் புதிதாக வேறு யாராவது இங்கே வந்தால் அவர்களையும் நீ கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டியதில்லை.\"\n\"அப்படியே\" என்று சத்ருக்னன் கூறியபோது அவனுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன.\n\"நல்லது; சிற்பக்கலையைப்பற்றிப் புதிதாக ஏதேனும் தெரிந்துகொண்டால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்.\"\nஇவ்விதம் கூறிவிட்டுச் சக்கரவர்த்தி மீண்டும் குதிரையை வேகமாக விட்டார். அவரைத் தொடர்ந்து குமார சக்கரவர்த்தியும் குதிரையை வேகமாகச் செலுத்த, மற்ற பரிவாரங்கள் அவர்களைப் பின்தொடர முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.\nசக்கரவர்த்திக்கும் சத்ருக்னனுக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக நரசிம்மரின் செவியில் விழுந்தது. அது அவருடைய மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்கிற்று. சிவகாமி கூறியபடி ஆயனரின் வீட்டில் வேலெறிந்த வாலிபனைக் காணாதது மாமல்லருக்கு ஏற்கனவே வியப்பை உண்டாக்கியிருந்தது. இப்போது சக்கரவர்த்தி, ஆயனர் வீட்டைக் காவல் புரியும்படி பல்லவ ராஜ்யத்தின் மகா சமர்த்தனான ஒற்றனை ஏவியது மாமல்லரின் வியப்பைப் பன் மடங்கு அதிகமாக்கியதுடன், அவருடைய மனத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்களைக் கிளம்புவதற்கு ஏதுவாயிற்று. அதைப்பற்றித் தந்தையைக் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணினார். ஆனால், மகேந்திரரோ அந்தக் காட்டு வழியில் குதிரையைப் பாய்ச்சலில் விட்டுக்கொண்டு போனார். சக்கரவர்த்தி குதிரையை விரைவாகச் செலுத்தினால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சிந்தனை செய்வதற்கு அறிகுறி என்பதை மாமல்லர் அறிந்தவரானபடியால், விஷயத்தைத் தெரிந்துகொள்ள அவருடைய ஆவல் இன்னும் அதிகமாயிற்று. அவருடைய குதிரையும் நாலுகால் பாய்ச்சலில் சென்றது.\nகாட்டைத் தாண்டியதும் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் போகும் இராஜபாட்டை தென்பட்டது. அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று. அந்தக் கால்வாயில் ஒன்றன்பின் ஒன்றாகப் படகுகள் காஞ்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகுகளில் பெரும்பாலும் நெல் மூட்டைகள் ஏற்றியிருந்தன. ஒவ்வொரு படகையும் இரண்டு ஆட்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.\nஇருபுறத்திலும் மரமடர்ந்த விசாலமான சாலையும், தெளிந்த நீரையுடைய கால்வாயும், கால்வாயில் மிதந்துவந்த படகுகளும், கால்வாய்க்கு அப்பால் மரங்களின் வழியாக வெகு தூரத்துக்குத் தெரிந்த பசுமையான சமவெளியும் மனோகரமாய்க் காட்சியளித்தன. கால்வாய் நீரில் ஆங்காங்கு மரங்களின் கருநிழல் படிந்திருந்த இடங்கள் கண்களைக் குளிரச் செய்தன. சற்றுத் தூரத்திலே சென்ற படகுகளில் ஒன்றிலிருந்து படகோட்டி ஒருவன்,\nஎன்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது.\nஇத்தகைய சாந்தமும் இன்பமும் அமைதியும் அழகும் குடி கொண்ட காட்சியைக் குலைத்துக்கொண்டும், \"இது பொய்யான அமைதி. சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன\" என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அதில் வேல், வாள், ஈட்டி, கத்தி, கேடயம் முதலிய விதவிதமான போர்க் கருவிகள் நிறைந்திருந்தன.\nஅதுவரையில் மௌனமாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி ஆயுதப் படகைக் கண்டதும், \"ஆக, பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்த ஆயத்தங்கள் பலமாகத்தான் நடக்கின்றன\" என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு, பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார். அவருடைய முகத்தோற்றத்தைக் கவனித்ததும், \"நரசிம்மா\" என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு, பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார். அவருடைய முகத்தோற்றத்தைக் கவனித்ததும், \"நரசிம்மா ஏதோ கேட்க விரும்புகிறாய் போலிருக்கிறதே ஏதோ கேட்க விரும்புகிறாய் போலிருக்கிறதே\n\" என்றார் குமார சக்கரவர்த்தி.\n\"உன் முகம் தெரிவிக்கிறது. அபிநயக்கலை முகபாவம் ஆகியவைகளைப்பற்றி இப்போதுதானே பேசிவிட்டு வந்தோம் கேட்க விரும்பியதைக் கேள்\n\"ஒற்றனை வேறு எதற்காக அனுப்புவார்கள் வேவு பார்ப்பதற்குத்தான்\n ஆயனச் சிற்பியின் வீட்டை வேவு பார்க்கும்படியான அவசியம் என்ன ஏற்பட்டது\n\"யுத்த காலத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், மாமல்லா இம்மாதிரி சமயங்களில் சந்நியாசியின் காவித் துணிக்குள்ளே ���திரியின் ஒற்றன் ஒளிந்திருக்கலாம். சிற்பக் கலைக்குள்ளே சதியாலோசனை இருக்கலாம்...\"\nநரசிம்மர் தம்மை மீறிய பதைபதைப்புடன், \"ஆகா இது என்ன ஆயனச் சிற்பியா தமக்கு எதிராகச் சதி செய்கிறார் என்னால் நம்ப முடியவில்லையே\n\"ஆயனச் சிற்பி சதி செய்வதாக நான் சொல்லவில்லையே அந்தப் பரமசாது நமக்காக உயிரையே விடக் கூடியவராயிற்றே அந்தப் பரமசாது நமக்காக உயிரையே விடக் கூடியவராயிற்றே\nமாமல்லர் சிறிது சாந்தம் அடைந்து, \"அப்படியானால் ஆயனர் வீட்டுக்கு ஒற்றனுடைய காவல் எதற்காக\n\"கள்ளங்கபடமற்ற அந்தச் சாது சிற்பிக்குத் தெரியாமல் அவர் வீட்டில் பகைவர்களின் ஒற்றர்கள் இருக்கலாம் அல்லவா\n இராஜ்ய நிர்வாகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போதும் கண்ணும் காதும் திறந்திருக்க வேண்டும். யுத்த காலத்தில் இது மிகவும் அவசியம். ஆயனர் வீட்டில் நாம் இருந்த போது உன் கண்கள் என்ன செய்துகொண்டிருந்தன\" என்று கேட்ட வண்ணம் சக்கரவர்த்தி நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.\nஅங்கே தம் கண்கள் சிவகாமியின் கண்களுடன் அந்தரங்கம் பேசுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தன என்பது ஞாபகம் வரவே நரசிம்மருடைய பால் வடியும் இளம் வதனம் வெட்கத்தினால் சிவந்தது.\nஅதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 1.22. சத்ருக்னன், சக்கரவர்த்தி, யார், ஆயனர், அவருடைய, சத்ருக்னன், என்ன, என்றார், சிவகாமியின், வீட்டில், குதிரையை, யுத்த, எதற்காக, கேட்க, குரலில், சபதம், வேண்டும், அந்தக், ஆயனச், அவர், கிளியே, படகுகளில், கால்வாய், கால்வாயில், இனிய, மரங்களின், எப்படித், காலத்தில், அவசியம், இருக்கலாம், நான், கண்கள், வேவு, வீட்டுக்கு, பார்த்தார், அந்தச், தெரிந்தது, அப்பா, கீதம், பல்லவ, இருந்த, ஒருவன், வந்து, சிற்பக்கலையில், பயிற்சி, அங்கே, நின்று, அமரர், கல்கியின், விரைவாகச், சற்றுத், கேட்டார், முகத்தில், மனத்தில், நரசிம்மரின், காவல், ஒற்றனை, பாய்ச்சலில், குமார, சிறிது, பிரபு, இருக்கவேண்டும், புதிதாக, வேறு, மாமல்லர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ��௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/16/", "date_download": "2021-04-22T00:22:55Z", "digest": "sha1:X5UOBI744AVYVI2ALAUJXX2RI3MSU6MN", "length": 80608, "nlines": 432, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 பிப்ரவரி 16 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநான்கு படங்கள் எடுத்தும் பணம் சம்பாதிக்கவில்லை: இயக்குனர் கவுதம் சொல்கிறார்\nமின்னலே, காக்ககாக்க, வேட்டையாடு விளையாடு என்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்துவிட்டு பச்சைக் கிளி முத்துச்சரத்திடமிருந்து நான்காவது வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.\nதிரைப்படங்களில் தொழில் நுட்பங்களை கையாள்வதில் கில்லாடி என்று பெயர் பெற்றிருக்கும் கவுதம்மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் சிறப்பாக வந்திருக்கும் திருப்தியில் இருக்கிறார் அவர் அளித்த பேட்டி.\nமனிதனின், மனித உறவுகளின் மதிப்பை போற்றும் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வித்தியாசமான முறையில் எடுத்திருக்கிறோம்.\nஎனது முந்தைய படங்களிலிருந்து இது மாறு பட்டது. சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதை மனதில் வைத்து சண்டை போன்ற சில அம்சங்களை கூடுதலாக சேர்த்திருக்கிறேன். குறிப்பாக படத்தின் முதல் பாதியை பாலுமகேந்திரா எடுத்த ஆங்கில படம் போல் புதுமையான நடையில் சொல்லியிருக்கிறேன்.\nஒவ்வொரு படத்தின் போதும் தோன்றும் எதிர் பார்ப்புகளுக்கு நான் கவலை படுவேன்.\nமீடியாக்கள் தேவை யில்லாத எதிர்பார்ப்பு களையும் பரபரப்பு��்களையும் தூண்டி விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு படத்தின் உருவாக்கத்தின் போதும் மீடியாக்களை கண்டு மறைகிறேன்.\nபச்சைக்கிளி முத்துச் சரத்தின் கதை பெரிய வர்களுக்கானது என்பதால் படத்தின் `கரு’ அடிப்படையில் இந்த படத்திற்கு `ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.\nதிருமண பந்தத்தை தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் படம் இது\nநான் சினிமாவில் சாதிப் பதற்கு பக்க பலமாக எனது குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் எனது சகோதரி அதிகம் உதவி செய்கிறார்.\nஇதுவரை நான்குபடங்கள் இயக்கியிருக்கிறேன். இந்த நான்கு படங்களிலிருந்தும் பெரிதாக பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. சினிமா படைப்பு என்பதற்கு பணம் குவிப்பது என்பது அர்த்தமல்ல எனது மனைவி பிரீத்திக்கு நான் முழுநேரமும் சினிமாவே கதி என்று இருப்பதில் கொஞ்சம் அதிருப்திதான் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறாள்.\nஎனது அடுத்தப் படமான `வாரணமாயிரத்தில்’ வசனம் கம்மிதான் இருந்தாலும் அதன் காட்சிகள் மூலமாக கதையை அற்புதமாக சொல்வேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் எல்லாம் கிடை யாது. ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கும் அளவிற்கு முகம் தெரிந்த ஆளாக இருக்க விரும்பவில்லை. அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், தனிமையை கெடுக்கும் என்கிறார் கவுதம்மேனன்.\nசெல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்\nசெல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.\nநடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.\nசிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nசமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆப��ச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.\nதற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nபடுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஏற்றுமதி தடை நீக்கம்: இந்திய இறைச்சி மீண்டும் அமீரகத்தில் கிடைக்கும்\nதுபை, பிப். 16: இறைச்சி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்திய இறைச்சி மீண்டும் ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிலங்குகள் நல சர்வதேச அமைப்பின் அறிவுரையின் பேரிலும் கோமாறி நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இறைச்சி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தடைவிதித்தது.\nஇத்தடைக்கு எதிராக இறைச்சி ஏற்றுமதியாளர்கள் நீதிமன்றத்தை அனுகியதையடுத்து, தற்போது தடை நீங்கியுள்ளது.\nஇதையடுத்து 5 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய இறைச்சி அமீரகத்தில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதடைக்கு முன்பு, இந்தியா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 டன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய கோழி இறைச்சிக்கு துபையில் தடை நீடிப்பு\nதுபை, மார்ச் 16: இந்திய கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீடிப்பதாக ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் துறை முகமது சய்யீத் அல் கின்டி தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து 2005-ம் ஆண்டில் கோழி இறைச்சி, முட்டைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.\nசில நகராட்சிப் பகுதிகளில் இந்திய முட்டைகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. நகராட்சி நிர்வாகப் பகுதிகளில் தடைநீக்கப்படவில்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளோம்.\nதடையை நீக்குவது குறித்து அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என்றார் அவர். இத்தகவல் துபை நாளிதழில் வெளியாகியிருந்தது.\n“வங்கிப் பழக்கம் வைரச் சுரங்கம்’\nவங்கிப் பழக்கம் இந்நாளில் அவசியத் தேவையாகியுள்ளது.\nநாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள 40 லட்சம் வங்கிக் காசோலைகள் மீதான பணப் பரிவர்த்தனை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 1100 மையங்களில் கையாளப்பட்டு வருகின்றன.\nதொடர்ந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டால், தொழில் முனைவோரும், வர்த்தகப் பிரிவினரும், வாடிக்கையாளர்களும், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.\nஇருந்தாலும் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீத மக்களிடையே மட்டும்தான், வங்கிப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.\nஅதனால்தான் குறைந்தபட்ச இருப்புத்தொகை என எதுவும் இல்லாமலேயே, வெறும் பத்து ரூபாயைக்கூட செலுத்தி, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, கேரளத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம்தான், நாட்டிலேயே வீடு தவறாது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.\nஉலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் வறுமைக் கோட்டுக்குக் கீழே, இரண்டு வேளை உணவுகூடக் கிடைக்காமல் பசியால் பரிதவிப்பவர்களும், இங்கே முப்பது கோடி பேருக்கும் மேலே உள்ளனர்.\n2006-ம் ஆண்டின், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு, வங்க தேச அறிஞரும், குறுங்கடன் வழங்கும் கிராம வங்கி நிறுவனருமான முகம்மது யூனுசுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அடித்தட்டு மக்களுக்காக, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக, கிராம வங்கியை உருவாக்கி, அதை வெற்றிகரமாய் செயல்படுத்திக் காட்டி, சாதனை படைத்த காரணத்திற்காகத்தான், இந்த உலகளாவிய விருது, அந்த மனிதரைத் தேடிச் சென்று அளிக்கப்பட்டுள்ளது.\nநமது நாட்டு மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வங்கிகள் அளிக்கும் கடன் வசதியை அனுப���ிக்கின்றனர். ஏனைய மக்களோ, கடன் பெறத் தகுதியற்றவர்கள் என ஒதுங்கி இருக்கின்றனர்.\nகடன் வசதி என்பது வறுமையை அகற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனம். எனவேதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் நமது நாடு முழுவதும் கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.\nஅதன்படி நமது நாட்டின் மொத்தமுள்ள 605 மாவட்டங்களில் 525 மாவட்டங்களில் இன்று கிராம வங்கிகள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் இரண்டு. அதில் ஒன்று, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, வடமாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி. மற்றொன்று விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி.\nநமது நாட்டிலுள்ள கிராம வங்கிகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவற்றின் மொத்தக் கிளைகள் 14,495. இதில் 86,687 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் மாத முடிவில், 72,510 கோடி ரூபாயை டெபாசிட்டாகத் திரட்டியுள்ளனர். 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனுதவியாக அளித்துள்ளனர்.\nஅளிக்கப்பட்ட கடன் தொகையில், 79 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அகில இந்திய அளவில், நாட்டின் முதன்மை கிராம வங்கியென, “பாண்டியன் கிராம வங்கி’ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது.\nநமது நாட்டில் இன்னமும் கிராம வங்கிகள் தொடங்கப்படாத மாநிலங்கள் இரண்டு இருக்கின்றன. அவை கோவா மற்றும் சிக்கிம் ஆகியன.\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும், வேளாண் துறைக்கு ரூ.1,75,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க ஏதுவாக, 12,106 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 8,01,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4,863 கோடி கடனுதவியை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 3,85,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் கடன் சுமையை எளிதாக்கி நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் வட்டியைத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தன அரசுத் து��ை வங்கிகள்.\nஆக நாட்டில் உணவு உற்பத்தி பெருகவும், கல்வியாளர்களை உருவாக்கவும் வங்கிப் பழக்கம் ஆதரவுக் கரம் நீட்டி, உறுதுணையாய் நிற்கிறது.\nஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதத்தில்தான், நாட்டில் முதன்முதலாக 1949ம் ஆண்டு, வங்கியியல் கம்பெனிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.\n1809ல் பாங்க் ஆப் பெங்கால் வங்கியும், 1840ல் பாங்க் ஆப் பாம்பேயும், 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸýம் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில், இம் மூன்று வங்கிகளும் “பிரசிடென்சி வங்கிகள்’ என்று அழைக்கப்பட்டன.\n1862ல் தான் அரசாங்கம் முதன்முதலாக காகிதப் பணத்தை அச்சிட ஆரம்பித்தது. 1905ல் சுதேசி இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆங்காங்கே புதிது, புதிதாய் வங்கி அமைப்புகள் முளைத்து எழுந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்த, 1913-ல் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.\n27.01.1921-ல், பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, “இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ என அழைக்கப்படலாயிற்று. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955-ம் ஆண்டு இம்பீரியல் பாங்க் என்பது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வாக மாறியது. உலக அளவிலான வங்கிகளில், நமது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இன்று 82 வது இடத்தில் இருக்கிறது.\n1969ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே. இவற்றிலும், கிராமப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தவையோ வெறும் 1860 கிளைகள்தான். இதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் மேலும் 6 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.\nஆனால்… இன்றோ, வங்கி எண்ணிக்கையின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆம். 2006 அக்டோபர் மாத நிலவரப்படி, நமது நாட்டின் அட்டவணை வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை எட்டியுள்ளது.\nஇவ்வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து திரட்டி வைத்துள்ள வைப்புத் தொகை 22,92,525 கோடி ரூபாய். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதமான ந��த் திட்ட கடன் தொகை அளவோ, 16,55,567 கோடி ரூபாய். இவற்றில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை மட்டும் ஏழரை லட்சம்.\nஉள்னாட்டு வங்கிப்பணியின் சேவை அயல்நாடுகளிலும் விரிந்துள்ளன இன்று. அயல் மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள் 123.\nஇவற்றிற்கிடையே, வங்கிக் கணக்குகளை ஆங்காங்கே தொடங்கி, கோரிக்கை அற்றுக் கிடக்கும் வாடிக்கையாளர் பணம் மட்டும் ரூ.881 கோடி.\nவீட்டுக்கொரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம் என்கிற தாரக மந்திரம்போல், வீட்டுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கினால், நாடும், மக்களும் நலம் பெறுவர் என்பது திண்ணம்.\n(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க\nகோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு: நடந்தது என்ன\nசேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் பஸ்ஸில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக-வினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:\n2000-ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேர், மாணவிகள், பேராசிரியைகள் உள்பட 50 பேர் தனித்தனி பஸ்களில் 12 நாள்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.\nபல ஊர்களுக்குச் சென்ற அவர்கள், தருமபுரி மாவட்டம் பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு பிப்.2-ம் தேதி வந்தனர். அன்றோடு சுற்றுலா முடிந்ததால், ஏற்காடு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.\nமாணவிகள் வந்திருந்த பஸ், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல இயலாது என்பதால், ஒகேனக்கல் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.\nபிப்.2-ம் தேதி காலை பல்கலைக்கழக பஸ்ஸில் மாணவிகள் மட்டும் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.\nவழியில் தருமபுரியை அடுத்த இலங்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ், அதிமுகவினரால் மறிக்கப்பட்டது.\nகொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் இந்த பஸ்ûஸ வழி மறித்தனர்.\nஅதிலிருந்த மாணவிகள் அனைவரும் இறங்குவதற்குள், பெட்ரோல் ஊற்றி பஸ்ஸþக்குத் தீயிடப்பட்டது. மளமளவென்று பற்றி எரிந்த பஸ்ஸில் சிக்கிக் கொண்ட மாணவிகள் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.\nஇச்சம்பவத்தில் 18 மாணவிகள் தீக்காயங்களுடன் தப்பினர்.\nதமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதுகுறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பஸ்ஸþக்குத் தீயிட்டனர். அவர்களை நேரடியாகப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.\nஅவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸôர், மோட்டார் சைக்கிளில் வந்தது அதிமுகவைச் சேர்ந்த புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முனியப்பன் எனக் கண்டறிந்தனர். இதையொட்டி சேலத்தில் அவரை போலீஸôர் கைது செய்தனர்.\nமோட்டார் சைக்கிளில் தருமபுரி நகர் அதிமுக கிளைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைத்தலைவர் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, இலங்கியம்பட்டி நோக்கிச் சென்றனர்.\nஅப்போது வழியில் பாரதிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்ஸþக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ்ஸþக்குள் பெட்ரோலை ஊற்றி தீயிட்டதாகவும் விசாரணையில் முனியப்பன் தெரிவித்தார்.\nஇதையொட்டி 2000-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் கைது செய்தனர்.\nஇலக்கியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தருமபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 28 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.\nதருமபுரி மாஜில்திரேட் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சிபிசிஐடி போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 386 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nதருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மே 2-ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அங்கிருந்து ஜூலை 24-ம் தேதி கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.\nஅங்கு 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.\nஅப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. பஸ் எரிப்பு குறித்து புகார் செய்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 20 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.\nபஸ் எரிப்பில் பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி இந்த வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇதை விசாரித்த நீதிபதி கனகராஜ், இவ்வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.\nஅரசு வழக்கறிஞராக சீனிவாசனை நியமித்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.\nபஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு\nபஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு\nசேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோரில், அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.\nமேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nஇந்த வழக்கில், குற்றவாளிகள் யார் யாரென்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.\nஅவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nஇதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.\nசேலம் நீதிமன்றத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புக்கிடையே இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nநீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி கிருஷ்ணராஜா, முதலில் வேறு வழக்குகள் குறித்து விசாரித்தார்.\nஇதையடுத்து பகல் 10.53 மணிக்கு தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குறித்து தீர்ப்பளித்தார்.\nஇவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில், செல்லக்குட்டி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார். நீதிமன்றத்தில் மற்ற 30 பேரும் ஆஜராகியிருந்தனர்.\nஅவர்களில் எஸ்.பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.\nஇவ்வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் நீதிபதி.\nஅரசுத் தர��்பில் 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மற்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.\nகுற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான குற்ற விவரத்தைப் படித்த நீதிபதி கிருஷ்ணராஜா, அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதாகவும், தங்கள் கருத்தைக் கூறும்படியும் ஒவ்வொருவரிடமும் கேட்டார் நீதிபதி. அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.\nகொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாது, முனியப்பன் ஆகியோர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றனர்.\nஅப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.\nஅதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோரை கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.\nஇதையொட்டி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மற்றவர்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை; 25 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்\nகொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது தர்மபுரி இலக்கி யம்பட்டியில் கோவை வேளாண் கல்லூரி மாணவி கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.\nஇது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்தது.\nநேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்ற வாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.\nமாதேஷ், பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானதாக நீதிபதி கூறினார்.\nதண்டனை விவரம் இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.\nதண்டனை விவரத்தை நீதிபதி கிருஷ்ணராஜா இன்று பகல் 10.45 மணிக்கு அறிவித்தார்.\nகொலை குற்றம் நிரூபிக் கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\n25 பேர் பெயர் விவரம் வருமாறு:-\nமணி என்கிற கூடலர் மணி,\nராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்),\nநீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-\nகொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nமேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது.\nஇது தவிர சொத்து சேதப் படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.\nடி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத் துடன் சட்டவிரோத கும்பலு டன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\n“கெஞ்சிய மாணவிகளை கொளுத்தியது அரிதிலும் அரிய குற்றம்’\nசேலம், பிப். 17: “உயிர் தப்பிக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய மாணவிகளை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் தீயிட்டுக் கொளுத்திய கொடுஞ்செயல் அரிதிலும் அரிதான சம்பவமாகும்’ என்று சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்ப��ல் குறிப்பிட்டுள்ளார்.\n“குற்றம் நிரூபணமானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சட்டரீதியான நடவடிக்கையாகும்; அதேசமயத்தில் தூக்குத் தண்டனை விதிப்பது விதிவிலக்காகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதருமபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியர் எரிப்பு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 180 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:\nதருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தை அரிதிலும் அரிதான குற்றச் செயலாகக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் அண்மையில் ஓரிரு வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஅன்று நடந்த சம்பவம் சமுதாயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டோர் “திருத்த முடியாத குற்றவாளிகள்’ எனக் கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவத்தன்று பஸ் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றபோது “நாங்கள் இறங்கி விடுகிறோம், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பஸ்ஸýக்குள் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சியுள்ளனர்.\nஆனால் சிறிதும் கருணை காட்டாமல் பஸ்ஸின் முன்கதவை மூடி, தீயிட்டு மாணவிகளைக் கொளுத்தியுள்ளனர்.\nஅவர்களது நோக்கம் பஸ்ûஸ மட்டும் கொளுத்துவதாக இல்லை. பஸ்ஸில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு குற்றம் சாட்டப்பட்டோர் செயல்பட்டதாகத் தெரிகிறது.\n“பஸ் கதவை மூடுங்கடா; அனைவரையும் கொளுத்துங்கடா’ என சம்பவ இடத்தில் சப்தமிட்டதும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஇத்தகைய செயல் ஏற்க முடியாதது. ஏனென்றால் அங்கு நடந்த சம்பவத்தைப் பொதுமக்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஎந்த விதத்திலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மாணவிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை உயிரோடு கொளுத்துவது என்பது கோரமான செயலாகும். இக்கொடூரச் செயல் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதன் ��டிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது. சட்டத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் கட்சித் தலைமையோ, பிற நிர்வாகிகளோ தூண்டாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டோர் தாங்களே சுயமாக இவ்வாறு செய்துள்ளனர் எனக் கருத வேண்டியுள்ளது.\n“இப்படிச் செய்தால் அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம், செல்வாக்கு பெறலாம் என்ற அணுகுமுறையே இதற்குப் பின்னணியாக இருக்கக் கூடும்’ என்று வாதிட்டதை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.\nஇத்தகைய குற்றங்கள் செய்வோரை திருத்தவே முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டதின் அடிப்படையில், மூன்று மாணவிகளைக் கொளுத்திய செயலை அரிதிலும் அரிதான குற்றம் என ஏற்க வேண்டியுள்ளது.\nஇந்த கொடுஞ்செயலில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரது மனநிலை, தீயில் காயமடைந்த மாணவிகளின் நிலையைக் கருதி, நடந்த சம்பவத்தை கடும் குற்றச் செயலாகக் கருதி தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.\nதருமபுரியில் அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தில் யாராலும் ஏற்க முடியாதது; மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மாணவிகள் மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய குற்றமாகும் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.\n3 மாணவிகள் எரிப்பு வழக்கு: அடையாளம் காண உதவிய கேசட்டுகள்\nசேலம், பிப். 17: தருமபுரி அருகே பஸ்ஸில் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண வழிவகுத்தவை தெளிவான- வலுவான விசாரணை, சாட்சியங்கள், ஆதாரமாய் அமைந்த தொலைக்காட்சி நிறுவன விடியோ கேசட்டுகள், புகைப்படங்கள்தான் என்று இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.\nசேலம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nமாணவிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப இத்தீர்ப்பு அமைந்துள்ளது.\nபாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்ததே, இவ்வழக்கின் திருப்புமுனையாகும்.\nஇச்சம்பவம் குறித்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டவுடன், நடத்தப்பட்டுள்ள விசாரணை, சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடத்தக்கவை.\nஅதிலும் குறிப்பாக அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.\nஆனால் பஸ் எரிப்பு சம்பவத்தை மட்டும், வேறொரு நிறுவனத்தினர் விடியோவில் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.\nபஸ்ûஸ மறித்து தீயிட்டு எரிக்க முயற்சித்தவர்களையும் அடையாளம் கண்டறிய உதவியது அக் கேசட்டே.\nஅதோடு பத்திரிகைகளில் அன்று வெளியாகியிருந்த புகைப்படங்களும், கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண உதவின.\nஇவ்வழக்கு விசாரணையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ்.\nஇவ்வாறு இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றியதே, இதன் விசாரணையை சரியான முறையில் தொடர வழிவகுத்தது.\nஇவ்வழக்கில் சாட்சியமளித்தோர் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆதாரமாய் அமைந்துள்ளது என்றார் சீனிவாசன்.\nஅச்சுறுத்தல்: இவ்வழக்கில் ஆஜரானவுடன் எனக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. என் வீட்டு மாடியில் துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்போது அதை நான் வெளியில் சொல்லவில்லை. வழக்கு விசாரணை பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என அமைதியாக இருந்துவிட்டேன் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/11/30/mooligai-corner-herbs-naturotherapy-karuvelam-arabica-wild-mimosocea/", "date_download": "2021-04-21T22:34:52Z", "digest": "sha1:TARXFVX676WS5NZAIT7LXN3LA6BBKI7P", "length": 17436, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mooligai Corner – Herbs & Naturotherapy – Karuvelam (Arabica; Wild Mimosocea) « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: கருத்தரிக்க கருவேலம்\nஇரட்டைச் சிறகமைப்பு கூட்டு இலைகளை உடைய வெள்ளை நிறத்தில் முள்ளுள்ள உறுதியான மர இனமாகும் கருவேலம். மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் வெள்ளை நிறத்தில் பட்டை வடிவாக இருக்கும். விதைகள் வட்ட வடிவமாக இருக்கும். கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, பிசின், மருத்துவக் குணம் உடையது. இதனுடைய எல்லா பாகங்களும் துவர்ப்பு குணம் உடையவை. பிசின் சளியை அகற்றி தாதுக்களின் எரிச்சலைப் போக்கும். காமத்தை அதிகரிக்கும். கொழுந்து தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். சளியை அகற்றி சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது.\nவேறு பெயர்கள்: மேதோரி, மேதச்சம், கிருட்டிணப் பரம்சோதி, தீமுறுவப்பூ, கருவிலம், வேல், புன்னாகக்க நீதம், சிலேத்தும பித்த ரசமணி.\nகருவேல இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.\nகருவேலம் துளிர் இலைகளை 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோரில் கலந்து 2 வேளையாகக் குடித்துவர சீதக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பாசரண மருந்து வீறு குணமாகும்.\nகருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் வைத்துக் கட்டிவர மூலம் குணமாகும். புண் மீது போட விரைவில் ஆறும். கருவேலம் பட்டையை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லியாக 2 வேளை குடித்து வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை குணமாகும்.\nகருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/2 லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல் ஆட்டம் குணமாகும்.\nகருவேலம் பட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சம அளவாக எடுத்து பொடி செய்து பல்லில் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.\nகருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் ��ொடியாக்கி 2 கிராம் 2 வேளை சாப்பிட்டு வர தாதுப் பலப்படும். இருமல் நீங்கும். வயிற்றுப் போக்கு நிற்கும்.\nகருவேலம் பிசினுடன் அதேயளவு பாதாம் பருப்பு சேர்த்து பகலில் நீரில் ஊறவைத்து இரவில் படுக்கப் போகும் முன்னர் 1 டம்ளர் அளவு குடித்து வர, குழந்தை பெற வாய்ப்பாகும்.\nகருவேலங்கொழுந்து 5 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வெள்ளை மாறும்.\nகருவேலம் பட்டையை கைப்பிடியளவு எடுத்து குடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளிக்க பல், ஈறுகளில் இருந்து வரும் இரத்தம் நிற்கும். பல் உறுதிப்படும்.\nநவம்பர் 8, 2009 இல் 5:12 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmk-general-secretary-duraimurugan-attack-corona-887531", "date_download": "2021-04-22T00:49:07Z", "digest": "sha1:UBWYQ4UHHCC5XEVHLBOMLZ7MDZWFXEXP", "length": 5682, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு.! | dmk-general-secretary-duraimurugan-Attack-Corona", "raw_content": "\nதி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு.\nதேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது என்றே கூறலாம்.\nபிரச்சாரத்தின்போது தொண்டர்கள் யாரும் முககவசம் அணியாமல் இருந்தனர். அந்த சமயத்தில் அதிகம் பேருக்கு தொற்று பரவியிருக்கும்.\nஅதே போன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் தேமுதிக துணைபொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.\nஇந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக துரைமுருகன் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் 2வது டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/sachin-tendulkar-return-going-house-887563", "date_download": "2021-04-21T23:17:49Z", "digest": "sha1:TRSYLZFKWIA6AHU3RNQE7YJB5JWD3MM7", "length": 5351, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்.! | sachin-tendulkar-Return-Going-House", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்.\nமருத்துவர்களின் அறிவுரையின் படி கடந்த ஏப்ரல் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடு திரும்பினார். சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nகடந்த மாதம் மார்ச் 27ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே மருத்துவர்களின் அறிவுரையின் படி கடந்த ஏப்ரல் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனிடையே இன்று பூரணம் குணமடைந்து சச்சின் வீடு திரும்பினார். சச்சின் வீடு திரும்பியதால் அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/185467", "date_download": "2021-04-22T00:57:12Z", "digest": "sha1:6YJLLI7TA2Y4MYSB4BZV3C27XF75TPG5", "length": 5316, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "சேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020 – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஆகஸ்ட் 9, 2020\nசேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020\nகடந்த சில தினங்களாக மிகவும் பொறுப்பற்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நாளிதழும், சில நபர்களும் தனக்கு எதிராண பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், அவை சார்பான தனது கடப்பாட்டையும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கமளிக்க போவதாக கூறியிருந்தார்.\nஇது சார்பான செய்தியாளர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அது நாளை (திங்கள் கிழமை) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும். அதன் விபரம்:\nநுழைவு பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nரிம 5 லட்சம் அபராதம் –…\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அர��ியலா\nஇந்து ஆலய உடைப்பு மீதான கெடா…\nவலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nபட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை…\nபட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\nஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது –…\nஅநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் –…\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nகோல் பீல்டு விடுதி நிலம் மாநில…\nநாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த…\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு…\nஅன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது\nஅடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி\nகோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…\n1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை…\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42…\nதிக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/world-wide-coronavirus-global-cases-50-719-306-402604.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-22T00:20:43Z", "digest": "sha1:VJJAZEBGDNKEUVPLWHOVMRPUO7H7KTLG", "length": 14963, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக அளவில் 5 கோடி பேரை தாண்டியது கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் 85 லட்சத்தை தாண்டியது | World wide coronavirus global cases 50,719,306 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nடாடாகூட உதவுவார்.. உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை உறுதி செய்யுங்கள்.. டெல்லி ஹைகோர்ட்\nஇந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து\nஇன்னும் எத்தனை காலம் போராடுவீர்கள் மக்கள் ஏன் பாதிக்க வேண்டும் மக்கள் ஏன் பாதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை இருக்குங்க.. கைநிறைய சம்பளம்.. ஏன் யோசிக்கிறீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க\nபோரிஸ் ஜான்சனை தொடர்ந்து.. இந்திய பயணத்தை அதிரடியாக ரத்து செய்த ஜப்பான் பிரதமர்.. காரணம் இதுதாங்க\nரொம்ப கம்மி.. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மிகச் சிலருக்கே வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனாவுக்கான ஐசியூ வார்டுகளில் வெறும் 27 படுக்கைகளே காலி.. டெல்லி நகர மருத்துவமனைகள் தகவல்\nஹேப்பி நியூஸ்-இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கக் கூடியது கோவாக்சின்- ஐ.சி.எம்.ஆர்.\n''மருத்துவ ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யவில்லை.. தவறான தகவல் பரப்ப வேண்டாம்''.. மத்திய அரசு விளக்கம்\nமொத்தம் 3 கேள்விகள்.. \"சிரிக்க எப்படி மனசு வருது.. அதிகார பசி\".. சாட்டையை சுழட்டிய பிரியங்கா\nபாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம்....பணமதிப்பிழப்பால் அனுபவித்த அதே அவஸ்தைதான்... ராகுல் சுளீர்\nகொரோனாவிலிருந்து டபுள் புரொடெக்ஷன் பெற இரட்டை மாஸ்கிங் .. வகைகள் என்ன\nஇப்படி பன்றீங்களேமா.. 44 லட்சம் தடுப்பூசிகளை வீணாக்கிய மாநிலங்கள்..தமிழ்நாடு என்ன செய்தது தெரியுமா\nமூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.. ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வேதாந்தா\nஅய்யய்யோ.. புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு.. வல்லுநர்கள் வார்னிங் \nஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது - மத்திய அரசுக்கு நன்றிகள் என பதிவிட்ட ராகுல்காந்தி\nLifestyle இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக அளவில் 5 கோடி பேரை தாண்டியது கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் 85 லட்சத்தை தாண்டியது\nடெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,719,306 ஆக உயர்ந்துள்ளது.. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,261,674 ஆகும்.\nநாளுக���கு நாள் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தபடியே வருகிறது.. அதற்கேற்றார்போல் டிஸ்சார்ஜ்களும் அதிகரித்து காணப்படுகிறது.\nதற்போது உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,719,306 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை கொரோனா மரணங்கள் உலக அளவில் 1,261,674 ஆகும்.. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,780,592 ஆக உயர்ந்துள்ள நிலையில், 13,677,040 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவில் இதுவரை 10,286,917 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.. ரஷ்யாவில் இதுவரை 1,774,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பிரேசிலில் ஒரேநாளில் 10,554 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளது.. இதுவரை அங்கு கொரோனா தொற்றுக்கு 5,664,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை தாண்டி உள்ளது.. புதிதாக 46,661 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்\nஇந்தியாவில் ஒரே நாளில் 491 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.. அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.. 79 லட்சத்து 15 ஆயிரத்து 660 பேர் தொற்றில் இருந்து இதுவரையில் குணமாகி உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dravidian-languages-indian-subcontinent-308948.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-22T00:34:59Z", "digest": "sha1:GDJEX3L5S27X64KLJHULQXU2RGHKGTNW", "length": 17663, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்!! | Dravidian languages in indian subcontinent - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஇந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து\nஇந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி ��ேலை\nரொம்ப கம்மி.. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மிகச் சிலருக்கே வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு தகவல்\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி\nஹேப்பி நியூஸ்-இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கக் கூடியது கோவாக்சின்- ஐ.சி.எம்.ஆர்.\nபாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம்....பணமதிப்பிழப்பால் அனுபவித்த அதே அவஸ்தைதான்... ராகுல் சுளீர்\nகொரோனாவிலிருந்து டபுள் புரொடெக்ஷன் பெற இரட்டை மாஸ்கிங் .. வகைகள் என்ன\nஇலங்கை அரசு புள்ளி விவரப்படி 89,000 தமிழ் விதவைகள்... வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாகும் துயரம்\nஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது - மத்திய அரசுக்கு நன்றிகள் என பதிவிட்ட ராகுல்காந்தி\nகொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்\nகொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை...உத்தரபிரதேசத்திலும் வார இறுதி நாட்களில் லாக்டவுன்\nகொரோனாவை கட்டுப்படுத்த 5 நகரங்களில் லாக்டவுன் - அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 14.35 கோடி பேர் பாதிப்பு -30.56 லட்சம் பேர் மரணம்\nகொரோனா 2வது அலையில் சிக்கித்தவிக்கும் இந்தியா - ஒரே நாளில் 2023 பேர் மரணம் - 3 லட்சம் பேர் பாதிப்பு\nவேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய குழந்தை..மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nindia tamil dravidian language இந்தியா தமிழ் திராவிட மொழிகள்\nஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்\nஇந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான்\nசென்னை: இந்திய துணைக்கண்டம் ஆதித் தமிழர்களான நாகர்களின் தேசம் என்பவை நிறுவும் வகையில் ஈரான் தொடங்கி இந்திய நிலப்பரப்பு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட தமிழை தாய்மொழியாகக் கொண்ட திராவிட மொழிகள் இன்றும் உயிர்ப்புடன் பல கோடி மக்களால் பேசப்பட்டு வருகின்றன.\nதிராவிட மொழிகள் தொடர்பாக தமிழக அரசின் இணையப் பல்கலைக் கழக பாட நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளின் சுருக்கம்:\nதமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன. தெலுங்கு தென் திராவிட மொழி பிரிவில் இடம்பெறவில்லை.\nதெலுங்கு மொழி நடுத் திராவிட மொழிகளுடன் சேர்க்கப்படுகிறது. அவ்வகையில் நடுத் திராவிட மொழிகளை, தெலுங்கு - குவி கிளை நடுத் திராவிட மொழிகள்; கொலாமி - நாய்க்கி கிளை நடுத் திராவிட மொழிகள் என பிரிக்கப்படுகின்றன.\nதெலுங்கு-குவி கிளையில் தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய மொழிகள் உள்ளன. கொலாமி - நாய்க்கி கிளையில் பர்ஜி, கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய மொழிகள் உள்ளன.\nஇவைகள் ஆந்திரா, ஒடிஷா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் பேசப்படுகின்றன. ஒடிஷா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் பழங்குடிகள்தான் இம்மொழிகளை அதிகம் பேசுகின்றனர். தண்டேவடா, கோண்டுவானா மலைகளிலும் காடுகளிலும் ஆதித் தமிழர்கள் இன்றும் பழங்குடிகளாகவே வாழ்கின்றனர்.\nவட திராவிட மொழிகளில் பிராகுயி, மால்டோ, குரூக் ஆகிய மூன்று மொழிகள் அடங்கும். ஆந்திராவில் வழங்கும் கோயா மொழியைத் தனி மொழி என்று கண்டுபிடித்து அதையும் வட திராவிட மொழியுடன் சேர்த்துள்ளனர்.\nஇதில் ஈரான், ஆப்கான், பலுசிஸ்தானில் பிராகுயி மொழி பேசப்படுகிறது. பீகார், மேற்குவங்கத்தில் மால்டாவும் அசாம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் குரூக் மொழியும் பேசப்படுகிறது. இவ்வாறு தமிழ் இணையப் பல்கலைக் கழக பாடநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆம், இந்திய நிலப்பரப்பில் மட்டுமின்றி அதற்கு அப்பாலும் தமிழை தாய்மொழியா���க் கொண்ட 70-க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. ஆதித் தமிழர்களான நாகர்களே இன்று தமிழர்களாக, தெலுங்கர்களாக, கன்னடர்களாக, கோண்டுகளாக..என பல்வேறு இனங்களாக இனம்- மொழி கலப்பால் வாழ்ந்து வருகின்றனர் என்பது வரலாறு. இதில் தென்னிந்தியாவைத் தவிர வட இந்தியாவில் திராவிட மொழிக் குடும்பத்தினர் மலைகளில் வாழும் ஆதிகுடிகளாக, சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/ACTRESS/gallery/Tanya-Ravichandran", "date_download": "2021-04-21T23:40:07Z", "digest": "sha1:KSDARHDML5OU3AAGTSV7JCRUGFNTIIC5", "length": 7694, "nlines": 323, "source_domain": "v4umedia.in", "title": "Tanya Ravichandran Photos - Actress photos, images, gallery, stills and clips - v4umedia.in - V4U Media Page Title", "raw_content": "\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n‘கர்ணன்’ ஏற்படுத்திய தாக்கம்: செல்வராஜை வாழ்த்திய விக்ரம் மற்றும் பிரசாந்த் \nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nமேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ\nநடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் அறிவித்துள்ள ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் என்ன\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\nவிவேக் மறைவு: ட்விட்டரில் ரஜினி, கமல் , தனுஷ் ,உட்பட திரை பிரபலங்கள் இரங்கல்\nஅரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்\n‘கர்ணன்’ ஏற்படுத்திய தாக்கம்: செல்வராஜை வாழ்த்திய விக்ரம் மற்றும் பிரசாந்த் \nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Master-Movie-Review", "date_download": "2021-04-21T23:54:50Z", "digest": "sha1:GTPIRR2HUSATAWPJDGPLU3YBYYKN74BH", "length": 10769, "nlines": 133, "source_domain": "v4umedia.in", "title": "Master Movie Review - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nபடத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் அர்ஜுன் தாஸ், பூவையார், மகேந்திரன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளனர். சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா, கௌரி, கலக்க போவது யாரு தீனா மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் ஆக வரும் சினிமாவாலா சதீஷ், மகாநதி ஷங்கர், ரமேஷ் திலக் என தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.\nராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து திரையரங்கில் பார்க்கின்றனர்.\nபடத்தின் இறுதி காட்சியில் தளபதி விஜய் சட்டையின்றி வெறும் உடம்புடன் நின்று, விஜய் சேதுபதியை அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. 43 வயது தாண்டியும் உடம்பை இவ்வளவு இளமையாக பார்த்து கொள்வது மிகவும் கடினம் தான்.\nஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் உள்ளன. பஸ் பைட், மெட்ரோ ட்ரெயின் பைட், பார் பைட், கல்லூரியில் நடக்கும் பைட், ரையின் பைட், ஓப்பனிங் பைட், படத்தின் இறுதி பைட், கபடி பைட் என அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் செம்மையாக உள்ளன.\nகல்லூரி பேராசிரியரான தளபதி விஜய் மதுவுக்கு அடிமையாகி எந்த நேரம் என்றாலும் போதையுடன் பணி செய்து கொண்டிருப்பதால் அந்த கல்லூரி நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் மாஸ்டராக மூன்று மாதங்களுக்கு நியமனம் செய்யப்படுகிறார்.\nஅந்தப் பள்ளி வில்லன் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் அங்கு உள்ள சிறுவர்களை போதைக்கு அடிமையாகி சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒரு கட்டத்தில் விஜய் கண்டுபிடிக்கிறார்.\nஅதன் பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையில் நடக்கும் மோதலும் விஜய் சேதுபதியின் கொட்டத்தை விஜய் எப்படி அடக்கினார் என்பது தான் மாஸ்டர் படத்தின் மீதி கதை.\nதளபதி விஜய் வழக்கம் போல் ஒரு மாஸ் ஹீரோவாக ஜேடி என்னும் கல்லூரிப் பேராசிரியராக ந���ித்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் விஜய் கிடைத்த இடத்தில் சரியாக ஸ்கோர் செய்கிறார். அதேபோல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வந்த பிறகு அவருடைய மாஸ் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் ஆரம்பமாகின்றன.\nபவானி என்ற கொடூரமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். கிட்டத்தட்ட விஜய்க்கு இணையான கேரக்டர் என்பதும் அவருடைய வழக்கமான பாணியிலான நய்யாண்டி மற்றும் நக்கலான நடிப்பும் அவரது கேரக்டரை மெருகேற்றுகிறது.\nவிஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.\nபடத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் அர்ஜுன் தாஸ், பூவையார், மகேந்திரன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளனர். சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா, கௌரி, கலக்க போவது யாரு தீனா, சதீஷ், தீனா, மகாநதி ஷங்கர் என தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.\nவாத்தி காமிங் பாடலில் தளபதி பட்டையை கிளப்பியுள்ளார். இமத வயசிலும் அப்படி ஒரு ஆட்டம்.\nமொத்தத்தில் மாஸ்டர் படத்தை இந்த பொங்கலுக்கு குடும்பத்தினருடன் கண்டு கழிக்கலாம் திரையரங்கில். மாஸ்டர் - வெற்றி 👍\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/temporary-research-assistant.html", "date_download": "2021-04-21T23:42:03Z", "digest": "sha1:ADZFZ5QQU4I3RK2QZP7FOGWO2DY6BN3B", "length": 2621, "nlines": 67, "source_domain": "www.manavarulagam.net", "title": "Temporary Research Assistant - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்", "raw_content": "\nTemporary Research Assistant - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nயாழ்பாணம் பல்கலைக்கழகம் இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.12\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/data-credits", "date_download": "2021-04-21T22:42:13Z", "digest": "sha1:VYAXWT2Q5B5BVPQSDVIGXVZKA3E23DVR", "length": 9481, "nlines": 197, "source_domain": "www.namkural.com", "title": "Credits - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, ��ுடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Zoo", "date_download": "2021-04-21T23:04:40Z", "digest": "sha1:L5LUHBLJBCMFYDKCTB6LNQFK2ROGUIOV", "length": 8944, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Zoo - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதி...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்னை வானிலை ...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையம் அமைக்க 2017 ல் மனு அளித்தும் இதுவரை எந்த ...\nஅமெரிக்காவில் காயங்களுடன் மீட்கப்பட்ட வெள்ளை பெலிகன் : சிகிச்சைக்கு பின் உயிரியியல் பூங்காவில் விடப்பட்டது\nஅமெரிக்காவில் காயங்களுடன் மீட்கப்பட்ட வெள்ளை பெலிகன் தீவிர சிகிச்சைக்கு பின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் உயிரியியல் பூங்காவில் விடப்பட்டது. டெக்சாஸ் மாநிலம் கார்பஸ் கிறிஸ்டி என்ற பகுதியிலிரு...\nசீனாவில் வசந்தக் கால பண்டிகை மும்முரம்; சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுப்பு\nசீனாவில் வசந்தக் கால பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.சீனாவில் வசந்தக் கால பண்டிகையை பொது மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விடுமுறையை மு...\nகுஜராத்தில் உலகின் மிகப்பெர��ய உயிரியல் பூங்கா அமைக்க ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி திட்டம்\nகுஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்க ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி உயிரியல் பூங்காவில் கொமொடோ டிராகன்கள், சிறுத்தைகள், பறவைகள் ஆகியவற்றைக...\nகுதூகலமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட பென்குயின்களின் காட்சி காண்போரை கவர்ந்தது\nஅமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் கூட்டமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. அமெரிக்காவில் கடும் பனி...\nகுளிர்காலத்தையொட்டி திறக்கப்பட்ட உயிரியல் பூங்கா... உறைபனியில் உலா வரும் வனவிலங்குகள்\nestonia தலைநகர் Tallinn இல் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில், வனவிலங்குகள் உறைபனியில் உற்சாகமாக விளையாடி வருகின்றன. பனிக்கரடி, யானை, குரங்கு, காண்டாமிருகம், ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பனிகளுக்கு நட...\nமனதில் ஏற்பட்ட காயத்தால் குண்டானேன்..\nகொரோனா கட்டுப்பாடு காரணமாக, சூம் ஆப் மூலம் கதை கேட்டு ஈஸ்வரன் படத்தில் நடித்ததாகவும், இடையில் தான் உடல் எடை கூடி குண்டானதற்கு பலரது தேவையில்லாத அட்வைஸ்களையும் கேட்டது தான் காரணம் என்று நடிகர் சிலம்...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசட...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொரோனா தடுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/vijayakanth-announced-meeting", "date_download": "2021-04-21T23:31:36Z", "digest": "sha1:ZAPHLHYDS7X52WEAVYCZQDTUG32KP2TG", "length": 6696, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு.! கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - TamilSpark", "raw_content": "\nதமிழக அரசியல் களத்தில் பரபரப்பு. கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் அனைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.\nமேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க அதிமுக முன்வந்து உள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்தநிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறும் அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே நாளை காலை 10:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎன்னது.. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் படத்தில் நடிச்சுருக்காரா வாவ்.. ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா\nஅட பாத்துமா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பகல்நிலவு நடிகை போட்ட செம ஆட்டம் அதுவும் எந்த பாட்டுக்கு பார்த்தீங்களா\n சிறுவயதில் பிரபல நடிகரின் மடியில் ஜாலியாக அமர்ந்திருக்கும் விஜய் மற்றும் சூர்யா\n குதிரை வண்டிகாரனாக மாறிய குக் வித் கோமாளி பாலா எப்படி கூவிகூவி அழைக்கிறார் பார்த்தீர்களா\nஅடக்கொடுமையே..யோகிபாபு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nமுதலில் விஜய், அடுத்து யார்னு பார்த்தீர்களா புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட் புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட்\nசெல்போனில் பேசியபடியே சென்ற பெண் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம்\nசிஎஸ்கே அணியில் ரூத்துராஜ்க்கு பதிலாக இவரா. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய ஆட்டம்.\nஇன்று நடக்கும் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும். ஹாட்ரிக் வெற்றியை தொடருமா சென்னை அணி.\nகடும��� பசியில் வெற்றியை சுவைக்காத சன்ரைசர்ஸ் அணி. சமபலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இன்றைய முதல் ஆட்டம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-22T00:09:18Z", "digest": "sha1:T6RLZUJWPPV33LYPDPSIHP3HM2LJI3CO", "length": 4585, "nlines": 101, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை\nமுட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன.…\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் \nதமிழகம் முழுவதும் நாளை (நாளை 31ம்…\nஜனவரி இறுதிக்குள் 100 மில்லியன் வழக்குகளை WHO எதிர்பார்க்கிறது\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர்…\nஅதிரையடுத்த பிரிலியண்ட் (CBSE) பள்ளியில் நீட் தேர்வு\nநாடு முழுவதும் 15 லட்சத்து 97…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_rahu_2.html", "date_download": "2021-04-21T22:59:22Z", "digest": "sha1:OQUB7R4AC2G4JDLYYUTLEEDJBN6CV5ZW", "length": 6354, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "ராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - guru, ஜோதிடம், dasha, lord, wealth, rasi, ராகு, loss, விம்சோத்தரி, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், பிருஹத், பராசர, kendr, trikon, effects, sani, king, result, distress, work, associated, malefics, gains, cattle", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்ட��\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், guru, ஜோதிடம், dasha, lord, wealth, rasi, ராகு, loss, விம்சோத்தரி, விளைவுகள், ஏற்படும், புக்திகளில், சாஸ்திரம், பிருஹத், பராசர, kendr, trikon, effects, sani, king, result, distress, work, associated, malefics, gains, cattle\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pa-ranjith-next-film-detail", "date_download": "2021-04-21T23:12:27Z", "digest": "sha1:WECHXTP6FGOZPDVZ65KBJIEFJRCP7ADB", "length": 8190, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "முன்று ஹீரோக்கள்... விரைவில் டைட்டில்! - பா.இரஞ்சித்தின் புதிய படம் | pa ranjith next film detail - Vikatan", "raw_content": "\n`மூன்று ஹீரோக்கள்... விரைவில் டைட்டில்' - பா.இரஞ்சித்தின் புதிய படம்\nபா.இரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.\nமுதலில் பரபரப்பாக `கபாலி' படத்தை இயக்கினார், பா.இரஞ்சித். அடுத்து அவரே எதிர்பார்க்காதபோது `காலா' படத்தை டைரக்‌ஷன் செய்யும் வாய்ப்பை ரஜினி கொடுத்தபோது, ரஜினி ரசிகர்கள் இரஞ்சித்தை அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்பட்டனர். இடையில் ' பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.\nஇந்தப் படத்துக்காக உலக நாடுகள் முழுக்கச் சென்று விருதுகளை அள்ளிக் குவித்தார். வடநாடு சென்று பிரமாண்டமாக ஒரு இந்தி படத்தை இயக்கப்போகிறார் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கதை, திரைக்கதை ஸ்கிரிப்ட் விவாதம் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருப்பதாகப் பேசிக்கொண்டனர். இப்போது 3 ஹீரோக்கள் நடிக்கும் நேரடி தமிழ்ப்படத்தை ரஞ்சித் இயக்கப் போகிறார் என்பதே நிதர்சனமான உண்மை.\nஏற்கெனவே 'மெட்ராஸ்', `கபாலி' படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர் `போஸ்டர்' நந்து. ஜெய், அஞ்சலி நடித்து வெளிவந்த `பலூன்' படத்தைத் தயாரித்த நந்து, அடுத்து பா.இரஞ்சித் இயக்கப் போக��ற மல்டி ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகிறார்.\nமுதலில் ஆர்யா, சத்யராஜை ஒப்பந்தம் செய்துவிட்ட ரஞ்சித் அடுத்ததாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 'பாகுபலி' புகழ் ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். விரைவில் தொடக்கவிழா நடத்தி டைட்டிலை அறிவித்துவிட்டுப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகிறார், பா.இரஞ்சித்.\nராஜராஜ சோழன், சமூகநீதி போன்றவற்றை பரபரப்பாகப் பேசிவரும் பா.இரஞ்சித் இயக்கும் அடுத்த படம் என்ன மாதிரி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014409", "date_download": "2021-04-22T00:30:30Z", "digest": "sha1:MLDJA4CIDBJSPHRCW2HQDSAXBTQGKA5Z", "length": 7638, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு\nசூளகிரி, மார்ச் 2: சூளகிரியில் நடந்த பொக்லைன் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பொக்லைன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோட்டப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் விலை உயர்வை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்திற்கான ஒருமணி நேர வாடகை ₹1000, டிரைவர் படி ₹400ஆக உயர்த்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில், துணை தலைவர் சினிவாசன், நிர்வாகிகள் சந்திப்பா, ராமப்பா, மஞ்சு பிரதிப், தேவா, பாபு, சீனிவாசன், ராதாகிருஷ்ணன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187844", "date_download": "2021-04-21T23:14:58Z", "digest": "sha1:Y5TUWAJOZLPQK7SC7BGSJ3RQ7INNQPXC", "length": 7938, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "பொங்கல் விருந்தாக வரும் விஜய் படம் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திடிசம்பர் 13, 2020\nபொங்கல் விருந்தாக வரும் விஜய் படம்\nபொங்கல் விருந்தாக வரும் விஜயின் “மாஸ்டர் படம் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக்கூடாது” என்ற தயாரிப்பாளர்களின் நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.\nவிஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிற��ர். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்து இருக்கிறார். படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது.\nஇந்தப் படத்தை ‘ஓ.டி.டி’யில் வெளியிட முதலில் முயற்சிகள் நடந்தன. தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில், ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, லலித் குமார் ஆகிய இருவரும் சம்மதித்தார்கள்.\nஅதைத்தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், அந்த படத்தை தியேட்டர்களில் திரையிட படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்கள். “படம் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக்கூடாது” என்ற அவர்களின் நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.\nஇது பற்றி ஒரு தியேட்டர் அதிபர் கூறியதாவது:-\n‘கொரோனா பயம் காரணமாக தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. பத்து பதினைந்து பேர்கள் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். இதற்கு அறிமுகம் இல்லாத நடிகர்களின் படங்களும் ஒரு காரணம். பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும்.\nபத்து பதினைந்து பேர்களை வைத்து காட்சிகளை நடத்த முடியாது. மின்சார கட்டணத்துக்கு கூட போதாது. தியேட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. இந்த பிரச்சினை காரணமாக 400 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.\nஅதனால்தான் விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படங்களை எதிர்பார்க்கிறோம். பிரபல நடிகர்களின் படங்களை திரையிட்டால் மட்டுமே கூட்டம் வரும் என்று நம்புகிறோம்.”\nஇவ்வாறு அந்த தியேட்டர் அதிபர் கூறினார்.\nஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம்…\nபாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’…\nஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், அருள்நிதியை சண்டை…\nமலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக…\n‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’…\nவிஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் நள்ளிரவு…\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதிய��்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/188339", "date_download": "2021-04-22T00:33:05Z", "digest": "sha1:35QKSY5VR7CPTQZ3FTPLG63NYRJRT6K6", "length": 11726, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்!’ – வான்மித்தா ஆதிமூலம் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜனவரி 4, 2021\n‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்’ – வான்மித்தா ஆதிமூலம்\n2000, ஏப்ரல் 9, ஈப்போவில், திரு ஆதிமூலம் திருமதி ஜெயந்தி தம்பதியருக்கு, இளைய மகளாகப் பிறந்து, கிள்ளானில் வளர்ந்த வான்மித்தா, நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார்.\nநாசாவின் கிளையான ADVANVINGX-இன் வானவியல் ஆய்வின் உலகளாவிய நிலை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இவர் யார்\nதமது 20-வது அகவையில், வானளவு சாதனைப் புரியும் மலேசியர். இதுனால் வரையில், இவரை அறிந்திராத சமூகம், இன்று போற்றி புகழ்கிறது. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் இடைநிலைக் கல்வியையும் பயின்று, தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் மாணவி இவர்.\nமலேசியர்கள் மெச்சும் மங்கை, இவரைப் பற்றியக் குறிப்புகள் சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ்களிலும் உலா வருவதை நாம் பார்த்து, வியந்து, வாழ்த்தி நகர்ந்திருப்போம். அவரைப் பற்றி சில குறிப்புகள்.\nவான்மித்தாவின் பெற்றோர் தனியார் நிறுவனத்தில் செயனிகளாக (Operator) பணிபுரியும் இயல்பான குடும்பத்தினர். 2007-ல், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை இவர் தொடங்கினார். யு.பி.எச்.ஆர். தேர்வில் 6ஏ 1பி பெற்றார். 2015-ல், படிவம் மூன்றின் ‘பிடி3’ தேர்வில் 9ஏ பெற்று அசத்தினார். அதுமட்டுமின்றி, 2017-ம் ஆண்டில், படிவம் ஐந்தின் எச்.பி.எம் தேர்வில் 10ஏ பெற்று, 2018-ம் ஆண்டு கிளாந்தான் மெட்ரிகுலேசன் அரசு பல்கலைக்கழக நுழைவு கல்லூரியில் பயிலத் தேர்வானார்.\nஇவர் எச்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி இவர்.\nபள்ளிப் பருவங்களில், தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியாளராகவும் தமிழ்ப் பேச்சுப் போட்டியாளராகவும் பங்கேற்று வாகை சூடியுள்ளார். தற்போது தேசிய அளவிலான செயற்கைக்கோள் ஆய்வு போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுப் பெற்றுள்ளார்.\nதனது பெற்றோர், அண்ணன் மற்றும் அண்ணி புவனேஸ்வரன் போஷாயித்திரி மற்றும் அண்ணன் சத்யபிரபாகரன் ஆதிமூலம் என அனைவரின் தூண்டுதலும் ஊக்கமும் தனது இந்நிலைக்கு பெரும் உந்துதலாக இருந்ததாக வான்மித்தா தெரிவித்தார்.\nஅவருடனான கலந்துரையாடலில் ஒரு சிறு பகுதி ….\nதினா : தங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு, மாணவராக தாங்கள் வலியுறுத்துவது என்ன\nவான்மித்தா : உங்களுக்கென நீங்கள் நிலைநிறுத்தியிருக்கும் வாழ்வியலில், மனதளவில் மிக உறுதியாகவும் திடமாகவும் இருங்கள். நீங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் சற்றும் தளராமல், துணிவாக முன்னேறுங்கள். ‘என்னால் முடியாது’ என நீங்கள் நினைக்கும்போது, தொடங்கிய போது இருந்த மன வலிமையை நினைவுருத்திப் பாருங்கள்.\nதினா : மலேசிய இந்தியரான நீங்கள் நம் சாமூகத்திற்கு என்ன சொல்ல விழைகிறீர்கள்\nவான்மித்தா : நம் சமூகத்தின் பெரும் வெற்றிக்குத் தொடக்கம் தமிழ்ப்பள்ளிகள்தான். உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். வானளவில் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்திடுங்கள். நான் பயிலும் வானவியல் பொறியியல் துறையில், உங்கள் பிள்ளைகளும் பயில வழிகள் நிறைய உண்டு. அனுப்புங்கள், வழிக்காட்டியாக என்றென்றும் நான் இருப்பேன்.\nவானத்திற்கு எல்லை என்பதில்லை – அதுபோல\nநமது குறிக்கோளும் வானம் போன்றதுதான்\nச.அ.இலெ.தினகரன் சங்கரன், மலேசியாகினி வாசகர்\nபல்லினங்களின் தனித்துவ பண்பாடுகள் – நமக்கு…\nகோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது\nவீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் –…\nருசிகண்ட புலி பூனையான கதை\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா\nநஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்\nதேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்\nஇந்துத்துவ இந்திய அரசியல், இங்கே வேண்டாம்\n`தொழிற்சங்கவாதி` என்பதில் பெருமைகொண்டு வாழ்ந்த தோழர்…\nஎப்போது வரும் பள்ள��க்கூட நிதி\nநீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா\nபெண் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை…\nமலேசியாவின் பொருளாதாரத்திற்கு அரணாக இருந்தவர்கள் சிறுபான்மையினர்\nஉபகாரச் சம்பளத்துடன் ஆசிரியர் பயிற்சி –…\nஎஸ் அருட்செல்வன் : கட்சி தாவல்…\n‘மொழியும் மதமும் வேறுவேறு’ – ந காந்திபன்\nதைமாதமா, சித்திரையா, பெரியாரா, இந்துத்துவமா\nகளவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு…\nமலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்\nஅந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்\nதரிசில் தேடும் நீதி – ஓர்…\nபனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2012/11/04/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2021-04-21T23:04:38Z", "digest": "sha1:ZGJUHRTUEHVDNMGK4IWSWOSIWOSVNFOV", "length": 13225, "nlines": 101, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI Last Part – Sage of Kanchi", "raw_content": "\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI Last Part\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).\nசந்திரமௌலி என்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அடியாரொருவர். திருவண்ணாமலை வாசியாகும் பேறு அவருக்கு கிடைத்தது. அப்போது பெரும்பேறாக யோகி பகவானின் அணுக்கமும் வாய்த்தது. அவர் காஞ்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீ சரணர் ‘விசிறி மட்டை சாமியார்’ பற்றி அவரிடம் தவறாமல் விசாரிப்பார். உடன் சில நிமிஷம் கண் மூடி தியானத்தில் இருப்பார்.\n1985 டிசம்பர் மாதம் சந்திரமௌலி காஞ்சி சென்ற போது பெரியவாள் அவரை ஏகம்பன் ஆலயத்தில் நடந்த ஹோமத்துக்கு போய் பிரசாதம் பெற்று வர செய்தார். அதோடு ஸ்ரீ காமாக்ஷியின் பிரசாதத்தையும் சேர்த்து கொடுத்து, யோகிக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்று கொண்ட யோகி உணர்ச்சிவசமாகி கண்ணில் ஒற்றி கொண்டார். சிரசில் நெடுநேரம் வைத்துக்கொண்டார். பின் உடன் இருந்தோருக்கு விநியோகித்தார்.\nஆச்சிரியம் என்னவெனில், அன்று தான், யோகியின் -உலகமறிந்திராத – ஜெயந்தி நன்னாள்\nசுமார் மூன்று மாதம் பின்னர், சந்திரமௌலி காஞ்சி சென்ற போது, சந்திர சேகர இந்திரர், அவரிடம் வழக்கமான யோகி விசாரிப்பு செய்யவில்லை. எடுத்த எடுப்பிலேயே, ‘ நீ ஒடனே ஊருக்கு திரும்பி போய் வ���சிறி மட்டை ஸ்வாமியாரை டாக்ஸி வெச்சு கோவிந்தபுரம் அழைச்சிண்டு போ. அவருக்கு போதேந்திராள் சமாதி தரிசனம் பண்ணி வெச்சு திரும்ப திருவண்ணாமலைக்கு கொண்டு விடு’ என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, டாக்ஸி செலவுக்கானதை அடியார்களிடம் இருந்து திரட்டி சந்திரமௌலியிடம் கொடுத்தார்.\nநாம மகிமையை, குறிப்பாக ஸ்ரீ ராம நாம வைபவத்தை தக்ஷிண தேசத்தில் பரப்பியவர்களுள் முதல் ஸ்தானம் வகிப்பவர் ஸ்ரீ போதேந்திரர்கள். கும்பகோணத்துக்கு அருகான கோவிந்தபுரத்தில் உள்ள அவரது சமாதியில் இருந்து சதாவும் ராம நாமம் ஒலித்து கொண்டிருப்பதை இன்றைக்கும் சித்த ஒருமை வாய்ந்த அடியார்கள் கேட்கின்றனர்.\nஅருணைக்கு திரும்பிய சந்திரமௌலி, காஞ்சி முனிவர் கூறியதை யோகி பகவானுக்கு தெரிவித்தார்.\nசிறிது நேரம் கண்மூடி தியானத்தில் இருந்த யோகி, ‘பரமாச்சார்யா எங்கே இருந்தாலும் அதுவே இந்த பிச்சைக்காரனுக்கு கோவிந்தபுரம்’ என்றார்.\nசந்திரமௌலி க்கு என்ன செய்வதென்று புரியவில்லை.\nடாக்ஸி வரவழைக்கப்பட்டது. யோகி அதில் ஏறி அமர்ந்தார். சந்திரமௌலியையும் ஏற்றிக்கொண்டார்.\nடிரைவரிடம் ‘காஞ்சிபுரம் போவோம்’ என்றார்.\nமாலை நாலரை மணிக்கு டாக்ஸி ஸ்ரீ மடம் சேர்ந்தது.\nயோகியை புரிந்து கொள்ளாத பணியாளர்கள் அப்போது ஸ்ரீ சரணரை பார்ப்பதற்கு இல்லை என்று கூறினர்.\nஅவர்கள் வாய் மூடுமுன்பு சாக்ஷாத் அந்த ஸ்ரீ சரணர் அங்கு வந்து யோகி பகவானுக்கு நேரெதிரே நின்றார்.\nயோகி விழுந்து வணங்கினார். (‘பிச்சைக்காரன் அப்படியே தூங்கி விட்டான்’ என்று அவர் நமது எழுத்தாள சகோதரரிடம் சொன்னாராம்’. அச்சகோதரர், ‘அது என்ன தூக்கம் ன்னு நமக்கு தெரியாதா என்ன\nஎதிர்ப்பு உணர்ச்சியே இல்லாத இதய இசைவு கொண்ட இரு மஹா புருஷர்கள் எதிரெதிரே நின்றனர். இருவரும் இரு கரங்களையும் உயர்த்தினர். உள்ளமொட்டிய அவ்விருவரும் உள்ளங்கைகளை விரித்து அப்படியே நின்றனர். ஒருவரது இரு கரங்களும் எதிர் எதிரே மற்றவரது இரு கரங்களுமாக சிலையென நின்றனர்.\nகனத்த மௌனத்தில் கரங்களோடு கரங்கள் பேசி கொண்டனவா அவர்களது உட்சாரம் கரங்களின் வழி பெருகி கங்கையும், யமுனையுமாக கலந்து உரையாடினவா\nகாஞ்சி கங்கை – அருணை யமுனை களின் சங்கமமா அது\nசங்கரனின் சேகரத்தில் உள்ள சந்திரன் பெருக்கும் அமுதுதான் கங்கை. யமுனையோ சூரிய புத��திரி- சூரிய தேஜஸில் இருந்து பெருகியவள்.\nஞான கதிரொளியும் கருணை நிலவொளியும் கலந்தே மக்களுக்கு அபய வரத ஹஸ்தங்களின் உரையாடல் தொடர்ந்தது.\nபெரியவாள் திரும்பி ஸ்ரீ மடத்தின் உட்புறம் நடந்தார்.\nயோகி திரும்பி ஸ்ரீ மடத்தின் வாயிலுக்கு நடந்தார்.\n‘அவர் ஸூர்ய வம்சம்’ என்று சந்திரசேகரர் உடனிருந்தவரிடம் கூறுவது காதில் கேட்டது.\nகுறிப்பு: கட்டுரை மட்டும் தான் முற்றும், அருளாளர்களின் பேரருள் என்றும் எப்போதும் தொடரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/pathu-thala/", "date_download": "2021-04-21T23:49:17Z", "digest": "sha1:NQQ72MZXNCDIGX3JFQ6WXJB72ZUIXNL7", "length": 9607, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "Pathu thala | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nசினிமா செய்திகள்3 months ago\nசிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் நாரதன் இயக்கிய படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு,...\nசினிமா செய்திகள்4 months ago\nசிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணையும் ’அசுரன்’ நடிகர்..\nசிம்புவின் பத்து தல படத்தில் புதிதாக அசுரன் படப்புகழ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்து மாநாடு படமும் தயார் நிலையில்...\nசிம்பு, கெளதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’\nஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து “பத்து தல” படத்தில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் K.E.ஞானவேல்...\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இது�� இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/indian-army-women-show-off-punjabi-giddha-dancing", "date_download": "2021-04-21T23:56:15Z", "digest": "sha1:PJ7DNNZRXRE5OT3F7HG5YPUFMK3HPD7D", "length": 28065, "nlines": 266, "source_domain": "ta.desiblitz.com", "title": "இந்திய ராணுவ பெண்கள் பஞ்சாபி கிதா நடனம் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇங்கிலாந்தில் இந்திய தப்பியோடியவர்களின் கதைகள் புதிய புத்தகத்தால் கண்டுபிடிக்கப்பட்டன\nசந்திரனுக்கு செல்லும் முத��் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகோவிட் -19 இன் போது ஆசிய பெற்றோருடன் வாழ்வதன் விளைவு\nசட்டவிரோத தொழிலாளர்கள் இந்திய உணவகத்தில் எஞ்சிய உணவுடன் பணம் செலுத்தினர்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\n47 விமானத்தில் கோவிட் -19 உடன் 1 பேரை இந்தியன் ஏர்லைன்ஸ் பார்க்கிறது\nமுகமூடிகளை அணிய மறுத்த பின்னர் இந்திய தம்பதியினர் பொலிஸை துஷ்பிரயோகம் செய்தனர்\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\n'மீட் தி கான்ஸ்' குறித்த நியூயார்க் பயணத்திற்கு முன் அமீர் & ஃபரியால் வாதிடுகின்றனர்\nரன்வீர் சிங் பாலிவுட் அனுபவத்தை ஒரு அவுட்சைடராக பகிர்ந்து கொள்கிறார்\nபுதிய படத்திற்காக ஒத்துழைக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஆலியா பட்\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nமாதுரி தீட்சித்தின் 5 அதிர்ச்சியூட்டும் இன தோற்றம்\nபெண்கள் மிதிவண்டிகளைக் கொண்ட பாகிஸ்தான் பேஷன் பிரச்சாரம்\nபிரபலமடைந்து வரும் ஆண்களுக்கான பயிர் டாப்ஸ்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான டயட் திட்டத்தில் ஓட்ஸ் சேர்ப்பது\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\nஇந்தியாவில் வறுமை முடிவுக்கு வரும் இந்திய பெண்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nபாகிஸ்தான் ராப்பருக்கு ஆலியா பட்டிலிருந்து லவ் கிடைக்கிறது\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்��ொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n'பிக் சிக்ஸ்' பிரீமியர் லீக் அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக்கை விட்டு வெளியேறுகின்றன\nபயணத் தடையை மீறி ஐ.சி.சி 'நம்பிக்கை' இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம் பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nஇந்தியாவில் உதவி ஓட்டுநர் பயன்முறையை அறிமுகப்படுத்த கூகிள்\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nஅவை முழுமையாக ஒத்திசைக்கப்பட்டு இடுப்பை அசைக்கின்றன\nஇளம் இந்திய ராணுவ பெண்கள் நடனமாடும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடையே நிறைய கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇந்த வீடியோவில் இந்திய ராணுவ பெண்கள் குழு ஒன்று தங்கள் பாராக்களில் பாரம்பரிய பஞ்சாபி கிதா நடனம் ஆடுவதைக் காட்டுகிறது.\nதங்கள் சீருடைகளை அணியும்போது, ​​பஞ்சாபி இசையுடன் ஒலிபெருக்கியில் ஒத்திசைந்து சில ஸ்டைலான கிதா நகர்வுகளைக் காட்டுகிறார்கள்.\nபின்னணியில் உள்ள பாடல் 'நி மெயின் நாச்சா நாச்சா' என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது சிறந்த பஞ்சாபி பெண் பாடகியால் நிகழ்த்தப்படுகிறது பூஜா மிஸ்.\nபாடலின் கவர்ச்சியான வரிகள் ஒரு பாரம்பரிய பொலியன் பாணியில் பாடப்படுகின்றன, மேலும் ஒரு பெண் எப்படி நடனமாடுவதை நிறுத்த முடியாது என்று சொல்லும் சாரத்தை இது பிடிக்கிறது.\nபாடலின் வைராக்கியமும் ஆற்றலும் இந்திய இராணுவப் பெண்களால் நடனமாடப்படுகின்றன.\nஅவை முழுமையாக ஒத்திசைக்கப்படுகின்றன மற்றும் பாடல்களுடன் எதிரொலிக்கும் ஒவ்வொரு அசைவையும் சித்தரிக்கும் துடிப்புக்கு இடுப்பை அசைக்கின்றன.\nகிடாவில் பெண்கள் செய்வது போல சரியான புள்ளிகளில் சுழல்வது மற்றும் நடன வட்டத்தை உருவாக்குவது அனைத்தும் பெண் வீரர்களால் விளையாடப்படுகிறது.\nஇந்த வீடியோவை பிபின் இந்து ட்வீட் செய்துள்ளார், அதை நீங்கள் இங்கே காணலாம்:\nராதிகா சிங்காவின் புத்தகம் அன்கவர்ஸ் டேல்ஸ் ஆஃப் இந்திய ராணுவம் 'கூலிஸ்'\nநண்பரின் ரஷ்ய மனைவியை இந்திய ராணுவ கர்னல் கற்பழிக்கிறார்\nபாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதற்காக டீனேஜ் ஆர்மி கேடட் பாராட்டினார்\n (Ip பிபின்_ஹிந்து) மார்ச் 27, 2021\nஇந்த வைரல் வீடியோ நெட்டிசன்களால் விரும்பப்பட்டது, செயல்திறனைப் பாராட்டியதுடன், இராணுவம் இந்தியாவுக்கு செய்த சேவையைப் பாராட்டியது.\nகிடா மற்றும் சீருடையில் நடனம் ஆகியவற்றின் கலவையானது இந்த நடன வடிவத்திற்கு நிச்சயமாக ஒரு புதிய திருப்பத்தை சேர்த்தது.\nவழக்கமாக, பஞ்சாபி பெண்கள் குழு சல்வார் கமீஸ் உடையணிந்து ஒரு திருமணத்தில் வீடுகளில் அல்லது விழாக்களில் இந்த பாடலுக்கு கிதா நிகழ்ச்சியை நீங்கள் காண்பீர்கள்.\nசரமாரிகளில் நடனமாடும் பெண்களுக்கு பஞ்சாபி பின்னணி அல்லது இந்த வழியில் நடனமாடுவதற்கான தொடர்பு கிடைத்திருக்கலாம்.\nஎந்த வழியில், செயல்திறன் பார்க்க மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nகிதா ஒரு பிரபலமான பஞ்சாபி நாட்டுப்புற நடனம், இது பெண்கள் மட்டுமே நிகழ்த்துகிறது. இது பாங்ராவின் பெண் எதிரணியாகும், இதேபோன்ற டெம்போவும் உள்ளது.\nகிதா பஞ்சாபில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய பண்டைய மோதிர நடனத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.\nஇது பொதுவாக பண்டிகை அல்லது சமூக சந்தர்ப்பங்களில் செய்யப்படுகிறது, குறிப்பாக அறுவடை விதைப்பு மற்றும் அறுவடை போது.\nகிதா என்பது பஞ்சாபி கலாச்சாரத்தின் ஆழமான வேரூன்றிய பகுதியாகும், இது அழகான இயக்கங்களையும் அதிக ஆற்றலையும் காட்டுகிறது.\nபிரகாசமான உடைகள், தாள கைதட்டல் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் ஆகியவை நடனத்தை தன்னிச்சையான மகிழ்ச்சியின் காட்��ியாக மாற்றும்.\nபொதுவாக, எந்த இசைக்கருவியும் பயன்படுத்தப்படுவதில்லை மற்றும் தாள பாடல் மற்றும் கைதட்டல் ஆகியவை இசையாக செயல்படுகின்றன.\nஆனால் சில சந்தர்ப்பங்களில், இசை ஆதரவுக்காக ஒரு தோல் பயன்படுத்தப்படுகிறது.\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nஇங்கிலாந்து இசை பாடத்திட்டத்தில் இந்தியன் கிளாசிக்கல், பங்க்ரா & பாலிவுட்\nடி-சீரிஸ் இறுதியாக ஐபிஆர்எஸ் உடன் மியூசிக் ராயல்டிகளை செலுத்துகிறது\nராதிகா சிங்காவின் புத்தகம் அன்கவர்ஸ் டேல்ஸ் ஆஃப் இந்திய ராணுவம் 'கூலிஸ்'\nநண்பரின் ரஷ்ய மனைவியை இந்திய ராணுவ கர்னல் கற்பழிக்கிறார்\nபாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றியதற்காக டீனேஜ் ஆர்மி கேடட் பாராட்டினார்\nமார்பக புற்றுநோயை தோற்கடிக்க ஒரு பெண் பாகிஸ்தான் இராணுவம்\nச uc சி அனிதா ராணி ஸ்ட்ரிக்ட்லி கம் டான்ஸை உதைக்கிறார்\nகபில் சர்மா ஷோ 'ஷார்ட் ப்ரேக்கிற்காக' ஒளிபரப்பப்பட்டது\nபாகிஸ்தான் ராப்பருக்கு ஆலியா பட்டிலிருந்து லவ் கிடைக்கிறது\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\n20 பழைய முகேஷ் பாடல்கள் பழையதை தங்கமாக மாற்றுகின்றன\nகிஷோர் குமாரின் 25 சிறந்த பாலிவுட் பாடல்கள்\n'லெவிடேட்டிங்' ரீமிக்ஸிற்காக துவா லிபா இந்திய கலைஞர்களுடன் ஒத்துழைக்கிறார்\nஅனன்யா பிர்லா மியூசிக் ஷோ, அதிகாரமளித்தல் மற்றும் வெற்றி பற்றி பேசுகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nநோனி-மவுஸ் & சுதேசி பேச்சு இசை & லண்டன் ரீமிக்ஸ் விழா\nஇந்திய ராணுவ பெண்கள் பஞ்சாபி கிதா நடனம் காட்டுகிறார்கள்\nஇங்கிலாந்து இசை பாடத்திட்டத்தில் இந்தியன் கிளாசிக்கல், பங்க்ரா & பாலிவுட்\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\nபாகிஸ்தானின் புகழ்பெற்ற பா��கர் ஷ uk கத் அலி காலமானார்\nஉண்மையாக இருப்பது மிகவும் நல்லது என்று தோன்றும் ஒப்பந்தங்களில் நீங்கள் தடுமாறலாம்\nசாம்பல் சந்தையில் மலிவான தொலைபேசிகளை வாங்குவது எப்படி\nஇந்திய கால்பந்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nகோவிட் -19 இன் போது ஆசிய பெற்றோருடன் வாழ்வதன் விளைவு\nபாகிஸ்தான் ராப்பருக்கு ஆலியா பட்டிலிருந்து லவ் கிடைக்கிறது\n'மீட் தி கான்ஸ்' குறித்த நியூயார்க் பயணத்திற்கு முன் அமீர் & ஃபரியால் வாதிடுகின்றனர்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shubham-hospital-and-child-care-centre-meerut-uttar_pradesh", "date_download": "2021-04-21T22:42:16Z", "digest": "sha1:OHRGN4B4YFCTSIHX224KO4UZENKSPUUL", "length": 6231, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shubham Hospital & Child Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/technical-officer.html", "date_download": "2021-04-21T23:30:10Z", "digest": "sha1:D2GYUPK3COGXVEO437QJWSKUMGI2R3OG", "length": 2688, "nlines": 65, "source_domain": "www.manavarulagam.net", "title": "தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) - வீதி அபிவிருத்தி அதிகாரசபை", "raw_content": "\nதொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nவீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- தொழில்நுட்ப அத��காரி (Technical Officer)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 15 மார்ச் 2019\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/lifestyle/food", "date_download": "2021-04-21T22:44:00Z", "digest": "sha1:FTROPKEHAQWYDNXEDTZKZGLDWJVDMFX7", "length": 18966, "nlines": 334, "source_domain": "www.namkural.com", "title": "உணவு - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த இட்லி மாவினால்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nஆர்ஜினைன் என்ற வார்த்தையை நாம் அதிகமாக கடந்து வந்திருக்க முடியாது. இது ஒரு முக்கியமான...\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nநம் முன்னோர் கண்டுபிடித்த சத்து மாவை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான அனைத்து...\nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே...\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழைக்காலம் வந்துவிட்டது.. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான். மழைக் காலத்தில்...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nமழை காலம் தொடங்கி விட்டது. இந்த மழை காலத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாக...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nதாளிப்பு என்பது உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் இல்லை,ஆரோக்கியத்தை அதிகரிக்கவும்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nதேங்காய் தண்ணீர் சில தகவல்கள் :\nபல ஆண்டுகளாக நாம் தேங்காய் மற்றும் அதன் நீரை சுவைத்து வருகிறோம். ஒரு ���ேங்காயில்...\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nகடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு.\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nமனித உடலின் திறன், ஆற்றல் மற்றும் மன நிலையை பாதிக்கும் தன்மை தூக்கத்திற்கு உண்டு.\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇந்த நீருக்கு சருமத்தில் உள்ள அழுக்கையும், கருமையையும் போக்கி பளிச்சென்று, இளமையாக...\nஅப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம்....\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nதேனை திரவத் தங்கம் என்று அழைப்பார்கள் ஏனென்றால் அந்தப் பொன்னிற திரவத்திலுள்ள மருத்துவ...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து குறிப்புகள்:\nதொழில் நிறுவனங்களை வெற்றிகரமான முறையில் இயங்க வைப்பது எப்படி\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை...\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல்...\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது...\nநாம் அனுதினம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு நகத்தில் பூசியிருக்கும் பாலிஷை அகற்ற...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nக��ரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_126.html", "date_download": "2021-04-21T23:50:21Z", "digest": "sha1:KDPE6OUNSYV6D7ST7GNTU5JAQI6WZ2Y3", "length": 9668, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "குஷ்பு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kushbu குஷ்பு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா.. - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nகுஷ்பு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா.. - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nநடிகர் விஜய்யின் \"கில்லி\" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிஃபர் நான்ஸி தான் இந்த குழந்தை நட்சத்திரம். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு, நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான கிழக்கு கரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.\nசமீபத்தில், ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தது தற்போது அது எனக்கு பெரிய மைனஸாகி விட்டது என்று நடிகை ஜெனிபர் வருத்தத்துடன் கூறியுள்ளார். விஜய்யின் திரை பயணத்தில் மிகவும் முக்கியமான படம் ‘கில்லி’.\nஇந்தப் படத்தை இன்றளவும் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத படம். இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.\nமேலும் படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். அத்துடன் படத்தில் விஜய்யின் தங்கை ஜெனிபர் என்பவர் நடித்திருப்பார். விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர், இப்போதும் ரசிகர்கள் நினைவில் தங்கையாக காட்சியளிக்கிறார்.\nநடிகை ஜெனிபர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசினார். அப்போது அவர், ‘‘விஜய்யுடன் ‘கில்லி’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அதில் இருந்து மக்கள் வெளிவராதது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது.\nஏனெனில் யாராலும் என்னை நாயகி என்று ஏற்க முடியவில்லை. ‘கில்லி’ படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பெண்ணா இது, இவ்வளவு பெரியவளா என்று கூறிகிறார்கள்.\nஎனக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் ‘கில்லி’ படத்தில் இருந்து மக்கள் வெளிவராததால் எனக்கு படம் மைனஸாக அமைந்தது’’ என்று வருத்தத்துடன் கூறினார்.\nகுஷ்பு கையில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா.. - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/radharavi-controversy-speech-about-nayan/cid2584588.htm", "date_download": "2021-04-21T23:53:45Z", "digest": "sha1:OCMFGGMQV4WB2MAWRNARSWRNI2Z2BKB7", "length": 4834, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு உண்டு... மீண்டும் சர்ச்ச", "raw_content": "\nஉதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு உண்டு... மீண்டும் சர்ச்சை கிளப்பிய ராதாரவி\nநயன்தாரா பற்றி கொச்சையாக பேசிய ராதாரவி\nநடிகை நயன்தாரா உச்சத்தில் வளர்ந்திருக்கும் அளவிற்கு அதற்கு ஈடாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக இவரது காதல் உறவுகள் தான் பலரின் கேலி பேச்சுக்கு இறையாகியுள்ளது.\nஅந்தவகையில் கொலையுதிர்காலம் படத்தின் போது நயன்தாரா குறித்து பேசிய ராதாரவி, \" முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். கூப்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். நிலைமை அப்படி போய்விட்டது என்று அருவெருக்கத்தக்க வகையில் பேசியதை பலரும் கண்டித்தனர்.\nஇதனால் அவர் திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் அந்த அவமானத்தால் அந்த கட்சியில் இருந்தே வெளியேறிய ராதாரவி பாஜக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் பரப்புரை ஒன்றில் நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் என்ன உறவு என்று கொச்சையாக பேசி மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறார். இதோ அந்த வீடியோ...\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/metro-rail-service-extension/", "date_download": "2021-04-22T00:41:57Z", "digest": "sha1:6A3G5T7EM3NU6QQA46KIG5D5BOWBBD3U", "length": 6311, "nlines": 115, "source_domain": "tamilnirubar.com", "title": "வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட��ரோ ரயில் சேவை\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-பரங்கிமலை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் விம்கோ நகர் வரை விரிவாக்க திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nவிரிவாக்க வழித்தடத்தில் சர். தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரயில் நிலையங்கல் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTags: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை\nசென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள்\nஇந்தியாவில் 44,281 பேர்.. தமிழகத்தில் 2,184 பேருக்கு கொரோனா…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-high-court-ordered-chairman-of-the-censor-board-to-appear-in-high-court-today-without-fail/", "date_download": "2021-04-22T00:17:20Z", "digest": "sha1:62KKDAFYIBKSCQTJZJQHY54VIVKXL6G3", "length": 13885, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "சென்சார் போர்டு தலைவர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு அதிரடி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசென்சார் போர்டு தலைவர் நேரில் ஆஜராக ���ென்னை ஐகோர்ட்டு அதிரடி\nசென்சார் போர்டு தலைவர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு அதிரடி\nமாநில திரைப்பட தணிக்கை குழு தலைவர் (சென்சார் போர்டு) இன்று பிற்பகலில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.\nதணிக்கை குழு தலைவர் ஆஜராகாவிடில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2014-ம் ஆண்டு மாயமான பள்ளி மாணவியை மீட்டுத் தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தாய் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து மாயமான, மயிலாடுதுறை பள்ளி மாணவி கடந்த வாரம் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரை நீதிபதிகள் விசாரித்தபோது, தான் திரைப்படம் ஒன்றை பாரத்த பிறகே வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவி வாக்குமூலம் அளித்தார்\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி நாகமுத்து, மாணவியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் தர தணிக்கை குழுவிற்கு உத்தரவிட்டார். மேலும், தற்போது வெளியாகும் திரைப்படங்கள் மாணவ சமூகத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாக நீதிபதி நாகமுத்து கண்டனம் தெரிவித்தார்.\nஇது குறித்து வரும் 27-ம் தேதி(இன்று) திரைப்பட தணிக்கை குழு தலைமை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவர் உத்தரவிட்டார்.\nஆனால், இன்றைய விசாரணையின்போது, சென்சார் போர்ட்டு தலைவர் கோர்ட்டில் ஆஜராக வில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, இன்று மாலைக்குள் தணிக்கை குழு தலைவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் இல்லையேல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று அதிரடி உத்தரவிட்டார்.\nசென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ 500க்கு பதிலாக 700 டாஸ்மாக் கடை மூடல் 500க்கு பதிலாக 700 டாஸ்மாக் கடை மூடல் சென்னை: மெரினா கடலில் மூழ்கி மூவர் சாவு\nPrevious ரூ.3கோடி மோசடி: திண்டுக்கல் நீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் ஆஜர்\nNext ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது மத்தியஅரசு\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடு���்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijayaprabakaran-marriage-fixed-with-keerthana/", "date_download": "2021-04-22T00:04:17Z", "digest": "sha1:OZB76NJITPGDKEQKZTZDL3HSOT6WHYDF", "length": 11170, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "விஜயகாந்த் மகனின் திருமண நிச்சயதார்த்தம்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்��ர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவிஜயகாந்த் மகனின் திருமண நிச்சயதார்த்தம்…\nவிஜயகாந்த் மகனின் திருமண நிச்சயதார்த்தம்…\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபகரானுக்கும் கோவை தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் கோவையில் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஇதில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே விஜயகாந்த் குடும்பத்திலிருந்து பங்கேற்றனர்.\nவிரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய பிரதேச அரசு “பத்மாவதி” திரைப்படத்தை தடை செய்தது திரைத்துறையில் பலாத்காரம் கிடையது: சம்மதத்துடனேயே எல்லாம் நடக்கிறது: பிரபல நடிகை கருத்து ‘பரமகுரு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….\nPrevious இந்திய பாஸ்போர்ட்டுக்கு இப்போது தான் விண்ணப்பித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார்\nNext ‘இந்தியன் 2’ போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா நிறுவனம்…\nநடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று….\n‘அரண்மனை 3’ வாயிலை நாளை திறக்கும் படக்குழுவினர்….\nநடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று….\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 ப��ருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/corona%20vaccine", "date_download": "2021-04-21T23:24:19Z", "digest": "sha1:QVXTIY35HGOYQXNGTW23UESSYNXAGKPX", "length": 8831, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for corona vaccine - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதி...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்னை வானிலை ...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்\nகேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசுக...\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எட��த்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தரமணியில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தொள்ள...\nமத்திய அரசு நிதியை நம்பி வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளோம் - சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா\nகொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளதாக சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மருந்...\nநடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி பேச்சு - மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் மறுப்பு\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொர...\nதமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11ஆயிரத்தை கடந்தது..\nதமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 11 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று பாதிப்பு வகைதொகையின்றி அதிக...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம்..\nமகாராஷ்டிராவில் மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால், பிராணவாயு விநியோகம் முடங்கி, கொரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாந...\nஏப்.11 வரை 23 சதவீத கொரோனா தடுப்பூசி மருந்து வீணானது - ஆர்டிஐ தகவல்\nநாடு முழுவதும் 23 சதவீத கொரோனா தடுப்பூசி மருந்து வீணாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அதிகபட்ச மருந்து வீணாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரியவந்துள்ளது. ஏப்ரல...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசட...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொரோனா தடுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/05/blog-post_31.html", "date_download": "2021-04-22T00:26:45Z", "digest": "sha1:HBIDUAIVVTPA5EACSP3LSGGAOMPW6RJM", "length": 11160, "nlines": 128, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: விநாயகர் ஆறுபடைவீடுகள்", "raw_content": "\nமுருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் இருப்பதைப்போலவே, விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. இவை விநாயகர் தலங்களில் பிரதானமானவையாக கருதப்படுகிறது.\nமுதல் படைவீடு - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்\nஇரண்டாம் படைவீடு - கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்\nமூன்றாம் படை வீடு - நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்\nநான்காம் படைவீடு - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nஐந்தாம் படைவீடு - காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்\nஆறாம் படைவீடு - கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nஎதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் \n) கலியுகத்தின் 15 கணிப...\nசுந்தர காண்டம் படிப்பதன் பலன் \nசித்தரின் ஜீவசமாதி வழிபடும் முறை \nபித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்...\nநம் முண்ணோர்கள் தம் வாழ்வில் கடைபிடித்த 32 அறங்கள்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nபஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை\nசித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை \nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் நாம் நடத்து...\nசித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nகர்ம வினைகள் நீங்க பரிகாரம்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nகிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு...\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nதுஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்த...\nதுஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அண...\nகுலதெய்வம் ஏன் நம் வீட்டை விட்டு செல்கிறது \nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் கேது பகவான��ன் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\n#மறுபிறவி #இல்லாதவர்களே #இந்த #ஈசனைத் #தரிசிக்க #ம...\n*நீங்கள் நினைத்ததையெ லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை ...\nபித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்பு...\nகுல தெய்வ சக்தியை வீட்டிற்க்குள் அழைத்து, வீட்டில்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும்\" தீமைகளிலிருந்து ந...\nதுஷ்ட சக்திகளிடம் இருந்து காக்கும் திசைகட்டு மந்தி...\nசிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது \nஅக்ஷய திரிதியை செலவு 100 ரூபாயில்,\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" என்பது ஆன்றோர் மொழி.\n#சித்ரா_பவுர்ணமியைக் கொண்டாடி #சித்ர_குப்தனை வழிபட...\nஏழுமலையான் (Lord venkateshwara) என்று பெயர் வந்தது...\n*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்ட...\nசுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது \nபாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும்...\nஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கு சென்றால் என்ன பலன் \nஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்க...\nதீய கிரகங்கள் வலிமை அடைகின்றனவா-ஆன்மீக கேள்வி பதில...\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nஎந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்\nகுல தெய்வம் என்பது என்ன\nஇறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் தனிஷ்ட...\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சிறப்புகள் \nபுதிய வீடு, வேலை வாய்ப்பு அருளும் வீர ஆஞ்சநேயர்\nநவக்கிரக தோஷம் நீக்கும் இராமேசுவரம் வழிபாடு:-\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nசனிபகவான் ஆலயங்களில் திருநள்ளாறுக்கு மட்டும் ஏன் த...\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nஇறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--887581", "date_download": "2021-04-22T00:13:57Z", "digest": "sha1:V5AEDHITVKDZO7QT6RVD45J4FEL2AYPD", "length": 6533, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "மும்பை இன்டியன்ஸ் அணியில் இந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கப்பட்ட உள்ள மூன்று வீரர்கள்.!", "raw_content": "\nமும்பை இன்டியன்ஸ் அணியில் இந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கப்பட்ட உள்ள மூன்று வீரர்கள்.\n14ஆ��து ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக போட்டியில் பென்சில் உட்கார வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் இவர்கள் தான் என்று பேசப்படுகிறது.\nஇந்நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை மும்பை இன்டியன்ஸ் அணி வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது. அதே போல் மும்பை இன்டியன்ஸ் அணியில் பல வருடங்களாக விளையாடி வரும் ஆதித்யா தாரேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். மற்றொரு வீரராக தாவல் குல்கர்னி கடந்த சீசன் முழுவதும் வாய்ப்பு மறுக்கும் பட்ட நிலையில் இந்த சீசன் முழுவதும் அவர் மும்பை இன்டியன்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187648", "date_download": "2021-04-21T23:16:25Z", "digest": "sha1:ADIOMTWM4U3T6VKCR37BPZK5LKK3JQZD", "length": 9669, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை – அகந்தையை காட்டுகிறது. – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திடிசம்பர் 6, 2020\nஇந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை – அகந்தையை காட்டுகிறது.\nகெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும் பொறுப்பான பதவியைக் கேவலப் படுத்துவதாக இருக்கிறது, என்கிறார் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.\nமேலும் தனது பத்திரிக்கை செய்தியில், ஆ���யங்களை உடைத்து, சிறுபான்மை மக்களைச் சிறுமைப் படுத்திய அநாகரீகச் செயலுக்கு வெட்கப் படவேண்டிய கெடா மாநில மந்திரி மக்களுக்குச் சரியான விளக்கம் அளிக்காமல், அவரின் அடாத செயலைக் கண்டித்தவர்களைக் கீழ்தனமாக விமர்சித்திருப்பது அவரின் பக்குவமின்மையைக் காட்டுகிறது, என்கிறார் சேவியர்.\n“கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசியின் கூட்டணி அரசாங்கமே, தேசிய அளவிலும் ஆட்சியிலிருப்பதால், மற்றச் சமயங்கள் மீது, கெடா மாநில அரசு காட்டும் வெறுப்புணர்வு மத்திய அரசின் அணுகு முறையின் பிரதிபலிப்பாகவே பார்க்கப் படுகிறது. அதனால், இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் மொகிதீன் யாசினும், பாஸ் கட்சியின் தேசிய நிலை தலைவர்களும் கெடா மந்திரி புசாருக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும்.”\nஅவர்கள் அமைதியாக இருப்பது, கெடா மாநில அரசின் கொள்கையை மத்திய அரசின் தலைவர்களும் ஆமோதிப்பதாகத் தெரிகிறது. இவ்விவகாரத்தில் நாம் அதிகச் உணர்ச்சி வசப்படுவதை விட, இந்நாட்டில் அதிக சாதுரியமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான சேவியர்.\n“இந்நாட்டில் இந்தியச் சமுதாயம் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஒரு சமூகமாக உள்ளது, இச்சமுதாயம் எந்த இயக்கத்திலும் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் போதும், சில நியமனப் பதவிகள் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். நாம் நமது பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கான, உரிமைகளைத் தற்காக்க போராட வேண்டும், அதற்குக் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”\nஅதைச் செய்யத் தவறினால், நம் சமுகத்தின் எதிர்காலம் மிக விபரீதமாக இருக்கும் என்பதை உணர்த்துவதாகக் கெடா மாநிலச் சம்பவங்கள் உள்ளன. இனி இதை மனதில் கொண்டு நாம் அனைவரும் செயல் படவேண்டும் என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nரிம 5 லட்சம் அபராதம் –…\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா\nவலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nபட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை…\nபட்ஜெட�� நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\nஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது –…\nஅநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் –…\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nகோல் பீல்டு விடுதி நிலம் மாநில…\nசேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020\nநாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த…\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு…\nஅன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது\nஅடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி\nகோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…\n1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை…\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42…\nதிக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:LongPages", "date_download": "2021-04-21T23:58:00Z", "digest": "sha1:XPU4HOAG2LWBFFR2WDFIHLDFT3MT5FAK", "length": 10337, "nlines": 71, "source_domain": "noolaham.org", "title": "நீளமான பக்கங்கள் - நூலகம்", "raw_content": "\n1 இலிருந்து #50 வரை உள்ள 50 முடிவுகள் கீழே காட்டப்படுகின்றன.\n(வரலாறு) ‎காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் ‎[44,155 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கலைஞர் விபரத்திரட்டு 1 ‎[39,265 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:தாக்சாயினி, பரமதேவன் ‎[26,272 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎பார்புகழும்பதி பன்னாலை திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா மலர் 2005 ‎[24,165 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:உஷாந்தி, நேசகாந்தன் ‎[23,194 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 2009 ‎[23,100 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:ஷகிலா, சதாசிவம் ‎[22,569 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:கோபாலசிங்கம், சீனித்தம்பி ‎[22,453 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎தெய்வத் தமிழ்க் கருவூலம் 1992 ‎[22,267 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎வாழ்க அன்னை 2005 ‎[20,790 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக மலர் 1996 ‎[20,070 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கணபதிப்பிள்ளை, சி. 1989 (நினைவுமலர்) ‎[20,057 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 150வது ஆண்டு நிறைவு விழா மலர் 2002 ‎[19,754 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎குமார் பொன்னம்பலம் (நினைவுமலர்) ‎[19,647 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலர் 1990 ‎[18,730 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎இந்துக் கல்லூரி: கல்லூரி இதழ் 2003-2004 ‎[18,505 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎சிவத்தமிழ்ச் செல்வி பவள விழாமலர் 2000 ‎[18,241 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் ‎[18,013 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎உலகத் தமிழ்ப் பண்பாட்டு 7வது மாநாடு வெள்ளி விழா மலர் 1999 ‎[17,959 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎வெள்ளி விழா மலர்: யா/யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை 1979 - 2004 ‎[17,540 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கூர்மதி 2006-2008 ‎[17,427 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஈழத்துச் சிவாலயங்கள் ‎[17,266 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஞானம் 2008.09 (100ஆவது சிறப்பிதழ்) ‎[16,779 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎அகில இலங்கை இந்து மாமன்றம் தலைமையகக் கட்டிட பூர்த்தி சிறப்பு மலர் 1996 ‎[16,766 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:விஜயலட்சுமி, சண்முகம்பிள்ளை ‎[16,541 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழா மலர் 1981 ‎[16,507 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎மக்கள் தலைவர் தொண்டமான் முத்துவிழா மலர் 1992 ‎[16,467 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை ‎[15,724 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎உலக பூமிசாஸ்திரம் ‎[15,696 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் பொன்விழா மலர் 2004 ‎[15,493 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:வலன்ரீனா, இளங்கோவன் ‎[15,398 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002 ‎[15,348 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:ஸோபா, ஜெயரஞ்சித் ‎[15,277 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎காலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007 ‎[15,194 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎நகுலேஸ்வர குரு பவள விழா மலர் 2000 ‎[15,136 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கலைமுகம் 2010 (50 ஆவது சிறப்பிதழ்) ‎[15,049 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001 ‎[15,022 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎இரத்தினேஸ்வரன், ஏகாம்பரம் (நினைவுமலர்) ‎[14,944 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎நோர்வூட் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2001 ‎[14,927 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளி விழா மலர் 1980 ‎[14,870 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎இந்து ஒளி 2007 (சிறப்பு மலர்) ‎[14,860 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎உலக சோசலிச வலைத் தள ஆய்வு 2011.01-03 ‎[14,721 எ���்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎தமிழர் தகவல் 2002.02 (133) (11ஆவது ஆண்டு மலர்) ‎[14,671 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் பவளவிழா மலர் 1992 ‎[14,639 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996 ‎[14,401 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎ஆளுமை:சுகன்யா, அரவிந்தன் ‎[14,369 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கலாநிதி செல்லையா இராசதுரை ‎[14,274 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎தமிழர் தகவல் 2001.02 (121) (10ஆவது ஆண்டு மலர்) ‎[14,149 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎கணேச தீபம்: யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் 1910-2010 ‎[14,091 எண்ணுன்மிகள்]\n(வரலாறு) ‎வல்வெட்டித்துறை கடலோடிகள் ‎[14,053 எண்ணுன்மிகள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-fci-4/40416/", "date_download": "2021-04-21T23:56:03Z", "digest": "sha1:KA5JQUQ26CQHGFAUCP6RLEP7RA5FK4PI", "length": 19574, "nlines": 225, "source_domain": "seithichurul.com", "title": "இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nஇந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 68 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nview=411 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.03.2021\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர���வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: PG Degree, Bachelor’s Degree, Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.06.2021\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: B.E, CA, LLB, Master Degree, B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.1,19,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்\nகல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வ��ண்டும்.\nவயது: 20 முதல் 25 வயது வரை இருக்கலாம்.\nதேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.05.2021\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – ப���ர்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/sports/cricket/indveng-india-struggles-after-rohit-sharma-gets-out/41710/", "date_download": "2021-04-21T23:09:25Z", "digest": "sha1:SSGANLTBEK5I4VLW3KTPLIWJEQ5LSH5R", "length": 27821, "nlines": 189, "source_domain": "seithichurul.com", "title": "INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nINDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்\nINDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.\nஇன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, இங்கிலாந்தின் சுழற் பந்து வீச்சாளர் ஜாக் லீச் வீசிய பந்தில் 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார்.\nஅவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி அதிர்ச்சிக் கொடுத்தார். தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து ஒரு முனையில் ரன்கள் குவித்து வந்தார். அவருடன் இந்திய துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார். ஆனால் அவரும் 27 ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 143 பந்துகளில் 49 ரன்கள் மட்டும் அடித்து நிதான ஆட்டம் ஆடி வந்த ரோகித்தும் அவுட்டாக தற்போது இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கிறது.\nதற்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வினும் விளையாடி வருகிறார்கள். இன்னும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 100 ரன்களாவது அதிகம் எடுத்தால் தான் இந்தியாவால், வெற்றியை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளித்து வெற்றியை நிலைநாட்டுவது கடினமான காரியமாக மாறிவிடும்.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டும் தான் இந்திய அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். ஆட்டம் போகிற போக்கை வைத்துப் பார்த்தால் எப்படியும் டிரா ஆக வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nINDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்\n4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்\nஇந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nஇந்தியா சென்றால் கொரோனா பரவும்: அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஇந்தியாவில் முதல்முறையாக 2 லட்சத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: முதலிடத்தை தொடுமா\nஇந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு ஒப்புதல்\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n2021 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nபஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக காட்டியை அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் சென்னை அணி காட்டியுள்ளது. பேட்டிங்கில் பலமாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கட்டுப்படுத்த சென்னை அணி 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை 220 ரன்கள் எடுத்தது.\nதொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் 42 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித்தார். டு பிளசிஸ் 60 பந்துகளுக்கு 95 ரன்க்அள் எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். 3வதாக பேட்டிங் செய்ய வந்த மோயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். தொடர்ந்து வந்த தல தோனி 8 பந்துகளுக்கு 17 ரன்கள் அடித்து இருந்த போது ருசேல் பந்தில் மார்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை மட்டும் சந்தித்து சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.\n221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. சுபம் கில் சாஹர் பந்தில் லுங்கியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நிதிஷ் ரானா 12 பந்துகளுக்கு 9 ரன்கள் அடித்து இருந்த போது சாஹர் வீசிய பந்தில் தோனியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்கள் தொடர்ந்து சரிய, 6வது ஆக வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இருக்கும் போது லிங்கி பந்தில் lbw அவுட்டானார்,. அடுத்து விளையாடிய ருசேல், கும்மிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். ருசேல் 22 பந்துகளில் 54 ரன்கள் அடித்து இருக்கும் போது சாம் பந்தில் போல்ட் ஆனார். அடுத்து கும்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த 3 பவுலர்களும் டக் அவுட் ஆக, கும்மின்ஸ் மட்டும் 34 பந்துகளுக்கு 66 ரன்களை சேர்த்து இருந்தார். 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றுப்போனது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடளையும் எடுத்தார்.\nசென்ற ஐபிஎல் தொடரில் சோபிக்காத சென்னை அணி இந்த முறை முதல் போட்டியை தவிர அடுத்த 3 போட்டிகளிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும��� முன்னேறியுள்ளது.\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஇன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் குவித்தது என்பதை பார்த்தோம்.\nஇந்த நிலையில் 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா அணி சிஎஸ்கேவின் அபார பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தீபக் சஹர் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கில், ரானா, மோர்கன், சுனில் நரைன் ஆகிய 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட் ஆகிவிட்டால் கொல்கத்தா அணியின் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் முதல் இடத்தைப் பெறுவது மட்டுமன்றி நல்ல ரன்ரேட்டையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nஇன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில் இருவரும் இணைந்து 115 ரன்கள் குவித்தனர். ருத்ராஜ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மொயின் 25 ரன்களும் கேப்டன் தோனி 17 ரன்களும் எடுத்திருந்த நிலையில் கடைசி வரை அவுட் ஆகாமல் டூபிளஸ்சிஸ் 95 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்த 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.\n221 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா ���ணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன், நிகிடி ஆகியோர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nசினிமா செய்திகள்10 hours ago\nவிவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/puducherry/", "date_download": "2021-04-22T00:16:11Z", "digest": "sha1:WTI7G3MX634ED6YQ23YEMKUXGLRDZVPF", "length": 16231, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "Puducherry | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nதிடீரென மாயமான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ: புதுவையில் பரபரப்பு\nபுதுவையில் பாஜக, அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பணிகளும் முடிவடைந்து விட்டது என்பதும் இன்றுக்குள் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....\nபுதுச்சேரியில் தப்புமா காங். அரசு – இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் புதுவை அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், நாராயணசாமியின் ஆட்சி கவிழும். புதுச்சேரியில் இன்னும் ஒரு சில...\nஇன்னமும் ஆளுநர் மாளிகையில் குடியிருக்கும் கிரண் பேடி… புதிய சர்ச்சை\nபுதுவை ஆளுநர் மாளிகையை இன்னமும் காலி செய்யாமல் குடியிருந்து வரும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புது சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி ஆளுநராகப் பதவி வகித்து வந்த கிரண் பேடியை சில நாட்களுக்கு முன்னர்...\n‘புதுச்சேரி அரசு ராஜினாமா இல்லை, பெரும்பான்மை உள்ளது’- முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nபுதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெர���வித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சமீபத்தில்...\nசீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும்,...\nபுதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை\nபுதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியிடங்கள் 25 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். விளம்பர எண்: 9818/DWCD/ICDS/cell/NNM/2019-2020 நிறுவனம்: புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள்...\nகிரண்பேடி ஆணா, பெண்ணா என்று தெரியாது: நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு\nடிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அவர் அமமுகவை தொடங்கியதை அடுத்து அங்கிருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மீண்டும்...\nபுதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் வேலை\nபுதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 218. இளநிலை பொறியாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 218 வேலை: இளநிலை பொறியாளர் கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ,...\nமோசமான நிறவெறி டிவிட்.. நாராயணசாமியை கிண்டல் செய்த கிரண்பேடி\nபுதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...\nபுதுவை வந்தார் கிரண்பேடி.. போலீஸ் குவிப்பு.. மக்கள் பலர் வெளியேற்றம்\nபுதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்��ரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/digest", "date_download": "2021-04-21T23:16:35Z", "digest": "sha1:LI5V56FXS66QFA64PGOGBITVLQQ2AAML", "length": 5128, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "digest - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசுருக்கத் தொகுப்பு; சுருக்கம்; செரி; செரிமானம் செய்; தொகுப்பு; மனதிற் கொள்; மனதிற்கொள்; மனதில் வாங்கு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 23:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia-carnival/car-loan-emi-calculator.htm", "date_download": "2021-04-21T23:00:06Z", "digest": "sha1:5B624LN3ZS7N6ZRK6CRUQEEU4ACVLRNH", "length": 8754, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா கார்னிவல் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் கார்னிவல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா கார்னிவல்\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ கணக்கீடுக்யா கார்னிவல் கடன் இ‌எம்‌ஐ\nக்யா கார்னிவல் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nக்யா கார்னிவல் இ.எம்.ஐ ரூ 56,501 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 26.71 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது கார்னிவல்.\nக்யா கார்னிவல் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் கார்னிவல்\nடி-மேக்ஸ் வி-கிராஸ் போட்டியாக கார்னிவல்\nநியூ சூப்பர்ப் போட்டியாக கார்னிவல்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்யா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எத���ர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2694866&Print=1", "date_download": "2021-04-21T23:27:38Z", "digest": "sha1:GVS4FVGCHW4ZCRG6WJGKYII24E56MM5S", "length": 20373, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஆயுதம் ஏந்தி, இந்நாட்டின் விடுதலைக்காக போராடியவர்; பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், சுபாஷ் சந்திர போஸ். இன்றைய ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில், புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ஜானகிநாத் போஸ், பிரபாவதி தம்பதியின் ஒன்பதாவது குழந்தையாக, 1897ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதில், தன் மானசீக குருவாக, சுவாமி விவேகானந்தரையே ஏற்றார். தந்தையின் விருப்பப்படி, கேம்பிரிட்ஜ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆயுதம் ஏந்தி, இந்நாட்டின் விடுதலைக்காக போராடியவர்; பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், சுபாஷ் சந்திர போஸ். இன்றைய ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில், புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ஜானகிநாத் போஸ், பிரபாவதி தம்பதியின் ஒன்பதாவது குழந்தையாக, 1897ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதில், தன் மானசீக குருவாக, சுவாமி விவேகானந்தரையே ஏற்றார். தந்தையின் விருப்பப்படி, கேம்பிரிட்ஜ் பல்கலையில், ஐ.சி.எஸ்., படிக்க, 1919 செப்., 19ல், இங்கிலாந்திற்கு சென்றார்.இங்கிலாந்தில் அமைந்திருந்த, இந்தியர் சங்கம் நடத்திய கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்றார். அதில் பேசிய பாலகங்காதர திலகர், சரோஜினி நாயுடு போன்றோரின் உரைகள், அவரை பெரிதும் கவர்ந்தன.இதற்கிடையில், ஐ.சி.எஸ்., தேர்வில் நான்காவது இடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.\nஇந்த காலக்கட்டத்தில் தாய்நாட்டில், ரவுலட் சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி எழுந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து, 1919 ஏப்., 13ல், பஞ்சாபின் அமிர்தரசில் ஜாலியன் வாலாபாகில் அமைதியாக கூடிய, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை, ஜெனரல் டயர் என்பவன் சுற்றி வளைத்து துப்பாக்கியாலும், பீரங்கிகளாலும் சுட்டு வீழ்த்தினான்.இந்தப் படுபயங்கரமான பாதகச் செயலைக் கேள்விப்பட்ட நேதாஜியின் மனம் துடித்தது.\nஅந்த நேரத்தில், தன் குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதினார்.'நான், ஐ.சி.எஸ்., பட்டம் பெற்று, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் கீழ் கலெக்டராகப் பண��யாற்றலாம். அதன் மூலம் வசதியான வாழ்க்கை நடத்தலாம் என்று நினைத்தால், அது என் ஆன்மாவையே பலி கொடுப்பதற்குச் சமமானதாகக் கருதுகிறேன். ஐ.சி.எஸ்., பதவியை ஏற்றுக் கொண்டால், பிரிட்டிஷ் அரசிற்கு, நான் கட்டுப்பட்டு நடப்பேன் என்று தான் அர்த்தம். நம் சொந்த வீட்டிற்கு உழைப்பதைவிட, தாய்நாட்டிற்கு என்னைத் தியாகம் செய்து கொள்வதையே விரும்புகிறேன்' என, கடிதத்தில் தெரிவித்தார். அதன்படி, தான் பெற்ற, ஐ.சி.எஸ்., பட்டத்தை பல்கலையில் திருப்பிக் கொடுத்து, இந்தியா திரும்பினார்.\nகாந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 1924ல், ஆங்கிலேய அரசு, இவரைக் கைது செய்து, மியான்மரில் சிறை வைத்தது. காந்தியின் முயற்சியால், அவர் விடுதலை பெற்றார்.சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளையரைப் போரிட்டு வெளியேற்ற வேண்டுமேயல்லாது, அமைதி முறையில் விடுதலையை அடைய முடியாதென்று எண்ணினார்.அவ்வகையில் காந்தி கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருந்தார். 1938ல், காங்கிரஸ் தலைவரானார். எனினும் கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை துவக்கினார். அதன் தமிழகத் தலைவராக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதவி ஏற்றார்.\n1939-ல் மதுரைக்கு வருகை புரிந்த நேதாஜி, மேடையில் பேசும்போது, 'நான் மீண்டும் பிறந்தால், தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று முழங்கினார்.கோல்கட்டாவில், ஹால்வெல் எனும் வெள்ளையன் சிலையை அகற்ற, இயக்கம் கண்டதால், வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nகடந்த, 1939-ல் ஹிட்லர் போலந்தின் மீது தொடங்கிய போர், இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஓரணியாகவும்; ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஓரணியாகவும் மோதும் நிலை நேரிட்டது.போரில், இங்கிலாந்து தோல்விக் கண்டு வந்தது. அவ்வேளையில், ஆங்கிலேயரைப் படைகொண்டு தாக்கினால், இந்தியா விடுதலை பெறுவது சுலபம் என்று நம்பினார் போஸ்.இதனால், 1941 ஜனவரியில் மாறுவேடம் பூண்டு வீட்டிலிருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் வழியாக, ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு சுதந்திர இந்திய மையம் அமைத்தார். 'ஆசாத் ஹிந்த்' என்ற வானொலி சேவையையும் உருவாக்கினார். கிழக்காசியாவில் போர் தீவிரம் அடைந்தது.\nஇந்நிலையில் போஸ் துணிவுடன், ஒரு நீர்மூழ்கிக் கப்பலில், 90 நாட்கள் கடலுக்குள்ளேயே பயணம் செய்தார். 1943 ஜூன், 20-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்தடைந்தார். இந்திய விடுதலைக்கு உதவிட, ஜப்பான் உறுதியளித்தது. ஜூலை, 2ம் தேதி, சிங்கப்பூருக்கு சென்றார்.\nசிங்கப்பூரில் ராஷ்பிகாரி, போஸ் உடன் சேர்ந்து, இந்திய தேசிய ராணுவம் அமைத்தார். 'ஜெய் ஹிந்த்' என்ற தாரக மந்திரத்தை அளித்தார்.தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 30 லட்சம் இந்தியரும், சுபாஷைத் தங்கள் தனிப் பெருந்தலைவராக ஏற்றனர். 'எனக்கு ரத்தத்தைக் கொடு; நான், உனக்கு சுதந்திரம் தருகிறேன்' என்று அழைப்பு விடுத்தார், நேதாஜி.சுதந்திர இந்திய அரசுஅதே ஆண்டு, அக்., 21ம் தேதி, சுயராஜ்ய பிரகடனம் செய்தார். இதற்கு ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. போர்ப்படையில் இணைந்த பெண்கள் அணிக்கு, 'ஜான்ஸி படை' என, நேதாஜி பெயர் சூட்டினார்.\nபர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரை வென்ற ஜப்பான், அங்கு சுதந்திர அரசை அமைத்துத் தந்தது. இதனால், 1944 ஜனவரியில், இந்திய சுதந்திர அரசை, சிங்கப்பூரிலிருந்து மியான்மருக்கு இடம் மாற்றினார், நேதாஜி.இந்திய தேசியப்படை போரில் களமிறங்கியது. மியான்மர் எல்லையைக் கடந்த படை, இந்திய மண்ணை மிதித்தது. தொடர்ந்து பல இடங்களை வென்ற படையினர், மணிப்பூருக்குள் நுழைந்து, அதன் முக்கிய நகரமான, இம்பாலை வெற்றிக் கொள்ள முயன்றது.\nஇத்தருணத்தில், இரண்டாம் உலகப்போரின் நிலை மாறியது. ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் தோல்வியை நோக்கி சென்றன.ஆங்கிலேய படையும், மியான்மர் நாட்டிற்குள் நுழைந்தது. விடுதலை அரசின் தலைமையகமும், ரங்கூனிலிருந்து பாங்காக்குக்கு மாற்றப்பட்டது. போரில் இறந்த வீரர்களுக்கு, நினைவுச் சின்னத்திற்கான அடிக்கல்லை, சிங்கப்பூர் கடற்கரையில் நேதாஜி நாட்டினார்.ஜப்பான் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945 ஆக., 14-ம் தேதி ஜப்பான் தோல்விக் கண்டு, நேச நாடுகளிடம் சரணாகதி அடைந்தது.\nஇதையடுத்து நேதாஜி, 1945 ஆக., 16ல் ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக விமானத்தில் புறப்பட்டார். செல்லும் வழியில், பார்மோசா தீவில் விமானம் விபத்துக்குள்ளாகியது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேதாஜி, அங்கு உயிரிழந்தார்.நேதாஜியின் மரணம் பற்றி, ஐயம் எழுந்ததால், இந்திய அரசு நியமித்த குழு, டோக்கியோ சென்று விரிவாக ஆராய்ந்து, அவர் இறப்பை உறுதிப்படுத்தி��து; ஆயினும் அவர் இறக்கவில்லை என்று கூறுவோரும் உள்ளனர்.நேதாஜியின் சடலம் சிதையில் ஏற்றப்பட்டதை, தம் கண்ணால் கண்டதாக, கர்னல் ஹபிபுர் ரஹ்மான் உறுதியாக உரைத்தார்.\nதாய்த்திரு நாட்டிற்கு செய்யும் சேவையே, தெய்வத்திற்கு செய்யும் சேவை என்று வாழ்ந்த ஒரு மாவீரன் வாழ்க்கை நிறைவுற்றது.சுதந்திர இந்தியாவில் நேதாஜியின் உருவப்படம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டது. பார்லிமென்டில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1992ல், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தை, தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான, ஜன., 23ம் தேதியை, 'பராக்கிரம தினம்' என, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது, மிக சரியானதே\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சண்முகநாதன்\nமும்பை கோவிலுக்கு விநாயகர் சிலை வடிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Puducherry", "date_download": "2021-04-21T23:07:42Z", "digest": "sha1:3XXRIA4ZYMVIPQWGDBFYXX3GXGZ4PZ6W", "length": 8725, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Puducherry - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதி...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்னை வானிலை ...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்\nகொரோனா நோயாளிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வரவேண்டாம்: ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் அறிக்கை\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் முன்னறிவிப்பின்றி வரவேண்டாம் என மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அ���ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மருத்...\nபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 497 பேருக்கும், காரைக்காலில் 80 பேருக்கும், ஏனாமில் 35 பேருக்கும், மாஹேவ...\nசெல்லப்பிராணியைப் போல் ஆழ்கடல் மீன்களுடன் பழகும் மனிதர்..\nபுதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர், மீன்களை தொட்டுத் தடவி நட்பு பாராட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி, சென்னை பகுதிகளில் டெம்பிள் அட்வென்ச்சர் என்கிற பெயரில் ஆழ...\nபுதுச்சேரியில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை - துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nபுதுச்சேரியில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்றும் மக்களின் ஒத்துழைப்பைப் பொறுத்து, பகுதி நேர ஊரடங்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி...\nபுதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nபுதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்ட...\nபுதுச்சேரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அறிவித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்\nபுதுச்சேரியில் உள்ள திரையரங்குகள், மால் திரையரங்குகள், மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித...\nபுதுச்சேரியில் ஊரடங்கு போடக்கூடிய நிலை வரவில்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை\nபுதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தும் நிலை வரவில்லை எனத் துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் ���ீட்பு..இரிடியம் மோசட...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொரோனா தடுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/literature_thamizhisai", "date_download": "2021-04-21T23:48:25Z", "digest": "sha1:RA4X2BQWHA7F53U25UPSIDOBIM3XT77Z", "length": 19231, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , தமிழிசை, thamizhisai", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\nதமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.\nதமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா\nதமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.\nஎழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்\nமுதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nமுதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nஅமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.\nதமிழிசை அறிஞர்களை அறிவோம்:மு_அருணாச்சலம் [1909 - 1992]\nதமிழிசைப் பேரறிஞர் எம். எம். தண்டபாணி தேசிகரின் 111வது பிறந்தநாள் ஆகஸ்ட் 27\nசென்னை தமிழ் இசைச் சங்கத்தில் தொல்லிசைக் களஞ்சியம் எனும் தொன்மையான இசைக் கருவிகளின் காட்சியகம்\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் தேசியக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது ..\nதிருமுறை & தமிழ் இசை கல்வியின் அவசியம்\nதமிழக அரசு உருவாக்கியுள்ள 3 முதல் 10-ஆம் வகுப்புவரை இசைப் பாடநூல்களை பார்க்கலாம்\n\"தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்\" -தேசியக் கருத்தரங்கம்\nபுதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா\nதொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா\nதமிழிசையில்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்னும் ஏழு (7) பதங்களின் (சுவரங்களின்) உண்மையான பொருள் என்ன\nஇசைக் கரணம் என்பது என்ன\nகனியிடை ஏறிய சுளையும் - புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்\nமுத்தமிழில் இசையை கற்க ஆர்வமாகிவரும் வடஅமெரிக்கத் தமிழர்கள்..\nதமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..\nஅ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம்\nஅமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..\nஎனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)\nஅற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்\nமாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம்\nஇனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன்\nபொதியம் பிறந்த தமிழ் -புலவர் ராசுவின் எழுத்தில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் குரலில்\nதமிழர் அடையாளம் காத்திடுவோம் - பொற்செழியன் இராமசாமி\nஅப்பா நான் வேண்டுதல் -வள்ளலார் (திருவருட்பா)\nபுதியதோர் உலகம் செய்வோம் -பாரதிதாசன்\nஅருமருந்தொரு தனிமருந்திது, அம்பலத்தே கண்டேன் -முத்துத் தாண்டவர்\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து -திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nவிரைசேர் பொன்மலரே - திருவருட்பா\nஅம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே -வள்ளலார் திருவருட்பா\nவானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - வள்ளலார் பாடல் - திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nஇசை பாடி மகிழ இனிய தமிழ் உண்டு -திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nஅமெரிக்காவில் நடந்த தமிழிசை பயிற்சிப் பட்டறையில் தமிழிசை வீட்டிலிருந்தே கற்க இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டது...\nகண்டேன் சீதையை -அருணாச்சல கவிராயர்\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nஅம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே -வள்ளலார் -திருவருட்பா\nவடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்இந்த சிலப்பதிகாரப் பாடல்\nநல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்\nகல்லும் மலையும் குதித்து வந்தேன் -கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை\nசிலப்��திகாரம் - புகார்க் காண்டம்- 1.மங்கல வாழ்த்துப் பாடல்\nபண்ணிசைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு தமிழிசை - பண்ணிசை என்ன வேறுபாடு\nவட அமெரிக்காவில் தமிழ் இசை பயிற்சிப் பட்டறை\nதமிழா நீ பேசுவது தமிழா\nபறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை...\n‘முத்தமிழ் இசைத்திலகம்’ :கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணர்\nதமிழிசையைப் பாடுவதே பிராணாயாமம் செய்வது போலத்தான்\nஇசைக்கடலின் (சங்கீத் சாகர்) எழுச்சியும் வளர்ச்சியும்\nதமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்\nசங்ககாலமும் தமிழிசையும், தொகுப்பு: கொழந்தவேல் இராமசாமி\nஅமெரிக்காவில் தமிழிசையும், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் உதவியும்: இரா.பொற்செழியன்\nநாடகங்களில் இசை: சங்கரதாஸ் சுவாமிகளின் - டாக்டர் அரிமளம் பத்மநாபன்\nதமிழிசை- அன்றும் இன்றூம்...ரி.ஷி. சுப்புராமன் ,தலைவர், பண்ணாட்டு சன்மார்க்க சங்கம்\n பண்டிதர் போழக்குடி கணேச அய்யர்\nஎனது இசை குரு...அமெரிக்கா அட்லாண்டாவிலிருந்து ஸ்ரீ உத்ரா\n- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 12 | மு.சங்கர், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/up-to-20-maoists-may-have-been-killed-in-the-gun-battle-officials-said/", "date_download": "2021-04-22T00:42:18Z", "digest": "sha1:QP3XKUYAODFGREHRO2QPCTOPEO7AAORP", "length": 8729, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பில் 20 பேர் வரை பலியாகிருக்கலாம்- அதிகாரிகள் தகவல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பில் 20 பேர் வரை பலியாகிருக்கலாம்- அதிகாரிகள் தகவல்\nதுப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பில் 20 பேர் வரை பலியாகிருக்கலாம்- அதிகாரிகள் தகவல்\nசத்தீஷ்கார் மாநிலத்தில் தெற்கு பஸ்தார் வனப்பகுதி, நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். சுக்மா, பிஜாப்பூர், தண்டேவா ஆகிய 3 மாவட்டங்களில் இந்த வனப்பகுதி பரந்து விரிந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், பிஜாப்பூர், சுக்மா மாவட்ட வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான மாபெரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.\nசி.ஆர்.பி.எப்., அதன் ‘கோப்ரா’ கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் தரம், உசூர், பாமெட், சுக்மா மாவட்டத்தில் மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 இடங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக புறப்பட்டனர்.\nஇவற்றில், தரம் பகுதியில் இருந்து புறப்பட்ட குழுவினர், ஜோனாகுடா அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது அங்கே மறைந்திருந்த நக்சலைட்டுகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே, துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் 12- 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மாவோயிஸ்டுகள் டிராக்டரில் வந்து அடர் வனப்பகுதிக்கு எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.\nPrevious: நக்சலைட்டுகளுக்கு உரிய நேரத்தில் தக்கபதிலடி கொடுக்கப்படும் – உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி\nNext: “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” – ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை ப��ித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரியில் வாழை இலை கட்டு ரூ.100-க்கு விற்பனை\nகுமரியில் இருந்து நெல்லைக்குஇரவு 8 மணியுடன் பஸ்கள் நிறுத்தம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nகர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதிருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nவிதிகளுக்கு மாறாக உறவினர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம்; முறையற்றது என தேவேந்திர பட்னாவிஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/tag/maize/", "date_download": "2021-04-21T23:21:59Z", "digest": "sha1:TB5IBB57PRY743ASVL5KNDKX3YWOGPHT", "length": 2698, "nlines": 60, "source_domain": "thamizhil.com", "title": "சோளம் – தமிழில்.காம்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\n6 years ago நிர்வாகி\nநகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2020/10/164.html", "date_download": "2021-04-21T22:50:52Z", "digest": "sha1:5F4A4OROFJFUU55H5GQQLXSP5WKCORXR", "length": 6234, "nlines": 143, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ் - 164", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 17 அக்டோபர், 2020\nதன்னேரிலாத தமிழ் - 164\nதன்னேரிலாத தமிழ் - 164\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nமன்னன், மக்களைக் காக்கத் தவறுவானாயின் நாட்டில் பசுக்கள் பால்தரா, ஆறுவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர் தாம் கற்றவற்றை மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச் செல்வர்.)\n”கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டில்\nகடும்புலி வாழும் காடு நன்றே.” ---வெற்றிவேற்கை.\nகொடுங்கோலன் ஆளும் நாட்டைவிடக் கொடுமையான புலிகள் வாழும் காடு நல்லதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதன்னேரிலாத தமிழ் - 170\nதன்னேரிலாத தமிழ் - 169\nதன்னேரிலாத தமிழ் - 168409மேற்பிறந்தாராயினும் கல்ல...\nதன்னேரிலாத தமிழ் - 167\nதன்னேரிலாத தமிழ் - 166\nதன்னேரிலாத தமிழ் - 165\nதன்னேரிலாத தமிழ் - 164\nதன்னேரிலாத தமிழ் - 163\nதன்னேரிலாத தமிழ் - 162\nதன்னேரிலாத தமிழ் - 161\nதன்னேரிலாத தமிழ் - 160\nதன்னேரிலாத தமிழ் - 159\nதன்னேரிலாத தமிழ்-158512வாரி பெருக்கி வளம்படுத்து...\nதன்னேரிலாத தமிழ் - 157\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2021-04-22T00:43:22Z", "digest": "sha1:YRPT5B47HZ6VWVW4EVJZ7ASA6JQKHCBH", "length": 23332, "nlines": 412, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே (நவம்பர் 19, 1914 - ஆகஸ்ட் 22, 1982) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். விவேகனந்தரின் போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமாரியில் விவேகானந்த கேந்திரத்தை நிறுவினார். இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கமுடியும் என்று நம்பினார். தொடர்ந்து தனது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்டு அத்தகைய குறிக்கோளுடன் உழைத்தார்.\n19 நவம்பர் 1914ல் மகாராஷ்டிர அமராவதி மாவட்டத்தில் டிம்டலா என்ற கிராமத்தில் எதாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை, ஸ்ரீ ராமகிருஷ்ணராவ் விநாயக் ரானடே மற்றும் தாய் ரமாபாய் ஆவார்கள். 1920, தனது இளமைக் கால பள்ளிப் படிப்பை நாக்பூரில் தொடர்ந்தார். தனது உறவினர் அண்ணாஜி மூலம் 1926 ல் தேசியத் தொண்டர் அணியில் (ஆர்.எஸ்.எஸ்.) சேர்ந்தார். 1938 ல் தத்துவத்தில் முதுநிலை பட்டமும், 1946 ல் சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ் இல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.\nவிவேகானந்தரின் நினைவாக கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் எழுப்ப 18.08.1963 ல் விவேகானந்தர் நினைவு மண்டப கமிட்டியை உருவாக்கினார். இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்து, நிதி திரட்டி 1970 ல் மண்டபத்தை கட்டிமுடிக்க பாடுபட்டார். நினைவு மண்டபத்துடன் விவேகானந்தரின் போதனைகளை வழிநடத்த விவேகானந்த கேந்திரத்தை 1972ல் நிறுவினார். ஆகஸ்ட் 22, 1982ல் இறந்தார்.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-04-22T00:52:43Z", "digest": "sha1:B2I7JEFCHCLCKASK5MJ654NHJTXN4QIL", "length": 9576, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரக்கதிர்க்குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nமரக்கதிர்க்குருவி மரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் ஒரு கதிர்க்குருவி ஆகும். Passeriformes வரிசையை சார்ந்தது.\n12 செ.மீ. - உடலின் மேற்பகுதி ஆலிவ் தோய்ந்த வெளிர் பழுப்பு நிறமாக இருக்க மார்பும் வயிற்றின் கீழ்ப்பகுதியும் வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும். சிறிய வெண்ணிறப் புருவக் கோடும் கொண்டது. பிளித் நாணல் கதிர்க்குருவி, நாணல் கதிர்க்குருவி ஆகிய இரண்டு கதிர்க் குருவிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினம்.\nசெப்டம்பரில் வடக்கேயிருந்து வலசை வரும் இது. ஏப்ரலில் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும். முன் இரண்டையும் போல நீர் வளம் மிக்க புதர்கள் மற்றும் வயல்வெளிகளைச் சார்ந்து திரியாது வறள் நிலங்களில் நிற்கும் கருவேல், வெள்வேல் போன்ற முள் மரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் பழக்கத்தைக் கொண்டது.\nமரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் பழக்கத்தைக் கொண்டது. மரங்களில் தங்கி வாழும் புழுப்பூச்சிகளுமே இதன் முக்கிய உணவு. இச்சூழல் வேறுபாட்டால் இதனை வேறுபடுத்தி அறியலாம். மரக்கிளைகளை விட்டு வெளிவந்து சிமிழ்களில் தாவியபடி பூச்சிகளைப் பிடிக்கும் வழக்கமும் இதற்கு உண்டு.\nதமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதில்லை. [2]\n↑ \"Hippolais_caligataமரக்கதிர்க்குருவி\". பார்த்த நாள் 1 அக்டோபர் 2017.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:137\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/bangalore/cardealers/akshaya-motors-179656.htm", "date_download": "2021-04-21T23:07:35Z", "digest": "sha1:PNNOH2TG7W76RA5JXQ2J2MNUCWB3O7PI", "length": 3964, "nlines": 101, "source_domain": "tamil.cardekho.com", "title": "அக்ஷயா மோட்டார்ஸ், வலகரேஹள்ளி கிராமம், பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மெர்சிடீஸ் டீலர்கள்பெங்களூர்அக்ஷயா மோட்டார்ஸ்\nSurvey No 77/1, மைசூர் சாலை, வலகரேஹள்ளி கிராமம், எதிரில். Rv College Of Engineering, பெங்களூர், கர்நாடகா 560059\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nகஸ்தூர்பா சாலை, 107, பெங்களூர், கர்நாடகா 560001\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ct-ravi-appointed-as-tamilnadu-bjp-in-charge-403075.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-21T22:51:17Z", "digest": "sha1:CHMYCIUS7CEZLHZDI4J6DVFFFC25OMTI", "length": 19561, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி நியமனம்.. கர்நாடக 'அதிரடிக்காரரை' களமிறக்கி பாஜக வியூகம் | CT Ravi appointed as Tamilnadu BJP in-charge - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nசெம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் படுவேகம்\nஅனைத்து இரு சக்கர வாகனங்களிலும்.. வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n\"பச்சை துரோகம்\".. இவ்ளோ நாளா இப்படித்தான் செய்தாங்களா.. விஜயபாஸ்கருக்கு உதயநிதி நறுக் கேள்வி\nதமிழகத்தை கேட்காமல் ஆக்சிஜனை வெளிமாநிலத்துக்கு கொடுப்பதா.. மத்திய அரசை வறுக்கும் டி.டி.வி தினகரன்\nகனிமொழியின் ஒரு போன் கால்.. பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கிடைத்த உறுதி.. விவசாயிகள் நெகிழ்ச்சி..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"குறி\" வெச்சாச்சு.. பதுங்கி காத்திருக்கும் பாஜகவும்.. எதிர்பார்ப்பில் தினகரனும்.. கப்சிப் சசிகலா\nஇதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்\nதென்னக ரயில்வேயில் 191 வேகன்சீஸ்.. நர்சிங், லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nநடிகர் விவேக்கின் 1 கோடி மரம் நடும் ஆசையை.. திமுக நிறைவேற்றும்.. கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு..\n1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்... நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம்\nவெளியேறிய கமீலா.. \"மய்யத்தில்\" வீசிய புயலுக்கு.. இதுதான் காரணமா.. அப்ப சரத்குமார்..\nகொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nகோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -சு.வெங்கடேசன்\n\"... தட்டி தூக���க அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. \"லிஸ்ட் எடுங்க\".. ஸ்டாலின் போட்ட உத்தரவு\nஅதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் அட்வைஸ்\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி நியமனம்.. கர்நாடக 'அதிரடிக்காரரை' களமிறக்கி பாஜக வியூகம்\nசென்னை: தமிழக பாஜக பொறுப்பாளராக சிடி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள பாஜக பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்புகள் இன்று இரவு வெளியானது.\nதமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.\nசி.டி.ரவி கர்நாடகாவில் மாநில அமைச்சராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். மூன்று முறை அங்கு அமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.\nதிடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..\nகர்நாடகாவின் மலைநாடு பகுதியான சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவான இவர், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். இந்து அமைப்புகளையும் இந்துக்களையும் ஒருங்கிணைப்பதில் கர்நாடக மாநிலத்தில் பெயர் பெற்றவர்.\nஎடியூரப்பா அல்லது அவருக்கு எதிரான கோஷ்டி என யாருடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், நேரடியாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் நெருக்கமுள்ளவர் சிடி ரவி. வாக்காளர்களை கட்டிப் போடும் அளவுக்கு (கன்னடத்தில்) பேசும் ��ிறமை கொண்டவர் என்பது இவர் குறித்த பார்வை.\nதொடர்ந்து சில மாதங்களாகவே தமிழக அரசியலுடன் சிடி ரவி பின்னிப்பிணைந்து உள்ளார். சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த போது டெல்லியில் அவரை கட்சியில் சேர்க்கும், வரவேற்பு நிகழ்ச்சியில் பூங்கொத்து கொடுத்தது சிடி ரவிதான்.\nஇதன் பிறகும், வேல் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர் ட்வீட் வாயிலாக கருத்து கூறியிருக்கிறார். பாஜக தேசிய பொதுச் செயலாளராக அவரை சமீபத்தில் நியமித்தது தலைமை. இதையடுத்து அமைச்சர் பதவியை துறந்துவிட்டு கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.\nதமிழக தேர்தலை கருத்தில் கொண்டுதான் இவரை கர்நாடக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கும் வியூகத்தை பாஜக மேலிடம் கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி பாஜக தலைமை பெரிதாக நம்பக்கூடிய இந்த சிடி ரவி, தமிழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் தமிழக பாஜக வியூகம் எப்படி இருக்கும் இன்னும் அதிரடி காட்ட போகிறதா இன்னும் அதிரடி காட்ட போகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அதேநேரம், தமிழக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் கேரளாவில் பாஜக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிவிப்பில் பூபேந்திர யாதவ் தொடர்ந்து பீகார் மற்றும் குஜராத் பொறுப்பாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூபேந்திர யாதவின் கீழ்தான், ​​பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அற்புதமாக செயல்பட்டது. பாஜக 74 இடங்களை வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. குஜராத்தில் 8 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.\nகைலாஷ் விஜயவர்ஜியா மேற்கு வங்க பாஜக பொறுப்பாளராக தொடருவார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான வெற்றியைத் தந்தார் கைலாஷ் விஜயவர்ஜியா. 2019 மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக யாருமே எதிர்பார்க்காத விதத்தில், 18 இடங்களை வென்றது. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். இதை மனதில் வைத்து, கட்சி மீண்டும் இந்த பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tomorrow-neet-exam/", "date_download": "2021-04-21T23:42:15Z", "digest": "sha1:SNP4WNI7UU2VDNB4JJACFBKZ4ZWDX266", "length": 5298, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு\nதமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு\nதமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.\nஎம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேசிய அளவில் 15.97 லட்சம் பேர் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 14 நகரங்களில் 236 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுத உள்ளனர்.\nTags: தமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு\nசென்னை ஆவடியில் ரூ.50 லட்சத்தில் கொரோனா பரிசோதனை மையம்\n5 இந்திய இளைஞர்களை சீனா ஒப்படைத்தது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/anxiety-disorder-in-children", "date_download": "2021-04-21T22:37:38Z", "digest": "sha1:Y2AY7EYDMESL3F5CXRFUOLCAI4KTF47A", "length": 26736, "nlines": 343, "source_domain": "www.namkural.com", "title": "குழந்தைகளுக்கு உண்டாகும் பதட்டக் கோளாறு - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் பதட்டக் கோளாறு\nகுழந்தைகளுக்கு உண்டாகும் பதட்டக் கோளாறு\nஉங்கள் குழந்தை பொதுஇடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அவர்களுக்கு பதட்டக் கோளாறு பாதிப்பு இருக்கலாம்..\nபல குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு அச்சங்கள் மற்றும் கவலைகளால் அவதிப்படுகிறார்கள்; அவர்களில் சிலர் ��வ்வப்போது சோகமாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் உணரக்கூடும். புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது, புதிய சவால்களைச் சந்திப்பது, போன்றவற்றின் மூலம் அவர்களின் பயத்தை போக்க வேண்டும். குழந்தைப் பருவம் முழுவதும் ஒரு கவலையான மற்றும் பதட்டமான சூழலே உள்ளது. மேலும், அந்த பருவத்தில் பள்ளியில் சிறப்பாக செயல்படவேண்டும், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் , பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும் என்று குழந்தைகளுக்கான பொறுப்புகள் மிகவும் அதிகம். இந்த பொறுப்புகளை குழந்தைகள் சரிவர செய்யமுடியாத நேரத்தில் அவர்களுக்குள் ஒருவித கவலை அல்லது பதற்றம் போன்ற உணர்வு உண்டாகிறது. மிக மோசமான சூழ்நிலையில், இந்த உணர்வு அவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும், இறுதியில் அவர்கள் கவலைக் கோளாறால் பாதிக்கப்படுவார்கள்.\nகவலைக் கோளாறு 6 விதமாக வகை படுத்தப்படுகிறது, அவை..\nஇந்த கவலைக் கோளாறு பல்வேறு சூழ்நிலைகளைப் பற்றி அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற கவலையை உள்ளடக்கியது. அமைதியற்ற உணர்வு, தீவிர தலைவலி, வயிற்று உபாதை, தசை வலி போன்றவை பதட்டக் கோளாறின் அறிகுறியாகும். இந்த வகையான கவலைக் கோளாறு பள்ளி, நட்பு, உறவுகள் அல்லது பிற செயல்பாடுகளில் செயல்திறன் குறித்த கவலைகளை ஏற்படுத்தும். இந்த வகையான கவலைக் கோளாறு குழந்தைகளில் மிகவும் பொதுவானது.\nஇந்த வகையான கோளாறு உள்ள குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படலாம். குறிப்பாக 2-4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிவு கவலை பொருத்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு, பெற்றோரிடமிருந்து பிரிந்து செல்வது குறித்த அதிக பயம் அல்லது கவலையை தோற்றுவிக்கும். மற்றும் தனியாக விளையாடுவதில் அல்லது தனியாக இருக்கும்போது சிரமப்படுவது, அல்லது தனியாக தூங்குவது போன்ற அறிகுறிகளைக் காண்பிப்பது பெற்றோருக்கு கவலை அளிக்கும் காரணியாக இருக்கலாம்.\nசில இடங்களில் மட்டும் அமைதி காப்பது:\nஇது பள்ளி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக சூழல்களில் குழந்தைக்கு திறம்பட பேசவும் தொடர்பு கொள்ளவும் முடியாத ஒரு சிக்கலான குழந்தை பருவ கவலைக் கோளாறு. இந்த வகையான கவலைக் கோளாறு உள்ள குழந்தைகள் , அவர்கள் வீட்டிலோ அல்லது அவர்கள் வச���ியாக உணரும் இடத்திலோ மிகவும் பேசக்கூடியவர்களாக இருந்தாலும் கூட சில வகையான சமூக சூழ்நிலைகளில் பேச மறுக்கக்கூடும். குழந்தைகள் பொது இடங்களில் பேச மறுக்கலாம் அல்லது மற்றவர்களுடன் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கலாம். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பொதுவாக இந்த வகையான கோளாறால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்டால், உங்கள் குழந்தையை அவ்வப்போது ஆலோசனை அமர்வுகளுக்கு அழைத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது பொருளைப் பற்றிய பயம் அல்லது கவலையை அனுபவிக்க முடியும். பெரும்பாலும் குழந்தை அந்த பொருள் அல்லது சூழ்நிலையிலிருந்து விலகி இருக்கக்கூடும் அல்லது அதிக பயத்துடன் சகித்துக்கொள்ளத் தொடங்கும். குழந்தைகள் தன்னைச் சுற்றி இவ்வித பயத்தை உணரும்போது அழவோ அல்லது பெரியவர்களுடன் ஒட்டிக்கொள்ளவோ கூட செய்யலாம். பூச்சிகள், இரத்தம், விலங்குகள், உயரங்கள் அல்லது பறக்கும் பயம் சில வகை பொதுவான பயங்கள் ஆகும்.\nசீரான இடைவெளியில் பீதி தாக்குதல்களை அனுபவிக்கும் குழந்தைகள் பீதி கோளாறு பதட்டத்தால் பாதிக்கப்படுவதைப் பற்றி அடிக்கடி கவலைப்படுகிறார்கள். பீதி தாக்குதலுக்குள்ளான ஒரு குழந்தை மார்பில் வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், குளிர்ச்சி அல்லது வெப்ப உணர்வுகள் மற்றும் இறக்கும் பயம் போன்ற அறிகுறிகளைக் காட்டக்கூடும்.\nஉங்கள் பிள்ளை வகுப்பில் கலந்து கொள்வதில் அல்லது அவனது / அவளுடைய வகுப்பு மாணவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஒருவித ஆழ்ந்த அச்சம் கொண்டு அவதிப்பட்டால், அவன் / அவள் ஒரு சமூக கவலைக் கோளாறு பாதிப்பால் அவதிப்படலாம். குழந்தைகள் அழுதல், உறைதல் அல்லது பெரியவர்களுடன் ஒட்டிக்கொள்வதன் மூலம் இந்த பயத்தை வெளிப்படுத்தலாம்.\nபதற்றம் என்பது பயம் அல்லது கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளில் இவ்வித பயம் கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. சிலகுழந்தைகள் இந்த பயத்தை தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதால், இந்த அறிகுறிகள் குறித்து பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம் இல்லையேல் இந்த அறிகுறிகள் தவறவிடப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு.\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nபேன் தொல்லையை போக்க டீ ட்ரீ எண்ணெய்\nகாதலர் மேல் அன்பின் ஆழத்தை அதிகரிக்க 7 கேள்விகள்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nவீட்டில் குழந்தைகளை படிப்பதற்கு அமர வைப்பதற்கான வழிகள்\nபிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த வழிகள் சில\nஉங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில்...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nநம் கண்களை பாதுகாக்க என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு அதை செய்யாமல் இருப்பதும்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா ஊரடங்கு...\nகொரானா ஊரடங்கு காலத்தில், திரு. \"கேப்டன்\" விஜயகாந்த் அவர்களும் திருமதி பிரேமலதா...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்றைய நாட்களில் இளம் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே தொலைகாட்சி, மொபைல்,வீடியோ கேம்...\nவசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை நினைத்து விரதம் இருந்து பூஜை செய்தால்...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழைக்காலம் வந்துவிட்டது.. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான். மழைக் காலத்தில்...\nகண் நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், வாரத்திற்கு ஒரு...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/soup-suitable-for-the-rainy-season", "date_download": "2021-04-22T00:30:25Z", "digest": "sha1:UCQN5Z6Z4XADSPLEGJKTA52PV5KDQOAG", "length": 21663, "nlines": 359, "source_domain": "www.namkural.com", "title": "மழைக்காலத்திற்கு ஏற்ற சூப் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்தி���ேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம்.\nஇந்த மழை காலங்களில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது.\nசூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி - 1 துண்டு\nவெள்ளை பூண்டு - 10 பற்கள்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nதண்ணீர் - 750 ml\nஉப்பு - தேவையான அளவு\nஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும்.\nகுக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும்.\nஇந்த கலவையை நன்கு கிளறவும்.\nபிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.\nஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும்.\nபிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)\nபிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும்.\nபிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nஇப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.\nஇந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:\nமொத்த கலோரிகள்: 36 கலோரிகள்\nமொத்த கொழுப்பு: 0.5 கிராம்\nசாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்\nமொத்த கார்போ ஹைடிரேட்: 3%\nஇந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஇஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்\nக்ரீன் காபி என்னும் பச்சை காபி என்றால் என்ன\nகாலையில் எழுந்தவுடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்:\nகுறுந்தக்காளி ...இது என்ன பழம் \nஉங்கள் வீட்டில் இருக்கும் 5 சூப்பர் உணவுகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசமந்தா அக்கினேனி பற்றி அ��ிகம் அறியப்படாத தகவல்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து...\nநம் முன்னோர் கண்டுபிடித்த சத்து மாவை எடுத்துக் கொண்டாலே நம் உடலுக்குத் தேவையான அனைத்து...\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு காணொளி\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த இட்லி மாவினால்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்\nஉலகம் முழுவதும் நோய் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் இருந்தாலும் உங்கள் உடல் பாதிக்கப்படுவதற்கு...\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nகோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும்,...\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல்...\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட வேண்டுமா\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/blog-post_23.html", "date_download": "2021-04-21T23:15:02Z", "digest": "sha1:XPBAHHVVYPU7GCKZ2MHGK76NXQTOA3KA", "length": 5018, "nlines": 68, "source_domain": "www.cbctamil.com", "title": "உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அஞ்சலி!", "raw_content": "\nHomeeditors-pickஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அஞ்சலி\nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அஞ்சலி\nஇறுதி யுத்தத்தின்போது உயிர்���ீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.\nநினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதன்போது இறுதி யுத்தத்தில் கணவன், பிள்ளைகளை பறிகொடுத்த லக்ஸ்மணன் பரமேஸ்வரி என்ற தாயார் பொதுச்சுடரை ஏற்றினார்.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர்.\nஇதேவேளை, முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.\nமுள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் வெவ்வேறு வாகனங்களில், அங்கு சென்றுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது, கேரதீவில் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2013/12/", "date_download": "2021-04-21T23:14:14Z", "digest": "sha1:XGUUIDY5BFTDVNYMA6LMP6ROFKQI7SEG", "length": 30111, "nlines": 665, "source_domain": "www.tntjaym.in", "title": "December 2013 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nஇட ஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்: கி-1\n5:08 PM சிறை நிரப்பும் போராட்டம்(2014)\n4:51 PM ஜூம்ஆ பயான்\nஜனவரி 28 விழிப்புணர்வு பிரச்சாரம்: கி-2\n7:50 PM சிறை நிரப்பும் போராட்டம்(2014)\nவட்டியில்லா கடன் உதவி: கி-1\nTNTJ-AYM 7:34 PM AYM கிளை-1 வாழ்வாதார உதவி\nAYM கிளை-1 வாழ்வாதார உதவி\nTNTJ-AYM 7:08 PM சிறை நிரப்பும் போராட்டம்(2014) மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஜனவரி 28 மெகா ஃபோன் முலம் பிரச்சாரம்\n1:08 PM AYM கிளை-1 தெருமுனை பிரச்சாரம்\nAYM கிளை-1 தெருமுனை பிரச்சாரம்\n3:56 PM AYM கிளை-1 மருத்துவரனி\nTNTJ-AYM 3:03 PM AYM கிளை-2 குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத தாவா\nAYM கிளை-2 குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத தாவா\nஅடியக்கமங்கலத்தில் TNTJ 2-வது கிளை உதயம்...\n4:54 PM AYM கிளை-1 AYM கிளை-2 பொதுக்குழு\nAYM கிளை-1 AYM கிளை-2 பொதுக்குழு\nபொறுப்புகளை பேணுவோம்:மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nTNTJ-AYM 4:28 PM வாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\n3:17 PM ஜூம்ஆ பயான்\nTNTJ-AYM 3:08 PM மாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nTNTJ-AYM 3:00 PM மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\n5:03 PM மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஜனவரி 28 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்\nTNTJ-AYM 4:57 PM தெருமுனை பிரச்சாரம் மாணவரனி\nTNTJ-AYM 4:36 PM ஆலோசனைக் கூட்டம்\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nதொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1*...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மா���ில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/06/blog-post_85.html", "date_download": "2021-04-22T00:11:25Z", "digest": "sha1:AMSALZV2SXQ5EJCX44PM3QV56VGABEQ6", "length": 40393, "nlines": 114, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் !!!", "raw_content": "\nபாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் \nபாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் \nஆதியில் இருந்தே அதாவது புராண காலங்கள் முதலே சர்ப்ப வழிபாடு எனும் பெயரில் பாம்புகளை தெய்வமாகக் கருதி வணங்குவது இருந்துள்ளது. ஆதி காலத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் அதாவது கொரியா, எகிப்து, இத்தாலி, மசோபோடமியா, கிரேக்க, சீனா, ஜப்பான் மற்றும் ஆப்ரிக்க நாடுகள் போன்ற இடங்களில் எல்லாம் கூட பாம்புகளை தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதினால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சர்ப வழிபாடு வியப்பை தருவது அல்ல. இந்து, புத்த மற்றும் ஜைன மதத்தினரும் பாம்பு வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். சில இடங்களிலும் பாம்புகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆலயங்கள் உள்ளன.\nஇயற்கையிலேயே புற்றுக்களில், மண்ணில், தூசியில், மற்றும் பல்வேறு குப்பைக் கூளங்களில் பாம்புகள் உர்ந்து வந்தாலும், அங்கெல்லாம் வசித்தாலும் அவற்றின் அழுக்குகள் எதுவுமே அதன் உடலில் ஒட்டிக் கொள்ளுவது இல்லை என்பது வியப்பான செய்தியாகும். ஆகவே ஆன்மீகவாதிகள் அழுக்குகள் ஒட்டாத பாம்பின் தன்மையை ஒரு உதாரணமாக சுட்டிக் காட்டி உலகின் எந்த சூழ்நிலையையும் தன்னை ஆக்ரமிக்காமல் எவன் ஒருவன் தனித் தன்மையோடு இருப்பானோ அவனே தன் மனதையும் எண்ணங்களையும் வென்று ஆத்மா ஞானம் பெறுவான் என்பதாக போதனை செய்வார்கள்.\nகாஷ்யப முனிவருடைய பன்னிரண்டு மனைவிகள் மூலமே பாம்புகள் பிறப்பு எடுத்ததாக புராணங்களில் கூறுவார்கள். மாமுனிவரான மாரிச்சி என்பவரின் மகனே காஷ்யப முனிவர். படைக்கப்பட்ட பாம்பு இனம் அனைத்துமே தெய்வப் பிறவிகள் அல்ல என்றாலும் பல சர்பங்களை தெய்வீக தன்மைக் கொண்டவையாக கருதுகிறார்கள். முக்கியமாக ராகு மற்றும் கேது போன்ற சர்பங்கள் பக்தர்களால் ஆராதிக்கப்படும் நவக்கிரகங்களில் ஒன்றாகும். புராணக் காலத்தில் இருந்தே பசுவிற்கு அடுத்தபடியாக பாம்புகளும் தெய்வீகத் தன்மைக் கொண்டவையாக கரு���ப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன.\nபாம்புகளில் அஷ்ட நாகங்கள் எனப்படும் எட்டு நாகங்கள் முக்கியமானவை. அவை ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பத்மா, ஐந்து தலை உள்ள பச்சை நிற மகாபத்மா, சந்திரனின் பிறையை தலையில் கொண்டுள்ள குளிகன், பாம்புகளின் தலைவன் வாசுகி, சங்கபாலா, தக்ஷக மற்றும் கார்கோடன் போன்றவை ஆகும். காலத்தால் மறைந்து விட்ட சரஸ்வதி நதிக் கரையின் அடியில் உள்ள பாதாள லோகத்தில் வாசுகி வசிப்பதாகவும், நேபால் நாட்டில் உள்ள தண்டக் எனும் நதியின் அடியில் பலகோடி வைர வைடூரிய அணிகலன்கள் இடையே கார்கோடன் வசிப்பதாககும் கருதப்படுகிறது. நேபாள நாட்டவர் அந்த சர்பத்தை வழிபடுகின்றார்கள். தெய்வீகத் தன்மைக் கொண்டதாக வணங்கப்படும் மற்ற சில பாம்புகள் பாதி மனித உடலைக் கொண்ட நீல நிற அஸ்திகா, சங்கபாலா, யமுனை நதிக்குள் வசிப்பதாக கூறப்படும் ஜுவாலமுகி, கலியன், கடக் மற்றும் வாசுகியின் சகோதரியான மனஸா போன்றவை ஆகும். நாகலோகம் முழுவதும் வைர வைடூரியங்கள் மற்றும் நவரத்தினக் கற்களின் குவியலாக இருக்கும் என்பது புராணங்களின் நம்பிக்கை செய்தியாகும். இப்படிப்பட்ட பாம்புகளுக்கு பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன என்றாலும் கேரளாவில் உள்ள ஒரு பாம்பு ஆலயமும் கன்யாகுமரியில் உள்ள நாகராஜர் ஆலயமுமே பெரும் புகழ் பெற்றவை. இவற்றில் முதன்மையானதும் புராதானமானதும் கன்யாகுமரியில் உள்ள நாகராஜர் ஆலயம் ஆகும்.\nஇந்த ஆலயம் குறித்த செய்திகள் மற்றும் வரலாறு சரிவரத் தெரியவில்லை என்றாலும் காலம் காலமாக வாய்மொழிக் கதையாகவே கூறப்பட்டு வரும் இரண்டு கிராமியக் கதைகளின் அடிப்படையிலே இந்த ஆலயத்தின் வரலாறு கூறப்படுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் உள்ள கன்யாகுமரியின் பகுதிகள் அனைத்துமே முட் புதர்களும், செடிகொடிகளும் நிறைந்திருந்த, பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்த வனப்பிரதேசமாகவே இருந்துள்ளது. அங்கிருந்த மக்களும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள். அப்போது சமுதாயத்தில் மேல் ஜாதி மற்றும் கீழ் ஜாதி எனும் பிளவு வேறு அதிகம் உண்டு. ஆகவே ஏழை மக்கள் தமது பிழைப்பிற்காக வனங்களில் சென்று மரங்களை வெட்டி விறகு கொண்டு வந்து அவற்றை விற்றும், செல்வந்தர்களின் வயல்களில் கூலி வேலை செய்தும் காலத்தை ஓட்டி வந்தார்கள். அப்படி வனங்களில் சென்றும், வயல்வெளியில�� வேலை செய்யும்போதும் தமக்கு அங்குள்ள பாம்புகள் மூலம் எந்தவிதமான தீங்கும் ஏற்படக்கூடாது என்பதினால் பாம்புகளை தெய்வமாகக் கருதி அதனிடம் பாதுகாக்குமாறு வேண்டிக் கொள்வார்கள். அங்காங்கே கற்களில் பாம்புகளின் உருவத்தை வரைந்து செடிகொடிகளை விலக்கி விட்டு சுத்தம் செய்த இடத்தில் அந்த கற்களை வைத்து அதனிடம் பிரார்த்தனை செய்து கொண்ட பின்னர் வேலைக்கு செல்வார்களாம். இப்படியாகப் பிறந்தனவே சிறிய அளவிலான பாம்பு வழிபாட்டுத் தலங்கள். இந்த பின்னணியில் நாகராஜர் ஆலயம் எப்படி பிறந்தது\nஇந்த ஆலயம் குறித்துக் கூறப்படும் முதல் கதையின்படி ஒரு நாள் ஒரு பெண் புல் புதர்களை வெட்டிக் கொண்டு இருந்தபோது தன்னுடைய அரிவாளில் ரத்தம் ஒட்டிக் கொண்டு உள்ளதை கண்டு பயந்து போனாள். உடனடியாக அங்கிருந்த புல் புதர்களை விலக்கி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தபோது புதருக்குள் ஒரு ஐந்து தலை நாகம் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்தவள் ஊருக்குள் ஓடிச் சென்று ஊர் ஜனங்களை அழைத்து வந்து அதைக் காட்ட அனைவரும் திடுக்கிட்டு நின்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு சாமி ஏறி அவர் மூலம் பாம்புகளின் தலைவரான வாசுகி அருள் வாக்கு கொடுத்தார். அந்த அருள் வாக்கில் இறந்து போன அந்த பாம்பு தன்னுடைய அம்சமே என வாசுகி கூறி அந்த சாபம் தீர தனக்கு அங்கேயே ஒரு வழிபாட்டு தலத்தை அமைக்குமாறு கட்டளை இட, ஊர் பெரியவர்களை கூட்டி ஆலோசனை செய்தபின் சாமியாடி மூலம் வாசுகி கூறியபடியே அந்த பாம்புக்கு அதே இடத்தில் குடிசையிலான ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவினார்கள். அருள் வாக்கில் கூறப்பட்டது போலவே அந்த குடிசையின் மேற் கூறையை பனை ஓலை போட்டு மூடி பாம்புத் தலைவரான வாசுகியை வழிபடலானார்கள். பிற்காலத்தில் அதுவே அந்த ஊர் மன்னனால் நாகராஜர் ஆலயம் எனும் பெயரில் பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.\nஇன்னொரு கதை என்ன எனில் ஒரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த வயல்வெளியில் அறுவடை செய்து கொண்டு இருந்த ஒரு வேலைக்காரன் தன் அரிவாளை தீட்ட ஒரு கல்லின் மீது அறிவாளை தேய்க்க அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடியவன் அனைவரையும் அழைத்து வந்து அதை காட்டினான். அப்போது எதேற்சையாக அந்த வழியே வந்து கொண���டு இருந்த ஜோதிடரான நம்பூத்ரி பிராமணர் ஒருவரை ஊர் ஜனங்கள் அழைத்து வந்து அதைக் காட்ட, அங்கேயே பிரசன்னம் போட்டு ஆராய்ந்தவர் அவர் அந்தக் கல் பாம்புகளின் தலைவரான வாசுகியின் சக்தியை உள்ளடக்கியது எனவும், வாசுகி தனக்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார். அந்த செய்தி அந்த நாட்டை ஆண்டு வந்திருந்த மன்னன் காதில் சென்று விழ அனைத்து உண்மைகளையும் நம்பூத்ரி பிராமணர் மூலம் கண்டறிந்து கொண்ட மன்னன் நாகங்களின் தலைவரான வாசுகியின் தெய்வீக சக்திகளை உள்ளடக்கி கொண்டிருந்த அந்த ரத்தம் பீரிட்ட கல் கிடைத்த இடத்திலேயே ஒரு ஆலயத்தை நாகங்களின் தலைவரான வாசுகிக்கு எழுப்பினார். அதுவே பிற்காலத்தில் நாகராஜர் ஆலயம் என அழைக்கப்பட்டதாம்.\nபொதுவாகவே அம்மன் ஆலயங்களில் மட்டுமே பாம்புகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். மற்ற எந்த ஆலயங்களிலும் பாம்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு சன்னதிகள் அமைக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆலயத்திலோ பாம்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. அதற்குக் காரணம் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வாசுகி கிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக தானாகவே விளை நிலத்தில் ஒரு சிலையாக அவதரித்ததுதான் காரணம் என்கின்றார்கள். அதை உறுதிப் படுத்தும் வகையில் கிருஷ்ணர் கூறியதாக பகவத் கீதையில் காணப்படும் வாசகம் இது 'நாகங்களில் நானே வாசுகி ஆவேன்' (சுலோகம் 10.28). பரமசிவனின் கழுத்தில் உள்ளதும் வாசுகியே. இத்தனைப் பெருமைப் பெற்ற அந்த நாகத்தின் சிலையை வழிபடுவதற்காக அங்கு ஒரு ஆலயம் எழுப்பி அங்கு அந்த சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆனால் ஆலயத்தின் மேல்கூறை மட்டும் ஏன் பனை ஓலையினால் மூடப்பட வேண்டும் என்பதின் காரணம் சரிவரத் தெரியவில்லை. அங்குள்ள மேல் கூறையை ஒவ்வொரு வருடமும் எடுத்து விட்டு புதிய கூறையைப் போடுவார்களாம். அந்த நிகழ்வின்போது எங்கிருந்தோ ஒரு பாம்பு சன்னதிக்கு வந்து சற்று நேரம் தங்கி விட்டு திரும்பச் சென்று விடுமாம். அது எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்கு சென்று மறைந்து விடுகின்றது என்பதோ யாருக்கும் தெரியவில்லை. இந்த அதிசயம் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் தொடர்கிறதாம்.\nஇந்த ஆலயத்தில் பிரதான தெய்வமாக நாகராஜர் ஐந்து தலையுடன் காணப்படுகின்றார். அந்த சன்னதியின் நுழை வாயிலில் காவல் தெய்வங்கள் எனப்படும் துவாரபாலகர்களாக தர்நேந்திரன் எனும் ஆண் பாம்பும், பத்மாவதி எனும் பெண் பாம்பும் காணப்படுகின்றார்கள். ஸ்வயம்புவாக அவதரித்துள்ள நாகராஜர் அந்த சன்னதியில் மண்தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு அங்குள்ள நாகராராஜரை சுற்றி உள்ள தரையில் இருந்து ஈர மண்ணை கையால் தோண்டி எடுத்து பிரசாதமாகத் தருகிறார்கள் என்றாலும் இன்றுவரை எத்தனை மண்ணை தோண்டி எடுத்தாலும் பூமியில் மண் குறைந்து பள்ளம் ஏற்படவில்லையாம். எப்போதுமே அதே அளவிலான மண் தரையே காணப்படுகின்றதாம். இதுவும் மிகப் பெரிய அதிசயமாக உள்ளது. இங்குள்ள ஆலயத்துக்கு பல்வேறு தன்மைகளைக் கொண்ட பாம்புகள் வருகை தருகின்றனவாம். ஆலயத்தில் தல விருட்சம் மருத்துவ குணம் கொண்ட ஓடவல்லி மரமாம். அந்த மரத்துக்கு வெண் குஷ்ட நோய் தீர்க்கும் குணம் உள்ளதாம்.\nஇந்த ஆலயத்தின் தூண்களில் முருகன், கிருஷ்ணர், பத்மநாபஸ்வாமி மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மூல தெய்வமாக நாகராஜஸ்வாமி அமைந்திருக்க அவர் மனைவியான நாகம்மனும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றார். இரு தனி சன்னதிகளில் அனந்த கிருஷ்ணர் எனும் பெயரில் கிருஷ்ணரும், காசி விஸ்வநாதர் எனும் பெயரில் சிவபெருமானும் காணப்படுகின்றார்கள். மூலவருக்கு பூஜைகள் செய்தபின் உடனடியாக அனந்த கிருஷ்ணர் மற்றும் காசி விஸ்வநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. அனுதினமும் தவறாமல் கிருஷ்ணருக்கு அர்த்தகால பூஜை செய்யப்படுகின்றது என்பதின் காரணம் இந்த ஆலயத்தில் கிருஷ்ணரே வாசுகியாக அமர்ந்து உள்ளார் என்ற நம்பிக்கையே. இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.\nமேலும் இந்த ஆலயத்தில் உள்ள கொடி மரம் கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்டு உள்ளது என்பது மட்டும் அல்ல அந்த கொடி மரத்தில் கருடன் இருக்க வேண்டிய இடத்தில் ஆமை உள்ளது என்பதும் இன்னொரு அதிசயம் ஆகும். புராணங்களின் கூற்றின்படி கருடனும் பாம்புகளும் பகையாளிகள் என்பதினால் கருடனுக்கு பதிலாக ஆமை வைக்கப்பட்டு உள்ளது என்று சிலர் கூறினாலும், அதற்கான இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. கடலில் இருந்து அமிர்தத்தை எடுக்க விஷ்ணுவின் அம்சமாக அங்கு ஒரு ஆமை கடல் மீது அமர்ந்து கொள்ள அதன் மீது கடையும் மத்தை வைத்து வாசுகி பாம்பை மதத்துடன் கட்டும் கயிற்றைப் போல உபயோகித்து கடலைக் கடைந்தார்கள். அதனால் வாசுகியும் ஆமையும் ஒன்றிணைந்து செயல்பட்ட தெய்வீகத்தை வெளிப்படுத்திக் காட்டவே அந்த ஆலயத்தில் கொடி மரத்தில் கருடன் இருக்க வேண்டிய இடத்தில் ஆமை வைக்கப்பட்டது என்பதாகக் கூறுவார்கள்.\n15 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆண்டு வந்த ஸ்ரீ வீர உதய மார்த்தாண்ட வர்மா எனும் மன்னன் தொழு நோயினால் அவதிப்பட்டார். ஆகவே அந்த வியாதி குணமடைய வேண்டும் என நாகராஜரை வேண்டிக் கொண்டு இந்த ஆலயத்துக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை வந்து வணங்கி விட்டுச் சென்றதும், மாயம் போல அவருடைய வியாதி விலகி விட்ட மகிமையைக் கண்டார்கள். அது முதல் இந்த ஆலயத்துக்கு ஞாயிற்றுக் கிழமையில் வந்து வேண்டுவது வழக்கம் ஆகியது. இந்த ஆலயத்து பூசாரியாக ஒரு நம்பூத்திரி பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவரே பரம்பரைப் பரம்பரையாக இருந்து வருகிறார்.\nபல்வேறு பாபங்களினால் தமக்கு ஏற்பட்டு உள்ள தோஷங்களும், தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளும் விலக வேண்டும் என வேண்டிக் கொண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்குள்ள நாகாராஜரை வேண்டிக்கொள்ள பல பக்தர்கள் வருகை தருகிறார்கள். அப்போது அவர்கள் நாகராஜருக்கு (பாம்பிற்கு) பாலூட்டி அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.\nசிலர் அந்த ஆலயத்தில் உள்ள தூண்களில் ஜைன மத மகான்கள், மஹா வீரர் போன்றவர்களின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதினால் அது ஜைன மதத்தினரால் கட்டப்பட்டு உள்ள ஜைன ஆலயமான முன்னர் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் ஆலய நுழை வாயிலும் புத்தமத கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆகவே அவற்றை சுட்டிக் காட்டி அது நிச்சயமாக பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.\nஎது எப்படியோ புராண காலத்தில் இருந்து பாம்புகள் வழிபடப்பட்டு வந்துள்ளன என்பது இந்த ஆலயம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் பலவிதமான பாம்புகள் அவ்வபோது வந்து போகின்றன. இதுவரை அந்த ஆலயத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவோ இல்லை பாம்பு கடித்ததாகவோ ஒரு செய்தி கூட இல்லை என்பது இன்னும் வியப்பான செய்தியே.\nதெய்வீகத்தில் பாம்புகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்த���வம் தரப்பட்டு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கடவுட்களும் அணிந்துள்ள அணிகலன்கள் மற்றும் அவர்கள் மீது காணப்படும் பிற பொருட்கள் மூலம் அறிய முடியும். பரமசிவனின் கழுத்தில் வாசுகி எனும் பாம்பு. கிருஷ்ண பகவானுக்கு குடையாகப் பாம்பு, விஷ்ணு பகவானுக்கு படுக்கையாகப் பாம்பு என இருக்க பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் உள்ள அம்மன்களுக்கு வெயில் தாக்கத்தில் இருந்தும் மழை நீரில் இருந்தும் பாதுகாக்கும் விதத்தில் பாம்பு தலை விரித்துக் கொண்டு குடையாக நிற்கின்றன. பாம்பு உருவம் கொண்ட ராகுவும், கேதுவும் முக்கியமான நவகிரஹ தெய்வங்கள். அவர்களை வேண்டுவதின் மூலம் கிரஹ பாதிப்புக்களை விலக்கிக் கொள்கின்றார்கள். விவசாயிகள் விவசாயம் செய்யும்போதும் அறுவடை காலத்தின் போதும் தாம் பாம்புகளினால் தீண்டபடக் கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நாக பஞ்சமி விழா எடுத்து நாகங்களை பூஜிக்கின்றனர். சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அது வழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பல விதங்களிலும் பெருமைப் படுத்தப்பட்டு பூஜிக்கத் தகுந்தவையாகவே உள்ளன.\nபுத்திர பாக்கியம் கிடைக்க ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டுமாம். பலப் பிராப்தி பெற தக்ஷ்யன், குணப் பிராப்தி பெற பத்மா, சூடினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற நாக ஷங்கபலா எனும் ஷன்ககர்னாவையும் வணங்கிப் பூஜிக்க வேண்டுமாம். பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப் பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டுமாம். இந்த ஆலயத்தின் விலாசம் கீழே தரப்பட்டு உள்ளது.\nகன்யாகுமரி மாவட்டம்- 629 702.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nஇறுதியில் இறை தூதர்களா, எமதூதர்களா\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்\nபாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்\nகுழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் \nதிக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் \nபிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் \nவரவேண்டிய பணம் வந்து ச��ர பரிஹாரம் \nகடும் தோஷம் நீங்க பரிகாரம் \nகடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் \n\"விதியை மாற்றும் பக்தி உணர்ச்சி\"\nகண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன் 10 நாள் விழாவின் சுவா...\nநாரத முனிவர் தேவர்களை காத்த கதை. \nபசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது\nகடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் \nகோள் தீர்த்த விநாயகர் கதை \nதலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்\nயார் இந்த சனீஸ்வர பகவான் \nதிருவண்ணாமலை அற்புதம் - மகான் குகை நமசிவாயர் \nஷேத்ரபாலபுரம் ஆனந்த கால பைரவர் \nபாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் \nகிருபானந்தவாரியார் ஞானத்திருவளாகம் உள்ள காங்கேயநல்...\nபிரிந்த தம்பதியரைச் சேர்ந்து வாழவைக்கும் திருசத்தி...\nசகல செல்வங்களையும் பெற , கடன்கள் அடைய செய்ய வேண்டி...\nவாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர் \n*குண்டலினி ஷக்தி பற்றி சித்தர்கள் சொன்ன உண்மை ரகசி...\nசெல்வவளம் பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட த...\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி\nஅகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார்\nகுரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்\n*அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயில்*\nசிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை\nஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-04-22T00:13:26Z", "digest": "sha1:FF3OMIKYEPMFKZ2AWNLZSRLOFSM5PJO3", "length": 10838, "nlines": 139, "source_domain": "inidhu.com", "title": "அழகு தரும் நலங்கு மாவு - இனிது", "raw_content": "\nஅழகு தரும் நலங்கு மாவு\nஇயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.\nநலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.\nஇன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தீர்வாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.\nஇவை ���னைத்தும் செயற்கை வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கக் கூடும். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும்.\nநலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.\nமுகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர்.\nகையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி.\nபிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர்.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.\nகடலைப் பருப்பு – 50 கிராம்\nபாசிப் பருப்பு – 50 கிராம்\nவசம்பு – 50 கிராம்\nரோஜா மொக்கு – 50 கிராம்\nசீயக்காய் – 50 கிராம்\nஅரப்புத் தூள் – 50 கிராம்\nவெட்டி வேர் – 50 கிராம்\nவிலாமிச்சை வேர் – 50 கிராம்\nநன்னாரி வேர் – 50 கிராம்\nகோரைக் கிழங்கு – 50 கிராம்\nபூலாங்கிழங்கு – 50 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்\nமஞ்சள் – 50 கிராம்\nஆவாரம்பூ – 50 கிராம்\nவெந்தயம் – 50 கிராம்\nபூவந்திக்கொட்டை – 50 கிராம்\nகடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.\nபின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.\nநலங்கு மாவு தயார் செய்ய தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.\nஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம்.\nCategoriesஉடல் நலம் Tagsஅழகு, சித்த மருத்துவம்\nPrevious PostPrevious முட்டைக் குழம்பு செய்வது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-04-21T23:56:53Z", "digest": "sha1:QPGFMIKPKDTE5VXK7IKZLZTEVFAFGN74", "length": 9834, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Kalaipoonga", "raw_content": "\nTags அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nTag: அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் “சூரரைப் போற்று” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட்...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nஅஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்\nஅ��ித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தையும், கொரோனா சூழல் பாதித்துள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184779", "date_download": "2021-04-22T00:17:37Z", "digest": "sha1:2HHSNRLX4I4XMZ3YFVNPYM26WAECQGAG", "length": 5782, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை திரும்பப் பெற்றது அம்னோ குழு – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜூன் 19, 2020\n1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை திரும்பப் பெற்றது அம்னோ குழு\n1MDB தொடர்பாக அரசு தரப்பின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அம்னோ மற்றும் பிற மூன்று தரப்புகளும் RM194 மில்லியனை மீண்டும் பெற்றுள்ளன.\nநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு தொடரப்பட்ட அரசு தரப்பின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீ���ிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.\nமுன்னதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, 1 எம்.டி.பி-யிலிருந்து RM194 மில்லியன் தொகையை பறிமுதல் செய்யக் கோரி அம்னோ, வனிதா எம்.சி.ஏ, பெரானோ நிறுவனம், மற்றும் பினாசாபி நிறுவனத்திற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.\nஅம்னோவிலிருந்து RM192 மில்லியனையும், வனிதா எம்.சி.ஏ-விலிருந்து RM300, 000, பெரானோவிலிருந்து RM337, 634, 78 மற்றும் பினாசாபியிலிருந்து RM777, 250 தொகையை திரும்பப் பெற அரசு தரப்பு முயன்றது.\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nரிம 5 லட்சம் அபராதம் –…\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா\nஇந்து ஆலய உடைப்பு மீதான கெடா…\nவலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nபட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை…\nபட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\nஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது –…\nஅநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் –…\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nகோல் பீல்டு விடுதி நிலம் மாநில…\nசேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020\nநாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த…\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு…\nஅன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது\nஅடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி\nகோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42…\nதிக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Porsche/Porsche_Cayenne", "date_download": "2021-04-22T00:24:10Z", "digest": "sha1:3JHBMWNIGQ244VLYINCKVSN7B2UXOERX", "length": 12341, "nlines": 275, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்ஸ்சி கேயின்னி விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி கேயின்னி\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி கேயின்னி\nபோர்ஸ்சி கேயின்னி இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 340.0 - 550.0 பிஹச்பி\nபோர்ஸ்சி கேயின்னி விலை பட்ட��யல் (மாறுபாடுகள்)\nபேஸ்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.1.20 சிஆர்*\nஇ-ஹைபிரிட்2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.1.58 சிஆர்*\nடர்போ3996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.1.92 சிஆர்*\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி கேயின்னி ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்ஸ்சி கேயின்னி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கேயின்னி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கேயின்னி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கேயின்னி நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா கேயின்னி படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nWhat ஐஎஸ் the விலை அதன் ஆல் தேர்விற்குரியது accessories மற்றும் the பட்டியலில் அதன் them போர்ஸ்சி Cayen...\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் போர்ஸ்சி Cayenne\n இல் Which ஐஎஸ் the best எஸ்யூவி கார் to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on போர்ஸ்சி கேயின்னி\nஇந்தியா இல் போர்ஸ்சி கேயின்னி இன் விலை\nபெங்களூர் Rs. 1.20 - 1.92 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.20 - 1.92 சிஆர்\nகொச்சி Rs. 1.20 - 1.92 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhoni-daughter-ziva-dhoni-celebrates-indian-teams-victory-over-pakistan/", "date_download": "2021-04-22T00:12:48Z", "digest": "sha1:PC5US4FIU3M2CNQWUBIHQGCQOTSYYVPZ", "length": 13910, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடிய தோனி மகள்.... வைரலாகும் வீடியோ | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடிய தோனி மகள்…. வைரலாகும் வீடியோ\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடிய தோனி மகள்…. வைரலாகும் வீடியோ\nபாகிஸ்தானை வென்ற இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக, இளம் வீரர் ரிஷப் பந்துடன் இணைந்து ஆடிப்பாடி கொண்டாடினார் தல தோனியின் மகள் ஜிவா தோனி… இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட�� தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணியின் வெற்றியை இந்திய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில், தவான் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக அழைக்கப்பட்ட ரிஷப் பந்தும் நேற்றைய போட்டியை தோனியின் மகள் ஜிவா தோனியுடம் அமர்ந்து பார்வையிட்டார்.\nஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதும், மான்செஸ்டர் மைதானமே கரகோஷங்களால், வெற்றிக்கூச்சல்களினாலும் அல்லோலப்பட்ட நிலையில், தோனியின் மகள் ஜிவா தோனியும், ரிசப்பந்துடன் இணைந்து., ஓவென்று சத்தம்போட்டுக்கொண்டு, குதித்து குதித்து சிறப்பாக வெற்றியை கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….\nஉலக இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்…. நாளை இந்தியா முழுவதும் உலகக் கோப்பை வெற்றிக்காக சிறப்பு வழிபாடு பாகிஸ்தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் பாக்.வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன்\nPrevious இன்னும் 2-3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கலந்துக் கொள்ள மாட்டார் : கோலி\nNext மூளையில்லாத கேப்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சரமாரியாக சாடிய சோயப் அக்தர்\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n5 ஓவர்கள் – 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-cm-palaniswami-downplays-water-crisis-in-state-says-media-exaggerating-it/", "date_download": "2021-04-21T23:49:26Z", "digest": "sha1:Z46W44ZMTE4373D65CVLU5DCJ23TBLCM", "length": 18242, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக தண்ணீர் பிரச்சினையை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன! எடப்பாடி பழனிச்சாமி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழக தண்ணீர் பிரச்சினையை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன\nதமிழக தண்ணீர் பிரச்சினையை ஊடகங்கள்தான் பெரிதாக்குகின்றன\nதமிழக தண்ணீர் பிரச்சினை என்று ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்குகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். ஏற்கனவே அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று கூறிய நிலையில், தற்போது முதல்வரும் அதைத்தான் கூறுகிறார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்டான வழிகளை ஆலோசித்து, அதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.\nநமக்குக் கிடைக்க வேண்டிய பருவமழை போதிய அளவு பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு தேவையான குடிநீர் லாரிகள் மூலமாகத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் தேவையை கருத்தில்கொண்டு, அவர்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.\nமேலும், அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான் பருவமழை தொடங்குவதால், அதுவரை இருக்கின்ற தண்ணீரை வைத்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கேற்றாற்போல், இன்றைக்கு நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாகவும், சில பகுதிகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் போதிய அளவிற்கு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த தருணத்தில், பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், இன்னும் , மூன்று, நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துத் தான் மக்களுக்கு குடிநீராக வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம், இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nஅரசின் இந்த செயலுக்கு, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் துணை நிற்க வேண்டும். ஏதோ வொரு இடத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை பெரிதுபடுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று செய்தியாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.\nஇயற்கை பொய்த்துப்போய் விட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் எல்லாம் வறண்டு போய் விட்டன. நமக்குக் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரில் 2 டிஎம்சி தான் கொடுத்தார்கள். இருந்தாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலமாக தண்ணீரைப் போதிய அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nதமிழ அரசைப் பொறுத்தவரைக்கும், குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.அரசு முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.\n : ஜெ. மீது கட்ஜூ காட்டம் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை : அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு…\nPrevious துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nNext குடிநீர் பிரச்சனை: மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வரின் காணொளி கூட்டம் திடீர் ரத்து\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wedacdisplays.com/ta/drug-display-1.html", "date_download": "2021-04-22T00:32:37Z", "digest": "sha1:XUYGFFRBFWKJFHD2GN3XOZTUCNV2JZ52", "length": 14200, "nlines": 276, "source_domain": "www.wedacdisplays.com", "title": "", "raw_content": "மருந்து காட்சி - விற்பனைக் காட்சி சீனா நீங்போ WEDAC புள்ளி\nவைட்டமின் பெட்டி க்கான, TD காட்சி Pusher\nதானியங்கி சுய தள்ளி சிஸ்டம் செயல்விளக்க\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\n900 அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nபார்மசி 600 அகலம் ஒப்பனை தரை நிலைப்பாட்டை\n1200 அகலம் ஒப்பனை எதிர்\n900mm அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nசிறிய ஒப்பனை டிஸ்பிளே யூனிட்\nLED விளக்குகள் காட்சி அலகு\nஒப்பனை காட்சி நிலைப்பாட்டை நின்று தரை\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 துண்டுகளும்\nவழங்கல் திறன்: 100-10000 மாதம் ஒன்றுக்கு பீஸ்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nடெக்னிக்ஸ் லேசர் கட்டிங், Hotbending பாலிஷ், கயிற்றின் இழைகளை இணை\nபேக்கிங் 1 சபை / பிளாஸ்டிக் பையில் / தேன்கூ��ு\nMOQ 500pcs, நாங்கள் விசாரணை ஆர்டரில் சிறிய அளவு ஏற்க\nவிண்ணப்ப மேற்பகுதி, அட்டவணை, டெஸ்க்டாப் எதிர்கொள்வதற்கு\nகொடுப்பனவு கால டி / டி, எல் / சி\nவசதிகள் உயர்தர பொருள் பயன்படுத்தவும்\nமேம்பட்ட இயந்திரத்தின் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தவும்\nஒழுங்கமைத்து ஒன்றாக அனைத்து ஒப்பனை காட்ட\nஒப்பீட்டளவில் குறைந்த விலை, மற்றும் நல்ல தரமான\nநாம் தயாரிப்புகளில் உங்கள் லோகோ அச்சிட முடியும்\nநீங்கள் ஒரு விருப்ப தயாரிப்பு தேவைப்படும் பின்வரும் வழங்கவும்:\n1. தொழில்நுட்ப வரைபடங்கள் ஒரு முழுமையான தொகுப்பு எங்கள் மேற்கோள், உற்பத்தி அல்லது புரிதல் சிறந்த இருக்கும்\n2. நீங்கள் தொழில்நுட்ப வரைதல், விமர்சன அளவுகளில் விளைவு ஒரு கருத்து (வடிவமைப்பு) வரைதல் இல்லை என்றால் மற்றும்\n3. உங்கள் தயாரிப்புகள் விவரங்கள் காட்டப்படும் வேண்டும்: வடிவம், அளவு, எடை, பொருள், படம் முதலியன, நாம் ஏனெனில்\nபொருட்கள் விவரங்கள், உங்கள் தயாரிப்புகள் மாதிரிகள் ஒரு முழு தொகுப்பு அடிப்படையில் காட்சி சோதிக்க / வடிவமைக்க வேண்டும்\nநாங்கள் உங்களுக்கு டிஸ்பிளே யூனிட் சோதிக்க ஒரு இறுதி மாதிரி முன்வைக்க முன் அவசியமில்லை.\n4. உங்கள் புரிதல் மற்றும் ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது வேண்டும்\nWEDAC மற்றும் எங்கள் தயாரிப்புகள் பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள வேண்டுமா\nஉடல்நலம் அக்ரிலிக் காட்சி குடிக்கும்\nஉடல்நலம் சரிசெய்யக்கூடிய தட்டு Pusher\nஉடல்நலம் தானியங்கி மீண்டும் தட்டு Pusher\nஉடல்நலம் தானியங்கி பிளாஸ்டிக் கணக்கியல் Pusher\nஉடல்நலம் பிளாஸ்டிக் தட்டு Pusher\nஉடல்நலம் ரீஃபில் Pusher தள்ளும்\nஉடல்நலம் சில்லறை டி சாய்வுண்டாக்கு அலமாரிகள்\nஉடல்நலம் தட்டு Pusher தட்டு\nஉடல்நலம் தட்டு Pusher யூனிட்\nபார்மசி அக்ரிலிக் காட்சி குடிக்கும்\nபார்மசி சரிசெய்யக்கூடிய தட்டு Pusher\nபார்மசி தானியங்கி மீண்டும் தட்டு Pusher\nபார்மசி தானியங்கி பிளாஸ்டிக் கணக்கியல் Pusher\nபார்மசி பிளாஸ்டிக் தட்டு Pusher\nபார்மசி ரீஃபில் Pusher தள்ளும்\nபார்மசி சில்லறை காட்சி அலமாரிகள்\nபார்மசி தட்டு Pusher தட்டு\nபார்மசி தட்டு Pusher யூனிட்\nநாங்கள் ஒரு உற்பத்தியாளர் வளரும் மற்றும் ஒப்பனை, சுகாதார பராமரிப்பு ande-சிகரெட் தொழிற்துறைகள் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான சில்லறை கடை காட்சி உபகரணங்களை, வடிவமைப்பு நிபுணத்துவம் உள்ளன.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/udalnalam/grandmother-medicin/", "date_download": "2021-04-21T23:44:09Z", "digest": "sha1:74A23QP2NVP3N3B7VY6SI5D3M5H63M3G", "length": 7372, "nlines": 96, "source_domain": "thamizhil.com", "title": "பாட்டி வைத்தியம் – தமிழில்.காம்", "raw_content": "\n6 years ago நிர்வாகி\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.\nTags: உணவு தக்கா‌ளி‌ திட்ட உணவு துளசி பாட்டி வைத்தியம் மிளகு\nPrevious ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nNext உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/mohini_theevu/index.html", "date_download": "2021-04-21T23:36:17Z", "digest": "sha1:BJGMIAVNLTK2YDIOV2PBIRD4OCYKHRFU", "length": 6062, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "மோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள் - அத்தியாயம், கல்கியின், நூல்கள், கவிராயர், அமரர், மோகினித், தீவு, கதைகள், தீவின்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள்\nகல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர். ‘யார் அவர்கள் அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள் மோகினித்தீவின் பிண்ணனி என்ன’ இப்படியான கேள்விகளுக்கு பதிலே ‘மோகினித்தீவு’. கல்கியின் விறுவிறுப்பான இந்தக் குறுநாவல் ஒரு சிறுவிருந்து.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள், அத்தியாயம், கல்கியின், நூல்கள், கவிராயர், அமரர், மோகினித், தீவு, கதைகள், தீவின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/isi.html", "date_download": "2021-04-21T23:04:01Z", "digest": "sha1:MILA7PEOMVPBTVKMISAUPLCQBAAMN5QM", "length": 21855, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன்\nசிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன்\nபாகிஸ்தான் இராணுவமும் அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ISI உம் இணைந்து சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ள (Civil war) முயற்சி செய்து வருகின்றன என அந்நாட்டின் 4 ஆவது மிகப் பெரிய கட்சியான MQM இன் தலைவர் அல்டாஃப் ஹுஸ்ஸைன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதைத் தடுக்க ஐ.நா சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலண்டனில் தங்கியிருக்கும் ஹுஸ்ஸைன் விடுத்த ஆடியோ செய்தியில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா, சிந்த் மற்றும் பலோசிஸ்தான் போன்ற பகுதிகளை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்நாட்டின் பஞ்சாபி இராணுவம் ஆயிரக் கணக்கான அப்பாவி மொஹாஜிர் பலோக்ஸ் மற்றும் பஸ்தூன்ஸ் பூர்விக மக்களைக் கொன்று குவித்தும் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கராச்சியின் மிகப் பெரிய கட்சியான MQM இன் தலைவர் அல்டாஃப் ஹுஸ்ஸைன் மேலும் தெரிவிக்கையில் உலகின் மிக முக்கியமான தீவிரவாதிகளான ஒசாமா பின்லேடன், முல்லாஹ் ஒமெர் மற்றும் முல்லாஹ் அக்தெர் மன்சூர் ஆகியோரைப் பாதுகாப்பாக பாகிஸ்தானில் பதுங்கி இருக்க உதவி வந்த பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ISI இன் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்தே வருகின்றது என்றும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவமும் ISI உம் இணைந்து கராச்சி, ஹைடெராபாத் மற்றும் சிந்த் மாகாணத்தின் நகர்ப்புறங்களை ஒரு சிவில் யுத்தத்துக்குத் தள்ளி வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டு செய்து வந்துள்ள ஆப்பரேஷன்களில் 20 000 இற்கும் அதிகமான மொஹாஜிர்ஸ் மக்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1980 களில் மிகப் பெரிய பூர்விகக் கட்சியாக வளர்ந்த MQM, கட்சியின் தலைவர் நாடு கடந்து இலண்டனில் வாழும் காரணத்தாலும் கடந்த வருடம் அவர் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசியதுடன் தனது ஊழியர்களை மீடியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு பணித்ததாலும் அக்கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர���சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/04213847/2407445/Tamil-Cinema-srushti-dange-pair-with-famous-actor.vpf", "date_download": "2021-04-22T00:02:04Z", "digest": "sha1:LE6N3BZHJDXCYO4O5BXQRCVORWPVNZLR", "length": 12085, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் பிரபல நடிகருடன் இணைந்த சிருஷ்டி டாங்கே || Tamil Cinema srushti dange pair with famous actor", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் பிரபல நடிகருடன் இணைந்த சிருஷ்டி டாங்கே\nசிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டு, ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டு, ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nமணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவையும், தாஜ் நூர் இசையும் கவனிக்கிறார்கள். எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.\nஸ்ரீகாந்த் | சிருஷ்டி டாங்கே | Srikanth | Srushti Dange\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cir.lk/events/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-21T23:12:50Z", "digest": "sha1:YQU33HDGQJMFRHHBP7S2QOGYRS34QO76", "length": 12231, "nlines": 154, "source_domain": "cir.lk", "title": "உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவியைப் பெறும் பங்குதாரர்களில் ஒருவராக சீ.ஐ.ஆர். யும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. | Center for Investigative Reporting | Sri Lanka", "raw_content": "\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்\nகொரோனாவுக்கு மத்தியிலும் வாக்களிக்கத் தூண்டிய சுகாதார நடைமுறைகள், தேர்தல் ஆணையகம்\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்\nHome Events உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவியைப் பெறும் பங்குதாரர்களில் ஒருவராக சீ.ஐ.ஆர். யும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.\nஉள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவியைப் பெறும் பங்குதாரர்களில் ஒருவராக சீ.ஐ.ஆர். யும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.\nகொழும்பு, 2020 செப்ரெம்பர் 28: இலங்கைக்கும், மாலைதீவுக்குமான கனேடிய உயர்ஸ்தானிகராலயமானது, உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவிக்கு (CFLI) இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.\nஇலங்கையிலும், மாலைதீவிலும் உள்நாட்டு பங்காளர்களால் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்படட சிறு அளவிலான, உயர்தாக்கத்தைக கொண்ட செயல்திட்டங்களுக்கு CFLI ஆதரவளிக்கின்றது. சமூக மட்டத்தில் பணியாற்றுவதன் மூலம், உள்நாட்டு தேவைகளுக்குப் பிரதிபலிப்பதற்கு கனடாவிற்கு ஏதுவாக்குகின்றது. சம அளவு முக்கியத்துவத்துடன், CFLI ஆனது, சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டுச் சமூகங்களோடு கனடாவின் உறவுமுறைகளைப் பலப்படுத்துவதற்கு சேவையாற்றுகிறது.\nஇந்த வருடம் CFLIஆனது, உள்ளடக்கமான நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைச் செயற்பாடு, மற்றும் பெண்களின் பொருளாதார உரிமைகள் உள்ளடங்கலாக அனைவருக்குமான வளர்ச்சி ஆகிய முக்கிய கருப்பொருள் விடயங்களில் கவனம் செலுத்தும் பிரேரணைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nதற்போதைய தொற்றுநோய் காலத்தில் CFLI நிகழ்ச்சித் திட்டமானது, கொவிட்-19 சார்ந்த செயல்திட்ட���்களுக்கும் முன்னுரிமை வழங்கியிருந்தது. வீடற்றவர்கள் மற்றும் மாலேயில் கொவிட்-19இன் தாக்கத்திற்குள்ளான இலகுவில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கும் மாலைதீவு அரசாங்கத்திற்கான 100,000 கனேடிய டொலர்கள் உதவியும் இதில் உள்ளடங்கும்.\nஇலங்கையில், தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு PPE வழங்கல் உள்ளடங்கலாக வன்முறையற்ற நம்பகமான பாராளுமன்றத் தேர்தல்களுக்காக CMEV மற்றும் PFFREL ஆகியவற்றிற்கு ஏற்கனவே CFLI உதவியளித்துள்ளது\nதொற்றுநோயிற்கு பிரதிபலித்தல் முதல், தேர்தல் கண்காணிப்பு, பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் காலநிலைச் செயற்பாடு வரை, இலங்கை மற்றும் மாலைத்தீவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான விடயங்களில் தீர்வுகளை கண்டறிவதற்கு இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமிதம் கொள்வதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nCFLI உதவியைப் பெற்றுக்கொள்ளும் ஏனைய பங்குதாரர்கள் வருமாரு: பாலினம், குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சு, மாலைதீவு, சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிதியம் (Environment Foundation Limited – EFL), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV), பிளனற்ரறா (Planeterra), இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI), வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) மற்றும் ஸீரோ வேஸ்ட் மாலைதீவு (Zero Waste Maldives)\nபோலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்\nஊடகவியலாளர்களுக்கான பேஸ்புக் பயிற்சி நெறிக்காக விண்ணப்பியுங்கள்\nபேஸ்புக் ஊடகவியல் செயற்திட்டம், இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) இணைந்து நடாத்தும் டிஜிட்டல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathir.news/cinema/actor-dhanush-karan-movie-release-887572", "date_download": "2021-04-21T23:31:57Z", "digest": "sha1:NRHB44JSXGN2UHXFQ3CF4TAWTPGUIIND", "length": 5264, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "திரையரங்கில் கட்டுப்பாடுகள்: இன்று வெளியானது தனுஷின் 'கர்ணன்' | Actor-Dhanush-Karan-movie-release", "raw_content": "\nதிரையரங்கில் கட்டுப்பாடுகள்: இன்று வெளியானது தனுஷின் 'கர்ணன்'\nகர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.\nதனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி அனைத்து திரையரங்கிலும் வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'கர்ணன்' டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை பரவத் தொடங்கியுள்ளதால், நாளை முதல் (ஏப்ரல் 10) 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையங்குகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதன் காரணமாக கர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinmalar.blogspot.com/2010/02/", "date_download": "2021-04-21T23:35:34Z", "digest": "sha1:HTWQMJU5QYWNRKR36KZ37RARD7WMVVSQ", "length": 15277, "nlines": 124, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: February 2010", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nகல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை\nஎழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தைநண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள்.தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசிலஇணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிடமுடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரதுகவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில்மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது.\nபிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும்தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்து ‘இடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள்டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்கதவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்...’ என்று முந்தையகட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.\nநான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்றுபார்த்தறியுமாறு தன்னிடம் அ.மார்க்ஸ் தெரிவ���த்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப்போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறைஅவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோபெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும்தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே (அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில்தாறமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார்.கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும்கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டுபதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம்காட்டியமைக்காக அ.மார்க்ஸ்- பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி.\nகாணவில்லை- டானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல்பிழைகளுக்கு வருந்துகிறேன்.\n1. கல்லறை எழுப்பியதில் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர்கூறினார்கள். அ.மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது...’என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும்அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.\n2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்தஅமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்ததகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும்குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையைஎழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.\n3. டானியல் பற்றிய வி.டி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்றஅவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறேகுறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலைகரவைதாசனிடம் வி.டி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nமே 13 - பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கான அச்சாரம் இடப்பட்ட நேரம...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்க...\nமரணத்தின் அறைக்குள் தள்ளி அவரை தூக்குக் கயிற்றுக்காக காத்திருக்கச் செய்தது சட்டம். பட்டயப்படிப்பு முடித்திருந்த அந்த இளைஞருக்கு ஒருபோதும...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமார்ச் 17,2020 அன்று திருத்தப்பட்டது கோவிட் -19 வைரஸ் (நாவல் கரோனாவைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது) , உலக சுகாதார நிறுவனத்தின் ( W...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\nகல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்ல���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2021-04-22T01:26:38Z", "digest": "sha1:NZDUARYHVQ2USWNLQXTW2UB5D3WAZOQL", "length": 7798, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "கோவிட் -19: ஜோகூர் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கோவிட் -19: ஜோகூர் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்\nகோவிட் -19: ஜோகூர் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்\nசுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளை (SIJF)) மூலம் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படவிருக்கிறது.\nசுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு 19 வென்டிலேட்டர் கருவிகள் கிடைக்கும் என்றும், மருத்துவமனை குவாங்கிற்கு 24 வென்டிலேட்டர் கருவிகளுடன் 200 தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.\nமேலும், தம்பாயில் உள்ள மருத்துவமனை பெர்மாய்க்கு சுமார் 60 தலையணைகள் மற்றும் பெட்ஷீட்கள் வழங்கப்படும்.\nமருத்துவ ஊழியர்களுக்கும், தனிமைப்படுத்தும் அறைகளுக்கும் பாதுகாப்பு கருவிகளை வழங்கி வருகிறது. உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பல நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.\nஇந்த தொற்றுநோயை எதிர்த்து ஜோகூரில் உள்ள எங்கள் மருத்துவமனைகளுக்கு உதவ எனது தாராளமான நன்கொடையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.\n“இந்த கவலைக்குரிய நிலைமை, பயங்கரமான கோவிட் -19 வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்கினை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளுக்கு அவர்கள் பெறக்கூடிய அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவரது மாட்சிமை கூறினார்.\nPrevious articleஇத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி\nகோவிட் -19: மலாக்கா தொழிற்கல்வி கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nக���விட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nகோவிட் -19: மலாக்கா தொழிற்கல்வி கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nகோவிட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகாட்டுப்பாட்டு ஆணையை மீறிய 31 பேருக்கு தலா 1,000 வெள்ளி அபரதாம்\nசிலை திருட்டில் ஈடுபட்ட ஆடவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-19.5848/page-2", "date_download": "2021-04-21T22:39:53Z", "digest": "sha1:S7MNMJZUZJDXYAT6XHX7J544AEAGLRMT", "length": 6759, "nlines": 207, "source_domain": "tamilnovelwriters.com", "title": "சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 19 | Page 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nசரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 19\nவிஜய், நல்லா தான் கொடுத்தார்..\nஆனாலும் இன்னும் அடங்க மாட்டேன்குறாங்க ....\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஉருகினேனோ உறைகிறேனோ - 19\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nCho chweet. நீங்க ரொம்ப நல்லவங்க. எபி படிச்சுட்டு கமென்ட் பண்றேன்\nரொம்பவே பிசினாலும் சரியான நேரத்துல யூ டி போட்ட சரண் வாழ்த்துக்கள் சூப்பர்\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஉருகினேனோ உறைகிறேனோ - 19\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nபாவம் பவி இப்பவாவது தன் மனதிலிருந்ததை கொட்டினாளே\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\n என் கல்யாணம் - 26\nசரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 3\nசரண்யா ஹேமா வின் தூரிகை வனமடி\nஅ35-2 - Shoba Kumaran's கொல்லை துளசி எல்லை கடந்தால்\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\nநிலா முற்றத்து முத்தம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-21T23:33:18Z", "digest": "sha1:NMMKDV3GLOGY3KPXG2VFPT2F3T7SVKNI", "length": 16862, "nlines": 179, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்த்துகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கு திருமணம்..\nPosted on ஏப்ரல் 10, 2015 by வித்யாசாகர்\nவானத்திலிருந்து வெள்ளி விழுந்து வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி.. காத்திருந்தக் குயிலுக்கு – பாட ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி.. பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும் பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி.. வாழுங்காலம் வழியெங்கும் – இனி இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின் திறமை எங்கும் படர மகிழ்ச்சி.. ஒலியோடு ஒளியாக – … Continue reading →\n\t| Tagged aadhi, API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆதி, இசையமைப்பாளர் ஆதி, உலகம், எபிஐ, எளிமை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், கோட்டி, கோட்டீஸ்வரன், சென்னை, திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், துபாய், பெண், மணமகள், மணி, யுவராணி, ரேவா, ரேவாபோனிக்ஸ், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், kotteeswaran, kotti, QMS, yuvarani\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்\nPosted on நவம்பர் 26, 2014 by வித்யாசாகர்\nமிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading →\n\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், உலகம், எபிஐ, எளிமை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், சென்னை, திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், துபாய், பெண், மணமகள், மணி, ரேவா, ரேவாபோனிக்ஸ், லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்த��ப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், mani, QMS\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..\nPosted on ஜனவரி 10, 2013 by வித்யாசாகர்\nஉலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading →\n\t| Tagged அறம், உலகம், ஏஞ்சல், ஏஞ்சல் கிருபா, கவிதைகள், குடும்பக் கவிதைகள், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், புரூஸ், யூஜின் புருஸ், வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை ��ொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Assets-case", "date_download": "2021-04-21T22:56:17Z", "digest": "sha1:B3JR2NSMBUXIH3PVFJVWSSIZTTA3BNAU", "length": 19302, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Assets case News in Tamil - Assets case Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசுகளால் பற்றி எரிந்த 2 கார்கள்\nசசிகலாவை வரவேற்க வெடித்த பட்டாசுகளால் பற்றி எரிந்த 2 கார்கள்\nதமிழகம் திரும்பும் சசிகலாவை வரவேற்க கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்தபோது 2 கார்களில் தீ விபத்து ஏற்பட்டது.\nகாவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது- ச‌சிகலா வழக்கறிஞர்\nகாவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று ச‌சிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.\nசசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்\nஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.\nஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் ச‌சிகலா சாமி தரிசனம்\nஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் ச‌சிகலா சாமி தரிசனம் செய்தார்.\nதிருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் குவிந்தனர்\nசசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.\nசசிகலா காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும்- போலீசார் தகவல்\nசசிகலா காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற அவருக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.\nஅதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா\nபெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.\nசசிகலாவை வரவேற்க அ.தி.மு.க. கொடியுடன் பெங்களூருவில் குவியும் ஆதரவாளர்கள்\nநாளை (திங்கட்கிழமை) சென்னை செல்லும் சசிகலாவை வரவேற்க பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியுடன் குவிந்து வருகிறார்கள்.\nசசிகலா விரைவில் மக்களை சந்திப்பார்- வக்கீல் பேட்டி\nஅ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தியது தவறா என்பதற்கு வக்கீல் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் அவர் விரைவில் சசிகலா மக்களை சந்திப்பார் என கூறியுள்ளார்.\n4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் இளவரசி\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இளவரசி விடுதலையானார்.\nசசிகலா வரவேற்பு ஏற்பாடு தீவிரம்- சென்னை வரை காரில் செல்ல அமமுகவினர் திட்டம்\nஅ.ம.மு.க. கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்பதோடு காரை பின்தொடர்ந்து சென்னை வரை செல்ல திட்டமிட்டிருப்பதாக நிர்வாகி தெரிவித்தார்.\nசொத்து குவிப்பு வழக்கு - பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார்.\nசென்னை வரும் சசிகலாவுக்கு 15 இடங்களில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு\nசசிகலா வருகிற 7-ந்தேதி சென்னை திரும்புகிறார். அவருக்கு 15 இடங்களில் வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nசசிகலா 7ந்தேதி சென்னை திரும்புகிறார்- வழிநெடுக வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு\nசசிகலா 7-ந்தேதி பெங்களூருவில் இருந்து சென்னை புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகர்நாடக எல்லையில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு\nதமிழகம் வரும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் மாரேகவுடா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பரிசோதனை முடிவுகளை பொறுத்தே அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிய வரும்.\nசசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்\nசசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா அறிவிப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை- மருத்துவமனை நிர்வாகம்\nசசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் - மலிங்காவை நெருங்கும் அமித் மிஸ்ரா\nநடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா\nகொரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்- விராட் கோலி வேண்டுகோள்\n‘அரண்மனை 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nடோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels", "date_download": "2021-04-21T23:02:37Z", "digest": "sha1:OVVW5AYLFA7J53W5W3JBYQHQYFFYA7LT", "length": 6126, "nlines": 140, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vaasanthi Tamil Novels | Tamil eBooks Online | Pustaka", "raw_content": "\nமைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரச���யல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.\nகலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nபெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.\nசமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2021/03/05/myanmar-people-back-to-army-dictatorship/", "date_download": "2021-04-21T23:47:16Z", "digest": "sha1:MPJSDIQ4WXUYOFBMNNLSMVGCZDQO4KKZ", "length": 36033, "nlines": 127, "source_domain": "nakkeran.com", "title": "மியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்! – Nakkeran", "raw_content": "\nமியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nமியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nகடந்த 10 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் இராணுவப் புரட்சி செய்ய முனைந்து தோல்வியடைந்த நாடுகளும் உண்டு.\nநைசீரியாவில் 18 பெப்ரவரி 2010 இல் புரட்சி மூ��ம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு முன்னரும் நைசீரியாவில் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்திருக்கிறது. முதல் இராணுவப் புரட்சி 04 சனவரி 1966 இல் இடம்பெற்றது. இதன் பின்னர் 1993 வரை ஏழுமுறை இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவந்தது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்களாட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஇப்போது 01 பெப்ரவரி, 2021 இல் மியன்மாரில் புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது இது முதல் தடவையல்ல.1962 இல் முதல் இராணுவப் புரட்சி நடந்தேறியது. அதன் பின்னர் 26 ஆண்டுகள் சோசலீச நிகழ்ச்சி நிரல் கட்சி என்ற பெயரில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. 2011 இல் இராணுவ ஆட்சி உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்து பொதுத் தேர்தலில் மக்களாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டது.\nமியன்மார் இராணுவம் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய விவகாரங்களில் தனது மேலாதிக்கத்தினை உறுதி செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அரசியலமைப்பு விதிகளின் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25 விழுக்காடு இடங்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அதனைவிட மேலதிகமாக 25 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றுவதற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒர் அரசியல் கட்சி மூலம் முனையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇராணுவப் புரட்சியை அடுத்து ஆங் சான் சூ கி (Aung San Suu Kyi ) தலைமையில் ஆண்டு கொண்டிருந்த சனநாயகத்துக்கான தேசிய லீக்கின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சனாதிபதி வின் மைண்ட் (Win Myint) மற்றும் மாநில ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த நொவெம்பர் 08 இல் 2020 நடைபெற்ற தேர்தலில் நாடாளு மன்றத்தின் கீழ்ச் சபையிலும் மேல் சபையிலும் சூகி தலைமை தாங்கிய சனநாயகத்துக்கான தேசிய லீக் 476 இடங்களில் 396 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி ஈட்டியது. 2020 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மியான்மர் நாடாளுமன்றம் சத்தியம் செய்யவிருந்ததற்கு முந்தைய நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தது,\nஅமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சனாதிபதி வின் மைண்ட் மற்றும் ஆங் சான் சூகி ஆகியோர் இரண்டு வாரங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.\nஇராணுவம் நொவெம்பர் 2020 இல் நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகள் செல்லாது என்று அறிவித்ததுடன், அவசரகாலத்தின் முடிவில் ஒரு புதிய தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியது.\nபெப்ரவரி 3, 2021 அன்று, இயற்கைப் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் பரப்புரை வழிகாட்டுதல்கள் மற்றும் COVID-19 தொற்று கட்டுப்பாடுகளை மீறியதற்காக வின் மைன்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஅவசரகால COVID-19 சட்டங்களை மீறியதற்காகவும், வானொலி மற்றும் தகவல்தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காகவும், குறிப்பாக அவரது பாதுகாப்புக் குழுவிலிருந்து ஆறு ICOM சாதனங்கள் மற்றும் ஒரு வாக்கி-டாக்கி, மியன்மாரில் தடைசெய்யப்பட்டவை மற்றும் இராணுவம் தொடர்பான அனுமதி தேவை என்பதற்காகவும் ஆங் சான் சூகி மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 16 அன்று, தேசியப் பேரிடர் சட்டத்தை மீறியதற்காக சூகி மீது கூடுதல் குற்றவியல் குற்றச்சாட்டு போடப்பட்டது.\nபர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் 1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து அரசியல் உறுதியின்மைக்கு அது ஆளாகிவருகிறது. 1958 மற்றும் 1960 க்கு இடையில், நாட்டின் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி யு நுவின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவம் ஒரு தற்காலிக காப்பந்து அரசாங்கத்தை அமைத்தது. பர்மிய பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் இராணுவம் தானாக முன்வந்து மக்களாட்சி அரசை மீளமைத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவடையு முன்னர் 1962 இல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது, இதனால் நே வின் (Ne Win) தலைமையில் 26 ஆண்டுகால இராணுவ ஆட்சி நீடித்தது.\n1988 ஆம் ஆண்டில் நாட்டில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. ‘8888 எழுச்சி’ என அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் உள்நாட்டு அமைதியின்மை பொருளாதார முறைகேடுகளால் தூண்டப்பட்டது, இதனால் நே வின் பதவி விலகினார். 01 செப்டம்பர் 1988 இல், இராணுவத்தின் உயர்மட்டத் தலைவர்கள் மாநில சட்டம் ஒழுங்கு மறுசீரமைப்பு சபையை ((SLORC) உருவாக்கினர். உருவாக்கிய பின்னர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி நாட்டின் நவீன நிறுவனர் என அழைக்கப்படும் ஆங் சானின் மகள் ஆவர். இந்தக் காலகட்டத்தில் ஆங் சான் ���ூகி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சனநாயக சார்பு ஆர்வலராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் இராணுவத்துக்கு மக்களது ஆதரவு இருக்கிறது என்ற அனுமானத்தின் கீழ் இராணுவம் சுதந்திரமான தேர்தல் வைப்பதை அனுமதித்தது. இறுதியில், தேர்தல் முடிவுகள் ஆங் சான் சூ கி கட்சியின் சனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இருப்பினும், இராணுவம் அதிகாரத்தைக் கைவிட மறுத்து. அவரை வீட்டுக் காவலில் வைத்தது.\n2020 இல் நடந்த தேர்தலில் வாக்கு மோசடி நிகழ்ந்தது என்று கூறி இராணுவம் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி இடம் பெறுப் போவதாக பல நாட்கள் வதந்தி உலாவியது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்து அறிக்கைவிட்டன.\nமனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கைது செய்வதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் மியன்மார் இராணுவம்\nதொடர்ந்து பரந்த மற்றும் தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துகின்றது.\nஇந்த இடத்தில் மியன்மார் பற்றிய முக்கிய தரவுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nபரப்பளவு – 653, 080 ச.கிமீ\nகரையோரம் – 1,930 கிமீ\nமக்கள் தொகை – 57,069,099 (யூலை 2020 மதிப்பீடு)\nஎல்லைகள் – பங்காளதேசம் 271 கிமீ, சீனா – 2129, இந்தியா 1468 கிமீ, லாவோஸ்-238 கிமீ, தாய்லாந்து – 2416 கிமீ\nஇனக்குழுக்கள் – பர்மன் (பாமர்) 68%, சாண் 9%, கரன் 7%\nமொழிகள் – பர்மீஸ் (உத்தியோக மொழி)\nமதங்கள் – பவுத்தம் 87.9%, கிறிஸ்தவர் 6.2 7%, முஸ்லிம் 4.37%, இந்து 0.57%\nஇயற்கை வளங்கள் – பெட்ரோலியம், மரம், தகரம், ஆண்டிமனி, துத்தநாகம், தாமிரம், டங்ஸ்டன், ஈயம், நிலக்கரி, பளிங்கு, சுண்ணாம்பு, விலைமதிப்பற்ற கற்கள், இயற்கை எரிவாயு, நீர் சக்தி, விளைநிலங்கள்\nதனியொருவரின் மொத்த வருமானம் – அ.டொலர் 1,408 (2019)\nமியன்மார் என்றால் ரோஹிங்யா முஸ்லிம் ஏதிலிகள் நினைவுக்கு வருவார்கள். அவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல ஒற்றுமை உண்டு. இருசாரருமே பவுத்த தீவிரவாதத்துக்கு இலக்காகி வருபவர்கள். 15 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.\n2017 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் காரண���ா சமார் 700,000 இலட்சம் மக்கள் அண்டை நாடான பங்காளதேசத்துக்கு இடம்பெயர்ந்தார்கள்.\n2012 தொடக்கம் பவத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெறும் தாக்குதல்காரணமாக 1,20,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்காள தேசம் உட்பட அயல்நாடுகளில் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி அவர்கள் தவித்துவருகிறார்கள்.\nரோஹிங்யா முஸ்லிம்கள் பவுத்தத்தை மதிக்காதவர்கள், அவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள் என்று அறைகூவல் விடுப்பதன் மூலம் பவுத்த பேரினவாதம் அவர்களைத் தரம் பிரித்து முற்றாக அழித்தொழிக்கும் செயற்திட்டத்தை 969 பவுத்த தீவிரவாத இயக்கம் நடத்தி வருகிறது. அதன் தலைவர் அசின் விராது தேரர் என்பவர் மியன்மாரில் பவுத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென்ற கூச்சலோடு செயற்பட்டு வருகிறார்.\nமியன்மாரில் இராணுவ ஆட்சியைத் தோல்வியடையச் செய்ய ஐ.நா சபையால் எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.\n“மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும். மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது. இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்குப் புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்” எனக் குட்ரெஸ் கூறினார்.\nஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ பலம் கொண்ட சீனா, மியன்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டது. இதனால் பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்ட முடியாதுள்ளது. சீனா பல சகாப்தங்களாக மியன்மார் இராணுவ ஆட்சியாளரோடு நெருக்கமான உறவைப் பேணி வந்திருக்கிறது\nகடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. ரோஹிங்யா முஸ்லிம்கள் சிக்கலில் சீனா, உருசியாவோடு இணைந்து மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்து வருகின்றது.\nமியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். இருந்தும் பொ���ீஸ் சுட்டதில் 50 க்கும் மேலான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை இறந்துள்ளார்கள். பொதுப் பேரணிகளின் பொருட்டு, மக்கள் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இன்றுடன் நான்காவது நாளாகின்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nசனநாயக அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வன்முறைகளை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அடிப்படை மனித சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.\nகைது செய்யப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், சனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உறுப்பின நாடுகள் பாதுகாப்பு பேரவையினூடாக மியன்மார் இராணுவத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.\nமேலும் மியான்மாரின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் தங்கள் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.\nமியான்மார் மக்கள் பாவப்பட்டவர்கள். அவர்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nசனநாயக ஆட்சிமுறைமை வழங்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் அடிப்படை மனித உரிமைகளை முழுதாக அனுபவிக்க முடியாதபடித் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/06/blog-post_61.html", "date_download": "2021-04-21T23:45:05Z", "digest": "sha1:QCVUN56DWSBTJWL5V3IDVEWBF4EQ6ZCU", "length": 44340, "nlines": 112, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: தேவி சமயபுரம் மாரியம்மன் !!!", "raw_content": "\nசமயபுரத்தில் தேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்பட்ட இரு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தேவி சமயபுரம் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அங்குள்ள அம்மனை பார்வதி தேவியின் அம்சமாக கருதுகிறார்கள். அவளுக்குள்ள அனைத்து சக்திகளையும் சிவபெருமானே தந்துள்ளார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும், தீராத தமது நோய்கள் குணமாக வேண்டும், அம்மை நோய்களால் தாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்வார்கள். சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி தெரிந்திருக்காத ஆன்மீக பக்தர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அம்மை நோய் வந்தவர்கள் அந்த நோய் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு பரிகாரம் செய்வார்கள். அப்படி குணம் அடைந்ததும் அவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து நேர்த்திக் கடன்களை செய்வார்கள். அவளே உலகெங்கும் பல்வேறு ரூபங்களிலும் பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் அனைத்து தேவி மாரியம்மன்களுக்கும் தலைவியானவள் ஆகும். தமிழில் மாரி என்றால் மழை என்பது அர்த்தம். ஆகவே மழையைப் போல அருளை பொழிபவள் என்பதினால் தேவி மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். தமிழில் அம்மன் என்பது பெண் தெய்வத்தை குறிப்பதாகும்.\nதேவி சமயபுரம் மாரியம்மன் காளியின் அவதாரம் எனவும், காளி பார்வதியின் அவதாரமே என்பதினால் சமயபுரம் மாரியம்மனும் சக்தியின் அவதாரமே எனவும் கூறுகிறார்கள். காளி தேவியானவ��் பயங்கர ரூபத்தோடு காட்சி அளிப்பதைப் போலவே பல மாரியம்மன் தேவிகளும் பயங்கர ரூபத்தில் சில ஆலயங்களில் காணப்படுவதினால், தேவி மாரியம்மங்களின் தலைவியாக கருதப்படும் தேவி சமயபுரம் மாரியம்மனை காளி தேவியின் அவதாரமாக கூறுகிறார்கள். அவளுக்கு மழைப் பொழிய வைக்கும் சக்தியைத் தவிர அம்மை நோய்களை குணப்படுத்தும் விசேஷமான சக்தியும் அவளுக்கு மட்டுமே உண்டு என்ற வரத்தையும் சிவபெருமான் தந்து இருந்தார். இந்த அம்மனுக்கு அம்மை நோயைக் குணப்படுத்தும் சக்தி தந்ததற்கு காரணமாக ஒரு புராணக் கதையை கூறுகிறார்கள். அனைத்து சக்தி தேவி ஆலயங்களும் எழும்பக் காரணமாக இருந்த அதே கதைதான் இங்கும் கூறப்படுகிறது. தக்ஷ யாகத்தில் அவமானம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பார்வதியை சிவபெருமான் தனது தோளில் தூக்கிக் கொண்டு சென்ற போது பார்வதியின் உடலில் இருந்து அவள் கண்கள் இந்த ஆலயம் உள்ள கண்ணனூரில் விழுந்ததினால் பார்வதின் அவதாரமாக தோன்றிய தேவி சமயபுரம் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்களை சிவபெருமான் கொடுத்தாராம். அம்மை நோயினால் ஏற்படும் சின்னஞ் சிறிய நீர்க் கொப்புளங்களை பார்வதியின் சிறு கண்களாக கருதுகிறார்கள் என்பதினால் அம்மைக் கண்களையும் குணப்படுத்தும் சக்தியையும் அவளுக்கு தந்தாராம்.\nபக்தர்களுக்கு தேவி சமயபுரம் மாரியம்மனின் மீதான பயம் எந்த அளவு உள்ளது என்றால், எவராவது ஒருவர் வாய் தவறிக் கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்த ஆலயத்துக்கு வருவதாக ஒரு முறை வேண்டிக் கொண்டால் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு போகாமல் இருக்க மாட்டார்கள். தாம் அந்த ஆலயத்துக்கு வருவதாக கூறிவிட்டதை நிறைவேற்ற அங்கு வந்து அம்மனை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். காரணம் அப்படி தாம் கூறியதை நிறைவேற்றாவிடில் தமக்கோ அல்லது தமது குடும்பத்தினருக்கோ பல்வேறு பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்ற பயமேதான் காரணம் ஆகும். இந்த ஆலயம் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஇந்த ஆலய வரலாறு குறித்து பல்வேறு கதைகள் உலவுகின்றன. ஆனால் அனைத்துமே வாய்மொழிக் கதையாகவே உள்ளன. களி மண் சிலையாக காணப்படும் இந்த ஆலய தேவி ஸ்வயமாக அவதரித்தவள் என்பது நம்பிக்கை ஆகும். காட்டுப் பகுதியில் தோன்றியதாக நம்பப்படும் தேவி சமயபுரம் மாரியம்மனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்குள்ள கிராமத்தினர் வழிபாட்டு வந்துள்ளனராம். தான் அங்கு ஸ்வயமாக எழுந்தருளி இருந்ததை தேவி சமயபுரம் அம்மனே ஒரு விழாவில் தமது பக்தர் உடலில் தாமே புகுந்து கொண்டு (சாமியாடி) அந்த உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்தாளாம். மூல விக்ரஹம் களி மண்ணால் ஆனதாக இருந்ததால் அதைப் போன்றே இன்னொரு சிலையை கல்லில் வடித்து மூல மூர்த்திக்கு முன்பாக வைத்து அதற்கே அபிஷேகம் பூஜை போன்றவற்றை செய்கிறார்களாம். மூல மூர்த்திக்கு எந்த சிதைவும் எற்படக் கூடாது என்ற பயம்தான் அப்படி செய்வதற்கான காரணம்ஆகும்.\nஒரு கிராமியக் கதையின்படி 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த ஆலயம் எழுப்பப்படாமல் இருந்தபோது பராசக்தியின் அம்சமான ஒரு தேவியின் சிலையை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதஸ்வாமி ஆலயத்தில் வைத்து பூஜித்து வந்தார்கள். ஆனால் அந்த சிலை அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டது முதல் அந்த ஆலய பண்டிதருக்கு பலவிதமான உடல் நலக்குறைவு தொடர்ந்து ஏற்ப்பட்டு வந்து கொண்டிருக்க அந்த வியாதிக்கான காரணம் அந்த சிலையே என சந்தேகப்பட்ட பண்டிதர் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வனத்தில் கொண்டு போய் வைத்துவிட ஏற்பாடு செய்தார். அன்றைய காட்டுப் பகுதியாக இருந்த சமயவரத்தில் அந்த சிலையை வைத்து விட பெயர் தெரியாத தேவியை அங்கிருந்த கிராமத்தினர் கிராம தெய்வமாகக் கருதி வழிபடலானார்கள். ஆனால் அவர்களுக்கு அதைக் குறித்த எந்த தகவலும் தெரியாது.\nஅங்கிருந்த கிராம மக்கள் அந்த தேவியை வணங்கத் துவங்கியது முதல் அவள் அவர்களுக்கு காவல் தேவதையாக உள்ளதைப் போல இருப்பதாக உணர்ந்தார்கள். அவர்களுக்கு திருடர்களினாலோ அல்லது வேறு எந்த விதமான மிருகங்களினாலோ பயம் ஏற்படவில்லை. அது மட்டும் அல்ல கடவுளிடம் அவர்கள் வைத்த வேண்டுகோட்கள் அதுவாகவே நிறைவேறத் துவங்கியன. அந்த காலகட்டங்களில் கிராம தேவதைகள் மனிதர்களது வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகித்தன.\nஅங்கிருந்த மக்கள் அந்த பெயர் தெரியாத அந்த தெய்வத்திடம் தகுந்த முறையில் வேண்டிக் கொண்டு வழிபட்டால் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்பதை உணரத் த்குவங்கியதும் அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் பரப்பலானார்கள். அந்த செய்தி பரவலாக அனைத்து இடங்களிலும் பரவத் துவங்க அது அப்போது திருச்சியில் தங்கி இருந்த விஜயநகர மன்னர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆகவே அவர்களும் அங்கு வந்து அந்த தெய்வத்தை வழிபடலானார்கள். பின் ஒருமுறை அவர்கள் தாம் ஈடுபட்டு உள்ள யுத்தத்தில் வெற்றி பெற்றால் அந்த தேவிக்கு ஒரு ஆலயம் எழுப்புவதாக சபதம் செய்ய அவர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்று திரும்பி வந்ததும் கண்ணனூர் மாரியம்மன் ஆலயம் என்ற பெயரில் சிறு ஆலயம் அமைத்தார்கள்.\nஅதைப் போலவே இன்னொரு கதையும் உள்ளது. அந்தக் கதையின்படி விஜயநகர மன்னர்கள் திருச்சியில் தங்கி இருந்தபோது பெயர் தெரியாத ஒரு பெண் தெய்வத்தை வணங்கி வந்திருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வி அடைந்து தமது ஊருக்கு கிளம்பிச் சென்றபோது அந்த சிலையையும் பல்லக்கில் வைத்து எடுத்துச் சென்றார்கள். சாதாரணமாக விஜயநகர மன்னர்கள் தாம் தினமும் வணங்கி வந்திருந்த தெய்வத்தின் சிலையை எங்கு அவர்கள் சென்றாலும் தம்முடன் எடுத்துச் சென்று விடுவதுண்டு. அப்படி அவர்கள் திரும்புகையில் காட்டுப் பகுதியாக இருந்த சமயவரத்தின் வழியே சென்றார்கள். காட்டில் ஒரு இடத்தில் இளைப்பாறிய பின் மீண்டும் கிளம்பியபோது என்ன செய்தும் பூமியில் அவர்கள் வைத்து இருந்த அந்த தேவியின் சிலையை அவர்களால் எடுக்க முடியவில்லை. ஆகவே வேறு வழி இன்றி அந்த சிலையை சுற்றி அங்கேயே மேல்கூறை இல்லாத ஒரு தடுப்பை எழுப்பிவிட்டு சென்று விட்டார்கள். அந்த சிலையையே வழிப்போக்கர்களும் கிராமத்தினரும் வணங்கி வரலானார்களாம். அதுவே பிற்காலத்தில் சமயவரம் தேவி மாரியம்மன் என அறியப்பட்டு பின்னர் அமைக்கப்பட்ட பெரிய ஆலயத்தில் அமர்த்தப்பட்டது.\nமற்றுமொரு கிராமியக் கதையின்படி ஒருமுறை அங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னரின் போர்வீரர்கள் அந்த கிராமத்தினர் வணங்கி வந்திருந்த சிலையை தம் நாட்டில் கொண்டு போய் மன்னன் முன்னால் அதை உடைக்க வேண்டும் என்பதற்காக தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். வழியில் அவர்கள் நதி ஒன்றைக் கடக்க வேண்டி இருந்தது. அனைத்து பொருட்களையும், சிலையையும் நதிக்கரையில் வைத்தப் பின் களைப்பினால் சற்று ஒய்வு எடுத்துவிட்டு அங்கேயே குளித்தப் பின்னர் மீண்டும் புறப்பட்டார்கள். ஆனால் கிளம்பும்போது அந்த சிலையைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை என்பதினால் வெறுத்துப் போய் ஊருக்கு சென்று விட்டார்கள்.\nபடைவீரர்கள் அங்கிருந்து சென்ற சில தினங்களுக்குப் பிறகு அந்த சிலை வேப்ப மரங்களின் அடியில் இருந்த புதர் ஒன்றில் இருந்ததை அந்த ஊர் ஜனங்கள் கண்டு பிடித்தப் பின்னர் மீண்டும் அதை எடுத்து வைத்து வணங்கத் துவங்கினார்கள். அது எப்படி அங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த தெய்வத்தின் மகிமையைக் கேள்விப்பட்ட விஜாநகர மன்னனான விஜயரங்க சொக்கநாதர் என்பவர் சமயபுரத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டி அதில் பராசக்தியின் அம்சம் என கருதப்பட்ட அந்த சிலையை பிரதிஷ்டை செய்து அங்கு வழிபட்டாராம். இப்படியாகவே சமயபுரம் தேவி ஆலயம் எழுந்ததாக சிலர் நம்புகின்றார்கள். பலரும் அந்த ஆலயம் குறித்த பலவிதமான வரலாற்றை வாய்வழி செய்தியாக கூறி வந்தாலும் அனைத்து கதைகளுமே அந்த ஆலயத்தைக் கட்டியது விஜயநகர மன்னர்களில் ஒருவரே என்பதையும், தேவி சமயபுரம் மாரியம்மன் ஸ்வயம்புவாக வெளி வந்தவளே என்பதையும் வெளிப்படுத்துகின்றது.\nஅதைப் போலவே வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அந்த ஆலயத்தை கண்ணனூர் எனும் இடத்தில் 18 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் கட்டினார்கள் என்றே கருதுகின்றார்கள். கண்ணனூரை பல்வேறு சமயங்களில் கண்ணபுரம், விகரமபுரம் மற்றும் மகாலிபுரம் என்றெல்லாம் அழைத்து உள்ளார்கள். ஆனால் இந்த வரலாற்று செய்திகளை உறுதிப்படுத்தும் விதத்தில் எந்த விதமான எழுதப்பட்ட ஆவணமும் கிடைக்கவில்லை. அதன் காரணம் அந்த காலங்களில் எந்த செய்திகளையுமே எழுத்து வடிவில் எழுதி வைத்திருக்கவில்லை. அனைத்து செய்திகளுமே வாய்வழி செய்திகளாகவே இருந்துள்ளன. அதைத் தவிர அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் காணப்படும் பாறைகளில் பொறிக்கப்பட்ட செய்திகள் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.\nவரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி விஜயநகர மன்னர்கள் இங்குள்ள தேவி மாரியம்மனை வணங்கி வந்துள்ளார்கள். 1706-1732 ஆண்டுகளில் இங்கு ஆட்சியில் இருந்த விஜயராய சக்ரவர்த்தி காலத்தில்தான் இந்த ஆலயத்தில் தேவி சமயபுரம் அன்னையின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.\nஅன்னை சமயபுரத்தாள் என அன்போடு பக்தர்களால் அழைக்கப்படும் தேவி சமயபுர மாரியம்மனின் சிலை மற்ற ஆலயங்களில் காணப்படும் கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ வடிவமைக்கப்பட்ட சிலையாக இல்லாமல் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பதினால் அதைப் போலவே கல்லில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திக்கே அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளை செய்யும்போது அந்த உற்சவ மூர்த்தி சிலையில் அம்மன் வந்து அமர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதாக கருதுகிறார்கள்.\nஅந்த ஆலயத்துக்கு வருகைத் தரும் பக்தர்கள் தேவி சமயபுரத்தாள் தமக்கு உடல் நலத்தையும், செல்வத்தையும் வாரி வழங்குவாள் என நம்புகிறார்கள். அதன் காரணம் அவள் தன்னுள் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களுடன் ஒன்பது நவக்கிரகங்களின் சக்திகளையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளதான நம்பிக்கையே காரணம் ஆகும். இதனால் அவளிடம் சரண் புகுந்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பாதிப்புக்கள் அவளை வந்து வணங்குபவர்களுக்கு ஏற்படாது என்கின்றார்கள். சிவப்பு நிற மேனியோடு, பல அம்சங்களையும் அடக்கி வைத்துள்ள எட்டு கரங்களோடு, ஆயிரம் சூரிய ஒளி வெளிப்படுத்துவது போல தேவி காட்சி தருகிறாள். இரண்டு கைகளில் ஒன்றில் வாளும் இன்னொன்றில் குங்கும சிமிழும் உள்ளன. எட்டு கைகளுடன் உள்ள தேவி மாரியம்மனை உலகில் வேறு எங்குமே காண முடியாது. அதிகபட்சமாக நான்கு கைகளுடன் கூடிய தேவி மாரியம்மனையே சில ஆலயங்களில் காணலாம்.\nதேவி சமயபுர மாரியம்மனின் ஆலயத்தில் வந்து உடலின் சில பாகங்களில் வந்துள்ள வியாதிகள் குணமாக வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு பிராத்தனை செய்வார்கள். பல்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மனித உறுப்புகளைப் போன்ற உருவத்தைக் கொண்ட சின்ன உலோகத்திலான சின்னங்களை அங்குள்ள உண்டியலில் போட்டு அம்மனிடம் தம்முடைய உடலில் அந்த குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்டு உள்ள வியாதி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள். உதாரணமாக கையில் உள்ள வியாதி குணமாக கையைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும், காலில் உள்ள வியாதி குணமாக காலைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும் உண்டியலில் போட்டு பிரார்த்தனை செய்வார்கள்.\nஅனைத்து ஆலயத்துக்கும் செல்லும் பக்தர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் பூண்டு பிரார்த்தனை செய்வார்கள். ஆனால் இந்தக் கோவிலிலோ அம்மனே தமது பக்தர்களுடைய நலத்துக்காக விரதம் இருப்பது அதிசயம் ஆகும். வருடத்துக்கு நான்கு நாட்கள் அம்மனுக்கு மோர் மற்றும் பானகம் மட்டுமே நெய்வித்தியமாக படைக்கப்படுகிறது. அந்த நாட்களில் அங்கு வருகை தரும் பக்தர்களும் மோர் மற்றும் பானகம் போன்ற இரண்டையும் தவிர வேறு எதையும் பிரசாதமாகத் தர அனுமதிக்கப்படுவது இல்லை.\nமுதலில் இந்த ஆலயமும் திருச்சி அகிலாண்டேஸ்வரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதற்குப் பிறகு இதை அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.\nதேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்படுத்தி கூறப்படும் இன்னொரு ஆலயக் கதையும் இங்கு உண்டு. சமயபுரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ தொலைவில் உள்ள எஸ். கண்ணனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தேவி சமயபுர மாரியம்மனின் மூலச் சிலை இங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னர்களின் படையினர் தொலைத்து விட்டுச் சென்ற அம்மன் சிலை என்றும், இன்னும் சிலர் இல்லை, அது பூமியில் வைத்துவிட்டு தூக்க முடியாமல் அங்கேயே ஒரு சிறு வழிபாட்டுத் தலம் அமைத்து விட்டுச் சென்ற விஜயநகர மன்னர்கள் விட்டுச் சென்ற சிலை என்றும் கூறுகிறார்கள். ஆனால் எஸ். கண்ணனூரில் அந்த சிலை கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் அந்த அம்மனின் சக்தியைக் காட்டும் விதத்தில் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் சிறிய அளவில் இன்னொரு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள தேவி மாரியம்மனை தேவி சமயபுரம் மாரியம்மனின் தாயார் என்று கருதுகிறார்கள்.\nஇந்த ஆலயம் எழுந்த கதையும் விசித்திரமானதுதான். கிராமியக் கதையின்படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வனப்பிரதேசமாக இருந்த அங்கு இருந்த ஒரு புதரில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதாம். அதைக் கேட்ட உள்ளூர் மக்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு பெரிய பாம்புப் புற்று இருந்ததாம். அப்போது அங்கிருந்த ஒருவர் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் அந்த புற்றில் தான் அமர்ந்து உள்ளதாகவும் தன்னை அங்கேயே வழிபடுமாறும் கூறினாளாம். அதைக் கேட்ட கிராமவாசிகள் அங்கேயே சிறு சிலையை நிறுவி அந்த புற்றை வழிபட்டு வந்துள்ளார்கள்.\nஅது முதல் ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் இருந்து அந்த சிலையை ஒரு பல்லக்கில் வைத்து கொள்ளிடம் நதிக்கு எடுத்துச் சென்று நீராடியபின் திரும்பி வந்து வருடாந்திர விழாவை நடத்தினார்கள். இப்படியாக இருக்கையில் ஒருமுறை அந்த பல்லக்கை அவர்கள் எஸ். கண்ணனூரில் இருந்த ஒரு வேப்ப மரத்தின் அடியில் வைத்துவிட்டு இளைப்பாறிய பின்னர் மீண்டும் கிளம்பியவர்கள் அதை தூக்க முடியாமல் திண்டாடினபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் தானே சமயபுரம் தேவியான மாரியம்மனின் தாயார் என்றும் என்றும் தனக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் உத்தரவு கொடுக்க விஜய நகர மன்னர்கள் எஸ். கண்ணனூரில் ஒரு சிறு ஆலயம் எழுப்பி சமயபுரத்து ஆலயத்தில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து அதையும் சேர்த்து அங்கு தேவி மாரியம்மனின் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்து அதை கண்ணபுரம் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் வழிபடலானார்கள். அது முதல் தேவி சமயபுர மாரியம்மன் ஆலயத்துக்கு சென்றவர்கள் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவி ஆதி மாரியம்மனையும் வழிபடலானார்கள். இப்படியாக தேவி சமயபுரம் மாரியம்மனும், அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மனும் தாயும் சேயுமாக வணங்கப்பட்டு வருகின்றார்கள். இன்றும் தேவி சமயவரம் மாரியம்மனின் வருடாந்திர திருவிழாவில் உற்சவ மூர்த்தியை தேவி ஆதி மாரியம்மன் ஆலயம்வரை எடுத்து வந்து சற்று தங்கிவிட்டு திரும்பவும் எடுத்துச் செல்வார்களாம். இப்படி செய்வதின் மூலம் ஐதீகமாக தாயும், மகளும் ஒன்று சேர்ந்து உறவாட வகை செய்வதாக நம்புகின்றார்கள்.\nதேவி சமயபுர மாரியம்மன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும், ஆனால் அதற்கு முன்னரே அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும் நம்பிக்கை உள்ளது.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nஇறுதியில் இறை தூதர்களா, எமதூதர்களா\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nஏழரை சனிக்கு செலவே இல்லாமல் எளிய பரிகாரம்\nபாழடைந்த வீடுகள் வளர்ச்சி பெற பரிகாரம்\nகுழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் \nதிக்குவாய் தோஷம் சரியாக மந்திர தந்திரம் \nபிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் \nவரவேண்டிய பணம் வந்து ��ேர பரிஹாரம் \nகடும் தோஷம் நீங்க பரிகாரம் \nகடும் குடல் நோயால் அவதிப்படுவோருக்கான பரிகாரம் \n\"விதியை மாற்றும் பக்தி உணர்ச்சி\"\nகண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன் 10 நாள் விழாவின் சுவா...\nநாரத முனிவர் தேவர்களை காத்த கதை. \nபசு எதனால் புனிதமாகக் கருதப்படுகின்றது\nகடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் \nகோள் தீர்த்த விநாயகர் கதை \nதலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்\nயார் இந்த சனீஸ்வர பகவான் \nதிருவண்ணாமலை அற்புதம் - மகான் குகை நமசிவாயர் \nஷேத்ரபாலபுரம் ஆனந்த கால பைரவர் \nபாம்புகளுக்கு ஆலயம் - நாகராஜா ஆலயம் \nகிருபானந்தவாரியார் ஞானத்திருவளாகம் உள்ள காங்கேயநல்...\nபிரிந்த தம்பதியரைச் சேர்ந்து வாழவைக்கும் திருசத்தி...\nசகல செல்வங்களையும் பெற , கடன்கள் அடைய செய்ய வேண்டி...\nவாராக் கடனை வசூலித்து அளிப்பார் புறவேலிநாதர் \n*குண்டலினி ஷக்தி பற்றி சித்தர்கள் சொன்ன உண்மை ரகசி...\nசெல்வவளம் பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட த...\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி\nஅகஸ்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே கூறுகிறார்\nகுரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்\n*அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயில்*\nசிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை\nஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=2%205155", "date_download": "2021-04-21T23:52:51Z", "digest": "sha1:TFUEIS5MV2RDK4VRFNQE45G4BZUSKFW6", "length": 4873, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "இரண்டடுக்கு ஆகாயம் Erandadukku Aagayam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nநான் வானமாகி விட விரும்பினேன் எனக்கு சூரியனும் சந்திரனும் கிடைத்தார்கள் நான் காற்றாகி விட விரும்பினேன் உலகம் முழுக்கப்பூக்கள் தங்கள் வாசத்தை என் காலடியில் கொட்டியதுநான் ஒடையாகிவிட விரும்பினேன் பாறைகள் என்னை மீட்டி இசை உண்டு பண்ணித் தந்தது\nஉங்��ள் கருத்துக்களை பகிர :\n{2 5155 [{புத்தகம் பற்றி
நான் வானமாகி விட விரும்பினேன் எனக்கு சூரியனும் சந்திரனும் கிடைத்தார்கள் நான் காற்றாகி விட விரும்பினேன் உலகம் முழுக்கப்பூக்கள் தங்கள் வாசத்தை என் காலடியில் கொட்டியதுநான் ஒடையாகிவிட விரும்பினேன் பாறைகள் என்னை மீட்டி இசை உண்டு பண்ணித் தந்தது

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-22T01:00:38Z", "digest": "sha1:WW4MSS2LSADPJEXUY5SG36GFRM75XY32", "length": 7231, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரைப்பட விநியோகஸ்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட விநியோகஸ்தர் (Film distributor) என்பவர் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்துவது இவரின் முக்கிய பணியாகும். இது பொதுவாக தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வேறுபடுகின்றது. உதாரணமாக திரைப்படத்திற்கு நிதியளிப்பதில் மற்றும் விநியோகம் சார்ந்த ஒப்பந்தங்கள் செய்வது திரைப்பட விநியோகஸ்தர் ஒருவரின் முக்கிய பகுதியாகும்.\nஒரு விநியோகஸ்தர் ஒருவர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும் மற்றும் ஒரு படம் காட்சிப்படுத்தப்பட வேண்டிய அல்லது பார்க்கக் கூடிய முறையையும் தீர்மானிக்கலாம்: எடுத்துக்காட்டாக திரையிடுவது மூலம், ஓடிடி தளம்[1] அல்லது வீட்டுக் காட்சிக்காகவோ (டிவிடி, கோரிய நேரத்து ஒளிதம், பதிவிறக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சி) போன்றவை ஆகும். தமிழகத் திரைப்படத்துறை விநியோகஸ்தர் சங்கத் தலைவராக டி. ராஜேந்தர் என்பவர் 2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]\n↑ \"ஓடிடி தளத்தில் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா - தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கேள்வி\". www.hindutamil.in.\n↑ \"திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி - இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து\". tamil.news18.com.\nதிரைப்படம் மற்றும் காணொளி சொல்லியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tn-and-india-corona-update/", "date_download": "2021-04-22T00:25:44Z", "digest": "sha1:HGVDAFL43OYKX7B5ZN46WGICAZKVZ6PD", "length": 10280, "nlines": 129, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும்இன்று 75,829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65,49,373 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,09,766 பேர் குணமடைந்துள்ளனர்.\nமருத்துவமனைகளில் 9,37,625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 13-வது நாளாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.ஒரே நாளில் 940 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,01,782 ஆக உயர்ந்துள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 14,348 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14,30,861 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 11,34,555 பேர் குணமடைந்துள்ளனர். 2,58,548 பேர் சிகிச்சையில் உள்ளனர். 37,758 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடகாவில் நேற்று 9,886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,30,516 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதில் 5,08,495 பேர் குணமடைந்துள்ளனர். 1,12,802 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,219 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் இன்று 8,553 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,886 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 1,44,471 பேர் குணமடைந்துள்ளனர். 84,497 பேர் சிகிச்சையில் உள்ளனர். 836 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆந்திராவில் நேற்று 6,224 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,13,014 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,51,791 பேர் குணமடைந்துள்ளனர்.\n55,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,941 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தர பிரதேசத்தில் 47,823 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 66 பேர���க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் உயிரிழப்பு 9,784 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் இன்று 1,348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகரில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகோவையில் 474 பேர்,செங்கல்பட்டில் 381 பேர், தஞ்சாவூரில் 242 பேர், திருவள்ளூரில் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅசாமில் 33,933 பேர், ஒடிசாவில் 30,301 பேர், சத்தீஸ்கரில் 29,292 பேர், தெலங்கானாவில் 27,901 பேர், மேற்குவங்கத்தில் 27,130 பேர், டெல்லியில் 25,234 பேர், ராஜஸ்தானில் 21,075 பேர்,\nமத்திய பிரதேசத்தில் 19,807 பேர், குஜராத்தில் 16,762 பேர், காஷ்மீரில் 15,646 பேர், பஞ்சாபில் 14,289 பேர், ஹரியாணாவில் 12,868 பேர், பிஹாரில் 11,597 பேர், ஜார்க்கண்டில் 10,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை\nகொரோனா கூடுதல் கட்டணம்.. மருத்துவமனை மீது வழக்கு…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/11291", "date_download": "2021-04-21T23:43:30Z", "digest": "sha1:YBYOCDWGTXXZAOAOPQWTPKFLAZRMJXOQ", "length": 10394, "nlines": 94, "source_domain": "www.kirutamilnews.com", "title": "நண்பகல் சூரியன் உச்சத்தை தொடும் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநண்பகல் சூரியன் உச்சத்தை தொடும்\nகாற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅனுராதபுரம், மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nசூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 01 ஆம் திகதி ஒட்டப்பானை, கொஹொம்பகஸ்வெவ, தலதாகம, தலக்கிரியாகம, யக்குரே, மஹஉல்பொல மற்றும் கிழங்குப்பாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.\nதென் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமாத்தறையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இக் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்ந்தும் ஆபத்தாகவே உள்ளது. கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nநாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது\nதடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு \nகறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடிய தினேஸ் குணவர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%9A", "date_download": "2021-04-22T00:36:15Z", "digest": "sha1:E4WARVA4DYEXNDVSQUORIBER5O7K7P4K", "length": 14068, "nlines": 283, "source_domain": "www.namkural.com", "title": "பொறித்த கொழுப்புள்ள இறைச்சி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசி���ள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nTag: பொறித்த கொழுப்புள்ள இறைச்சி\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநம்மில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நம் வீட்டில்...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள் பற்றிய விவரங்���ள் அடங்கிய ஒரு காணொளி\nநேரம் விலைமதிப்பில்லாதது. இது அனைவருக்கும் பொருந்தும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள்...\nஅத்தி மரத்தின் சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள எல்லா பகுதிகளிலும் பல மருத்துவ குணங்கள்...\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநெல்லிக்கனி தான் நீண்ட ஆயுளோடு நோயின்றி நம்மை வாழவைக்கும் அதிசய கனி.\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nகண் பிரச்சனையை போக்க 8 எளிய பயிற்சிகள்.\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharammantemple.org/2017/09/dasara-2017-start.html", "date_download": "2021-04-22T01:04:22Z", "digest": "sha1:AMI43GW5RT7ZNUOSUQPRIAZ4HX55U45I", "length": 3370, "nlines": 37, "source_domain": "www.mutharammantemple.org", "title": "தசராவின் முதல் நாள் கொடியேற்றம் ! - அருள்தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்.", "raw_content": "\nதசராவின் முதல் நாள் கொடியேற்றம் \nதசரா பெரும் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கோடியேற்றம் இன்று பக்தர்கள் வெள்ளத்தில் வெற்றிகரமாக நடந்தது. அதிகாலை 5 மணிக்கு யானையின் மேல் கொடிப்பட்டத்துடன் கோவில் அர்ச்சகர் குலசேகரன்பட்டினத்தின் எல்லா வீதியிலும் வலம் வந்து சரியாக மணிக்கு கோவிலில் கொடியேற்றப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் கொடியேற்றப்பட்ட பின் தங்கள் கைகளில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.\nமுத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக்கொடை திருவிழா அழைப்பிதழ் - 2017\nஅழைப்பிதழ் தறவிரக்கம் செய்ய அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் குலசேகரன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3/385-269477", "date_download": "2021-04-22T01:04:19Z", "digest": "sha1:NCBAEZUBSPBVUPGIFCOYBGLI2LXGEMP3", "length": 13934, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள் TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஆசிரியர் தலையங்கம் பொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள்\nபொத்தானுக்குள் சிக்கும் ஐந்து ஆண்டுகள்\nநொடிப்பொழுதில் அழுத்தும் பொத்தானுக்குள் சிக்கும் 5 ஆண்டுகள்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். அங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா நடந்தே தீரும். அதில், ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் மிகக்கூர்மையான ஆயுதமே வாக்குரிமையாகும்.\nதமிழகத்தில் 16ஆவது சட்டமன்றத்துக்கான தேர்தல் சூறாவளி பிரசாரம் தணிந்து, வாக்களிப்புகள் ஒரேகட்டமாக நேற்று (06) ஆரம்பமாகின. ஏனைய மாநில ஆட்சிகளை விட, தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது எக்கட்சி என்பதை இலங்கையும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது.\nஇலங்கைக்கும் இந்தியா மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான ‘பெரியண்ணா’ உறவுக்கு தமிழக ஆட்சி, மிகமுக்கியமானதாக அமைந்திருந்தது என்பது, கடந்தகால படி��்பினையாகும்.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் இம்முறை தேர்தலில் ஐந்து முனைப்போட்டிகளே உள்ளன.\nகூட்டணியாக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க), திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - தேசிய முற்போக்கு திராவிட கழகம் (அ.ம.மு.க - தே.மு.தி.க) ஆகியனவும் நாம் தமிழர் கட்சி தனியாகவும் களத்தில் நிற்கின்றன. இதில், அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிகளுக்கு இடையிலேயே கடும் போட்டிகள் நிலவுகின்றனவென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர்களாகத் திகழ்ந்த, முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது சட்டமன்ற தேர்தல் இதுவாகும். அதேபோல, மு.க ஸ்டாலின் தி.மு.க தலைவராகவும் முதலமைச்சராக எட்டப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தலும் ஆகும்.\nசட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்திருந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான பிரேரணை கொண்டுவரப்பட்டது. அப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகள் கோரியிருந்தன. எனினும், மோடியின் தலைமையிலான அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடுநிலைவகித்தது.\nஇதேவேளை, தமிழக மீனவர்கள் எல்லைமீறும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழக-இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட மீன்பிடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் இடைநடுவிலேயே நின்றுவிட்டன. ஆனால், அத்துமீறல்களும் கைதுகளும் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்களைத் துவம்சம் செய்வதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தேர்தலில், அவையும் ஓரளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தும் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. எனினும், வெற்றிதான், அடுத்த ஐந்தாண்டுக்கு அரசியல் அந்தஸ்தை உயர்த்தி நிற்கும்.\nநமது நாட்டைப் போன்றல்லாது வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஊடாகவே வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம் வாக்களிப்பாகும். அது, இந்தியாவில் பொத்��ானுக்குள்தான் உள்ளது. அப்பொத்தானுக்குள்தான் அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி ஒளிந்திருக்கிறது. ஒருநொடி முடிவிலேயே அதுவும் இருக்கிறது. (07.04.2021).\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\nதடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்\n53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?paged=1676&cat=3", "date_download": "2021-04-21T22:53:46Z", "digest": "sha1:NDTQXGBDBRNBYXH7WCPHB37HPXASCWVK", "length": 8492, "nlines": 100, "source_domain": "yarlkathir.com", "title": "செய்திகள் Archives - Page 1676 of 1677 - Yarl கதிர்", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தப்பியோட்டம்\nபெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்\nபோக்குவரத்து விதி மீறல் தண்டனைச்சீட்டை இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை\nஇலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தோன்றியுள்ள சிக்கலான நிலைமை\nஅயர்லாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பம் வெளியிட்டுள்ளது.\nசம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்\nயாழ். சர்வதேச விமானநிலையத்திற்கு அர்ஜூன ரணதுங்க கண்காணிப்பு விஜயம்\nஉறுதிமொழி வழங்கும் வேட்பாளருக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆதரவு\nசமூக வலைத்­த­ளங்கள் ஊடாக ஏமாற்றும் நடவடிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை\nகலிபோர்னியா பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயால் ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்\nசெஞ்சோலை காணி விவகாரத்தில் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக டக்ளஸ் உறுதி\nஎஸ்.ரி.ரி.எஸ் பதிப்பகத்தின் மூன்று நூல்களின் வெளியீட்டு ஞாயிறன்று சங்கானையில்\nகிளிநொச்சி அதியசம், அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் வெற்றி பெற்றன.\nநாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்\nதிடீரென குப்பை மேட்டில் தோன்றிய நடராஜர் சிலையால் யாழில் பரபரப்பு\nமேசைப் பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரல்\nகிளிநொச்சி அதியசம், அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் வெற்றி பெற்றன.\nவிக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்தகிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.\nபாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் பாசையூர் கப்பிட்டல் அணி 6 இலக்கினால் வெற்றி பெற்றது\nஇன்றைய இராசி பலன்கள் 26.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 25.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 24.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 16.02.2021\nDoctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nகர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு\nமீண்டும் நடிக்க வரும் நதியா\nநன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்\nநிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி\nஅனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது: அமெரிக்கா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/08/blog-post_73.html", "date_download": "2021-04-21T23:47:41Z", "digest": "sha1:LYFNNG2QLD5YR7QRUQP2GD72RXBVXFZ4", "length": 18191, "nlines": 155, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை!!!", "raw_content": "\nபைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை\nபைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை\nஎந்த வழிபாடு செய்தாலும்,வழிபாட்டின் முக்கிய அம்சமே நமது மனதிற்குள் உருவாகும் நம்பிக்கையே ஒரு பழமையான சிவாலயம் சென்று வழிபடும் போது நமது நம்பிக்கையே அங்கே இருக்கும் தெய்வ சக்திகளால் கவனிக்கப்படுகிறது.நம்பிக்கையில்லாமல் கடனே என்று வழிபட்டால் நமது கோரிக்கைகள் இறை சக்தியால் கவனிக்கப்படுவதில்லை;\nஒரு சாலையோர விநாயகர் கோவிலுக்கு தினமும் மனப்பூர்வமான நம்பிக்கையோடு சென்று நமது கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நமது நம்பிக்கை நிஜமாகும்.\nநமது நம்பிக்கையை எப்படி மனதிற்குள் உருவகப்படுத்த வேண்டும் தெரியுமா\nஎது நம்முடைய லட்சியமோ அதை அடைந்துவிட்டதாக நாம் திரைப்படம் போல கற்பனை செய்ய வேண்டும்.அவ்வாறு ஒவ்வொரு நாளும் நினைக்கும் போது அந்த லட்சியம் நிறைவேறியதற்காக நாம் இப்போது வழிபடும் தெய்வத்திற்கு நன்றியும் கூறும் விதமாக சிந்திக்க வேண்டும்.இதைத்தான் மனோதத்துவ டெக்னிக்குகளில் Creative Visuvalization என்று கூறுகிறார்கள்.இப்படி தினமும் அந்த சாலையோர விநாயகர் கோவிலில் வழிபடும் போது(சாமி கும்பிடும்போது) திரைப்படம் போல நினைக்கும் போது ஒரு சில நாட்களில் நமது ஆழ்மனம் விழிக்கும்;அப்படி விழிக்கும் போது நமது ‘லட்சியம் நிறைவேறும் விதமான நமது கற்பனைத் திரைப்படம்’ நமது ஆழ்மனதிற்குள் பதிந்துவிடும்;அப்படி ஒரே ஒருமுறை பதிந்துவிட்டாலே அடுத்த சில நாட்கள்/வாரங்களில் நமது லட்சியம் நிஜமாகத் துவங்கும்.\nஎப்போதும் ஒரு தெய்வத்தை தினமும் வழிபாடு செய்யும் போது ஒரே ஒரு கோரிக்கையோடு மட்டுமே வழிபட வேண்டும்.அது நிறைவேறிய பின்னரே அடுத்த கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.\nஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது இப்படி கற்பனை செய்ய வேண்டியதில்லை;ஏனெனில்,தொடர்ந்து நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றிடக் காரணமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.மேலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானைத்தவிர,வேறு எந்த தெய்வத்தை வழிபடச் சென்றாலும் நமது ஒரே ஒரு கோரிக்கையை திரும்பத் திரும்ப நினைத்து வேண்டிக்கொண்டே இருந்தால் தான் அது நிறைவேறும்.\nஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது எந்த கோரிக்கையும் இல்லாமல் திறந்த மனதுடன் போனாலே போதும்.இதுவும் சரணாகதி தத்துவத்தின் ஒரு அங்கமே\n எதை நமக்கு முதலில் தர வேண்டும்; எதை நமக்கு இறுதியில் தர வேண்டும் என்று\nநம்மைப் படைத்தவர் பிரம்மாதான்.அதே பிரம்மாதான் நாம் இப்பிறவியில் இந்த ஆத்மா ஸ்ரீகாலபைரவப் பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து தனது காலத்தையே மாற்றிடப் பிறந்திருக்கிறது என்றும் நமது தலையெழுத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nதீபம் ஏற்றும் முறையும் பலனும் \n27 நட்சத்திரங்களுக்குரிய ஆலயங்களும், அமைவிடங்களும்\nஇந்த ஸ்லோகம் நாம் தியானிக்க மட்டுமல்ல..\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் \nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்\n28 கொடிய நரகங்கள் ; இதோ உங்களுக்காக……\nகுரு தோஷ நிவர்த்தி பரிகாரம்\nசனிபகவான் வழிபாடு மற்றும் பரிகாரத் தலங்கள் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nநீங்கள் பிறந்த கிழமைகள் மூலம் உங்கள் குணநலன்களை அற...\nபித்ரு வழிபாடு கேள்வி - பதில்\nஉங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த பிரச்சனையால் அத...\nதீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க பரிகாரம்...\nவியாபார, பணப்பிரச்சினை நீங்க எளிய பரிகாரம்..\nதெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கும் முறை...\nராகு – கேது பெயர்ச்சி ..27.07.2017 முதல் 13.02.2019\nநமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade ...\nஇராகு கேது பெயர்ச்சி 2017\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொ...\nஆடி அமாவாசையும் அதன் தத்துவமும்” கிருஸ்ணா அம்பலவாணர்\nபிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்\nஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்\nபணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ��ிஷயங...\nஎந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்\nபன்னிரு ராசிகளும் குரு திருத்தலங்களும்\nசிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்...\nநல்ல வரன் அமைய வேண்டுமா\nபைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை\n*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்\nஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ...\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கான எளிய பரிகாரங்கள்\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nவாஸ்து தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்\nவியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..\nபிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nசில எளிய தியானப் பயிற்சிகள் \nயாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nஎளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்\nஉங்களுக்கு வீடு கிடைத்து விடும்\nஅனைத்து பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகார கோவில்\nவெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு திருமணம் நடக்க எளிய ...\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nமனதுக்கு திருதியான மங்களகரமான மண வாழ்க்கை அமைந்திட\nமனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க வழிபட வேண்டிய ஸ்த...\nதொலைந்து போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்க....\nசித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்\nகடைக்கண் பார்வை போதாது ..இறைவா\n*வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன்...\nமுருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:-\nஉங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு...\nகிரக பாதிப்புகள் நீங்க ஸ்ரீ சூரிய மந்திரம் \nகால சர்ப்ப தோஷ பாதிப்பு நீக்கும் பரிகாரங்கள்\nதொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹால...\nகுழந்தைகளின் தொடர் அழுகை ,பயம் நீங்க\nகொடுத்த பணம் வசூலாகப் பரிகாரம் - ஸ்ரீ பைரவ வழிபாடு\nபூமி ,வீடு, வாகனம்,சுகவாழ்வு பெறச் சொல்லவேண்டிய ரி...\nகல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி...\nபெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம் \nதடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நர...\nமகாலட்சுமி வாசம் செய்வது எங்கே\nமுன்னோரை வணங்கும் புண்ணிய வழிபாடு\nஅமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது\nபணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-22T00:48:17Z", "digest": "sha1:J3V744QJHU7LAYEYNYJQ6Z4EPHVIBZTW", "length": 17367, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளப்பள்ளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப [3]\nஒ. எஸ். மணியன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவெள்ளப்பள்ளம் ஊராட்சி (Vellappallam Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6063 ஆகும். இவர்களில் பெண்கள் 3050 பேரும் ஆண்கள் 3013 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தலைஞாயிறு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"த���ிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T01:18:20Z", "digest": "sha1:BZPBXKMG5NKMF3K22CICUZWO636C64ZX", "length": 4594, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "சூரத்தனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924���39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2016, 16:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/19/season.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-21T23:05:33Z", "digest": "sha1:336SVIWFD3NR3CF22EKT7HR6P5SS4QW7", "length": 12218, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது: அருவிகளில் வெள்ளம் | Courtallum season begins - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nஒரு சிறகும்... என் சிந்தனையும்\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது: அருவிகளில் வெள்ளம்\nகேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.குற்றாலத்திலும் சீசன் தொடங்கிவிட்டது.\nமே மாதத்தில் கேரளாவில் பருவ மழை தொடங்கும். அதுபோலவே இந்த ஆண்டும் பருவ மழை பொழியத் தொடங்கியுள்ளது.இதையடுத்து கேரளாவை ஓட்டியுள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.\nஇந்தக் கன மழை தொடர்பாக குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குற்றாலும் முழுவதிலும் சாரல் மழை பெய்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.\nஇம்மாத இறுதியில் தொடங்க வேண்டிய குற்றால சீசன் இப்போதே தொடங்கி விட்டது. செப்டம்பர் மாதத்தில் முடிவடையும். குற்றாலத்தில்நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய சாரல் மழை 7 மணி வரை நீடித்தது.\nபொதுவாக மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் இருக்கும். இந்த வருடம் ஒரு வாரம்முன்னதாகவே தொடங்கிவிட்டது. கோடை வெயிலின் கொடுமையை தணிக்க மக்கள் இது போன்ற இடங்களுக்கு வந்து குவிகின்றனர்.\nபிரதான அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளின் நேற்று பெய்த சாரல் மழைக்கு பின்னர் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. குற்றாலசீசனை மக்கள் நன்றாக அனுபவிக்கலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mahila-congress-national-secretary-apsara-reddy-dissatisfied-with-k-s-azhagiri-400287.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-21T23:18:40Z", "digest": "sha1:VERNPAKC4JNMIKV746S5ST2NMDULMUXY", "length": 17492, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸில் அடுத்த விக்கெட் காலி... கட்சி தாவுகிறாரா அப்சரா ரெட்டி... காரணம் என்ன..? | Mahila Congress National Secretary Apsara Reddy dissatisfied with K.s.Azhagiri - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nசெம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் படுவேகம்\nஅனைத்து இரு சக்கர வாகனங்களிலும்.. வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n\"பச்சை துரோகம்\".. இவ்ளோ நாளா இப்படித்தான் செய்தாங்களா.. விஜயபாஸ்கருக்கு உதயநிதி நறுக் கேள்வி\nதமிழகத்தை கேட்காமல் ஆக்சிஜனை வெளிமாநிலத்துக்கு கொடுப்பதா.. மத்திய அரசை வறுக்கும் டி.டி.வி தினகரன்\nகனிமொழியின் ஒரு போன் கால்.. பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கிடைத்த உறுதி.. விவசாயிகள் நெகிழ்ச்சி..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"குறி\" வெச்சாச்சு.. பதுங்கி காத்திருக்கும் பாஜகவும்.. எதிர்பார்ப்பில் தினகரனும்.. கப்சிப் சசிகலா\nஇதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்\nதென்னக ரயில்வேயில் 191 வேகன்சீஸ்.. நர்சிங், லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nநடிகர் விவேக்கின் 1 கோடி மரம் நடும் ஆசையை.. திமுக நிறைவேற்றும்.. கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு..\n1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்... நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம்\nவெளியேறிய கமீலா.. \"மய்யத்தில்\" வீசிய புயலுக்கு.. இதுதான் காரணமா.. அப்ப சரத்குமார்..\nகொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nகோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -சு.வெங்கடேசன்\n\"... தட்டி தூக்க அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. \"லிஸ்ட் எடுங்க\".. ஸ்டாலின் போட்ட உத்தரவு\nஅதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் அட்வைஸ்\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோன��� தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸில் அடுத்த விக்கெட் காலி... கட்சி தாவுகிறாரா அப்சரா ரெட்டி... காரணம் என்ன..\nசென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்பு விலகியுள்ள நிலையில் மேலும் ஒருவர் அங்கிருந்து விலகும் முடிவில் உள்ளார்.\nமகிளா காங்கிரஸ் தேசியச்செயலாளராக உள்ள அப்சரா ரெட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.\nஇதற்கு காரணம் எந்த கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழகிரி அழைப்பு விடுப்பதில்லை என்றும் குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற தகவலை கூட அழகிரி அளிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகாங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை... தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் - குஷ்பு\nஅண்மையில் மறைந்த வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற போது அது குறித்த தகவலை தேசிய செய்தித் தொடர்பாளரான தனக்கு தெரியப்படுத்தவில்லை என ட்விட்டரில் ஆதங்கம் தெரிவித்திருந்தார் குஷ்பு. இப்போதும் அதேபோன்று ஆதங்கக்குரல்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.\nகடந்த 11-ம் தேதி திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான கண்டன மாநாட்டிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் அப்சரா ரெட்டியை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது;\n''நான் ராகுல்காந்தியை நம்பி காங்கிரஸில் இணைந்தேன். நான் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளராக எனது பணிகளை இந்திய அளவில் செ��்து வருகிறேன். பல மாநிலங்களில் இருந்தும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற தகவலை கூட தெரியப்படுத்துவதில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.''\n''இதற்கு முன் திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது கட்சி சார்பான நிகழ்ச்சிகள் பற்றி குறுஞ்செய்தி மூலமோ, அலைபேசி மூலமோ சத்தியமூர்த்தி பவன் ஊழியர்கள் முன் கூட்டியே தெரிவிப்பார்கள். இப்போது அந்த வழக்கம் கடைபிடிக்கப்படுவதில்லை. இங்கிருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காங்கிரஸில் உள்ள அனைவரையும் குறை சொல்லமாட்டேன்'' என்று கூறினார்.\nஇதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அப்சரா ரெட்டி அதிருப்தியில் இருப்பதை உணர முடிகிறது. குஷ்புவை போல் இவரும் கட்சி தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/11094", "date_download": "2021-04-22T00:09:46Z", "digest": "sha1:V3CCU66FG7J47FBGJ2NIS62WBYH24TSJ", "length": 4239, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "வெலிக்கடை படுகொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது. – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவெலிக்கடை படுகொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது.\nவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வெலிக்கடை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\n2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்பட்ட மோதலின்போது 27 சிறைக்கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது\nதடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு \nகறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாட��ய தினேஸ் குணவர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/28320", "date_download": "2021-04-22T00:03:22Z", "digest": "sha1:SSLVFOJUS32EUA5MGFATMVNXGXVEOHUI", "length": 4640, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஅந்நாட்டின் பால்ஹா மாகாணத்தில் அரசுப்படைகளுக்கு சொந்தமான இராணுவ தளத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நேற்று கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக தலிபான், ஐ.எஸ்., கிளர்ச்சியாளர்கள் குழு என பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nஇந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு இராணுவத்துடன் இணைந்து அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்\nஅமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்\nஉக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malai-neram-sugam-song-lyrics/", "date_download": "2021-04-22T01:20:43Z", "digest": "sha1:KSBZZQCBVC2AS2V2L7SMRDKCNEZU2SE4", "length": 6801, "nlines": 176, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malai Neram Sugam Song Lyrics - Mounam Kalaikirathu Film", "raw_content": "\nபாடகர்கள் : ரமேஷ் மற்றும் உமா ரமணன்\nஇசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nஆண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nமாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nஉன்னைப் பாராமலே மனம் பசியாறுமா\nஉயிர்ப் பூவே உனை நாடி இந்த\nஉள்ளம் பாடும் ராகம் கோடி..\nபெண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nமாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nஉன்னைப் பாராமலே மனம் பசியாறுமா\nஉயிர்ப் பூவே உனை நாடி இந்த\nஉள்ளம் பாடும் ராகம் கோடி..\nஆண் : மாலை நேரம்\nபெண் : சுகம் தேடும் நேரம்\n���ண் : பாவையே உந்தன் பார்வையே\nமையல் தந்ததினாலே புது மோகம் வருகிறதே\nபெண் : காளையே உந்தன் ஜாடையே\nநானும் வரைந்ததினாலே புது நாணம் வருகிறதே\nஆண் : நெஞ்சில் மோதும் நாணம்\nபெண் : கொஞ்சும் அந்தக் காலம்\nஆண் : அருகிலே நெருங்கி வா\nகாதோடு காதாக நான் சொல்கிறேன்\nஆண் : சுகம் தேடும் நேரம்..\nபெண் : வானமே நம்மை வாழ்த்தவே\nதென்றல் தேரினில் ஏறி நாம்\nஆண் : வாழ்விலே.. இன்று நல்ல நாள்..\nபுது வாழ்வை நாம் பெறவே\nபெண் : கண்ணன் உன்னைத்தானே\nஆண் : கண்ணில் வைத்த உன்னை\nபெண் : இன்னும் ஏன் தாமதம்\nஎன்னோடு முத்தாட வந்தால் என்ன\nஆண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nபெண் : மாலை நேரம் சுகம் தேடும் நேரம்\nஆண் : உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா\nபெண் : உயிர்ப் பூவே உனை நாடி இந்த\nஉள்ளம் பாடும் ராகம் கோடி..\nஆண் : லா லா லா லா\nபெண் : லாலா லா லா லா லா\nஆண் : லா லா லா லா\nபெண் : லாலா லா லா லா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_424.html", "date_download": "2021-04-22T00:03:48Z", "digest": "sha1:SL5JZ4L6R7PAJCBVWSZKJAW5SUF6QA5E", "length": 9929, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா?..\" - ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Shruthi Hassan \"உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா..\" - ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..\n\"உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா..\" - ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..\nசூப்பர் ஸ்டாருக்கு இணையாக கோலிவுட்டில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.\nகிசுகிசுவை பொறுத்தவரை இவரை பற்றி பேச பஞ்சமே இருக்காது இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் இவர்கள் இருவரும் சேர்த்து வெளியிடங்களுக்கு சென்ற பொது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாக��ராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உண்மை, பொய் என அவர் பதிலளித்தார்.\nஅப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறாரா என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் இருக்கிறார் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் என கேள்வி கேட்டார். அதற்கு ஆமாம் இருக்கிறார் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.\nஉங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு தான் யாரையும் எப்போதும் வெறுப்பதில்லை என ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா என கேள்வி கேட்டார். அதற்கு நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.\n\"உங்கள் முன்னாள் காதலரை நீங்கள் வெறுக்கிறீர்களா..\" - ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க....\" - ஸ்ருதிஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை க��ட்டிய நடிகை அர்ச்சனா..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/rahul-gandhi-campaign-in-kumari-district-today-discussion-with-students-and-fishermen/", "date_download": "2021-04-22T01:19:24Z", "digest": "sha1:4ZKJGQ36LG3E6BTLEFPA7WMPO2W6IV2V", "length": 11494, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்\nகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்\nதேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த அவர், அங்கு வக்கீல்கள், உப்பள தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார். நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.\nநெல்லை பிரசாரம் முடிந்த பின்பு தென்காசி மாவட்டம் சென்ற அவர் நேற்றிரவு குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.\nஇன்று காலை 9.20 மணிக்கு இலஞ்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி கடற்கரை அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nவரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல் காந்தி, கார் மூலம் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு அவரை காண ஏராளமான மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் கூடி நின்றனர். அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.\nபின்னர் அவர் கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்து மறைந்த வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, வசந்த குமாரின் மகனும், மாநில காங்கிரஸ் பொது செயலாளருமான விஜய் வசந்திற்கும் ஆறுதல் கூறினார்.\nஇந்நிகழ்ச்சி முடிந்ததும், ராகுல் காந்தி காரில் நாகர்கோவில் வந்தார். டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு கூடி நின்ற தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார்.பின்னர் அங்கிருந்து தக்கலை சென்றார். அங்கு காமராஜர் சிலை முன்பு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்து பேசினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும் முளகுமூட்டில் உள்ள பள்ளிக்கு செல்கிறார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.\nதொடர்ந்து குளச்சல் பஸ்நிலையம் முன்புள்ள காமராஜர் சிலை முன்பும், பின்னர் கருங்கலில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பும் மக்களை சந்தித்து பேசுகிறார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாறக்காணியில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார்.\nஇந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவர் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.\nகுமரி மாவட்டம் வந்த ராகுல் காந்திக்கு வழி நெடுக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை முக்கிய சந்திப்புகளில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.\nதேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் குறைந்த அளவே பாதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. என்றாலும் தொண்டர்களின் உற்சாகத்திற்கு குறைவில்லை.\nPrevious: அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம்\nNext: ‘வீட்ல விசேஷங்க’ பாக்யராஜ் பட தலைப்பில் ஆர்.ஜே. பாலாஜி படம்\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரியில் வாழை இலை கட்டு ரூ.100-க்கு விற்பனை\nகுமரியில் இருந்து நெல்லைக்குஇரவு 8 மணியுடன் பஸ்கள் நிறுத்தம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nகர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதிருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nவிதிகளுக்கு மாறாக உறவினர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம்; முறையற்றது என தேவேந்திர பட்னாவிஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevakumaran.com/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7/", "date_download": "2021-04-21T23:22:50Z", "digest": "sha1:KK3GZMCV4ALCTNUB4CAAAVFW6FS5J346", "length": 18444, "nlines": 70, "source_domain": "jeevakumaran.com", "title": "ஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்) | Jeevakumaran", "raw_content": "\nஜீவகுமாரன் கதைகளும் – விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் (விமர்சகரும் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்)\nபிரபல எழுத்தாளர், டென்மார்க்கைச் சேர்ந்த நமது ஜீவகுமாரன் தமிழில் தந்துள்ள சிறுகதைத் தொகுப்பை ‘ஜீவநதி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n‘ஜீவநதி” என்ற இலக்கிய ஏட்டின் ஆசிரியர் கலாமணி பரணீதரன், ஜீவகுமாரன் கதைகளுக்கு எழுதிய பதிப்புரையில், கூறுகின்றார்|\n‘இன்று உள்ள கதைசொல்லிகளில் ஜீவகுமாரன் தனித்துவமான சிறந்த கதை சொல்லியாகத் திகழ்கின்றார்’\nஇந்தக் கூற்று எனக்கும் உடன்பாடானதே. காரணம் ஜீவகுமாரன் லாவாகமாக எழுதும் பண்புடையவர் என்பதே எந்த படைப்பும் வெறுமனே கதையொன்றைக் கூறுவதனால் மட்டும் கலைப்படைப்பாக அமைவதில்லை. வேண்டுமானால், நல்ல கருத்துக்களை அல்லது யதார்த்த சித்தரிப்புக்களைப் பாராட்டப்படலாம். ஆனால் அவ்விதமான கதைகள் அந்த நிலையில் மாத்திரம் ஒரு சில காலத்துக்கு நின்று பிடிக்கும்.\nஆயினும், காலத்தை வெல்வதற்கு அத்தகைப் படைப்புக்கு அத்தியாவசியமாக வடிவம் தேவை. அதனால் தான் உருவமும், உள்ளடக்கமும் இணைந்த ஒன்றே கலைப்படைப்பாக்க கொள்ளபபடுகின்றது.\nஇந்த நூலில் நூலாசிரியர் என்ன கூறுகின்றார் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும்.\n29 வருடங்களாக டென்மார்க்கில் வசித்து வுரம் ஜீவகுமாரன் இவ்வாறு கூறுகின்றார்\n‘இந்த மண்ணில் இருந்து பெற்றவையை இந்த மண்ணுக்கே எழுத்து வடிவத்தில் கொடுக்கும் பயணத்தின் ஓரு தரிப்பிடந்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு” என்கின்றார்.\nஎனவே, தெளிவான அவரது கூற்று நமக்கு இந்தத் தொகுப்பில் எதனை நாம் எதிர்ப்பார்க்கலாம் என்பதையறிந்து கொள்கின்றோம்.\nஇத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் அத்தனையையும் ‘ஜீவநதி” பிரசுரித்துள்ளது. அச்சஞ்சிகையின் வாசகர்களுக்கு ஜீவகுமாரனும், அவருடைய கதைகளும் நன்கு பரிச்சயமானவை. ஜீவகுமாரன் கதைகள் எவ்வாறு கலைப்படைப்பாக அமையக் கூடும் என்பதை இளையதிறனாய்வாளரின் கணிப்பு நமக்கு உதவுகின்றது.\nமன உணர்வுகளைப் புரிந்து ஒரு உளவியல் பட்டதாரிப் பெண்ணின் பார்வை, சம்பரதாயமான கணிப்புக்களின் வித்தியாசமான பரிணாமத்தை நமது திறனாய்வு வளர்ச்சிக்கு அளிக்கின்றது.\nபரணீதரன் விஷ்ணுவர்த்தினிகவனிக்கத்தக்க ஒரு சிறுகதை ஆசிரியர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு பெண் திறனாய்வாளர் அன்றைய சூழலில் நடப்பு உலக விவகாரங்ளை எவ்வாறு பாhர்க் கின்றார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.\nவிஷ்ணுவர்த்தியின் பின்வரும் அவதானிப்புக்களை நான் எனது பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்கின்றோம்.\n‘ஜீவகுமாரன் தனது சிறுகதைகளைச் சொல்லில் சொல்லும் விதத்தில் உயிரோட்டம் நிறைந்துள்ளது. தான் கூறவந்த விடயங்களை, இலகுவான மொழி நடையில் அடிமட்ட வாசகர்களும் விளங்கிக்கொள்ளும் விதமாக சொற்களைப் பிரயோகித் துள்ளார். ஒரு சில சிறுகதையினை வாசிக்கத் தொடங்கியவுடன் ஒரே மூச்சில் முழவதையும் வாசித்து விடவேண்டும் என்ற விறுவிறுப்பு கதை சொல்லும் போக்கில் காணப்படுகின்றது. இந்நூலில் உள்ள சிறுகதைகளின் இறுதியில் காணப்படும் திருப்பமானது இவ்வாறு தான் அமையும் என வாசகரால் ஊகிக் முடியாத அளவிற்கு வித்தியாசமான திருப்பு முனையாக அமைந்துள்ள’ விஷ்ணுவர்த்தியின் மற்றுமொரு அவதானிப்பும் எனது பார்வையாக அமைகின்றது.\n‘ஒவ்வொரு சொல்லையும் பொருத்தமாகத் தெரிந்தெடுத்த, கட்டுக்கோப்பான மொழிநடை மூலம் சிறகதையில் ஜாம்பவானாக உலா வருகின்றார் ஜீவகுமாரன் அவர்கள். ஒரு மனிதனின் ஆளுமை என்பது புறத்தோற்றமன்று. மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பட்ட ஆளமைக் கோலங்கiளால் பின்னப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வெவ்வேறுபட்ட மனஉணர்வுகளை அவர்கள் எவ்வாறான ஆளமையுள்ளவர்கள என்பதைத் தீர்மானிக்கினற்ன’.\nவிஷ்ணுவர்த்தினியின் மேற்கோள்களை நான் அதிகம் எடுத்துக் கூறுவதற்கு இரண்டு காரண்ங்கள். ஒன்று உளவியல் சார்ந்த அவரது பார்வை எனது பர்வையுடன் ஒத்துப்போவது. இரண்டு நமது புதிய பெண் திறனாய்வாளர்களில் அவர் தனித்துவமாகத் திகழ்கின்றார்.\nஇன்னும் இரண்டு மேற்கோள்கள் ‘ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்லும் விதமும், அதில் கையாளப்பட்டும் சொல்லாட்சிகளும், சிறுகதைகளும் மேலும் வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன. கதை களின் நிகழ்களங்களிற் ஏற்ப சொற்கள் கையானப்படுள்ளன.”\n‘தான் கூறவந்த விடயங்கள் சிலவற்றை நேரிடையாக் கூறாமல், குறியீட்டுப் பாங்கான வகையில் சொற்கள், வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பிலுள்ள. பெரும்பாலான கதைகளில் சிந்தனையோட்டங்கள் ஒரே மாதிரியான தன்மை கொண்டு காணப்படுகின்றன’.\n‘சிறுகதை இலக்கியத்தைப் பொறுத்த வரையில கதையோட்டம் முழவதிலும் ஒரு சீர்த் தன்மை பேணப்படவேண்டும். என்பதும் முக்கியமான தாகும். ஜீவகுமாரனின் சிறுகதைகள் யாவற்றிலும் எடுத்துக்கொண்ட மையக் கருப்பொருளை ஒட்டியதால் சிறுகதையிக் முக்கியமாக கூறுகள் யாவும் அமைந் திருப்பதோடு, அக்கூறுகள் யாவும் ஒரு சீர்த்தன்மை யோடு பேணுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆற்றொழுக்கமான நடையில் சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் காணப் படும் திருப்பமானது சிறுகதைகள் பற்றிய ஜீவகுமாரனின் புரிதலுக்குச் சாட்சியமாக விளங்குகின்றன.\nபுதிய பரம்பரையினரில் ஒருவரான நவீனத்துவ அறிவடுடன் எழுத்தாளர்களின் கதைகளைப் பகுப்பாய்வு செய்கின்றனர் என்பதை இதுவரை கண்டோம். ஜீவகுமாரனின் கதைகள் அவருடைய நோக்கத்தை முழமையாக நிறைவேற்றுகின்றன என்பதனை நாம் காண்கின்றோம்.\nஇக்கதைகள் மூலம் நாம் இலக்கியத்தைச் சுவையாகப் பெற்றுக்கொள்கின்றோமா யாழ்ப்பாணத்தின் செழுமைமிகு நாளாந்தப் பேச்சு வழக்கில் இலக்கியச் சுவையைக் காண்கின்றோம். சிறுகதை எழுதப்படும் முறையில் இலக்கியச் சுவையை ரசிக்கின்றோம்.\nபடிப்பினை, சமூகப் பயண்பாடு சொல்லாமலே உணர்த்தப்பட்டுகின்றன. இவை ஜீவகுமாரன் கதைகள் தமிழில் எழுதப்படும் எழுத்துத்துறையில், உலகானுபவம் ஒப்பீடு, அதிகம் சொல்லப்படாத விஷயங்களை நேர்த்தியான பரிவர்த்னை செய்யும் பாங்கு, அனைத்தும் சிறப்படைகின்றன.\nசரி, இக்கதையைப் பற்றி உமது திறனாய்வு எங்கு இருக்கின்றது. கதைகளின் கருப்பொருள்களையும், கதைப் பொருள்களையும் கூறாமல் வருவது சம்பிரதாயமான திறனாய்வாக இல்லையே என்று நீங்கள் என்னை கேட்கலாம்.\nஉண்மைதான் சம்பிரதாயமான முறைகள் எல்லாம் மாறிவிட்டன. கதைகளின் உள்ளடக்கத்தை வரவேற்பதுடன் நிறுத்துகிகொள்கின்றன. விபரமாக அதனை எடுத்துக் கூறுவது அவசியமில்லை. வாசகர்களால் தாமே தமது அனுபவ ரீதியாகப் பொருள் கொண்டு விளங்கிக்கொள்வதே சிறப்பு. அவரவர் ரசணை அவர்வரக்கே உரியது.\nஎன்னைப் பொறுத்தமட்டில் ஜீவகுமாரனை மனிதாபிமானமுள்ள ஓர் உலக மனிதனாகக் காண்கின்றேன். அவருடைய கதைகள் மூலம் புதிய அனுபவங்களைக் கற்பனையாகத் தன்னும் சுவைக்க முடிகின்றது. பிறநாடுகளில் வாழும், ஈழத்தில் பிறந்தவர்களில் எழுத்து என்னை, எனது இன்றைய நிலைப்பாட்டில், எனக்கு முதிர்ச்சி அனுபவத்தையும் பரிவர்த்தனை செய்கின்றன.\nPrevious: இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா\nNext: வயதுக்கு…. (சிறுகதை) – வி. ஜீவகுமாரன்\nDr.siva til நோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன்.\nSmitha773 til ஞாயிறு 26-04-2015 இலங்கை வீரகேசரி வாரமலரில் வெளியான நேர்காணல்\nகார்த்திக் til போராட்டம் – சிறுகதை\nV.Thamizhmaraiyan til இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை)\nவி. ஜீவகுமாரன் என்னும் நான்… – சிறுகதை 7. juni 2020\nஅன்னதானம் 6. juni 2020\n’இப்படிக்கு அன்புள்ள அம்மா’ 7. maj 2019\nஇலைமறைதாய் – வி. ஜீவகுமாரன் 7. marts 2019\nஇலையுதிர்காலம் 2. november 2018\nகோடை – திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் 11. september 2018\nதாய் – தந்தை – மகள் : வி. ஜீவகுமாரன் 8. august 2018\nநோ மோ(ர்) (F)பீலிங்ஸ் – வி. ஜீவகுமாரன். 2. august 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/why-do-the-keezhadi-excavation-continue/", "date_download": "2021-04-22T00:26:48Z", "digest": "sha1:F2TQQC7Y6SOFDURVJCM7YASTX5ZEN6NF", "length": 18506, "nlines": 114, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்? - புதிய அகராதி", "raw_content": "Thursday, April 22மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன.\nகடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன.\nஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி, இன்றைய தினம் (அக்டோபர் 9) தொல்லியல் துறை அதிகாரிகள் கீழடியில் தோண்டிய குழிகளில் மண்ணை நிரப்பிவிட்டு, சென்னைக்குக் கிளம்பிவிட்டனர்.\nஇப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனக்குரல்கள். கீழடி அகழாய்வுக்கு ஏன் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிறீர்களா. அதை, தமிழ்கூறு நல்லுலகம் தெரிந்து கொள்வது அவசியம்.\nகீழடியில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகளில் இருந்து கிட்டத்தட்ட 5300 பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பானைகள், சுடுமண் சிற்பங்கள் அவற்றுள் அடங்கும். அவை மட்டுமல்ல.\nதமிழ்நாட்டில் இருந்து ரோம் நகருக்கு வர்த்தக போக்குவரத்து இருந்ததற்கு ஆதாரமாக சில ரோமானிய நாணயங்கள், வட இந்திய பிராகிருத எழுத்துகள் பொறிக்க��்பட்ட மண்பாண்டங்கள், தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய நாணயங்களும் கிடைத்துள்ளன.\nமிகப்பழமையான நாகரீகமென கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்கூட, மண்பாண்டங்களை வெளிப்புறமாகச் சுட்டு பயன்படுத்தியதற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. ஆனால், கீழடியில் கிடைத்த மண்டபாண்டங்கள் உள்புறமாகவும் சுடப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. நெசவுத்தொழில் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.\nகால்வாய், மழைநீர் சேகரிப்பு, உறைகிணறு, வட்டக்கிணறுகள் மற்றும் திட்டமிட்ட நகர ஊரமைப்பு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவெனில், நவீன தொழில்பட்டறைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் பவள மணிகளும் கிடைத்திருக்கின்றன.\nஅகழாய்வின்போது கிடைக்கும் பழங்கால பொருட்களின் காலத்தைக் கணக்கிட கார்பன்-14 என்ற தொழில்நுட்ப முறையில் பகுப்பாய்வு செய்யப்படும். அப்படி கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பகுப்பாய்வு செய்தபோது, அவை 2200 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்துள்ளது.\nஅப்போதே தமிழர்கள் எழுத்தறிவு, தொழில்நுட்ப அறிவுடன் இருந்ததற்கான சான்றுகள் எக்கச்சக்கமாக கிடைத்துள்ளன. திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்று கணக்கிடப்பட்டு உள்ள நிலையில், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் வள்ளுவருக்கு முந்தைய சில நூற்றாண்டுகள் பழமையானது.\nகீழடியில் 110 ஏக்கர் நிலம் ஆய்வுக்காக வளைத்துப் போடப்பட்டிருந்தாலும், இதுவரை வெறும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில்தான் அகழாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதுவே, தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இன்னும் ஒட்டுமொத்த நிலப்பரப்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் வரலாறேகூட மாற்றி எழுதும் கட்டாயம் ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.\nஇதுவரை கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷங்களில், எந்த இடத்திலும் மத ரீதியிலான குறியீடுகள் காணப்பெறவில்லை என்பது ஆச்சர்யத்திற்குரிய ஒன்று. மொழி ஆய்வாளர் கால்டுவெல் சொல்லிச் சென்றதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். ”தமிழ் மொழி, ஒரு சமயச்சார்பற்ற மொழி,” என்றார் கால்டுவெல். அவருடைய கருத்தியல் கோட��பாடு கீழடி அகழாய்வில் நிரூபணமாகி விட்டதாகக்கூட கருதலாம்.\nஎனில், சங்க காலத்திற்கு முந்தைய தமிழ்ச்சமூகம்கூட மேம்பட்ட நாகரீகத்தைக் கடைப்பிடித்து வந்திருப்பதையே கீழடி ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களிடையே மத ரீதியிலான பாகுபாடுகள் இல்லை. ஏற்கனவே தமிழ் இனம், தேசிய இனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்ற கருத்தியலையும் இந்த ஆய்வு முடிவுகள் நெருங்கி வருகின்றன.\nதமிழ் இனம் என்பது மிகப்பழமையான இனம்; மேம்பட்ட சமூகம் என்பது வரலாற்று ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படும்போது வேத சாஸ்திரங்களால் ஆன இந்தியா என்று இதுவரை மு-ழங்கி வந்தவர்களுக்கு வேலையற்றுப் போய்விடும் அபாயம் இரு க்கிறது. அதனால்கூட கீழடி அகழாய்வை முடக்க நினைக்கலாம் என்ற சந்தேகளும் வலுத்து வருவதை நாம் புறம்தள்ளி விட முடியாது.\nகுஜராத் மாநிலம் தொலராவில் 13 ஆண்டுகளும், லோத்தலில் 5 ஆண்டுகளும், ஆந்திர பிரதேச மாநிலம் நாகார்ஜூன கொண்டாவில் 10 ஆண்டுகளும் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட மைய அரசு, கீழடியில் மட்டும் இரண்டே ஆண்டுகளில் மூட்டை முடிச்சுகளை கட்டுவது ஏன்\nஇதுபோன்ற சந்தேகங்கள் இன்று மீண்டும் வலுத்ததால், அவசர அவசரமாக ஊடகங்களைச் சந்தித்த தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ‘மாஃபாய்’ க.பாண்டியராஜன், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், தொல்லியல் துறை ஆய்வுகள் என்பது மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தமிழக அரசு எப்படி இந்த ஆய்வை மேற்கொள்ளும் என்று தெரியவில்லை.\nகீழடி, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதப்போகும் ரகசியங்கள் பொதிந்துள்ள வரலாற்றுப் பெட்டகம்.\nPosted in இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு\nPrevஅமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு\nNext‘சுமார் மூஞ்சி குமார்’களை விரும்பும் பெண்கள்: சர்வே சொல்றத கேளுங்க\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/tag/pal/", "date_download": "2021-04-21T23:35:48Z", "digest": "sha1:JNTPEUZIHW7M5Q33AXVJR4YJTUH5ZV5A", "length": 3168, "nlines": 65, "source_domain": "thamizhil.com", "title": "பல் – தமிழில்.காம்", "raw_content": "\n7 years ago நிர்வாகி\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது....\nபல் சொத்தையை தடுக்க சில வழிகள்…\n7 years ago நிர்வாகி\nபல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்வதில்லை ஏன் ஆராய...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/05/17/14199/", "date_download": "2021-04-21T22:39:46Z", "digest": "sha1:VXAMHZODOSQUG2S6Z57GGUOQJVWZIOH5", "length": 6726, "nlines": 64, "source_domain": "amaruvi.in", "title": "Amaruvi's Aphorisms", "raw_content": "\nஇந்தப் பதிவைத் தமிழகத்தில் யாரும் படிக்கமாட்டார்கள். ஊடகங்களுக்கும் இப்படி ஒன்று நடப்பதே தெரியாது.\nஇந்திய ராணுவம் 3 ஆண்டுகளுக்கான விருப்ப தேசிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. பட்டதாரிகள், வேலையில் உள்ளோர் என்று பலரும் ராணுவத்தில் சேர வாய்ப்புள்ளது.\nஆண்டுதோறும் 1000 ஜவான்களையும், 100 அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து இந்த மூன்றாண்டுப் பயிற்சியில் ஈடுபடவைக்கத் திட்டம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தனியார், அரசுத் துறைகளில் வேலைக்குச் செல்லலாம்.\n10-14 ஆண்டுகள் வரை பணியில் இருக்கும் அதிகாரிக்கு ஆகும் செலவு ரூ.5.12 கோடி – ரூ.6.83 கோடி. ஆனால் புதிய திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகள் பணியில் இருக்கும் அதிகாரியால் ரூ. 80 லட்சம் – ரூ. 85 லட்சம் மட்டுமே செலவாகும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nஇதனால் ராணுவத்துக்கு ரூ.11,000 கோடி மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள். இத்தொகையை ஆராய்ச்சி, தளவா���ங்கலை மேம்மடுத்துதல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்பது திட்டம்.\nஇத்திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. ‘நல்ல கட்டுப்பாடு உடைய திறமையான இளைஞர்கள். கிடைப்பார்கள். அவர்கள் அனைவரையும் மஹேந்திரா நிறுவனம் பணியில் எடுத்துக்கொள்ளும்’ என்று ஆனந்த மஹிந்திரா சொல்கிறார்.\nசிங்கப்பூர், இஸ்ரேல் முதலிய நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சி உள்ளது. அது அன்னாடுகளுக்கு நன்மை விளைவித்துள்ளது.\nகையில் இண்டெர்னெட் ஃபோன், மலிவு விலை மது, கல்வி/வேலை இல்லை என்பதால் வெறுமெனே சுற்றித் திரியாமல் வாழ்க்கையில் உருப்பட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு.\nசம்மரி சௌந்தர் ராஜன் says:\nகையில் இண்டெர்னெட் ஃபோன், மலிவு விலை மது, கல்வி/வேலை இல்லை என்பதால் வெறுமெனே சுற்றித் திரியாமல் வாழ்க்கையில் உருப்பட இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு……..இப்படித்தான் நம் இளைஞர்கள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளோம் ஆனால் அவ்வாறு இருக்கும் இளைஞர்கள் அரை விழுக்காடு அளவிற்கே …இப்போதும் காவல்த்துறை பணிகள் சுத்திகரிக்கும் பணிகள் எல்லாம் ஒரு சில குடும்பங்களே லஞ்சம் கூட கொடுக்காமல் வேலையில் சேர்க்கிறார்கள் என்பதே பெருவாரியான மக்களுக்குத் தெரியாது ..நீங்கள் குறிப்பிட்ட அறிவிப்புகள் நம்ம இளைஞர்களும் பார்த்து சேர்க்கிறார்கள் (குள்ள நரிக்கூட்டம் என்ற படம் பாருங்கோ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/sports/cricket/indvaus-natarajan-takes-2-wickets-in-1st-day-of-4th-test/34307/", "date_download": "2021-04-21T22:56:42Z", "digest": "sha1:WRNGDEZCVI5AWMK5BAC3O3VZWVLRW6XP", "length": 25489, "nlines": 182, "source_domain": "seithichurul.com", "title": "INDvAUS- முதல் நாளே 2 விக்கெட்டுகள்… தெறிக்கவிட்ட நம்ப நடராஜன்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nINDvAUS- முதல் நாளே 2 விக்கெட்டுகள்… தெறிக்கவிட்ட நம்ப நடராஜன்\nINDvAUS- முதல் நாளே 2 விக்கெட்டுகள்… தெறிக்கவிட்ட நம்ப நடராஜன்\nஇந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ‘யார்க்கர் கிங்’ நடராஜன், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஇந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ���கியோர் களமிறங்கினார். வார்னர், 1 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான ஹாரிஸும், 5 ரன்களில் தாக்கூர் பவுலிங்கில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.\nஇதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்னஸ் லாபுஷானே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. ஆனால் நடராஜனின் அசத்தலான பவுலிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தற்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.\nஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் லாபுஷானே, சதம் விளாசி அசத்தினார். அவரின் விக்கெட்டையும், நன்றாக விளையாடி வந்த மேத்யூ வேடின் விக்கெட்டை 45 ரன்களிலும் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார் நடராஜன்.\nஅடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் சுதாரித்து ஆடிய ஆஸி.,- மீளுமா இந்தியா\nINDvAUS – அறிமுக போட்டியிலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்\nநேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்\nIPL – வாஷிங்டன் சுந்தரின் கழுத்தைப் பிடித்த நடராஜன்; அடுத்த என்ன நடந்தது..\nயோகிபாவுடன் ஐபிஎல் வீரர் பேச உதவி செய்த நடராஜன்: வீடியோ வைரல்\nINDvENG- வெற்றிக்கு வித்திட்ட அந்த கடைசி ஓவர்; நடராஜனை கட்டித்தழுவி நன்றி தெரிவித்த கோலி\nநடராஜன் போல் நானும் விக்கெட் எடுப்பேன், வாய்ப்பு தாருங்கள்: சரத்குமார் பிரச்சாரம்\nகடைசி ஓவரில் ஹீரோவான நடராஜன்: இந்தியா த்ரில் வெற்றி\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n2021 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nபஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக காட்டியை அதே உத்வேகத்தை இந்த போட்டியிலும் சென்னை அணி காட்டியுள்ளது. பேட்டிங்கில் பலமாக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கட்டுப்படுத்த சென்னை அணி 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை 220 ரன்கள் எடுத்தது.\nதொடக்க ஆட்டக்காரர்களான ருத்ராஜ் 42 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித��தார். டு பிளசிஸ் 60 பந்துகளுக்கு 95 ரன்க்அள் எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். 3வதாக பேட்டிங் செய்ய வந்த மோயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்த போது அவுட்டானார். தொடர்ந்து வந்த தல தோனி 8 பந்துகளுக்கு 17 ரன்கள் அடித்து இருந்த போது ருசேல் பந்தில் மார்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை மட்டும் சந்தித்து சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது.\n221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. சுபம் கில் சாஹர் பந்தில் லுங்கியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நிதிஷ் ரானா 12 பந்துகளுக்கு 9 ரன்கள் அடித்து இருந்த போது சாஹர் வீசிய பந்தில் தோனியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்கள் தொடர்ந்து சரிய, 6வது ஆக வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் அடித்து இருக்கும் போது லிங்கி பந்தில் lbw அவுட்டானார்,. அடுத்து விளையாடிய ருசேல், கும்மிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். ருசேல் 22 பந்துகளில் 54 ரன்கள் அடித்து இருக்கும் போது சாம் பந்தில் போல்ட் ஆனார். அடுத்து கும்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்த 3 பவுலர்களும் டக் அவுட் ஆக, கும்மின்ஸ் மட்டும் 34 பந்துகளுக்கு 66 ரன்களை சேர்த்து இருந்தார். 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றுப்போனது. சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெடளையும் எடுத்தார்.\nசென்ற ஐபிஎல் தொடரில் சோபிக்காத சென்னை அணி இந்த முறை முதல் போட்டியை தவிர அடுத்த 3 போட்டிகளிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஇன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் குவித்தது என்பதை பார்த்தோம்.\nஇந்த நிலையில் 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா அணி சிஎஸ்கேவின் அபார பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தீபக் சஹர் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கில், ரானா, மோர்கன், சுனில் நரைன் ஆகிய 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட் ஆகிவிட்டால் கொல்கத்தா அணியின் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் முதல் இடத்தைப் பெறுவது மட்டுமன்றி நல்ல ரன்ரேட்டையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nஇன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில் இருவரும் இணைந்து 115 ரன்கள் குவித்தனர். ருத்ராஜ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மொயின் 25 ரன்களும் கேப்டன் தோனி 17 ரன்களும் எடுத்திருந்த நிலையில் கடைசி வரை அவுட் ஆகாமல் டூபிளஸ்சிஸ் 95 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்த 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.\n221 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன், நிகிடி ஆகியோர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.\nதமிழ் பஞ்சாங��கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nசினிமா செய்திகள்9 hours ago\nவிவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/mohan-lal/", "date_download": "2021-04-22T00:16:55Z", "digest": "sha1:ENN6E77F437JYR3XCLRDS3JCNZSGCZTB", "length": 14349, "nlines": 133, "source_domain": "seithichurul.com", "title": "Mohan Lal | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nசினிமா செய்திகள்3 weeks ago\nமோகன்லால் படத்தில் ‘தல’ அஜித்\nமலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால், மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாக்களின் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ மாபெரும் வெற்றியைப் பெற்றது. தமிழில்...\nசினிமா செய்திகள்2 months ago\nஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்\nமோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...\nசினிமா செய்திகள்2 months ago\n‘த்ரிஷ்யம்’ 2க்கே வாய் பிளந்தால் எப்படி; 3ம் பாகம் ஆன் தி வே – ஜீத்து ஜோசப் கொடுத்த ஹின்ட்\nமோகன்லால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு...\nசினிமா செய்திகள்2 years ago\nகாப்பான் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா\nசூர்யாவின் காப்பான் பட செயற்கைக் கோள் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி கைப்பற்றியுள்ளது. சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படம்...\nசினிமா செய்திகள்2 years ago\nமலையாளத்தில் 200 கோடி வசூல் சாதனையை சாதித்த மோகன் லால்\nலோ பட்ஜெட் மற்றும் லோ பாக்ஸ் ஆபிசுக்கும் பெயர் போன மலையாள சினிமா உலகில், 50 க���டி ரூபாய் வசூலை ஒரு படம் ஈட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாக இருந்த நிலையை, தனது புலி முருகன்...\nசினிமா செய்திகள்2 years ago\nமீண்டும் அயன் – மிரட்டும் சூர்யாவின் காப்பான் டீஸர்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா இணைந்துள்ள காப்பான் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குநர் என்றால் அது...\nசினிமா செய்திகள்2 years ago\nமோகன் லால் கையால் சிறந்த நடிகை விருதை வாங்கிய த்ரிஷா\n21வது ஏசியாநெட் விருது விழா கேரளாவில் நடைபெற்றது. இந்த விருது விழாவில், சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை த்ரிஷாவுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் வழங்கினார். கடந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான ஹே ஜூட்...\nசினிமா செய்திகள்2 years ago\nரசிகர்களுக்கு சூர்யாவின் புத்தாண்டு பரிசு\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா37 படத்தின் தலைப்பை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாய்ஷா நடித்துள்ள சூர்யா 37 படத்திற்கு காப்பான் என படக்குழு பெயரிட்டுள்ளது....\n4000 தியேட்டர்களில் ரிலீசாகும் மோகன் லால் படம்\nபுலி முருகன் படத்தை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பை மோகன் லால் உருவாக்கியுள்ளார். ஒடியன் எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட படமாக இந்த...\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச��சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/549221", "date_download": "2021-04-21T22:34:31Z", "digest": "sha1:D5Z6B4OB25KBVACMY6PNSAKYKH43U2K2", "length": 2904, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சித்திரா பௌர்ணமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சித்திரா பௌர்ணமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:01, 1 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:59, 7 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:01, 1 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSasitharagurukkal (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2021/03/lets-speak-english-101.html", "date_download": "2021-04-22T00:01:53Z", "digest": "sha1:C4E3555DZO5GSUR3CJDIT53SEZH32QI4", "length": 6630, "nlines": 115, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 101", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 101\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.\nஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிச்சி செய்ய வேண்டும். நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி செய்யும் அளவுக்கு உங்களால் ஆங்கிலத்தில் கதைக்க முடிகிறது.\nஆங்கிலத்தில் கதைக்கும் போது இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களையும், சொற்றொடர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.\nஇவ்வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றினால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nநீங்கள் அதைத் தேட வேண்டும்.\nநீங்கள் அதைத் தேட வேண்டுமா\nநீங்கள் அதைத் தேடக் கூடாது.\nநீங்கள் அதைத் தேடக் கூடாதா\nஅவர்கள் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள்.\nஅவர்கள் அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார்களா\nஅவர்கள் அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேற்கவில்லை.\nஅவர்கள் அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேற்கவில்லையா\nஎங்களுக்கு அருகாமையில் ஒரு கடை உள்ளது.\nஎங்களுக்கு அருகாமையில் ஒரு கடை உள்ளதா\nஎங்களுக்கு அருகாமையில் ஒரு கடை இல்லை.\nஎங்களுக்கு அருகாமையில் ஒரு கடை இல்லையா\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/gallery-images/page/4/", "date_download": "2021-04-22T00:36:55Z", "digest": "sha1:PCVMHIJXCGN5AEOCTZRHTTJMK3QYZV22", "length": 5935, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Galleries - 4/63 - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்��ி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசெக்க சிவந்த வானம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசெக்க சிவந்த வானம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்....\nஅரவிந்த் சாமி,ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’\nஅரவிந்த் சாமி,ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’.....\nபிரபுதேவா நடிக்கும் தேள் படத்தின் படத்துவக்க விழா\nபிரபுதேவா நடிக்கும் தேள் படத்தின் படத்துவக்க விழா.....\nசர்வம் தாளம் மயம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசர்வம் தாளம் மயம் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்....\nசெக்க சிவந்த வானம் படத்தின் புதிய புகைபடங்கள் \nகாற்றின் மொழி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nகாற்றின் மொழி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\n60 வயது மாநிறம் படத்தின் ஆடியோ ரிலீஸ்\n60 வயது மாநிறம் படத்தின் ஆடியோ ரிலீஸ்.....\nபியாா் பிரேமா காதல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபியாா் பிரேமா காதல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.....\nகோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு – 53 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று – 457 பேர் டிஸ்சார்ஜ் \nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/blog-post_95.html", "date_download": "2021-04-21T22:43:11Z", "digest": "sha1:4NBI6KDSKBJRD5236357AFYSDWSFXHLT", "length": 3803, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழில் திடீரென மயங்கி விழுந்த நபருக்கு கொரோனாவா? - வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nHomeeditors-pickயாழில் திடீரென மயங்கி விழுந்த நபருக்கு கொரோனாவா\nயாழில் திடீரென மயங்கி விழுந்த நபருக்கு கொரோனாவா\nயாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கண்டியிலிருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு சென்றுள்ளார்.\nமுறையாக பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையிலேயே இன்று அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.\nஇந்நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.\nவீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து உயிரிழப்பு - திரு.மலையில் சம்பவம்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/cinema/-65--887544", "date_download": "2021-04-22T00:10:27Z", "digest": "sha1:ONWDNYEBLXKORJC7VEBKSXPFOT4PQVXW", "length": 5679, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "தளபதி 65: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வைரல் வீடியோ!", "raw_content": "\nதளபதி 65: விஜய் காஸ்ட்யூம் டிசைனர் வெளியிட்ட வைரல் வீடியோ\nதமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்கு அளித்த தளபதி விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு சென்னையிலிருந்து ஜார்ஜியா கிளம்பினார் என்பது அறிந்ததே.\nதளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்றனர் என்பதும், இந்தநிலையில் தற்போது விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியா சென்ற அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றும், சில வாரங்களில் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.இந்த படம��� அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--887588", "date_download": "2021-04-21T23:47:50Z", "digest": "sha1:MDQPFCPT2345DDK76JNUX2YITWSIXIYI", "length": 5733, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "சென்னை அணியில் இணைந்த மற்றொரு ஆஸ்திரேலியா வீரர்.!", "raw_content": "\nசென்னை அணியில் இணைந்த மற்றொரு ஆஸ்திரேலியா வீரர்.\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் தொடங்குகிறது. ஐபிஎல் 14 வது சீசனின் முதல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nமற்ற ஐபிஎல் அணிகளும் தீவிரமாக ஐபிஎல் தொடருக்காக தயார் ஆகி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகிய நிலையில் சென்னை அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் இல்லாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மற்றொரு ஆஸ்திரேலியா வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் ப்ளன்ஆஃப்-ஐ மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது அறிவித்துள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8291", "date_download": "2021-04-22T00:22:39Z", "digest": "sha1:KQIPLRZAHN6GFG3NJA4HPKQEDEHIUVYU", "length": 9152, "nlines": 117, "source_domain": "padasalai.net.in", "title": "விழுப்புரத்தில் நாளை (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. வளாகத்தில் நடக்கிறது | PADASALAI", "raw_content": "\nவிழுப்புரத்தில் நாளை (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. வளாகத்தில் நடக்கிறது\nவிழுப்புரத்தில் நாளை (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் விழுப்புரம் மண்டல மையம் உறுப்பு சமுதாய கல்லூரி இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துக���றது. நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது.ஒரே மாதத்தில் பயனடைந்த 5,490 பேர்எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு பயின்றோர் வரை என விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பல்வேறு கல்வித்தகுதிகளை கொண்ட 1,46,136 பெண்கள் உட்பட 2,89,329 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.தமிழக அரசால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், காலாண்டிற்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் தமிழக அளவில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 5,490 பேர் பணி நியமனம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும். இம்முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் பணியாளர்கள் தேவை குறித்த முழுமையான விவரங்களை ‘www.tnprivatejops.tn.gov.in‘ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, முன்பதிவு செய்யலாம். இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04146- 226417 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ஆட்சியர் அண்ணாதுரை செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஅரசு வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021அரசு வேலை வாய்ப்பு\nபழைய 100 ருபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு\n10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-courts/13322/", "date_download": "2021-04-22T00:11:21Z", "digest": "sha1:YF5YYWXN4VDHKUMNIPEHIE3P7OARIEH5", "length": 23652, "nlines": 247, "source_domain": "seithichurul.com", "title": "நீதிமன்றங��களில் வேலை! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியிடங்கள் 156 உள்ளது. இதில் (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவேலை மற்றும் காலியிடங்களுக்கான விவரம்:\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுக் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: முதுநிலை கட்டளை தாரர்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பட்டப்படிப்புடன் 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: இளநிலை கட்டளை தாரர்\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழு நேரப்பணி, சுகாதாரப் பணியாளர்\nகல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nவயது: 01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி பத்தர்களுக்கு வயது வரம்பு இல்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruppur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டுக் கையொப்பத்துடன் அனைத்துக் கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரியச் சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் – 641 602.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.06.2019\nபுதுத் தில்லியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் வேலை\nதேசிய உரத் தொழிற்சாலையில் பயிற்சி உடன் வேலை\nமரக்காணம் கலவர வழக்கு: அன்புமணி உள்பட 6 பேருக்கு பிடிவாரண்ட்\nசுங்கச்சாவடி கட்டணங்கள் நியாயமாக இல்லை: சென்னை ஐகோர்ட் கருத்து\nதிஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன்: டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nகூட்டுறவு சங்க தற்காலிக பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nசென்னையில் தயாராகிறது அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்: வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு\nரூ.1.12 லட்ச சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 28 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2021\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: PG Degree, Bachelor’s Degree, Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.06.2021\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: B.E, CA, LLB, Master Degree, B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.1,19,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ���பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_5", "date_download": "2021-04-22T00:40:19Z", "digest": "sha1:M5GBKUPOH2EMCYITHK6FRY62RQC7VRME", "length": 27927, "nlines": 752, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 5 (August 5) கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.\n25 – சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார்.\n135 – உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது.\n910 – தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் மு���ியடிக்கப்பட்டது.\n1100 – இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார்.\n1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார்.\n1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார்.\n1600 – இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது.\n1689 – 1,500 இரக்கேசு இனத்தவர்கள் புதிய பிரான்சின் (இன்றைய கியூபெக்) லாச்சின் நகரைத் தாக்கினர். 250 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1716 – ஆசுத்திரிய-துருப்பிப் போர்: பெத்ரோவராதின் சமரில் துருக்கியின் ஐந்தில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1806 – பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[1]\n1816 – பிரான்சிசு ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.\n1824 – சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.\n1860 – சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.\n1861 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.\n1874 – சப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.\n1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.\n1906 – ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.\n1914 – முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.\n1916 – முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சூயசு கால்வாயைத் தம் வசப்படுத்தினர்.\n1926 – அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.\n1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.\n1958 – தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.[2]\n1960 – புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1962 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.\n1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\n1963 – பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.\n1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது.\n1971 – முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.\n1973 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.\n1979 – ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.\n1981 – வேலை ந���றுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.\n1984 – வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.[3]\n1989 – நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.\n1995 – யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n2003 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.\n2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.\n2010 – ஆப்கானித்தான், படாக்சான் மாகானத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n2012 – அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.\n1681 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு நாடுகாண் பயணி (இ. 1741)\n1802 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (இ. 1829)\n1850 – மாப்பசான், பிரான்சியக் கவிஞர் (இ. 1893)\n1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)\n1905 – மு. அ. முத்தையா செட்டியார், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் (இ. 1984)\n1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)\n1915 – ஹரி கிருஷ்ண கோனார், மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1974)\n1923 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 2005)\n1926 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2009)\n1927 – ஜே. பி. சந்திரபாபு, தமிழக நகைச்சுவை நடிகர், பாடகர் (இ. 1974)\n1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2012)\n1931 – பாப்பா உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2010)\n1934 – கே. பாலாஜி, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (இ. 2009)\n1947 – பிரான்சு ஆன்னி கோர்தவா, அமெரிக்க வானியற்பியலாளர்\n1961 – அதுல சமரசேகர, இலங்கைத் துடுப்பாளர், பயிற்சியாளர்\n1968 – நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்\n1968 – மரீன் லெ பென், பிரான்சிய அரசியல்வாதி\n1970 – ஜேம்ஸ் கன், அமெரிக்க இயக்குநர், நடிகர்\n1974 – கஜோல், இந்திய நடிகை\n1987 – ஜெனிலியா, இந்திய நடிகை\n1895 – பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய மெய்யியலாளர், மார்க்சியவாதி (பி. 1820)\n1962 – மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)\n1971 – கே. ஆர். ராமசாமி, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர்\n1983 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1906)\n1983 – ஜோன் இராபின்சன், ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1903)\n1991 – சோய்செரோ ஹோண்டா, சப்பானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1906)\n2000 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (பி. 1914)\n2000 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாளர் (பி. 1911)\n2001 – அரசு மணிமேகலை, தமிழக எழுத்தாளர் (பி. 1945)\n2019 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1958)\n2019 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1931)\nவிடுதலை நாள் (புர்க்கினா பாசோ)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஏப்ரல் 22, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2020, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/04/19/", "date_download": "2021-04-21T23:53:32Z", "digest": "sha1:INTDYDRQHRMQ5BH5CNIJMCQ34AA4LD6Y", "length": 14093, "nlines": 189, "source_domain": "vithyasagar.com", "title": "19 | ஏப்ரல் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஏப்ரல் 19, 2010 by வித்யாசாகர்\nஇரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்\t| Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர்\t| 10 பின்னூட்டங்கள்\n��ிரிவுக்குப் பின் – 60\nPosted on ஏப்ரல் 19, 2010 by வித்யாசாகர்\nகனவில் நீ – வருகிறாய், கனவிலிருந்து தொடரும் உன்னையுமென்னையும் பிரித்த சோகம்- கனவுக்கு பின்னும் நீள்கிறது; காலத்தின் கைகளில் நீயும் நானும் எப்பொழுதும் – பிரிந்தே பிரிந்தே கணவனும் மனைவியுமாக\nPosted in பிரிவுக்குப் பின்\nபிரிவுக்குப் பின் – 59\nPosted on ஏப்ரல் 19, 2010 by வித்யாசாகர்\nநானிங்கு சம்பாதிக்கும் பணம் – இரக்கமின்றி தின்கிறது நம் – சந்தோசங்களையும் சிரிப்பையும்; இருந்தும் – உலகிற்கு நாம் நலமென்றே தெரிகிறது\nPosted in பிரிவுக்குப் பின்\nபிரிவுக்குப் பின் – 58\nPosted on ஏப்ரல் 19, 2010 by வித்யாசாகர்\nஇங்கு நான் கடக்கும் – ஒவ்வொரு கணமும் நீயில்லாத சொர்கத்தை இழக்கும் – ஒவ்வொரு – துளிகள் என்பதை யாரறிவார்\nPosted in பட்டிமன்றம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுக்குப் பின் – 57\nPosted on ஏப்ரல் 19, 2010 by வித்யாசாகர்\nஐயோ கடிதம் அனுப்பக் கூட கையில் பணமில்லையே – என நீ அழுத அழையில், கடிதமில்லாமலே புரிந்துவிட்டது – நீ எழுதித் தீர்த்திடாத உன் அத்தனை பாரங்களும்\nPosted in பட்டிமன்றம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மார்ச் மே »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-21T22:50:32Z", "digest": "sha1:TE4E2224BDQR6TJHTAX6LNIXBICEG2JN", "length": 13093, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கை: முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇலங்கை: முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது\nஇலங்கையில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.\nஜோசப் பரராஜசிங்கம் 2005-ம் ஆண்டு நத்தார் பிறப்பு வழிபாட்டின்போது தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவரை, 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.\nஇலங்கையின் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இந்த படுகொலை நடந்தது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த பிள்ளையான், கிழக்கு மாகாணசபைக்கான முதல்வரானார். 2008 முதல் 2012 வரை அந்தப் பதவியில் இருந்தார்.\nஅதன் பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.\nஈழ அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி ரயில் முன் பாய்ந்த மாணவர் மரணம் இன்று: 2 : மாவீரர் நாள் இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம் இன்று: 2 : மாவீரர் நாள் இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம் : கொழும்பில் இருந்து நளினி ராட்ணாறாஜா\nPrevious பா.ஜ.க. தலைவர் மீது சிவசேனா ஆயில் வீச்சு மோடி – அத்வானி பனிப்போர் காரணமா\nNext நெட்டிசன்: தாமதப்படுத்தப்பட்ட நீதி.. அநீதி\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nகேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று ��ொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-21T22:48:53Z", "digest": "sha1:ZTXTTWSMETHC63F5GK3NEB6Q4AYEWD7G", "length": 13576, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "பத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா\nபத்திரிகை.காம் செய்திகள் வாட்ஸ்அப்பில் பெற வேண்டுமா உடனே 9360938848 எண்ணுடன் உங்கள் குரூப்பை இணையுங்கள்\nஉலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை.காம் இணைய செய்தி தளம், வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாட்ஸ்அப்பிலும் செய்திகளை உடனுக்குடன் அனுப்ப முன்வந்துள்ளது.\nபத்திரிகை.காம் அரசியல் விருப்பு வெறுப்பின்றி பொது நிகழ்வுகள், அரசியல், அறிவியல், விளையாட்டு உள்பட அனைத்து விதமான செய்திகள் மற்றும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் உலக செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு ஏகோபித்த வாசகர்களின் ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.. இந்த செய்திகள் உங்களின் உள்ளங்கைகளில் வந்து சேரும் வகையில் அடுத்தக்கட்ட நகர்வை முன்னெடுத்து உள்ளது.\nபத்திரிகை.காம் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் 9360938848 எண்ணை இணையுங்கள். எங்களது செய்திகள் உங்களை உடனே வந்தடையும்…\nஉங்களிடம் வாட்ஸ்அப் குரூப் இல்லையென்��ால், Patrikai.com facebook மெசேஞ்சரில் (123 என்று போடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள்) என்று உங்கள் மொபைல் எண்ணை அனுப்பி வையுங்கள்… உங்களுக்கு எங்களின் இணையதள பத்திரிகையின் செய்தி இலவசமாக கிடைக்கும்… ஒருவேளை உங்களுக்கு எங்களின் செய்திகள் தேவையில்லை என்றால், என்று அனுப்பினால் உங்களது மொபைலுக்கு எங்களின் செய்திகள் அனுப்பி வைப்பது நிறுத்தப்பட்டு விடும்…\nவாசகர்களே உங்களை மொபைல் எண்ணை கொடுத்து எங்களின் செய்திகளை ருசித்துதான் பாருங்களேன்…\nNext 7,500 ஆண்டுகளுக்கு முன் ஜிப்ரால்டரில் வாழ்ந்த பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nஅக்ரிசக்தி சார்பில் கிருஷ்ணகிரியில் பிப்ரவரி 7-ம் தேதி விவசாய தொழில் முனைவோர் கருத்தரங்கம்\nதமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு நல்ல மழை பெய்யும்…\nநிவர்த்தியாகும் ரெம்டெசிவிர் பற்றாக்குறை: சந்தையில் நுழையும் புதிய உற்பத்தியாளர்கள்\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-21T23:39:02Z", "digest": "sha1:BIDT66HHYRQNYVAXDRHEZ2Z4OKUQZ45D", "length": 9095, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்தியர்கள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதி...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்னை வானிலை ...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகைலாசானு ஒன்னு இருக்கா இல்லையா... நம்பலாமா நம்ப கூடாதா என்ற கேள்விகளுக்கு நடுவே, அவ்வப்போது கைலாசா குறித்த புது புது அப்டேட்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர் நித்தியானந்தா. தற்போது இந்தியாவில்...\n6 மில்லியன் இந்தியர்கள் உட்பட உலகளவில் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருட்டு \n6 மில்லியன் இந்தியர்கள் உட்பட உலகளவில் சுமார் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக்கர்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சைபர் ...\nவெளிநாட்டு இந்தியருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகள் தளர்வு\nவெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதுதொ��ர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு குடியுரி...\nசூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப்பலால் எண்ணெய் விநியோகம் பாதிப்பு.. சிக்கிய கப்பலில் உள்ள 25 பேரும் இந்தியர்கள் எனத் தகவல்\nஎகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் என்ற பிரமாண்ட சரக்குக் கப்பலில், பணியாற்றுபவர்களில் 25 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. 400 மீட்டர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம...\nஎவர்கிவன் கப்பல் கேப்டன் உள்ளிட்ட 25 ஊழியர்களும் இந்தியர்கள்... பாதுகாப்பாக இருப்பதாக நிறுவனம் அறிவிப்பு\nசூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளாகி நிற்கும் எவர் கிவன் கப்பலின் கேப்டன் உள்ளிட்ட அத்தனை பேரும் இந்தியர்கள்தான். இவர்கள், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஜப்பானின் ஷொய் கிஷன் காய்சா நிறுவனத்துக்கு சொ...\n5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு அளிப்பது சாத்தியம் இல்லை - அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதியை அளிப்பது சாத்தியம் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எழு...\nஇந்தியர்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா ஈடுபடவில்லை - சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்\nஇந்திய மக்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார். தடுப்பூசி போடும் திட்டம் துவங்கி 2 மாதங்கள் ஆகும் நிலையில்,...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசட...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொரோனா தடுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/to.html", "date_download": "2021-04-21T23:11:21Z", "digest": "sha1:7RFJTTPIE6PNTMY7MKDIVONBARPYO6GF", "length": 9239, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்ன கன்றாவி இது..? - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.! - Tamizhakam", "raw_content": "\n - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.\n - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்.\nஆனால் உல்டாவாக கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.அரைகுறை உடையிலும் முன்னழகை காட்டியும் கிறங்கடித்து வருகிறார்.\nஅவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து எவ்வளவு கேவலாமாக திட்டினாலும் கொஞ்சமும் அடங்காதவராய் உள்ளார் மீரா மிதுன். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஅவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து நெட்டிசன்கள் கேவலமாக திட்டி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத மீரா மிதுன் தன்னை அசிங்கமாய் திட்டுவதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டு வருகிறார்.\nதற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என கவர்ச்சிக் கடையை திறந்திருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது தனது பேண்டி தெரியும் அளவுக்கு மோசமான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரை திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\n - டாப் to பாட்டம் அப்பட்டமாக காட்டிய மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்.\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ ம��ேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/buy-from-farmers_19488.html", "date_download": "2021-04-21T23:30:54Z", "digest": "sha1:OPT4XTZ3MMGMUFMME6KBUX6FR5KODO3H", "length": 14180, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு விவசாயச் செய்திகள்\nஒரு கிலோ பொன்னி அரிசி ரூ 60/-\n1kg நெல் கொள்முதல் rs 14/-\n100 kg நெல்லில் கிடைப்பது\n1)நெல்லை வேக வைத்து அரைத்தால்\n55 முதல் 60 kg கிடைக்கும் ....\n2)குருனை அரிசி 10 kg முதல் 15 kg வரை கிடைக்கும் ...\n3)தவிட�� 20 முதல் 30 kg வரை கிடைக்கும்...\nவண்டி வாடகை = 500/-\nமொத்தம் செலவு =2000/- மட்டுமே\nகுருனை அரிசி 15 kg = 500/-\nவிவசாயிகள் லாபம் = கடனாளி /\nகடைக்காரர்கள் = 2000 லாபம்\nவிவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வோம்.\nவிவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nவிவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித���தால் வாழ்வுண்டு | Thirukkural\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 12 | மு.சங்கர், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/26101603/2385970/Tamil-cinema-Ajith-shalini-selfie-pic-gone-viral.vpf", "date_download": "2021-04-21T23:08:49Z", "digest": "sha1:TVRI5LVJJN7REH4IA5IXIAFGQ67UM4O5", "length": 12698, "nlines": 168, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இணையத்தை கலக்கும் அஜித் - ஷாலினியின் செல்பி புகைப்படம் || Tamil cinema Ajith shalini selfie pic gone viral", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஇணையத்தை கலக்கும் அஜித் - ஷாலினியின் செல்பி புகைப்படம்\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nநடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nஇந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nநடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப்படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\nவலிமை படத்தில் அஜித்தின் புதிய முயற்சி ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் அறிவுரை கூறி ��ிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித் ஜனநாயக கடமையாற்றிய அஜித் - வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் செல்பி எடுக்க வந்த ரசிகர்.... கோபத்தில் செல்போனை பிடுங்கிய அஜித் வலிமை அப்டேட் கொடுத்த வில்லன் நடிகர்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kathir.news/tamil-nadu/hoganakkal-water-increase-today-887486", "date_download": "2021-04-21T23:44:09Z", "digest": "sha1:VVV2ORPPA7ZYLIBBJ7EA5PAPVIHJCSJR", "length": 5258, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "ஒகேனக்கல் அருவியில் நீர்வரதது 600 கனஅடியாக நீடிப்பு.! | Hoganakkal-Water-Increase-Today", "raw_content": "\nஒகேனக்கல் அருவியில் நீர்வரதது 600 கனஅடியாக நீடிப்பு.\nநீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 98.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.73 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 63.20 டி.எம்.சியாக உள்ளது.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகாமையில் உள்ள ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து, தொடர்ந்து 4வது நாளாக விநாடிக்கு 600 கனஅடியாக நீடித்து வருகிறது.\nஇதே போன்று மேட்டூர் அணைக்கு நேற்று 79 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.\nநீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 98.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 98.73 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 63.20 டி.எம்.சியாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinmalar.blogspot.com/2015/02/", "date_download": "2021-04-22T00:09:45Z", "digest": "sha1:FQCHS2MBAAMRFMWZKVM2HZENMNNHDTBA", "length": 28528, "nlines": 127, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: February 2015", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஐஏஎஸ் அத��காரி உமாசங்கரை இனி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலர் எச்சரித்துள்ள நிலையில் அதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று. எல்லோருக்கும் பொதுவான ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. உமா சங்கர் இதைச் செய்யக்கூடாது என்றால் இந்து மதத்தை மட்டும் மிக வெளிப்படையாக தூக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் செயல்படுவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஅரசு ஊழியர் தொடங்கி மாநிலத்தின் உச்ச பதவியில் இருப்போர் வரை இந்துக் கடவுளர்களின் படங்களை அலுவலகத்தில் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்பது பலரின் வாதம். நம் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு என்கிறது அரசியல் சாசனம். ஆனால் அதன்படிதான் அரசோ, அரசு அதிகாரிகளோ, அரசாங்கத்தின் அமைச்சர்களோ, அரசு ஊழியர்களோ நடந்துகொள்கிறார்களா அரசு அலுவலகங்களில் புதிதாக எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னமும் அமைக்கப்படக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவை குறிப்பிட்டு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையை தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மதித்ததாகத் தெரியவில்லை. மதச்சார்பற்ற அரசு என்பது எந்த மதமும் சாராத அரசு. ஆனால் ஆனால் அதற்கு நேர் எதிராக, இந்து மதம் சார்ந்த பூஜைகள் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் அரசு அலுவலகங்கள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஆயுதபூஜையோ சரஸ்வதி பூஜையோ நடத்தாத அரசு அலுவலகங்கள் இல்லை.\nகாவல் நிலையங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 28/05/2005 தேதியிட்ட டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை இப்படிக் கூறுகிறது: புதிதாக கட்டப்பட்ட காவல்துறை அலுவலகங்கள், காவலர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவை நம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தேவையற்ற வேறுபாட்டையோ பதட்டத்தையோ உருவாக்க வாய்ப்புள்ளது. காவல்துறையின் எந்த அலுவலகத்தில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும். நம்முடையது மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவ��ல் வைத்து நம் கடமைகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்றவேண்டும். மேலும் காவலர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வழிபாட்டுத் தலத்தை பொதுமக்கள் பயன்படுத்த விரும்பினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாது. அத்துடன் ஓர் அலுவலகம் என்பது அலுவலகமாக மட்டுமே இருக்கவேண்டும். அதாவது வேலை செய்யும் இடமே வழிபடவேண்டிய ஒன்றுதான்.\nஆனால் இந்த அறிக்கைக்கு மாறாக, தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடப்படுகிறது. (காவல் நிலையங்கள் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது) தொடர்ந்து இதை எதிர்த்து பரப்புரை செய்துவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இந்தியா டுடே பேசியபோது “உமாசங்கர் ஐஏஎஸ் மதப் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. அது தவறுதான். ஆனால் அவரை மட்டும் கேள்வி கேட்கும் அரசு தன்னளவில் மதச்சார்பற்றதாக இயங்குகிறதா அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் பகவத் கீதை சொற்பொழிவுகள் செய்வதெல்லாம் எந்தக் கணக்கில் வரும் அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் பகவத் கீதை சொற்பொழிவுகள் செய்வதெல்லாம் எந்தக் கணக்கில் வரும் ஏ.ஆர். தவே என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கீதையை தேசிய நூலாக்கவேண்டும்’ என்று பேசுகிறார். இவர் எல்லாம் நீதியை ஆராய்ந்து தீர்ப்பு எப்படி கூறுவார் ஏ.ஆர். தவே என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கீதையை தேசிய நூலாக்கவேண்டும்’ என்று பேசுகிறார். இவர் எல்லாம் நீதியை ஆராய்ந்து தீர்ப்பு எப்படி கூறுவார் உச்ச நீதிமன்றம் இரவு 10 மணிக்கு மேல் அமைதிநேரம் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இதையெல்லாம் ஏன் அரசு கேள்வி கேட்பதில்லை” என்று கேட்கிறார்.\nஅதிகாலையில் அரசு பேருந்துகளில் ஒலிக்கும் இந்து மத பக்திப் பாடல்கள் ஒலிப்பதையும் இந்து மதக் கடவுளர்களின் படங்கள் பேருந்துக்குள் மாட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். நடத்துனரோ ஓட்டுனரோ இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ இருந்தாலும் தங்கள் மதப் பாடல்களை ஒலிக்கவிடுவதில்லை. ஆனால் இந்து மதம் சார்ந்த அனைத்துமே வெகு சாதாரணமாக நடைமுறைக்கு வந்துவிடுவது எப்படி என்பதே மதச்சார்பற்றவர��களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இவை எதுவும் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா. “இந்தியாவில் இந்துக்கள் தான் பெரும்பான்மை. ஆகவே இது இந்துநாடுதான். பெரும்பான்மையானோர் செய்வதை அரசும் செய்கிறது. அதை குற்றம் என்று சொல்வது சரியல்ல. பூஜை செய்வது நம் நாட்டின் பண்பாடு. அதை மதம் மாறிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பின்பற்றவேண்டும்.” என்று வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.\nஅரசின் கடைநிலை ஊழியர்களைவிட அரசை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்தான் இன்னும் அதிகமாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார் மதச்சார்பற்ற தமிழக அரசின் சின்னமாக ஒரு கோவில் கோபுரம் எப்படி இருக்கமுடியும் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “உலகளாவிய அளவில் கி.மு, கி.பி என்று வரலாற்றைப் பிரிப்பதே ஒர் மதம் சார்ந்த விஷயமாக இருப்பதாகக் கருதி தற்போது சி.இ (Common Era) என்றும் பிசிஇ (Before Common Era) என்றும் பிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் அதுபோல மதச்சார்பற்றவர்களாக ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்ளவேண்டியுள்ளது. அனைத்து மதத்தவருக்குமான தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் இருப்பது சரியல்ல. அதற்கு பதிலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரை சின்னமாக்குவதுதான் சரியாக இருக்கும். மற்ற எந்த மாநிலத்தின் சின்னமும் இத்தனை வெளிப்படையாக ஒரு மதம் சார்ந்து இல்லை. மேலும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை வளாகங்களில் கோயில்கள் உள்ளன. இதுபோல பிற மதத்தினரும் வழிபாட்டுத்தலம் வேண்டுமென்று கேட்டால் கட்டித்தருவார்களா என்ன\nமதச்சார்பற்ற அரசின் ஓர் அங்கமாகிய அமைச்சர்கள் மண்சோறு சாப்பிடுவது தொடங்கி யாகம் வளர்ப்பது, அங்கப் பிரதட்சணம் செய்வது என்று அனைத்தையுமே செய்கின்றனர். இதை தனிப்பட்ட முறையில் செய்தால்கூட பிரச்சனை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கும், அவர் சிறையிலிருந்தபோது பிணை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அமைச்சர்கள் இவற்றைச் செய்து அவை பத்திரிகைகளில் செய்தியாகும்படியும் பார்த்துக்கொள்கையில் அது பொதுவான விஷயமாகி விடுகிறது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் கோவில் திருவிழாவில் தீமிதித்தபோது, அப்போதைய முதல்வர் அவரைக் கண்டித்தார். ஆனால் அதிமுக ஆட்சியிலோ இத்தகைய செயலே விசுவாசத்தை அளவிடும் கருவியாகிவிட்டது. வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூரில் உள்ள ராகவேந்திரா கோவிலில் கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சியும் கலந்துகொண்டார். ஈரோடு மேயரான மல்லிகா பரமசிவம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் ஜெ. விடுதலைக்காக அங்கபிரட்சணம் செய்து தன் ‘பக்தி’யை நிலைநாட்டினார்.\nஅண்மையில் கோயம்புத்தூரின் உள்ள விவசாய ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்காக மழை முன்னறிவிப்பு நாட்காட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த ஆண்டு, எந்த மாதத்தில் மழை எவ்வளவு பெய்யக்கூடும் என்று அறிவியல்ரீதியாக ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் பக்கம் 66 முதல் 80 வரை பஞ்சாங்கம் மூலம் கணிக்கப்பட்டு, மழை எப்போது பெய்யும் என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி கூறுகிறார். “அறிவியல்ரீதியான விஷயங்களை மட்டுமே செய்யவேண்டிய அரசு, பஞ்சாங்கத்தை ஏன் நாடவேண்டும்” என்று கேட்கிறார். சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இருந்தபோது தமிழக அரசு சில கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கு மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ” என்று கேட்கிறார். சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இருந்தபோது தமிழக அரசு சில கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கு மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவ���யல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ” என்கிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கை.\n2011 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதால் வேண்டுதலை நிறைவேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கே சரிதா தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் திருக்கோயிலில் தனது நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு வேலையை அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதம் சார்ந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது மற்றும் கட்சி சார்ந்து செய்த செயலுக்கு அரசு வேலை தருவது என்று இரு தவறுகளை ஒரே நேரத்தில் செய்தார் ஜெயலலிதா.\nமத்தியில் ஆளும் பாஜகவோ மிக வெளிப்படையாக இந்துத்துவத்தை திட்டமாகக் கொண்டு செயல்படுகிறது. தன்னை திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகத்தின் செயல்பாட்டில், மதச்சார்பின்மையை பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டி உள்ளது “முன்பெல்லாம் அரசு புதிய கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டால் ‘அடிக்கல் நாட்டப்பட்டது’ என்பார்கள். எப்போதெல்லாம் ‘பூமி பூஜை’ என்கிறார்கள். இது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்கமுடியும்உமாசங்கரை அரசு கேள்வி கேட்பதற்கு முன், அதற்கு முதலில் அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளட்டும் ” என்கிறார் கொளத்தூர் மணி.\nஒ ரு கதாநாயகன்-அவன் செய்யும் சாகசங்கள் , வில்லனை வெற்றி கொள்வது , அவ்வபோது கதாநாயகியோடு டூயட் பாடுவது - இப்படி படங்களாகப் பார்த்து அலுத்துப...\nமே 13 - பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கான அச்சாரம் இடப்பட்ட நேரம...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்க...\nமரணத்தின் அறைக்குள் தள்ளி அவரை தூக்குக் கயிற்றுக்காக காத்திருக்கச் செய்தது சட்டம். பட்டயப்படிப்பு முடித்திருந்த அந்த இளைஞருக்கு ஒருபோதும...\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nமனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை\nரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்த...\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமார்ச் 17,2020 அன்று திருத்தப்பட்டது கோவிட் -19 வைரஸ் (நாவல் கரோனாவைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது) , உலக சுகாதார நிறுவனத்தின் ( W...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\n’சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை. எப்படி தீர்த்துக்குறதுன்னு தெரியலை. அதான்’’ என்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D?id=6%207746", "date_download": "2021-04-22T00:14:10Z", "digest": "sha1:QHB3FJBSEYJUKLMGOT2HZRYIOGHL75LM", "length": 3406, "nlines": 101, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ்ப்பறழ் TAMIZHPARAZH", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநிகழ் உலகின் முன்னிற்கும் பல்வேறு பொருள்களைப் பற்றிய\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{6 7746 [{புத்தகம் பற்றி நிகழ் உலகின் முன்னிற்கும் பல்வேறு பொருள்களைப் பற்றிய
பரந்த பார்வை.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shree-ragvendra-multispeciality-hospital-amreli-gujarat", "date_download": "2021-04-22T00:09:01Z", "digest": "sha1:QZXKE5LECNBLB7X5IY4PVXIIET75C3LQ", "length": 6189, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shree Ragvendra Multispeciality Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மைய���்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.queerlitfest.com/2020", "date_download": "2021-04-22T00:20:49Z", "digest": "sha1:KRVM4LQY46ZDH4UB6IXUP6TXOH3NJKRO", "length": 8471, "nlines": 34, "source_domain": "ta.queerlitfest.com", "title": "சென்னை குயர் இலக்கிய விழா 2020 - QCC", "raw_content": "\nசென்னை குயர் இலக்கிய விழா 2020 லைவ்\nநாள்: 19, 20, 26 & 27 செப்டம்பர் 2019 - மாலை 6.00 முதல் 9.30 வரை | இடம்: இணையத்தில்\nசென்னை குயர் இலக்கிய விழா 2020 குறித்த அறிவிப்பினை இங்கு வெளியிடுகிறோம். பல நாட்களாக நமது குயர் சென்னை க்ரோனிக்கல்ஸின் குழுவோடு கலந்து ஆலோசித்த பிறகு இந்த வருட இலக்கிய விழாவை இணையம் வழியே நடத்த முடிவு செய்திருக்கிறோம். குயர் இலக்கிய விழா 2020 லைவ் – என்று இவ்வருட விழாவிற்கு பெயரிட்டிருக்கிறோம்.\nநம்முடைய வாழ்க்கையை கோவிட்–19 பெருமளவில் பாதித்திருக்கும் நிலையில் சமூகத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் நாமாக இருக்க முடிகிற, நமக்கு பாதுகாப்பாக இருந்த பால்புதுமையினருக்கான பல நிகழ்வுகள் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.\nகோவிட்-19 காரணமாக நமது ஒருங்கிணைப்புக் குழுவிற்குள்ளேயே வேலையின்மை, வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு, கோவிட்-19 அவசர மருத்துவ உதவிப்பணி என இக்காலத்தின் நிச்சயமின்மையை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை குயர் இலக்கிய விழா நமது வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாக மாறி, நம் நண்பர்களையும், குடும்பத்தையும் சந்திக்கும் ஒரே நிகழ்வாக மாறிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. வழக்கத்தை விட இந்த வருட இலக்கிய விழா கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். அதே சமயம், ஒரு சமமான சமத்துவமான சமூக இயக்கத்திற்கு, இந்த உரையாடலை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ‘நாங்கள் இருக்கிறோம்’ என நமது இருப்பை உலகுக்குச் சொல்வது முக்கியம். கோவிட்-19 நமது வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதித்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை. தொடர்ந்து நம் கதைகளை சொல்லிக் கொண்டு, இந்த உலகை நமக்கு ஏற்றதாக, மேம்பட்டதாக மாற்றிக் கொண்டே தான் இருப்போம்.\nவிழாவிற்காக பேச்சாளர்களை பரிந்துரைத்த, அவர்களோடு தொடர்புகொள்ள நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நிச்சயமின்மை சூழ்ந்திருக்கும் இப்படியான ஒரு சமயத்தில் இலக்கிய விழாவில் பங்கெடுக்க முன் வந்திருக்கும் பேச்சாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.\nகட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் கதைசொல்லும் முறையை உடைக்கும் ‘பால்புதுமையினர் மற்றும் மாற்றுத்தள செயல்பாட்டாளர்களின் அனைவரையும் உள்ளடக்கிய கதையாடல்’ எனும் பேசுபொருள் இந்த வருடம் எடுத்திருக்கிறோம். பால்புதுமையினர் கலையும் இலக்கியமும் எல்லோருக்குமானது என்பதைப் பொது ஊடக வெளி புரிந்து கொள்ள நாம் எடுக்கும் மற்றும் ஒரு முயற்சி தான் இது.\n2018ல் பால்புது எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலைஞர்களோடு பொதுவெளியில் இயங்கிங்கொண்டிருக்கும் ஆதரவாளர்களையும் இணைத்து இந்தியாவின் முதல் குயர் இலக்கியவிழாவினை நடத்தினோம். அப்போது முதல் பால்புது இலக்கியம் மற்றும் கலைகளையும், பொது வெளியையும் இணைக்கும் பாலமாகவே நமது இலக்கிய விழா இருந்து வருகின்றது.\nகடந்த இரண்டு வருட இலக்கிய விழாக்களைப் போல முழுநாள் நிகழ்வாக இல்லாமல், வரும் செப்டம்பர் மாதம் 19, 20, 26 மற்றும் 27 தேதிகளில் மாலை 6 முதல் 9.30 வரை குயர் இலக்கிய விழா 2020 லைவ் நடைபெற இருக்கிறது. பேச்சாளர்கள், தலைப்புகள், நேரம் முதலான தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.\nஎங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள் மற்றும் ஊடக தொடர்புக்கு,\n©2017 - 2018 QCC குயர் இலக்கிய விழா, சென்னை\nகுயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் பற்றி\nஎங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-22T00:34:07Z", "digest": "sha1:GNMP6YRENWM35TUSU6K76MUMDPQEGUB6", "length": 6426, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுதுமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதுமலை (Suthumalai) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக உடுவில், இணுவில், மானிப்பாய், தாவடி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோவில், சிவன் கோவில், சுதுமலை முருகன் கோவில், ஈஞ்சடி வைரவர் கோவில்[1], எனப் பல கோவில்களையும், சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு, சிந்நய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும். இவ்வூரில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளபப்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணப்படுகின்றன.\nஐ. சாந்தன் - ஈழத்து எழுத்தாளர்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2020, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-all-of-a-sudden-o-panneerselvam-supports-sasikala-out-of-no-where-415816.html", "date_download": "2021-04-21T23:16:28Z", "digest": "sha1:XGFLIJGX63OKLMKLROP4YPW57BNRW6SY", "length": 21105, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அவருக்கே\" பறந்த சிக்னல்.. ரிசல்ட்டுக்கு முன்பே மாறும் காட்சிகள்.. ஓபிஎஸ்ஸா இப்படி பேசுவது? ஷாக்! | Why all of a sudden O Panneerselvam supports Sasikala out of no where? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசென்னையில் இருந்து ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை - தமிழக அரசு அதிருப்தி\nதேர்தல் பஞ்சாயத்து... வாய்ப்பு மறுப்பு.. கமீலா நாசரை கட்சியிலிருந்து கமல் நீக்கியதன் பின்னணி..\n\"நிற நீதி\".. நொறுங்கியது இன வெறி.. திரும்புகிறது வரலாறு.. ஜார்ஜ் கொலையும் இமாலய தீர்ப்பும்\nஇரவு நேர ஊரடங்கு: சென்னையில் புறநகர் ரயில்கள் ��ரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை ரத்து\nதேர்தல் முடிவுக்குப் பின்... அழகிரியின் திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கனிமொழிக்கு\nஇதான் திருமா.. கொல்லப்பட்ட சரஸ்வதி வீட்டுக்கு சென்ற ரவிக்குமார்.. நேரில் ஆறுதல்.. ரூ.1 லட்சம் உதவி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nExclusive: சாலை வரி கட்டிய பேருந்துகளை.. சும்மா நிறுத்த முடியாது.. பர்வீன் டிராவல்ஸ் அதிபர் விளக்கம்\nகொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்\nஸ்டாலினை விடுங்க.. \"அவருக்கு\" என்ன.. \"இவருக்கு\" என்ன பதவி.. வட்டமடிக்கும் கணக்கு.. செம எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின - பேருந்து நிலையங்களில் தவித்த மக்கள்\nஇரவில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை... வாகனங்களும் பறிமுதல்... மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை\nதமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு ஊரடங்கு... சாலைகள் வெறிச்சோடின.. கட்டுப்பாடுகள் என்னென்ன\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு என்ன சொல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதாண்டவம் ஆடும் கொரோனா சென்னைக்கு அடுத்த இந்த மாவட்டம் மோசம்.. 80 ஆயிரத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்\n5 மாச கர்ப்பம்.. ஷில்பாவை பாத்தீங்களா.. கையில் லத்தியுடன்.. உச்சி வெயிலில்.. அப்ளாஸை அள்ளும் டிஎஸ்பி\nதொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் ... எல். முருகனை விசாரியுங்க.. டெல்லிக்கு காவடி தூக்கிய பாஜக சீனியர்கள்\nAutomobiles டொயோட்டாவின் சொகுசு எஸ்யூவி கார்... ஆர்ஏவி4\nMovies ரீவைண்ட் பட்டன் இருந்தால் நல்லா இருக்கும்...கலங்கும் செல் முருகன்\nLifestyle 30 வயதுகளில் இருக்கும் பெண்கள் எடையை வேகமாக குறைக்க என்ன செய்யணும் தெரியுமா\nFinance இனி Remdesivir மருந்து விலை குறையும்.. மத்திய அரசு சுங்க வரியை நீக்கியது..\nSports முக்கிய மாற்றம்.. கொல்கத்தாவிற்கு எதிராக களமிறங்க போகும் 11 பேர் யார் சிஎஸ்கே பிளேயிங் லெவன் விவரம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அவருக்கே\" பறந்த சிக்னல்.. ரிசல்ட்டுக்கு முன்பே மாறும் காட்சிகள்.. ஓபிஎஸ்ஸா இப்படி பேசுவது\nசென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேசிய விஷயம் ஒன்று அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கும் முன் 4 வருடத்திற்கு முன் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து தர்ம யுத்தம் நடத்தினார்.\nஅடேங்கப்பா.. பெட்ரோல் டீசல் விலை.. இதுதான் காரணமா.. 6 ஆண்டுகளில் மத்திய அரசு வரி 300% உயர்வு\nஇந்த தர்ம யுத்தமே சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கு எதிராக செய்யப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. அதன்பின் 4 வருடம் சிறை தண்டனைக்கு பின் சசிகலா சிறையில் இருந்து திரும்பி வந்துள்ளார். ஆனால் இப்போதும் கூட அதிமுக தரப்பு சசிகலாவை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை.\nசசிகலாவும் அதிமுகவிற்கு தொந்தரவு எதுவும் செய்யாமல் மொத்தமாக அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார். தற்போது தமிழக அரசியலில் சசிகலா பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது போல தெரியவில்லை. முடிந்த வரை தேர்தல் முடியும் வரையிலாவது அமைதியாக இருப்போம் என்று சசிகலா ஒதுங்கி இருக்கிறார்.நிலைமை இப்படி இருக்க தற்போது திடீரென சசிகலா பக்கம் ஓ.பி.எஸ் காற்று வீச தொடங்கி உள்ளது.\nஎந்த சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியதாக கூறப்பட்டதோ அதே சசிகலாவிற்கு ஆதரவாக தற்போது ஓ.பி.எஸ் பேசியுள்ளார். ஓ.பி.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , சசிகலா மீது எனக்கு வருத்தம், கோபம் எல்லாம் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது இருந்தன. சசிகலாவிற்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டது .\nஇதை எல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும் என்பதால்தான் நான் தர்ம யுத்தம் நடத்தினேன். சசிகலா தன்னை நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்றுதான் சொன்னேன். சசிகலா மீது எனக்கு சந்தேகம் இல்லை. மற்றவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று விரும்பினேன். 32 ஆண்டு காலம் அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார்.\nஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கானவர் சசிக���ா. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சசிகலா விரும்பினால் அது நல்லது. அவரின் இந்த ஆசை அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது .அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன், என்று ஓ.பி.எஸ் ஒரேயடியாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இத்தனை நாட்கள் ஓ.பி.எஸ் vs சசிகலா என்று களம் இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீரென ஓ.பி.எஸ் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார்.\nஅரசியலை விட்டே விலகுவதாக சசிகலா கூறியுள்ள போது திடீரென ஓ.பி.எஸ் ஏன் அவருக்கு ஆதரவாக பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவிற்கு பின் அதிமுகவில் சசிகலாதான் மீண்டும் தலை எடுப்பார் என்று ஏற்கனவே அரசியல் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் மீண்டும் சசிகலாவிற்கு பவர் கிடைக்கும் என்றெல்லாம் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது .\nஇப்படி இருக்கும் போது ரிசல்ட் வரும் முன்பே சசிகலாவிற்கு ஓ.பி.எஸ் சிக்னல் கொடுக்க தொடங்கி உள்ளார். அதிமுக தோல்வி அடைந்தால் ஒருவேளை மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளுமோ என்ற சந்தேகம் இதனால் எழுந்துள்ளது. சசிகலாவிற்கு இப்போதே அனுப்பி வைக்கப்படும் சமாதான தூதாக இது பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவை பொறுத்து என்ன வேண்டுமானாலும் இனி நடக்கலாம்.\nஓ.பி.எஸ் இப்படி பேசுவார் என்று அதிமுகவிலேயே பலர் நினைத்து இருக்க மாட்டார்கள். சசிகலாவும் இதுவரை ஓ.பி.எஸ் குறித்தோ அல்லது வேறு அதிமுக தலைவர்கள் குறித்தோ தவறாக பேசவில்லை. இதனால் சசிகலாவும் அதிமுக மீது பெரிய அதிருப்பதியில் இல்லை.. மீண்டும் ஒன்றாக சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.. தேர்தலுக்கு பின் அதிமுகவில் என்னவெல்லாம் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/6.html", "date_download": "2021-04-21T23:23:42Z", "digest": "sha1:WUZDGFKBI5STLCPPQNETQ4BHVTRB34P4", "length": 4933, "nlines": 68, "source_domain": "www.manavarulagam.net", "title": "அதீத நீர் மட்ட உயர்வு - அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் தரை வரை மூழ்கும் அபாயம்.", "raw_content": "\nஅதீத நீர் மட்ட உயர்வு - அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் தரை வரை மூழ்கும் அபாயம்.\nநாம் நினைப்பதை விட அதிவேகத்தில் கடல் நீர்மட்டம் உயர்ந்துவருவதாக நாசா சமீபத்தில் அச்சம் தெரிவித்துள்ளது.\nபூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், சமுத்திரங்களின் தரையை அடையும்போது அண்ணளவாக வெள்ளிக்கிரகத்தின் மேற்புற வெப்ப நிலைக்கு ஒப்பாக நிலைகொள்கிறதென அறியப்பட்டுள்ளது.\nகடந்த 22 ஆண்டுகளில் மாத்திரம் கடல் நீர் மட்டம் 7 cm உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு உயர்வு வீதம் 1.9 mm ஆக உள்ளது.\nஇதே நிலையில் நீடித்தால் அடுத்த நூற்றாண்டு நடு பகுதியில் சுமார் 6.4 m வரை நீர்மட்டம் உயரும்.\nதொழில் சாலைகளின் எண்ணிக்கை அதிக்கை அதிகரிப்பதனாலும் அவற்றின் புகைவெளியீடு மீது திட்டவட்ட நடவடிக்கைகள் இல்லாமையாலும் நீர் மட்ட உயர்வு இன்னும் அதீத வேகத்தில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.\nகிறீன்லாந்து ,அண்டார்டிக்கா பகுதியின் பனிமலைகள் வெப்ப சரிவடைவதே நீர்மட்ட உயர்விற்கு காரணமாக உள்ளது.\nஅவ் முழு பனி மலைகளும் உருகுமாயின் புவியின் நீர்மட்டம் சுமார் 60 m வரை உயரும்.\nஅவ்வாறான ஒரு நிலையில் உலக வரைபடத்தில் இருந்து பல நாடுகள் இல்லாமல் போகும்.\nநமது பூட்டக்குழந்தை வாழ்வதற்காக, உங்கள் வாகனங்களின் காபன் வெளியீட்டை சரிபார்த்துவிட்டீர்களா\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/social-distancing-and-self-quarantine-self-care-tips", "date_download": "2021-04-22T00:17:27Z", "digest": "sha1:NIXDYRVIPN5UIZXU2FA3GXY2OJVRRAFM", "length": 25359, "nlines": 346, "source_domain": "www.namkural.com", "title": "சமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல்: சுய பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள ��ொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல்: சுய பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகள்\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தல்: சுய பாதுகாப்புக்கான உதவிக்குறிப்புகள்\nகோவிட் -19 பரவல் காரணமாக சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சமுக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் குறித்து பேசி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் எதனை வலியுறுத்துகின்றன, அவை ஏன் முக்கியம்\nஉலகம் முழுவதும் பரவி வரும் தொற்று பாத���ப்பின் விளைவாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தெருக்கள் அமைதியாக கூட்ட நெருக்கடி இல்லாமல் காணப்படுகின்றன . கோவிட் -19 பரவல் காரணமாக சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சமுக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் குறித்து பேசி வருகின்றனர். அனைவரும் இந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு கூறு வருகின்றனர். பொதுமக்களுக்கு அறிமுகமில்லாத இந்த புதிய நடவடிக்கைகள் குறித்து பலருக்கும் புரிதல் இல்லை. மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் - இந்த நடவடிக்கைகள் எதனை வலியுறுத்துகின்றன, அவை ஏன் முக்கியம்\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் என்றால் என்ன\nசமூக விலகல் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும், மக்கள் கூட்டம் ஒரு தொற்று நோயைப் பரப்புவதற்கு போதுமானது. அத்தகைய சூழ்நிலையில், பள்ளிகள் மற்றும் திரைப்பட அரங்குகள் அல்லது பூங்காக்கள் போன்ற மக்கள் சேரும் இடங்கள் மூடப்படுகின்றன. மேலும், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மத சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.\n2006 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தடுப்பூசி அல்லது அதிகப்படியான மருந்துகளின் உதவியின்றி தொற்று காய்ச்சலின் வளர்ச்சியைக் குறைக்க சமூக விலகல் கொள்கைகள் வரையப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள் உலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது, தடுப்பூசி போடுவதைப் போலவே ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சமூக விலகல் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநோய் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வழக்கமாக கை கழுவுதல் மற்றும் கைகுலுக்காமல் இருப்பது, மக்கள் மற்றவர்களை விட குறைந்தது 6 அடி தூரத்தில் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்பது அவசியம். சமூக விலகலை பயிற்சி செய்வது தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது.\nசுய தனிமைப்படுத்தல் என்பது சமூக விலகலின் ஒரு சிறப்பு வடிவம் மற்றும் தொற்று வெடித்து பரவும்போது பயனுள்ள பங்கை வகிக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி, ஒரு தொற்று நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளை செயல்படுத்துவதாகும்.\nசுய-தனிமைப்படுத்தல் என்பது நீங்கள் நன்றாக உணரும்போதும் ���ரு நோய்க்கு ஆளாக நேரிடும் என்பதால் உங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் ஒரு செயல்பாடாகும். சுய தனிமைப்படுத்தல் என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட செயல், இதில் உடல்நிலை சரியில்லாத ஒரு நபர் வீட்டிலேயே தங்கி பதினைந்து நாட்கள் வெளியேறமாட்டார். அந்த பதினான்கு நாட்களில், தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவர்களின் உடல்நிலையை சரிபார்த்து காய்ச்சல், இருமல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.\nசுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லலாம், ஆனால் நெரிசலான இடங்களில் இருப்பதைத் தவிர்க்கலாம். மளிகை கடை மற்றும் பிற கூட்டம்கூடும் இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் எப்போதாவது வீட்டை விட்டு வெளியேறினால், முகமூடி அணிவது நல்லது.\nசமூக விலகல் மற்றும் சுய தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கான முக்கியமான படிகள் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.\nசுகாதார நெருக்கடியின் போது வீட்டுக்குள் இருக்கும்போது உங்கள் மனதையும் உடலையும் கவனித்துக் கொள்ள சில யோசனைகள் இங்கே.\nதியானம் செய்யுங்கள். இதனால் மனஅழுத்தம் குறையும்\nஉடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்\nஅழகு சிகிச்சைகளை வீட்டிலேயே முயற்சித்து உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்துங்கள்\nநிறைய தூங்குங்கள். இதனால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஉங்களை சுற்றி இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் அற்புத நன்மைகள்\nதொற்றுநோய் பரவும் காலத்தில் மனஅழுத்தத்தை நிர்வகிக்க உதவும் நுட்பங்கள்\nஇழந்த ஆற்றலை திரும்ப பெறுங்கள்\nஇழைமணி ஆரோக்கியத்தை அதிகரிக்க 6 வழிகள்\nஆண்களுக்கும் பெண்களுக்குமான இதய நோய் - வியப்பூட்டும் வேறுபாடுகள்\nஉங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர��மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட வேண்டுமா\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு நம்மால் இருமலை விரட்ட முடியும்.\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nநேர்மறை எண்ணங்கள் ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. நடப்பதெல்லாம்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாஸன் புதுமையாக பாடியுள்ளார்.\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nசத்தான உணவில் கீரை மிகவும் முக்கியமானவை. தினமும் ஒவ்வொரு வகையான கீரையை எடுத்துக்...\nநீண்ட ஆயுளோடு நோயின்றி வாழ ஆசையா\nநெல்லிக்கனி தான் நீண்ட ஆயுளோடு நோயின்றி நம்மை வாழவைக்கும் அதிசய கனி.\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nஒரு மனிதனின் எதிர்காலத்தை கணிப்பதற்கு பிறந்த நாளும் நேரமும் மட்டும் போதாது என்று...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/india/", "date_download": "2021-04-21T23:47:52Z", "digest": "sha1:ZS6LZCKKGJRNZ6G7QW7EH6VGM7OEKDQT", "length": 27780, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "இந்தியா - புதிய அகராதி", "raw_content": "Wednesday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன ‘பாயிண்ட்ஸ்மேன்’ மயூர்\nநாயகர்கள் பிறப்பதில்லை. சூழ்நிலைகளும் நிகழ்வுகளுமே நிஜ நாயகர்களை உலகுக்கு அவ்வப்போது அடையாளம் காட்டி விடுகிறது. அப்படி, நாடு போற்றும் நாயகனாக ஆனவர்தான் 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர் ஷெல்கே. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மத்திய வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ்மேன் ஆக பணியாற்றி வருகிறார், மயூர் சகாராம் ஷெல்கே என்ற இளைஞர். ஏப். 17ம் தேதி, இந்த ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் தாயுடன் 6 வயது சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென்று, சிறுவன் கால் இடறி, நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழுந்துவிட்டான். பதறிப்போன தாய், மகனின் அழுகுரல் சத்தம் கேட்டு மேலும் பதற்றம் அடைகிறார். குழந்தையின் மரண ஓலம் வந்த திசையை அவரால் உணர முடியவில்லை. அப்போதுதான் அந்த தாய், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி என்பதே தெரியவருகிறது. தொலைவி\nகாஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்\nஇந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nவீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நில\nபட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்\nநடப்பு ஆண்டில் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆ��ார விலை உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இதன்மூலம் 140 கோடி ரூபாய் மிச்சம\nபட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா\nபொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப\n 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்\nஇந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்\nஅமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாள��்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம். இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ\nநிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான் ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு\nஅரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்\nகலை, இலக்கியத் துறைகளில் இயங்கி வரும் படைப்பாளிகள் தொடக்கத்தில் இருந்தே நடுவண் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடி வருகின்றனர். பாலிவுட்டில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர் மற்றும் அவருடைய சகாவும், பிரபல இயக்குநருமான மகேஷ் பட் ஆகியோர், மோடியை குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் அல் ஜஸீரா செய்தி சேனலுக்கு வியாழனன்று (பிப். 13) அளித்த நேர்காணலில், மோடி மீது மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாவேத் அக்தர், 'சந்தேகமே இல்லாமல் மோடி ஒரு பாசிசவாதிதான்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா\nஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்\nஇந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nஇந்தியாவில் ஊழலில் திளைக்கும் முதல் மூன்று துறைகள் என்னென்ன எத்தனை பேர் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள், டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா (டிஐஐ) என்ற தன்னார்வ அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மலிந்த நாடுகளை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் தங��களின் கடமையைச் செய்ய அல்லது கடமைகளைச் செய்யாமல் இருக்க கையூட்டு பெறுவதையே ஊழல் என வரையறுக்கிறது இந்திய தண்டனை சட்டம். ஊழல் தடுப்பு சட்டம்-2018ன் படி, லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிறது. மேலும், அவ்வாறு லஞ்சம் கொடுப்பவருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்\nநிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது\nஇந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\nசந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை கொண்டாடும் அதே இந்திய ஒன்றியத்தில்தான், இன்னும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி விடப்படும் அவலங்களும் தொடர்கின்றன என்ற கூக்குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis - NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. ஏனெனில், கழிவுந\nஅரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்\n-சிறப்புக்கட்டுரை- கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர். தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,\nஎகிறியது காஸ் சிலிண்டர் விலை\nஇந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nதசரா, தீபாவளி என பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் 916.50 ரூபாயாக உயர்ந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, உற்பத்தி, உள்நாட்டில் சிலிண்டர்களுக்கான தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் சிண்டிகேட் கமிட்டி இதன் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி விடுகிறது. அதனால், முழு தொகையை காஸ் முகவர்களிடம் செலுத்தி, சிலிண்டரை பெற்று வருகின்றனர். கடந்த செப்டம்ப\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pa-vijay/", "date_download": "2021-04-21T23:18:44Z", "digest": "sha1:JBL4RCN7C6KHKRPZYDZVHCABDAMB2SO6", "length": 29555, "nlines": 323, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pa Vijay « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு\nசென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்\nதிருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்\nபேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்\nதங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்\nதேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை\nமது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்\nபாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி\nநேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்\nஅதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்\nகே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nடாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்\nதீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை\nஅது ஒரு விழா மேடை.\n‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’\nஎன்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா\nவிவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.\nசிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல��லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.\nகுகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.\nவேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது\nகபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி\nயுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nஅறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.\nஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.\nஎம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள ம��டியும் அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.\nதனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.\nநா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.\nதாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.\nஇதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்\n‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது\nகவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/reshma-pasupuleti-latest-video/cid2565214.htm", "date_download": "2021-04-22T00:26:03Z", "digest": "sha1:CG5IADLBT5IQICEHNO5N6IAX6QLKJIXK", "length": 4598, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "10 வயது பொண்ணுன்னு நினைப்போ.... மோசமான உடையில் கேவலமான கவர்ச", "raw_content": "\n10 வயது பொண்ணுன்னு நினைப்போ.... மோசமான உடையில் கேவலமான கவர்ச்சி\nகிளாமர் உடையில் இடுப்பு கவர்ச்சியை இஷ்டத்துக்கு காட்டிய ரேஷ்மா\nவாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் \"புஷ்பா புருஷன்\" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.\nஅந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி கண்ணீரை வரவழைத்தார்.\nபிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் 10 வயசு குழந்தை போன்று உடம்புக்கு பத்தாத குட்டியூண்டு ட்ரஸ் போட்டுக்கொண்டு வயிறு பகுதியை வெடுக் வெடுக்னு ஆட்டி நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு வேறு மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-21T23:54:16Z", "digest": "sha1:V4DCFMWU6I2MCVW3DD5O7EJHAFUHSS4K", "length": 7596, "nlines": 151, "source_domain": "inidhu.com", "title": "சரசுவதி தோத்திரம் - இனிது", "raw_content": "\nமகாகவி பாரதியார் எழுதிய‌ சரசுவதி தோத்திரம் . (நொண்டிச் சிந்து)\nஎங்ஙனம் சென்றிருந்தீர் – எனது\nதிங்களைக் கண்டவுடன் – கடல்\nகங்குலைப் பார்த்தவுடன் – கடல்\nபொங்குவீர் அமிழ்தெனவே – அந்தப்\nமாதமொர் நான்காநீர் – அன்பு\nநாதமொ டெப்பொழுதும் – என்றன்\nபெண்மணி யின்பத்தையும் – சக்திப்\nதானெனும் பேய்கெடவே, – பல\nவானெனும் ஒளிபெறவே, – நல்ல\nமாயையில் அறிவிழந்தே – உம்மை\nவாயினிற் சபதமிட்டேன்; – இனி\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஆடி வரும் ஆண்டாள் தேர்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-04-21T23:26:11Z", "digest": "sha1:VWZW3ASTVWU7Q5QZO7KS6BK3B4KYEAT5", "length": 10042, "nlines": 134, "source_domain": "inidhu.com", "title": "வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை - இனிது", "raw_content": "\nவாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை\nவாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறிய அறவுரைகளில் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.\nவீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன் மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டைவரை அடிப்படைக் காரணம் இரண்டே இரண்டுதான்.\nபிறருடைய தேவையை அறிய மறுப்பது, பிறருடைய உரிமையை ஒப்ப மறப்பது ஆகிய இந்த இரண்டுந்தான்.\nஎங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கிறார்களோ, அங்கே உடனே தோன்றுவது சண்டைதான்.\nகணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும். மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், பாகிஸ்தானின் தேவையை அறிய மறுத்தாலும், இந்தியாவின் உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான்.\nஅச்சண்டை ஒழிய வாழ்வில் ஒளிபெற செய்ய வேண்டியவை இரண்டுதான்.\nஅவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையுமே.\nஇதை மணமக்கள் இருவரும் நன்குணர்ந்து வாழ்க்கையை நடத்துவது நல்லது.\nஆணாகப் பிறந்தவர்களெல்லாம் ஆணல்ல; ஆண்மையை உடையவனே ஆண்.\nபெண்ணாகப் பிறந்தவர்களெல்லாம் பெண்ணல்ல; பெண்மையை உடையவளே பெண்.\nஇத்தகைய ஆண்மையையும் பெண்மையையும், இன்றைய மணமக்கள் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும்.\nஅப்படிக்காட்டினால், அவர்கள் வாழ்வில் ஓர் ஒளி வீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள்.\nபெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும்.\nஇதற்காகப் பிறந்த குடிப்பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டிற்போய்ப் பேசிக் கொண்டிருப்பதல்ல இதற்கு வழி.\nஒரு பெண் பேசினாள். “எங்கள் வீட்டுச் சாக்கடையெல்லாம் பாலும் நெய்யும் ஓடும்” என்று.\nமற்றொரு பெண் பேசக்கேட்டேன். “எங்கள் வீட்டில் பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற அரிசி கூட, இந்த வீட்டில் உலையில் போடுவதில்லை” என்று. என் உள்ளம் நடுங்குகிற்று.\nஅப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத் தான் தேடித் தரும்.\nபிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது புகுந்த குடிப்பெருமையை உயர்த்துவதன் மூலம்தான் முடியும்.\nஆகவே, இன்றைய மணமகள் புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம், பிறந்தகுடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும்.\nஇது பிறந்த குடிக்கும், புகுந்த குடிக்கும் பெருமை தேடியதாக முடியும், இதை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.\nமுத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்\nபெண்ணின் கடமை, ஆணின் கற்பு, தியாக வாழ்வு ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஹரிவராசனம் பாடலும் பொருளும்\nNext PostNext பரோட்டா செய்வது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/news/careless-mindset-causes-more-deat/cid1583503.htm", "date_download": "2021-04-22T00:30:56Z", "digest": "sha1:6P2KU4G4GGSN6QTCBVT3I674A7BJMR46", "length": 6455, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "அதிகரிக்கும் கவனக்குறைவால் ஏற்படும் மரணம் - தீர்வு என்ன ?", "raw_content": "\nஅதிகரிக்கும் கவனக்குறைவால் ஏற்படும் மரணம் - தீர்வு என்ன \nஅதிகரிக்கும் கவனக்குறைவால் ஏற்படும் மரணம் - தீர்வு என்ன \nதேனி அருகே தர்மாபுரி பாசனக் கிணற்றை அடுத்துள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழந்தனா். தேனி அருகேயுள்ள தா்மாபுரியைச் சோ்ந்தவா் கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். இவரது மகன் கனிஷ்கா்(13), 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது மைத்துனா் நடராஜ் மகன் அழகுராஜா(12), 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.விளையாடுவதற்காக வெளியே சென்ற சிறுவா்கள் கனிஷ்கா், அழகுராஜா ஆகியோா் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்ப வரவில்லை. இவா்களை பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடி வந்துள்ளனா்.தேனி, தா்மாபுரியை அடுத்துள்ள மல்லையகவுண்டபட்டியில், தனியாா் தோட்டத்து கிணறு அருகே உள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கி சிறுவா்கள் இருவரும் இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து அப்பகுதியில் இருந்தவா்கள் தண்ணீா் தொட்டியில் இருந்து சிறுவா்களி���் சடலங்களை மீட்டனா்.இதுகுறித்து ராமகிருஷ்ணன் அளித்தப் புகாரின் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவா்களின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுவா்கள் தண்ணீா் தொட்டியில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/people-do-not-see-congress-as-an-alternative-force-kapil/cid1765644.htm", "date_download": "2021-04-21T23:16:58Z", "digest": "sha1:FBFR7XPX47FAKC33ZHSIH5XNL5FNQ2EY", "length": 13264, "nlines": 99, "source_domain": "kathir.news", "title": "'மக்கள் காங்கிரசை மாற்று சக்தியாக காணவில்லை' - கபில் சிபல் சாடல்.!", "raw_content": "\n'மக்கள் காங்கிரசை மாற்று சக்தியாக காணவில்லை' - கபில் சிபல் சாடல்.\n'மக்கள் காங்கிரசை மாற்று சக்தியாக காணவில்லை' - கபில் சிபல் சாடல்.\n2019 பொதுத் தேர்தல்களின் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால தலைவராக ஒரு வருடத்திற்கும் மேலாக சோனியாகாந்தி நீடிக்கிறார். அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி மேல் தோல்வி ஆகவும், அடிமேல் அடி ஆகவும் விழுந்து வந்தது.\nகாங்கிரஸ் கட்சியின் மீது உள்ள தங்கள் பிடிப்பை காந்தி குடும்பம் விட்டுக் கொடுக்கவோ, காங்கிரஸ் காரியக் கமிட்டியின் பொறுப்புகளுக்கு தேர்தல் வைத்து உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கவோ தயாராக இல்லை. கிட்டத்தட்ட எந்த ஒரு ஆய்வும் செய்து அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் இல்லை. மாற்று எதிர்க் கட்சியாக காங்கிரஸை வளர விடாமல் இவை தான் தடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல முணுமுணுப்புகளும், விமர்சனங்களும் வரத்தொடங்கியது. சஞ்சய் ஜா என்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இது குறித்து தலைமையிடம் கேள்வி எழுப்பியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எப்போதும் இல்லாத விதமாக 23 முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கடிதமாக எழுதி காங்கிரஸ் தலைமையிடம் சமர்ப்பித்தனர்.\nஆனால் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதற்கு மறைமுகமாக, கடும் நடவடிக்கைகளை தலைவர்க��் மீதே மேற்கொண்டது. அதற்கு அடுத்த அளிக்கப்பட்ட பதவிகளில் கடிதங்கள் எழுதியவர்களை உதாசீனப்படுத்தியதை, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அவர்களை கண்டித்தது, அந்த கடிதத்தின் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எனப் பல.\nஇந்நிலையில் உலகத்தையே உலுக்கி வந்த கொரானா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு மத்தியில் பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் நாடு முழுவதும் பல இடைத்தேர்தல்கள் சேர்ந்து நடந்து முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் பா.ஜ.க வெற்றி வாகை சூடியது.\nஅக்கடிதம் எழுதியவர்களில் முக்கியமான காங்கிரஸ் தலைவரான கபில் சிபல், நேற்று பீகாரில் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையை மறுபடியும் சாடினார். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஒரு மாற்றாக பார்ப்பதில்லை என்றும் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கட்சித்தலைமை தீர்வு காணவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.\nமேலும், காங்கிரஸுக்கு அதன் பிரச்சனைகள் என்னவென்று தெரியும், பதில்களும் தெரியும் ஆனால் அவற்றை அங்கீகரிக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்றும், இது தான் அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் வழியில் இடையூறாக நிற்பதாகவும் கபில் சிபல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.\nஇப்படி காங்கிரஸில் யோசிப்பவர்கள் சிலர் கடிதமாக எழுதி காங்கிரஸில் என்ன செய்ய வேண்டும் என்று கூறினோம் நாங்கள் சொல்வதைக் கேட்பதற்கு பதிலாக அவர்கள் எங்கள் மீதே நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். இதன் முடிவுகள் எல்லோருக்கும் தெரியும். பீகாரில் மட்டுமல்ல இடைத் தேர்தல்களில் கூட மக்கள் காங்கிரசை ஒரு சிறந்த மாற்றாக கருதவில்லை என்று கூறினார்.\nஉள்ளாய்வு செய்வதற்கான நேரங்கள் முடிந்துவிட்டது என்று கூறியவர், காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருக்கும் என்னுடன் சக காங்கிரஸ்காரர் ஒருவர் காங்கிரஸ் உள்ளாய்வு செய்யும் என நம்புவதாக கூறினார்.ஆறு வருடங்களாக காங்கிரஸ் ஆய்வு செய்யவில்லை என்றால் இப்பொழுது செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.\nஇப்படி பிரச்சனைகளுக்குத் தீர்வு கொண்டுவர காங்கிரஸ் தயங்குவதற்கு காரணம் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு, அங்கே ஜனநாயக முறை வரவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் கேள்வி கேட்பா��்களா என்று அவர் கேட்டார் குஜராத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டிய கபில்சிபல் அதில் மூன்று பேர் டெபாசிட் இழந்ததாக கூறினார்.\nஉத்தரப் பிரதேசத்திலும் ஏழு தொகுதிகளில் சில தொகுதிகளில் மொத்தத்தில் பதிவான வாக்குகளில் இரண்டு சதவிகிதத்தைக் கூட காங்கிரஸ் பெறவில்லை என்று கூறினார்.\nசமீபத்தில் வரைக்கும் ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தில் கூட காங்கிரஸ் 28 இடங்களில் 19ல் தோல்வியடைந்ததாக கூறினார். என்னுடைய கருத்துக்களை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க எந்த இடமும் இல்லாத காரணத்தினால் தான் தான் பொதுவில் கூற தள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/corona-news/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-20th-nov/", "date_download": "2021-04-22T00:06:56Z", "digest": "sha1:CW3KKM5KF73FLPSOXEHD7HEGGV2V6OA4", "length": 3928, "nlines": 84, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on 20th Nov., - www.mykollywood.com", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,989-ஆக உயர்வு.\nஇன்று மட்டும் 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,66,000–த்தை தாண்டியது.\nஇன்றைய 1,688 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 7,66,677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 1,688 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nஇதில் 489 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,11,804\nஇன்று 2,173 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 7,41,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ –…\nஇனி நான் ‘பேபி’ நயன்தாரா அல்ல..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/08/india-homeless-families-numbers-5-3-lakh-in-india-171154.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-21T23:21:37Z", "digest": "sha1:FHXKWNUYCOART6CGE4GLOE4R67O35XAG", "length": 14175, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ்டர் மக்கான்! என்னது 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் இந்தியாவில் சொந்த வீடு இல்லையா? | Homeless families numbers 5.3 lakh in India: Maken | மிஸ்டர் மக்கான்! என்னது 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் இந்தியாவில் சொந்த வீடு இல்லையா? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவறுமையால் டெல்லி கோயில்களில் தஞ்சம் அடைந்த பாலிவுட் நடிகை\nதிடீரென திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை... 120 ஏழைகளுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து வைத்த மணமகள்\nவீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்லுங்க.. மெக்சிகோ பெண் கவுன்சிலர் கூறுவதைப் பாருங்க\nஊழியர்களே, யாரும் ஏழைகளுக்கு உணவு கொடுக்காதீங்க: அறிக்கைக்காக மன்னிப்பு கேட்ட மெக்டொனால்ட்ஸ்\nநேபாள நிலநடுக்கம்: காணும் இடமெங்கும் கட்டிட குவியல்கள்… 5200 பேர் பலி\n18 ஆண்டுகளுக்குப் பின் பெருவெள்ளம்-கொழும்பில் 3 லட்சம் பேர் தவிப்பு\nஇந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து\nஇந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை\nரொம்ப கம்மி.. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மிகச் சிலருக்கே வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு தகவல்\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி\nஹேப்பி நியூஸ்-இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை அழிக்கக் கூடியது கோவாக்சின்- ஐ.சி.எம்.ஆர்.\nபாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம்....பணமதிப்பிழப்பால் அனுபவித்த அதே அவஸ்தைதான்... ராகுல் சுளீர்\nகொரோனாவிலிருந்து டபுள் புரொடெக்ஷன் பெற இரட்டை மாஸ்கிங் .. வகைகள் என்ன\nஇலங்கை அரசு புள்ளி விவரப்படி 89,000 தமிழ் விதவைகள்... வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாகும் துயரம்\nஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது - மத்திய அரசுக்கு நன்றிகள் என பதிவிட்ட ராகுல்காந்தி\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை ச��ல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n என்னது 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் இந்தியாவில் சொந்த வீடு இல்லையா\nடெல்லி: இந்தியா முழுவதுமே மொத்தமாக 5.3 லட்சம் குடும்பத்துக்குத்தான் சொந்த வீடு இல்லை என்று ராஜ்யசபாவில் ஆமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்திருக்கும் புள்ளி விவரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது அஜய் மக்கான் அளித்த பதிலில், 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வீடு இல்லாத குடும்பத்தினர் பற்றிய புள்ளி விவரம் இடம் பெறவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் 1.87 கோடி வீடு தேவைப்படுவதாக வீட்டு வசதி அமைச்சகத்தை சேர்ந்த குழு கணக்கிட்டு உள்ளது. இதில் 1.49 கோடி குடும்பங்கள் நெருக்கடியில் வசித்து வருகிறார்கள். னால் 5.3 லட்சம் குடும்பத்தினர் வீடு இன்றி தவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.\nஎன்னது 5.3 லட்சம் பேருக்குத்தான் வீடுகள் இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொரோனாவுக்கான ஐசியூ வார்டுகளில் வெறும் 27 படுக்கைகளே காலி.. டெல்லி நகர மருத்துவமனைகள் தகவல்\nஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து... நாசிக் மருத்துவமனையில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nஎன்னாது கொரோனாவுக்கே செய்வினை வைக்கணுமா.. இதெல்லாம் வேற லெவல்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-19.5848/page-8", "date_download": "2021-04-21T23:34:10Z", "digest": "sha1:SXF7USC27XFA24T47OYW4XXLKEB5Q4GA", "length": 4871, "nlines": 168, "source_domain": "tamilnovelwriters.com", "title": "சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 19 | Page 8 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nசரண்யா ஹேமாவின் உரு���ினேனோ உறைகிறேனோ - 19\nசென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்\nஉருகினேனோ உறைகிறேனோ - 19\nபதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்\nபோறாது போறாது.... கசந்தி அண்ட் எருமை இன்னும் அனுபவிக்கணும்... வீட்டு பொண்ணு அழுதா எவ்ளோ பாவம் சேரும் தெரியுமா அத்தைய உயிர் போக கொன்னாச்சு... இப்போ மருமகளை உயிரோட கொல்றாங்க ரெண்டு பேரும்... ப வுக்கு பா ஜோடினு பழனியப்பன் பார்வதிய கல்யாணம் பண்ணி, ப, பா வுக்கு matching பவித்ரா பிறந்து விஜய் கல்யாணம் பண்ணி இருந்தா, கதை அழகாக போய் இருக்கும்...\nமாறன் இரக்கமற்ற இரும்பாய் நின்றான்\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\n என் கல்யாணம் - 26\nசரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 3\nசரண்யா ஹேமா வின் தூரிகை வனமடி\nஅ35-2 - Shoba Kumaran's கொல்லை துளசி எல்லை கடந்தால்\nஉமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..\nநிலா முற்றத்து முத்தம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/27094300/2396180/tamil-news-siddhivinayak-temple-mumbai-Online-booking.vpf", "date_download": "2021-04-21T23:07:01Z", "digest": "sha1:R4SRRUFA3ICHDX5WLFVA2URJM7UJGZZC", "length": 16298, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் || tamil news siddhivinayak temple mumbai Online booking Must", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 1-ந் தேதி முதல் சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் பிப்ரவரி முதல் வாரம் வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்தது. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் பாதிப்பு 1,100-ஐ தாண்டியது. இதையடுத்து அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சித்தி விநாயகா் கோவி��் அறக்கட்டளை அறிவித்து உள்ளது.\nமேலும் இதுகுறித்து அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பிரியங்கா சாப்வாலே கூறுகையில், ‘‘ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு கூட கியு-ஆர் கோடு வழங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதித்து வந்தோம். 1-ந் தேதி முதல் இதை முற்றிலும் நிறுத்த முடிவு செய்து உள்ளோம். மறுஉத்தரவு வரும் வரை முன்பதிவு செய்யாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nகாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு மணி நேரத்துக்கு 100 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அன்கார்கி சதுர்த்தி (2-ந் தேதி) அன்று பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 9 வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்\" என்றார்.\nஏற்கனவே கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மும்பையில் பிரசித்தி பெற்ற மாகிம் தேவாலயம், சர்ச்கேட் ஒவல் மைதானம் போன்றவை மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | Online booking | siddhivinayak temple mumbai | கொரோனா வைரஸ் | ஆன்லைன் முன்பதிவு | சித்திவிநாயகர் கோவில்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங்கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\nதிருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் 24-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது\nஆளைப்பார்த்த அம்மன் கோவிலுக்கு சாமி சிலைகள் காஞ்சி சங்கர மடம் வழங்கியது\nஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து\nவடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது\nபிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nபுதுச்சேரி சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது - மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல்\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,638 பேருக்கு கொரோனா தொற்று\nவாணியம்பாடி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரானா. போலீஸ் நிலையம் மூடப்பட்டது\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைப்பு\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_166.html", "date_download": "2021-04-21T22:34:36Z", "digest": "sha1:2F24R6ZR4DWQVM3ZO24NLU53P2NGI26F", "length": 10014, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "பட்டுப்புடவையை அடித்தொடை வரை வெட்டி விட்டு அட்ராசிட்டி பண்ணும் பவித்ரா..! - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Pavithra Lakshmi பட்டுப்புடவையை அடித்தொடை வரை வெட்டி விட்டு அட்ராசிட்டி பண்ணும் பவித்ரா.. - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..\nபட்டுப்புடவையை அடித்தொடை வரை வெட்டி விட்டு அட்ராசிட்டி பண்ணும் பவித்ரா.. - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..\nவிஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. தற்போது இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.\nஇதில் கலந்து கொண்டுள்ள பவித்ரா லக்‌ஷ்மி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பவித்ரா லக்‌ஷ்மி சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாளத்தில் இளம் நடிகராக கலக்கி வரும் ஷேன் நிகம் என்பவருடன் இவர் \"உல்லாசம்\" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.\nஇத்திரைப்படம் இந்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பவித்ரா லக்ஷ்மி தான ஹீரோயி���ாக நடித்துள்ளார்.நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.\nஇந்நிலையில், கையில் கத்தரிக்கோல் வைத்து பட்டு புடவையை பாதியாக வெட்டி தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்கள இந்த மாதிரி போட்டோ எடுத்தவனையும், உன்னையும் செருப்பால அடிக்கணும்” என்று கடுப்பு கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.\nஇதனை தொடர்ந்து, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று மீம்களை பறக்கவிட்டார்கள்.\nகடும் எதிர்ப்பால் படத்தை நீக்கினார்\nஒரு கட்டத்தில் பட்டுப்புடவை வெட்டிக்கொண்டு போஸ் கொடுக்கும் நீங்கள் புர்காவையோ, Nunகள் அணியும் அங்கியையோ வெட்டிக்கொண்டு போஸ் கொடுப்பீர்களா என்று வசைபாட ஆரம்பித்து விட்டனர். விஷயம் விவகாரம் ஆவதை உணர்ந்து கொண்ட பவித்ரா உடனடியாக அந்த போட்டோக்களை டெலிட் செய்து விட்டார்.\nஇதன் காரணமாக அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் இணைக்கவில்லை.\nபட்டுப்புடவையை அடித்தொடை வரை வெட்டி விட்டு அட்ராசிட்டி பண்ணும் பவித்ரா.. - கழுவி ஊத்தும் ரசிகர்கள்.. - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்��ூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/salem/", "date_download": "2021-04-22T00:42:49Z", "digest": "sha1:HJISAMK6LZQAKLYGHKABFX4RMFH554JW", "length": 27979, "nlines": 146, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சேலம் - புதிய அகராதி", "raw_content": "Thursday, April 22மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் திமுக பரப்புரை கூட்டத்தில் ஆனந்த் சீனிவாசன் தகவல்\nஅரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்\nபெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு 1.54 லட்சம் கோடிகளுக்கு வரிச்சலுகை அளித்ததால்தான், பெட்ரோல், டீசல் மீது 20 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டதாகவும், முதலாளிகளின் நலன் கருதியே மத்திய அரசு எரிபொருள் விலையை குறைக்கவில்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறினார். ஓமலூர் சட்டப்பேரவை தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, ஓமலூர் செட்டிப்பட்டியில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து திங்களன்று இரவு (மார்ச் 22) சிறப்பு பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளை திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலி செய்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவ\nநேற்று மநீம… இன்று தேமுதிக…\nசேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்\nமக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு, பொன்ராஜ் ஆகியோரை ��ொடர்ந்து சேலம் மேற்கில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நோய்த்தொற்று கிலியால் வேட்பாளர்கள் கூட்டங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், தலைவர்களின் உச்சக்கட்ட பரப்புரைகளால் அனல் பறந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா இரண்டாவது அலை இம்முறை அரசியல் கட்சியினர் மீது அடுத்தடுத்து தாக்குதலை தொடர்ந்து வருவது, வேட்பாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சென்னை வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு கொரோனா தொற்றுக்கு ஆளானார். மக்களை நேரில் சந்திக்க முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் அ\nசேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எடப்பாடிக்கு எதிராக புது முகத்துக்கு வாய்ப்பு\nஅரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்\nதமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், மஜக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கடந்த வியாழனன்று (மார்ச் 11) இரவு இறுதி செய்யப்பட்டது. இந்த தேர்தலில் திமுக, 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் பட்டியல், ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 12) வெளியிடப்பட்டது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களை அறிவித்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்ற 10 தொகுதிகளிலும் திமுக நேரடியாக களம் இறங்குகிறது. சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும்\nகூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர\nசிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்\n-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37). கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று. அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. சேலம் மாவட்ட\n‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்\nசிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்\n-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்\nஇபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம் மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பா��ி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி\nதொடர்ந்து இரண்டாவது மாதமாக மாறாத சமையல் காஸ் சிலிண்டர் விலை\nசேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nவீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாக நடப்பு பிப்ரவரி மாதத்திலும் உயர்த்தப்படவில்லை. முந்தைய மாதத்தைப் போலவே சேலத்தில் இவ்வகை சிலிண்டர் 728க்கு கிடைக்கும். உலகச்சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்ளூர் சந்தை தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை தலா 50 ரூபாய் வீதம் ஒரே மாதத்தில் இரண்டுமுறை உயர்த்தப்பட்டது. சந்தையில் திடீர் தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதன் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஒரே மாதத்தில் அப்போது 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது, வாடிக்கையாளர்களி\nகடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை\nசேலம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nகடினமாக உழைத்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றார் 'யார்க்கர் நாயகன்' என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சேலம் நடராஜன். சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில் சேலம் வந்தார். சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அவருக்கு உள்ளூர் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வை���்து, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அவரிடம் ஊடகத்தினர் பேட்டி எடுக்க முயன்றபோது, பிசிசிஐயின் கட்டுப்பாடுகள் காரணமாக செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார். இந்நிலையில், அவர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) திடீரென்று ச\n சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்\nகுற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்\nசேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த\n”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல” தகவல் ஆணையம் அதிரடி\nசிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்\nபணியிடங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் குறித்து காவல்துறைக்கு புகார் அளிப்பது குற்றம் ஆகாது என்றும், அதற்காக புகார் அளித்தவரை தண்டிப்பது கூடாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் தடாலடியாக தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (54). பெரியார் பல்கலையில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இப்பல்கலையின் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதவி பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்கள் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கூவி கூவி விற்பனை செய்தார் என்பதும், பதவி உயர்வு வழங்குவதற்காக 23 உதவி பேராசிரியர்களிடம் தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும் அவர் மீதான புகார்களில் முக்கியமானவை. போலி அனுபவ சான���றிதழ்களை சமர்ப்பித்தவர்கள், முழு கல்வித்தகுதியை எட்டாதவ\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilorganic.in/viewtopic.php?f=23&p=4449", "date_download": "2021-04-21T23:21:04Z", "digest": "sha1:6XRQFCUA4FSH77PFAFPINJKQDZKFXP72", "length": 4455, "nlines": 73, "source_domain": "tamilorganic.in", "title": "Kichalli samba -கிச்சலி சம்பா - Tamil Organic", "raw_content": "\nKichalli samba -கிச்சலி சம்பா\nKichalli samba -கிச்சலி சம்பா\nகிச்சலி சம்பா 84 வது நாள் நாற்றாங்காலில் விதை தெளித்த நாளில் இருந்து இன்னும் 30 லிந்து 35 நாளுக்குள் அறுவடைக்கு தயாராகும்... விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும் கடந்த ஆண்டை விட..\n1. வயல் சரிசமமாக இல்லை...\n2. களை மேம்பாடும் மற்றும் இடுபொருள் கொடுப்பது சரியான நேரத்தில் செய்ய முடியவில்லை.\n3. எந்த வித நோய் தாக்கலும் இது வரை காணப்படவில்லை.\n4. 1/2 ஏக்கரில் பல தானியம் அல்லது தகக்கை பூண்டு அல்லது பசுந்தாள் உரம் விதைக்கபட வில்லை அந்த வயல் மட்டும் சரியாக தூர் கட்டாமல் பயிர் வளர்ச்சி மந்தமாக உள்ளது....\nஇந்த தவறுகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்று கடந்த ஆண்டே முடுவு எடுத்தேன்....ஆனாலும் முடியவில்லை\nகண்டிப்பாக இயற்கையில் நெல் பயிர் செய்பவர்கள் இந்த தவறுகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள் தோழர்களே....\nகடலைபுன்னாக்கு வயலுக்கு கொடுத்த பிறகு இது மற்ற புன்னாக்கை காட்டிலும் சிறந்தது என்றும் மற்றும் கால்நடை தொழுவுரம் இல்லாதபோது இது மாற்றாக கொடுத்தால் பயிருக்கு சிறந்த து என்று நடைமுறையான நல்ல மாற்றம் நெல் பயிரில் நன்றாக தெரிந்தது....\nஇந்த முறை அனைவருக்கும் தெரிந்ததே...இது ஒன்றும் புதிது அல்ல இருந்தாலும் இதை அழுத்தமாக கோடிட்டு காட்ட விரும்புகிறேன்....\n↳ இயற்கை வேளாண்மை / organic farming\n↳ அழகு குறிப்புகள் / beauty tips\n↳ விற்பனைக்கு / For Sales\n↳ விதைகள் - seeds\n↳ அழகு சாதன பொருட்கள்- beauty products\n↳ தின்பண்டங்கள் - snacks\n↳ பேலியோ உணவுகள் - PALEO FOODS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-vedhikas-recent-insta-post/cid2556234.htm", "date_download": "2021-04-21T22:30:48Z", "digest": "sha1:7NUD5LYQ6ERGI7PRPH6H4OB6KQ5D7I6E", "length": 4333, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "பார்த்துமா கோவத்துல கொதறிடப்போறான்... படுத்து தூங்குறதுக்கு", "raw_content": "\nபார்த்துமா கோவத்துல கொதறிடப்போறான்... படுத்து தூங்குறதுக்கு அவன் தான் கிடைச்சானா\nசெல்ல நாயை கட்டியணைத்து தூங்கும் வேதிகா\nஒல்லி உடம்பை வைத்துக்கொண்டு அழகு மாறாமல் அப்படியே இருக்கும் வேதிகா தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.\nகடைசியாக இவரது நடிப்பில் வெளியான \"The Body\" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.\nஅதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது செல்ல நாயின் மீது கவலைகள் மறந்து பாசமாக படுத்து உறங்கும் வேதிகாவுக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. அந்த நாயின் மைண்ட் வாய்ஸ் ஆளாளுக்கு கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/iswarya-menon-shares-super-glamour/cid2577715.htm", "date_download": "2021-04-21T22:46:50Z", "digest": "sha1:IK65IJ7CCCMBTT6YHBCINR75GUGKZZYG", "length": 3627, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "என்னடா எப்பா இப்புடி தெரியுது...? ஹாட்டா காட்டிய ஐஸ்வர்யா மே", "raw_content": "\nஎன்னடா எப்பா இப்புடி தெரியுது... ஹாட்டா காட்டிய ஐஸ்வர்யா மேனன்\nமொட்டை மாடியில் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோ\nகவர்ச்சி நடிகையாக இணையவாசிகளால் எக்குத்தப்பாக ரசிக்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் \"ஆப்பிள் பெண்ணே\" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nஅதையடுத்து சித்தார்த்தின் \"தீயா வேலை செய்யணும் குமாரு\" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும், ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக \"நான் சிரித்தாள்\" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் டைட்டான பனியனில் செம ஹாட் போஸ் கொடுத்து சூட்டை கிளப்பியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://professorpoeta.com.br/2021/03/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-21T23:50:41Z", "digest": "sha1:BSCASHZMICNX4HGVNCEKW3Z27AYEJP6X", "length": 6873, "nlines": 107, "source_domain": "professorpoeta.com.br", "title": "புனிதத்தன்மை | Professor Poeta", "raw_content": "\nஜோஸ் அராஜோ டி ச za சா\nசில இதயத்தில் உங்கள் வீடு.\nஏனெனில் அது உண்மையான காதல்.\nவீட்டிற்கு வருபவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்,\nஎந்த நேரத்திலும் எந்த நாளிலும்,\nஅவர்கள் மீண்டும் தங்கள் இடத்தில் இருப்பதற்காக அறையின் நுழைவாயிலில் புன்னகைக்கிறார்கள்.\nஎங்கு வாழ வேண்டும், எங்கு செல்ல முடியும், சரியான நேரத்தில்,\nதிறந்த மனதுடன் தூய்மையான ஆன்மா:\n“எனக்கு என்னுடையது மட்டுமே உள்ளது\nஎன் உடல் மற்றும் ஆவி,\nஏனென்றால் நான் அதை பகிர்ந்து கொண்டேன், என் வாழ்நாள் முழுவதும்,\nநான் வழங்கக்கூடிய அனைத்தும். “\nயாருக்கு ஜீவ பரிசு கடவுளால் வழங்கப்பட்டது,\nஎனது பெயர் ஜோஸ் அராஜோ டி ச za ஸா, பிரேசிலின் பெலோ ஹொரிசோன்டே, மினாஸ் ஜெராய்ஸ், http://www.professorpoeta.com.br மற்றும் http://www.contos de sacanagem.com.br வலைத்தளங்களை உருவாக்கியவர் மற்றும் நான் தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியிடுகிறேன். எனது படைப்புகளை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக செயல்படக்கூடிய பரிந்துரைகள், விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களுக்காக எனது வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது josearaujodesouza@yahoo.com.br என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனைவருக்கும் நான் கிடைக்கும்படி செய்கிறேன்.\nhttp://Www.professorpoeta.com.br மற்றும் http://www.contosdesacanagem.com.br ஆகிய வலைத்தளங்கள் நிதியுதவி செய்யப்படவில்லை, எனவே எனக்கு பணம் சம்பாதிக்க வேண்டாம். பாங்கோ டூ பிரேசிலின் 43.725-5 பான்கோ 3608-0 கணக்கு மூலம் அல்லது அவற்றின் பராமரிப்புக்காக எந்தத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதன் மூலம் அவற்றை இப்படி சுத்தமாக வைத்திருக்க எனக்கு உதவுங்கள்.\nஎனது மி���் புத்தகங்களை இங்கே வாங்கவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/707516", "date_download": "2021-04-22T00:45:53Z", "digest": "sha1:BXDQ5DQNAIGRTTU4FLZO6FU5UVDPM5LL", "length": 4431, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லாகூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"லாகூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:22, 2 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n125 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎வெளி இணைப்புகள்: அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்\n07:56, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sco:Lahore)\n15:22, 2 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahirbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புகள்: அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்)\n{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1915_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:58:59Z", "digest": "sha1:CADKQSXFP4S5KXVMNVURLE2OQLO3LHGG", "length": 11044, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1915 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1915 இறப்புகள்.\n\"1915 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 97 பக்கங்களில் பின்வரும் 97 பக்கங்களும் உள்ளன.\nஎன். வி. எம். கொன்சாலெசு\nஏ. எஸ். ஏ. சாமி\nமியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து\nவீ. ப. கா. சுந்தரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/how-to-celebrate-vinayagar-chathurthi-at-home-557", "date_download": "2021-04-22T00:18:41Z", "digest": "sha1:KQ74JY52YDEOHGPY7DFMZMBEJ2MIWQMS", "length": 26358, "nlines": 340, "source_domain": "www.namkural.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி? - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி வ���ழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.\nஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி “விநாயகர் சதுர்த்தி” என்று கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவி, களிமண் சிலை செய்து அதற்கு உயிர் கொடுத்த இந்த நாளை , விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் விநாயகரை தொழுவதால் நமது சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nபண்டிகைக்கு ஒரு நாள் முன்னர் அல்லது பண்டிகை அன்று காலையில் வீடு முழுவதும் சுத்தம் செய்து வீட்டின் தரையை கழுவி அல்லது துடைத்துக் கொள்ளவும்.\nவீட்டு வாசலில் கோலம் போடவும். வீட்டின் வாசலில் பூக்கள் மற்றும் மாவிலை தோரணம் கட்டவும்.\nதலைக்கு குளித்துவிட்டு , புதிய ஆடைகள் அல்லது சுத்தமான ஆடைகள் அணிந்து ஒரு ஸ்டீல் அல்லது சில்வர் தட்டில் அரிசியை நிரப்பி மார்க்கெட் சென்று அங்கு விற்கப்படும் களிமண் பிள்ளையாரை வாங்கவும். அரிசி நிரப்பிய தட்டில் விநாயகரை வைத்து அங்கிருந்து உங்கள் இல்லத்திற்கு எடுத்து வரவும். விநாயகர் சிலையை வாங்கும்போது விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவும். மேலும் விநாயகரின் தந்தம் வலது பக்கம் இருக்கும்படி பார்த்து வாங்கவும். வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வரும் போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அவரை வரவேற்கவும்.\nவாங்கி வந்த விநாயகர் சிலையை வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் அல்லது வாழை இலையில் வைக்கவும்.\nவிநாயகர் சிலையின் இரண்டு பக்கத்திலும் குத்து விளக்கு ஏற்றவும் . இரண்டு பக்கத்திலும் வாழை மரத்தை விழாதபடி கட்டி வைக்கவும்.\nநெய்வேத்யம் செய்வதற்கான பழங்களை 3,5,7,9 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பூகைளையும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம் . வெற்றிலை, பாக்கு , வாழைப்பழம் , தேங்காய் ஆகியவற்றை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று காலை முதல் பூஜை முடியும்வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதனை “ஒருபொழுது” என்று கூறுவர். தண்ணீர் கூட பருகாமல் விரதம் இருக்கலாம்.\nரோஜா, சாமந்தி , மல்லிகை போன்ற மலர்களை புஜையில் வைத்து வழிபடலாம். குறிப்பாக விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் பூஜையில் அவசியம் இருக்க வேண்டும். கொய்யா , மாதுளை, ஆப்பிள், அன்னாசி , ஆரஞ்சு போன்ற பழங்களை விநாயகருக்கு படைக்கலாம். வேர்க்கடலை, சோளம், கரும்பு போன்றவையும் விநாயகருக்கு உகந்தது.\nகடவுளுக்கு அளிக்க வேண்டிய நெய்வேத்யம் அல்லது உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விநாயகருக்கு பிடித்தமான லட்டு, மோதகம், கொழுக்கட்டை , சுண்டல், அவல் போன்றவை நெய்வேத்யமாக படைக்கப்படலாம்.\nஇவை அனைத்தையும் தயார் செய்த பிறகு, சுப முகூர்த்த நேரத்தில் விநாயகருக்கான பூஜையை தொடங்கலாம். உங்கள் மொழியில் கடவுள் துதிகளை பாடி விநாயகரை மகிழ்விக்கலாம். 108 முறை விநாயகர் நாமத்தை துதிக்கலாம். இறுதியாக ஆரத்தி காண்பித்து பூஜை முடிக்கலாம்.\nவிநாயகருக்கு படைத்த உணவை உண்பதற்கு முன் சிறு அளவு உணவை காகத்திற்கு வைக்கலாம்.\nபிறகு உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கலாம். பிறகு அனைவரும் உணவு உண்டு மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடலாம்.\nவிநாயகர் சிலையை உங்கள் இல்லத்தில் ஒரு நாள் முதல் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்யம் செய்து இறைவனுக்கு படைக்கலாம்.\nபிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விநாயகர் சிலைக்கு இறுதியாக பூஜை செய்து , வீட்டில் இருந்து எடுத்து சென்று அருகில் இருக்கும் கிணறு, குளம், ஆறு, கடல் போன்ற இடத்தில் சிலையை கரைத்துவிடலாம்.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாள் 22, ஆகஸ்ட், சனிக்கிழமை ஆகும். அன்று விநாயகர் வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 10.29 மணி முதல் மதியம் 01.03 வரை. ஆகவே நீங்கள் விநாயகர் பூஜையை இந்த நேரத்தில் நடத்தலாம். பூஜையின்போது விநாயகர் மந்திரங்களை சொல்வது நன்மையை மேம்படுத்தும்.\nவிநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்வதனால் ஒருவரின் துயர் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் உங்கள் பிரச்சனைகள் விலகி நன்மை நடக்கும். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவதால் ஒருநபரின் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.\nஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடலாம் என்றாலும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். ஆகவே இந்த நாளில் விநாயகரை வழிபாடு அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்.\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஅமுக்குவான் பேய் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை...\nகவனம் சிதறாமல் இருக்கும் ராசிகள்\nஇலங்கை தீக்கு இரையானதற்கான உண்மையான கதை\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nசத்தான உணவில் கீரை மிகவும் முக்கியமானவை. தினமும் ஒவ்வொரு வகையான கீரையை எடுத்துக்...\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும் சுபத்ராவின்...\nஇந்து தர்ம புராணங்களில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் உள்ளன. அவற்றுள் பல கதாப்பாத்திரங்கள்...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபெண்கள் தங்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிய உரிமை கோரி பல போராட்டங்களை நடத்தினர்கள்.அதில்...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா ஊரடங்கு...\nகொரானா ஊரடங்கு காலத்தில், திரு. \"கேப்டன்\" விஜயகாந்த் அவர்களும் திருமதி பிரேமலதா...\nநடிகவேல் எம். ஆர். ராதா\nபட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு)...\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/netizen-na-muthukumar-death-son/", "date_download": "2021-04-21T23:14:00Z", "digest": "sha1:TB3URRQOG2QMMYPCX6VVU2QEMPHJG2YC", "length": 16371, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "பெற்றோரின் மரணம் குறித்து பிள்ளைகள் அறியக்கூடாதா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெற்றோரின் மரணம் குறித்து பிள்ளைகள் அறியக்கூடாதா\nபெற்றோரின் மரணம் குறித்து பிள்ளைகள் அறியக்கூடாதா\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசமீபத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. “அதீத மதுப்பழக்கம் காரணமாகவே, கல்லீரல் பாதிக்கப்பட்டு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. நோய் வந்தபிறகும் மது அருந்தியதால் மரணமடைந்தார்” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் உட்பட பலர் சமூகவலைதளங்களில் எழுதிவருகிறார்கள்.\nநடிகர் கமல்ஹாசசன், “தன்னலம் பேனா தற்கொலை” என்று வருத்தத்துடன் தனது அஞ்சலியை பதிவு செய்தார். பாடலாசிரியர் வைரமுத்துவும் இதே தொணியில் தனது கருத்தைத் தெரிவித்தார்.\nஇன்னொரு பக்கம், “மறைந்துவிட்ட ஒருவரின் மரணத்தை ஏன் ஆராய வேண்டும். மதுவால் அவர் இறந்திருந்தாலும், இதை சொல்வதால் நாளை அவரது பிள்ளைகள் மனம் புண்படாதா” என்றும் பலர் வாதங்களை வைக்கிறார்கள்.\nஇதற்கு பதில் சொல்வது போல தென்றல் சிவக்குமார் (Thendral Sivakumar) அவர்கள், முகநூலில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.\n“ ஒரு மனிதனின் மரணத்துக்கான காரணத்தை வேறாரும் தெரிந்து கொள்ளவோ ஆராயவோ தேவையில்லை… அதற்கான முழுமுயற்சியில் ஈடுபடுவதும் தேவையற்றதுதான்.. ஆனால் அவன் பிள்ளைகள் அதனை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்…\nதந்தை/தாய் இருவரில் யாரை இழந்த பிள்ளைகளானாலும் அந்த இழப்பின் பின்னணியை வெறுக்கவும், ஒதுக்கவும் விழைவர் என்பது எளிய உளவியல்தானே.. அவர்கள் ஒரு பிம்பத்தைப் பார்த்துத்தான் வளரப்போகிறார்கள் என்றானபின் அந்தப் பிம்பத்தை அழகாய்க் காட்ட நினைப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான்..\nஆனால் உண்மையாய்க் காட்டுவதுதானே சரியானது… இவை எல்லாம் கடந்த சில நாட்களாக என் மனத்தில் சுழலும் எண்ணங்கள்…\nநிற்க, எனக்கும் நா.முத்துக்குமாரின் மரணத்துக்கான காரணம் தெரியாது… தெரியவும் வேண்டாம்…\nஆனால் என்றேனும் ஒரு நாள் சந்திக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்ட ஒருகைவிரல்கள் விட்டு எண்ணக்கூடிய மனிதர்களுள் அவனும் ஒருவன். “அவர்” என்று இப்போதுகூட சொல்லவியலாத அளவுக்கு அன்பும் மதிப்பும் உண்டு…\nஎத்தனையோ வரிகள் இணையத்தில் இந்தச் சில நாட்களாக உலவுகின்றன… என்னை எப்போதும் கண்ணீரில் ஆழ்த்தும் வரி “பக்கத்து வீட்டுக்கும் சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்…” அடுப்பில் உலையேற்றும் முன் அடுத்த வீட்டை நினைக்கும் பெண்மையின் நிலையிலிருந்து இவ்வுலகைப் பார்த்தவன்…\nஆனால், அவன் மரணத்துக்கு மதுதான் காரணமாயிருக்குமேயானால் அதனை முன்னெப்போதையும்விட இப்போது நான் வெறுக்கிறேன்.. அவனை எப்படி வெறுக்க முடியும்… அவன் பிள்ளைகளும் இப்படித்தான் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்…”\nமரணத்தருவாயில், நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் காந்தி கொலையும், நேருவின் நடுக்கமும்.. “சகோதரி நவீனாவுக்கு கண்ணீர் அஞ்சலி” தொகா நெறியாளுனர் குணசேகரன் வருத்தம்\nTags: Death, na. muthukumar, netizen, son, நா.முத்துக்குமார், நெட்டிசன், மகன், மரணம்\nPrevious “ஜோக்கர்” படத்தை தலைவணங்கி பாராட்டுகிறேன்” : திரைப்பட இயக்குநர் கவுதமன் நெகிழ்ச்சி\nNext கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பதக்கத்தில் உரிமை இல்லை: கவிஞர் ராஜாத்தி சல்மா ஆதங்கம்\nஅன்புள்ள விவேக்…. நீ ஒரு முடிவில்லா புத்தகம்… இரங்கற்பா\nஅக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..\nதகுதிக்கு உரியவர் ரஜினிகாந்த்… வாழ்த்துக்கள்\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_573.html", "date_download": "2021-04-21T23:44:35Z", "digest": "sha1:DWX2XEFNSCSU3FHZHV6RIP3LZMSLR6QX", "length": 10725, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - அதிரடியாக விலகிய நயன்தாரா - இது தான் காரணமாம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nayanthara கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - அதிரடியாக விலகிய நயன்தாரா - இது தான் காரணமாம்..\nகோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - அதிரடியாக விலகிய நயன்தாரா - இது தான் காரணமாம்..\nகோலிவுட்டிலிருந்து நடிகைகள் அசின், ஜெனிலியா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி, எமி ஜாக்ஸன். ஸ்ருதிஹாசன் எனப் பல நடிகைகள் இந்திக்கு சென்றார்கள். இவர்களில் யாரும் அங்கு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் திரும்பினர்.\nநடிகர் அசின், எமி ஜாக்ஸன், காஜல் அகர்வால் ஆகியோர் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் செட்டிலாகி விட்டனர்.\nதமன்னா. ஸ்ருதி ஹாசன் மீண்டும் தென்னிந்தியத் திரையுலகிற்கே திரும்பி விட்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி ஆசையில் சென்றார். முதல் படத்திலேயே அவருக்குப் பட வாய்ப்பு கை நழுவியது.\nநயன்தாராவுக்குப் பல முறை இந்தியில் நடிக்க அழைப்பு வந்தும் செல்லாமலிருந்தார். நீண்ட வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nமுன்னணி நடிகர் ரன்தீப் ஹூடா இதில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சமீபத்திய தகவல் நயன்தாரா அந்த வெப் சீரிஸிலிருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகி விட்டாராம்.\nஇவர் தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கொரோனா தளர்வில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. ரஜினிகாந்த்தும் உடல் நிலை மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக ஓய்வில் இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவரும் நவம்பர் மாதம் தீபாவளி தினத்தில் படம் திரைக்கு உள்ளதால் அதற்கேற்ப நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கித் தர வேண்டி உள்ளது. மேலும் விக்ன���ஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார்.\nஅதன் காரணமாக, கோடி ரூபாய் கொடுத்தாலும் வெப் சீரிஸில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.நயன்தாரா வெப் சீரீஸிலிருந்து விலகியுள்ளார் நயன்.\nகோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் - அதிரடியாக விலகிய நயன்தாரா - இது தான் காரணமாம்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குற��வான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tolet", "date_download": "2021-04-22T00:46:27Z", "digest": "sha1:KN7RAU5Q3PQOHJF2PREM2AF2FFPBB64J", "length": 5027, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "tolet", "raw_content": "\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nசித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி\nவாடகைதாரர் அவலங்களைச் சொல்லிய `டு லெட்’ படத்தின் மேக்கிங் வீடியோ\n`` `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன\nடு லெட் - சினிமா விமர்சனம்\nபெரு நகரம்... சிறு கனவு... எளிய சினிமா - ‘டு லெட்’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_270.html", "date_download": "2021-04-21T23:01:50Z", "digest": "sha1:MJ5XHJ5SYJEGZNEKPI3W6WNF2BOJJ6YY", "length": 21189, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கை செல்ல வேண்டாம்; இளையராஜா இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » இலங்கை செல்ல வேண்டாம்; இளையராஜா இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை\nஇலங்கை செல்ல வேண்டாம்; இளையராஜா இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை\nஇசையமைப்பாளர் இளையராஜா இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.\nஇந்தப் போராட்டம் நாளை ஞாயிறுக்கிழமை நடைபெறும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் ஜூலை மாதம், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக, இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (14), காலை 11.00 மணியளவில், இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.\nஇலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அ��ைக் கருத்தில் கொள்ளாமல், இலங்கை அரசாங்கம், உலகை எமாற்றும், நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு, இசை நிகழ்வு நடத்துகின்றது. இந்நிகழ்வில் இளையராஜா பங்கு பற்றக்கூடாது என்று, முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.\nதமிழீழத்தில், இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இரவு பகலாக, பெண்கள், சிறுவர்கள் என்று, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, காணாமல் போனவர்களின் உறவினர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில், இளையராஜா கலந்து கொண்டு, இசை நிகழ்வு நடத்துவது, தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே, உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, இந்நி கழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.” என்றுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போ��்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்க���் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_56.html", "date_download": "2021-04-22T00:25:20Z", "digest": "sha1:BE62TBUKU4NUM35Q2WS62QVS6OXRGCXZ", "length": 33305, "nlines": 312, "source_domain": "www.visarnews.com", "title": "முதல்வர் ஜெயலலிதா விதைத்த வினைகள்..! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » முதல்வர் ஜெயலலிதா விதைத்த வினைகள்..\nமுதல்வர் ஜெயலலிதா விதைத்த வினைகள்..\nஅதிமுகவில் தலைவர்கள் அசிங்கப்படுறதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்கிறார்கள் சாமானிய தமிழக மக்கள். அந்த அளவுக்கு சிரிப்பாய் சிரிக்கிறது ஜெயலலிதா இல்லாத கடந்த ஓராண்டு அனுபவம்.\nயோசித்துப் பார்த்தால், அதுதான் உண்மையும்கூட. எம்ஜியார் உயிரோடு இருக்கும்போது தங்களை பூஜ்யம் என்றும் எம்ஜியார்தான் நம்பர் ஒன் என்றும் அப்போதைய இரண்டாம் நிலை தலைவர்கள் கூறுவது வழக்கம்.\nஅதைக்கூட எதிர்க்கட்சிகள், அமைச்சர்களுக்கு எதிராக திருப்பிய காலம் இருந்தது. கணிதத்தில் பூஜ்யம் இல்லாமல் எண்களுக்கு மரியாதையே இல்லை. அதுபோல அமைச்சர்கள் இல்லாவிட்டால் எம்ஜியாருக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார்களோ என்று திமுகவினர் திருப்பி அடித்தார்கள்.\nஇருந்தாலும் தங்களை பூஜ்யம் என்றே அதிமுக அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் சொல்லிக் கொண்டார்கள்.\nஎம்ஜியார் விரும்பினால் மந்திரி, இல்லாவிட்டால் எந்திரி என்ற நிலையெல்லாம் அதிமுகவில் சகஜமாக இருந்தது. ஆனால், எம்ஜியார் இறந்ததும் அதிமுகவில் நிகழ்ந்த அடிதடி ரொம்பவே பாப்புலர் என்பது மக்களுக்கு தெரியும்.\nஎம்ஜியார் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் குரல் எழுப்பியவர் ஜெயலலிதா. எம்ஜியாரின் மனைவி ஜானகி அம்மையார், எம்ஜியாருக்கு மோரில் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.\nஎம்ஜியாரின் மனைவிகூட சொல்ல முடியாத வார்த்தையை ஜெயலலிதா கூறினார். ஆம், எம்ஜியாருடன் உடன்கட்டை ஏற நினைத்ததாக வாய்கூசாமல் பொய் பேசினார். இத்தனைக்கும் எம்ஜியாரை அடக்கம்தான் செய்தார்கள். அதற்கும் மேலாக, எம்ஜியார் உருவாக்கிய கட்சியை இரண்டாக பிளந்தார். எம்ஜியார் உருவாக்கிய ஆட்சியை கலைக்க காரணமாக இருந்தார்.\nஎம்ஜியார் உருவாக்கிய கட்சியை ஒருவழியாக கைப்பற்றிய ஜெயலலிதா, தான் ஆட்சியில் இருக்கும் வரை எம்ஜியார் படத்தை தபால்தலை அளவே பிரசுரிக்க உத்தரவிட்டார் என்பது வரலாறு. ஆட்சியில் இருந்தால் எம்ஜியாரை மறப்பதும், தேர்தல் வந்தால் எம்ஜியாரை இதயதெய்வம் என்று புகழ்வதும் ஜெயலலிதாவின் வழக்கம்.\nஜெயலலிதா இருக்கும்வரை அம்மா இல்லாவிட்டால் நாங்களெல்லாம் சும்மா என்று அமைச்சர்கள் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அவர் முன்னிலையில் யார் அதிகமாக வளைந்து கும்பிடுவது என்பதில் அமைச்சர்களுக்குள் மிகப்பெரிய போட்டி நிலவியது.\nயார் அதிகமாக பணிவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த போட்டியை ஜெயலலிதாவும் மறைமுகமாக ஊக்குவித்து வந்தார்.\nஜெயலலிதா காரில் வந்தால் தரையில் அமர்ந்து கும்பிடுவதும், காரின் டயரை தொட்டு கும்பிடுவதும் வழக்கமாக இருந்தது. இதுவே ஒரு கட்டத்தில், ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்தால், வானத்தை நோக்கி கும்பிடும் அளவுக்கு சென்றது.\nஜெயலலிதா இருக்கும்வரை அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அறிவிப்புகளைக்கூட வெளியிட அதிகாரமின்றி இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிமைகளாகவே தங்கள் காலத்தை சந்தோஷமாக கழித்தார்கள். அதாவது, கமிஷன் வாங்கும் ஏஜெண்டுகளாகவும், தலைமைக்குரிய பங்கை சரியாக செலுத்துகிறவர்களாகவும் இருந்தார்கள்.\nஜெயலலிதா இரண்டுமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். இரண்டுமுறையும் ஓ.பன்னீரை முதல்வர் பதவியில் அமரவைத்தார் ஜெயலலிதா. இரண்டு முறையும் அவர் ஒரு பொம்மை போலவே இருந்தார். முதல்வரின் இருக்கையில் கூட அமர்ந்ததில்லை. முதல்வரின் அறையைக்கூட பயன்படுத்தியதில்லை. தனது நிதியமைச்சர் இருக்கையிலும், அறையிலுமே அவர் காலம் கழித்தார்.\nஆனால், ஜெயலலிதா மர்மமான முறையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருடைய நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இருந்ததை காணமுடிந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் தமிழக மக்களை ஒரு மர்மக் குகையில் தள்ளுவதில் அமைச்சர்களும், அதிமுகவை ஆதரித்த கட்சிகளும், ஆளுநரும் வெற்றிபெற்றார்கள்.\nஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் ஒன்றை வெளியிடும்படி கேட்டதற்காக மூத்த தலைவர் கலைஞரையே கடுமையாக விமர்சித்தவர்களும் உண்டு.\nமருத்துவ மனையில் சேர்க்கும்போதே ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக சொன்னவர்கள் அனைவரும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.\nஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக அவசர அவசரமாக அறிவித்து, ஒரு நாள்கூட அவரை மக்கள் பார்வைக்கு வைத்திராமல் அவசர அவசரமாக எம்ஜியார் சமாதிக்குள்ளேயே அடக்கம் செய்தார்கள்.\nஇந்த மொத்த எபிசோடிலும் அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு கூடவே இருந்தார். மத்திய அரசு அதிகாரம் மொத்தமும் ஜெயலலிதாவுக்காக பயன்படுத்தப்பட்டது.\nஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கி அச்சுறுத்தி முடிவுக்கு கொண்டுவரும்வரை எல்லாம் சுமுகமாகத்தான் சென்றது. அப்போதே, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய கால்கள் வெட்டப்பட்டதாகவும் அதிமுகவில் ஒரு பிரிவினரும், நடுநிலையாளர்கள் பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். முதல்வராக இருந்த பன்னீர் அதுகுறித்தெல்லாம் எதுவுமே கருத்துத் தெரிவிக்கவில்லை.\nஆனால், தனது முதல்வர் பதவி பறிக்கப்பட்டவுடன்தான் பன்னீரே ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறத்தொடங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும், ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை மட்டும் வசூலிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வந்தது.\nசசிகலா முதல்வராக பதவியேற்பதை தவிர்க்க ஆளுநர் மூலமாக மத்திய அரசு நடத்திய தாமத நாடகம் மக்களுக்கு அப்பட்டமாக புரிந்தது. சசிகலா சிறைக்கு சென்றால் பன்னீருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.\nஅதன்பிறகு நாள்தோறும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம்தான் தமிழ்நாட்டில் எதிரொலித்தது. ஜெயலலிதாவின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள்.\nஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை என்றார்கள். கொள்ளையில் தொடர்புடையவர்கள் மர்மமாக கொல்லப்பட்டார்கள்.\nஜெயலலிதாவின் சொத்துக்களை சோதனையிட்டார்கள். வீட்டை சோதனையிட்டார்கள். ஜெயலலிதாவின் அறை மட்டும் சோதனை இடப்படவில்லை என்றார்கள். சோதனை முழுக்க முழுக்க சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் சொத்துக்களில்தான் நடத்தப்பட்டதாக கூறினார்கள்.\nஜெயலலிதாவைக் காப்பாற்ற சசிகலாவையும் அவருடைய குடும்பத்தினரையும் மட்டுமே பலிகடா ஆக்கினார்கள்.\nஜெயலலிதா வாழும்வரை போயஸ் கார்டனை தங்களுடைய கோவில் என்று கூறிவந்த அமைச்சர்கள், அதை சோதனையிடப்படும்போது வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருந்தார்கள். சோதனையை சுத்தம் செய்யும் நடவடிக்கை என்று முதல்வரே கூறினார்.\nஅப்படியானால் ஜெயலலிதாவின் வீட்டில் அவ்வளவு குப்பைகளா இருந்தது\nஜெயலலிதாவுக்கு அடிமையாக இருந்தவர்கள், இப்போது பிரதமர் மோடியின் அடிமைகளாக மாறி, தங்களுடைய சொந்த நலனுக்காக அதிமுகவையே பாஜகவாக மாற்றும் நிலைக்கு போயிருக்கிறார்கள்.\nஜெயலலிதா விதைத்த வினைகள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருப்பதைத்தான் கடந்த ஓராண்டு நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோடி\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்..\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A9/175-267575", "date_download": "2021-04-21T22:36:02Z", "digest": "sha1:VEFQTXW67PESW3O4FWJWU3T2PZMBI6D5", "length": 7855, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை\nமானியம் தொடர்பான பிரதமரின் ஆலோசனை\nமண்ணெண்ணெய்க்கான மானியங்களை ���வ்வித முறைகேடுகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நேரடியாக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.\nஇதற்கான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமசகு எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்று (08) முதல்தடவையாக கூடிய போதே பிரதமர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\nதடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்\n53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2-06/99-269410", "date_download": "2021-04-21T23:47:38Z", "digest": "sha1:62ZJLL5TCT2Q2FSXMN2J5MILZNTNY6HK", "length": 8611, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: ஏப்ரல் 06 TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும�� அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: ஏப்ரல் 06\nவரலாற்றில் இன்று: ஏப்ரல் 06\n1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.\n1919: இந்தியாவில் மகாத்மா காந்தி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.\n1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.\n1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.\n2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.\n2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலியாகினர்.\n2010 : இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.\n2012 : அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.\n2018 : கனடா, சஸ்காச்சுவான் நகரில் பஸ் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\nதடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்\n53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/08/10/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-04-21T23:03:04Z", "digest": "sha1:KBNWI55KPOBWTNBZLJ332DJYPTCOOS4V", "length": 7670, "nlines": 72, "source_domain": "amaruvi.in", "title": "ஐயங்கார் பூணல் இருக்கா ? – Amaruvi's Aphorisms", "raw_content": "\nதலைப்பில் உள்ள கேள்வியைக் கேட்க நேர்ந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவும்.அதுவும் ஆவணி மாதம் ஸ்ரவண நட்சத்திரம் அன்று ( ‘ரக்ஷா-பந்தன்’ என்றால் நமக்குப் புரியலாம் ). ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் தத்துவத்தில் மட்டும் அல்ல பூணூலில் கூட வித்யாசம் உள்ளது. வைஷ்ணவர்கள் பூணூல் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.\nவேதக் கல்வி துவங்கும் நேரத்தைக் குறிப்பது இது. ஒவ்வொரு வருடமும் வேதம் பயிலத் துவங்கும் நாள் இது.\nபிரும்மாவிற்கு வேதம் கிடைத்த நாள் என்றும் சொல்கிறார்கள். வேதத்தின் பிறந்த நாள் என்று சொல்லலாம் போல் தெரிகிறது.\nஆனால் தற்போது வெறுமெனே பூணூல் மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இந்தியாவில் மாறியுள்ளது. இருப்பினும் சிங்கையில் முறையாக இன்று வேதாரம்பம் என்று கொண்டாடப்பட்டு, புதிய பூணூல் அணிந்தபின் வேத பாடம் துவங்கியது.\nமிகவும் சிரத்தையாக நடந்தது இன்று. வாத்தியார்கள் ரயில் வண்டியைப் பிடிக்க ஓட வில்லை. நிறுத்தி, நிதானமாக, உச்சரிப்புக்கள் சரியாக ஒரு மணி நேரம் நடந்த நிகழ்வு. மொத்தம் மூன்று கோஷ்டிகள். காலை 6 மணிக்கு , 8 மணிக்கு, 9 மணிக்கு என்று மூன்று. அது தவிர உப-நயனம் ஆன முதல் வருடம் நடக்கும் ‘தலை ஆவணி அவிட்டம்’ ( இதற்கும் திரைப்பட நடிகருக்கும் தொடர்பில்லை) கொண்டாடப் பல குழந்தைகள் வந்திருந்தனர். ( படம் மேலே ).\nவேதக் கல்வி பற்றிச் சொன்னேன். பழைய காலத்தில் கல்வித்திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பருவங்களாகக் கொண்டிருந்தனர். செமெஸ்டர் என்று நாம் அறிவது அது தான். முதல் செமெஸ்டர் ஐந்து மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உபாகர்மம்’ என்று பெயர். இரண்டாவது செமெஸ்டர் ஏழு மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உத்ஸர்ஜனம்’ என்று பெயர்.\nஇன்று ‘யஜுர்-உபாகர்மம்’ துவங்கும் நாள். அதாவது யஜுர் வேதக் கல்வி துவங்கும் நாள். அடுத்த ஐந்து மாதங்கள் வேதம் பயில வேண்டும். பின்னர் ‘உத்ஸர்ஜனம்’ என்று வேதக் கல்வியை விட்டு விட வேண்டும். அதாவது வேதம் தவிர்த்து ��ற்ற கல்விகள் கற்கத் துவங்க வேன்டும். மஹாபாரதத்தில் துரோணர் முதலான முனிவர்கள் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தது இப்படி ‘உத்ஸர்ஜன’ காலத்தில் அவ்வித்யைகளைக் கற்றுக் கொண்டபடியால் தான்.\nஒரு மாதிரியாக ‘சகல-கலா-பண்டிதர்களாக’ ஆக்குவதற்காக அக்காலத்தில் கல்வி முறை இருந்துள்ளது.\nநாளை முதல் வெற்றுப் பாடம் தான் – அதான் ஸார் – வயிற்றுப் பாடம், ஆபீஸ் வேலை. வெறும் சோற்றுக் கல்வி என்று ஆன பின் வேறு என்ன செய்வது \nசென்ற ஆண்டு நடந்த ஆவணி அவிட்டம் பற்றி நான் எழுதிய பதிவு இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/tamil-nadu/tamilnadu-today-corona-hike-887500", "date_download": "2021-04-21T23:54:29Z", "digest": "sha1:BIYXFNXNJRZFWRSGX7XSO3EKFZJKCYP4", "length": 5231, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.! | Tamilnadu-Today-Corona-Hike", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.\nஇன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை கொரோனா தொற்று நெருங்கியுள்ளது. இன்று மட்டும் 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2,391 பேர் ஆண்கள், 1,595 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 1,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்து 70 ஆயிரத்து 546 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8295", "date_download": "2021-04-21T23:19:22Z", "digest": "sha1:6RZRBDH6DS5HDBIPRFVGFRYSP6LAJI3Q", "length": 5788, "nlines": 128, "source_domain": "padasalai.net.in", "title": "10th பாஸ் ஆ?. ரிசர்வ் வங்கியில் வேலை | PADASALAI", "raw_content": "\n. ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Security Guard எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உ��்ளது.\nநிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)\nபணியின் பெயர்: Security Guard\nகல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி\nசம்பளம்: ரூ.10,940 முதல் ரூ.23,700 வரை\nஎஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nவிருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.\n10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-venkateshwara-institute-of-medical-sciences-chittoor-andhra_pradesh", "date_download": "2021-04-21T23:01:33Z", "digest": "sha1:PAF67H4NCVY7DZ7AKMF26SBXJDGRJFGG", "length": 6227, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Venkateshwara Institute Of Medical Sciences | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/75054", "date_download": "2021-04-21T23:32:13Z", "digest": "sha1:CDSTFW7LDYKY44P7527Q6VJYVCBVEKKX", "length": 2861, "nlines": 82, "source_domain": "www.kirutamilnews.com", "title": "பாணன்குளம் அம்மன் தேர் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று (29.03.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.\nஉயிரிழப்பு 546ஆக உயர்வு ; 90ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை\nவீட்டிற்கு வர்ணம் பூச வந்த ஏழு பேர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா\n‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/certificate-training-programme-in.html", "date_download": "2021-04-21T23:10:24Z", "digest": "sha1:PQKIYCJFGHY55VOEZQII2IQUB56C7ERV", "length": 3213, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "Certificate Training Programme in Pharmaceutical Manufacturing - அரச மருந்தாக்கற் பொ.உ.கூ (SPMC)", "raw_content": "\nஅரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் Certificate Training Programme in Pharmaceutical Manufacturing பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nக.பொ.த உயர்தர விஞ்ஞானத்துறையில் 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 'C' சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 23.08.2017\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/dog", "date_download": "2021-04-21T23:42:00Z", "digest": "sha1:KKE5BGJAB73KKVCK7FIW6MHCGNMMREPM", "length": 8877, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகண்கலங்கவைக்கும் சம்பவம்.. தினமும் கால் கடுக்க காத்திருக்கும் குட்டி நாய்.. பின்னால் உள்ள சோக சம்பவம்..\nஅடேய்.. உங்க லொள்ளுக்கு ஒரே அளவே இல்லையா.. இந்த பியூட்டிஃபுல் பாய்க்கு மணமகள் தேவையாம்\nநீச்சல்குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாய். உடன் இருந்த நாயின் நெகிழ்ச்சி செயல். உடன் இருந்த நாயின் நெகிழ்ச்சி செயல்.\nபிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்காமல், வளர்ப்பு நாய்க்கு சொத்தை எழுதி வைத்த நபர். அவர் கூறும் அதிர்ச்சி காரணம்.\nகால்பந்து போட்டியின்போது மைதானத்துக்குள் நுழைந்த நாய். அட்டகாசம் செய்த நாயை பிடித்த வீரர் செய்த எதிர்பாராத செயல்.\nநாயை காரில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரன். அதனை பார்த்து பதறிப்போன இளைஞன் செய்த செயல்.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களா தீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\n பயமே இல்லாமல் கட்டிப்பிடித்தபடி நடிகை வரலட்சுமி வெளியிட்ட புகைப்படம்\nநாயை மையமாக கொண்டு உருவாகும் அன்புள்ள கில்லி நாய்க்கு டப்பிங் கொடுத்தது யார்னு பார்த்தீர்களா\nமூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பத்தினரை கண்ணீருடன் தேடி வரும் நாய்.\nநாயை கூட விட்டு வைக்கலயா.. நாயை பாலியல் ���ன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..\nகாலைக்கடன் முடிக்க சென்ற இடத்தில் உடம்பில் பாய்ந்த மின்சாரம் காப்பாற்ற முயன்ற நாய்\nதனது வேலைக்கான சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர் நாயை ஏவி ஓனர் செய்த கொடூர காரியம்\n எஜமானியம்மா இறந்த துக்கம் தாங்காமல் மாடியில் இருந்து குதித்து நாய் தற்கொலை.\nபக்கத்து வீட்டில் கதைபேசிய தாய் இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகுடிபோதையில் உரிமையாளர் சாலையில் படுத்துக் கொண்டிருந்தார்.. பின்னர் நாய் என்ன செய்தது தெரியுமா.. பின்னர் நாய் என்ன செய்தது தெரியுமா..\nகொரோனாவால் உரிமையாளர் இறந்தது தெரியாமல் மாதக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்\nவிபத்தில் சிக்கி சாலை ஓரம் கிடந்த நாயின் இறைச்சியை பிய்த்து எடுத்து சாப்பிட்ட நபர்.. பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ.\nஎன்னது.. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் படத்தில் நடிச்சுருக்காரா வாவ்.. ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா\nஅட பாத்துமா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பகல்நிலவு நடிகை போட்ட செம ஆட்டம் அதுவும் எந்த பாட்டுக்கு பார்த்தீங்களா\n சிறுவயதில் பிரபல நடிகரின் மடியில் ஜாலியாக அமர்ந்திருக்கும் விஜய் மற்றும் சூர்யா\n குதிரை வண்டிகாரனாக மாறிய குக் வித் கோமாளி பாலா எப்படி கூவிகூவி அழைக்கிறார் பார்த்தீர்களா\nஅடக்கொடுமையே..யோகிபாபு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nமுதலில் விஜய், அடுத்து யார்னு பார்த்தீர்களா புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட் புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட்\nசெல்போனில் பேசியபடியே சென்ற பெண் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம்\nசிஎஸ்கே அணியில் ரூத்துராஜ்க்கு பதிலாக இவரா. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய ஆட்டம்.\nஇன்று நடக்கும் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும். ஹாட்ரிக் வெற்றியை தொடருமா சென்னை அணி.\nகடும் பசியில் வெற்றியை சுவைக்காத சன்ரைசர்ஸ் அணி. சமபலம் வாய்ந்த அணிகளுக்கு இட���யே நடக்கவிருக்கும் இன்றைய முதல் ஆட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/92756-", "date_download": "2021-04-21T23:53:04Z", "digest": "sha1:VJGP4PPQVHKEZCXTEUK5FKBWPECFQNY2", "length": 9465, "nlines": 223, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 09 March 2014 - பணம் கொட்டும் தொழில்கள் | Paying industries,Glass bottle - Vikatan", "raw_content": "\nஅரசு நிர்வாகம் செயல்படும் லட்சணம்\nதனித்து வாழும் பெண்கள்... முதலீடுகளே முழுப் பாதுகாப்பு\nபெண்களுக்கான மெடிக்ளைம் பாலிசிகள்... நிம்மதிக்கும் பாதுகாப்புக்கும்\nஷேர்லக் - பிஏசிஎல்-க்கு சிபிஐ வைத்த ஆப்பு\nஜஸ்ட் ரிலாக்ஸ் : பண்ணை... பசுமை... மகிழ்ச்சி\nகேட்ஜெட்: லோ பேட்டரி பிரச்னைக்கு... போர்ட்டபிள் சார்ஜர்\nவளமான வருமானம் தரும் ஃப்ரீலான்ஸ் தொழில்கள்\nபெண்கள் சொத்து சேர்க்கும் சூத்திரங்கள்\nபெண்கள் மேம்பாடு: கொட்டிக்கிடக்கும் சலுகைகள்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: சமநிலையில் காளைகளும் கரடிகளும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nதேர்தலுக்குள் பங்குச் சந்தை... எந்தெந்த பங்குகள் லாபம் தரும்\nசொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்\nகுழந்தைகளின் மேற்படிப்புக்கு...எந்த முதலீட்டுத் திட்டம் பெஸ்ட்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nநாணயம் லைப்ரரி : முயற்சியும் அதிர்ஷ்டமும்\nபணம் கொட்டும் தொழில்கள் 31\nபணம் கொட்டும் தொழில்கள் 29\nபணம் கொட்டும் தொழில்கள் 28\nபணம் கொட்டும் தொழில்கள்: பிரின்டிங் பிரஸ்\nபணம் கொட்டும் தொழில்கள்:காகித அட்டை தயாரிப்பு\nபணம் கொட்டும் தொழில்கள்: பேக் தயாரிப்பு\nபணம் கொட்டும் தொழில்கள்: டிசைனர் டைல்ஸ்\nபணம் கொட்டும் தொழில்கள்: கயிறு மற்றும் கயிறுப் பொருட்கள்\nபணம் கொட்டும் தொழில்கள்: சேமியா தயாரிப்பு\nபணம் கொட்டும் தொழில்கள்:எலெக்ட்ரானிக் அழைப்பு மணி\nபணம் கொட்டும் தொழில்கள்: நான்-ஓவன் தயாரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2021/03/02/pure-tamil-movement-century-old/", "date_download": "2021-04-22T00:23:44Z", "digest": "sha1:YAIHEEKK7QBPRJZAY5SUEJ5CDIUYELSE", "length": 62973, "nlines": 159, "source_domain": "nakkeran.com", "title": "மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது – Nakkeran", "raw_content": "\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது\nMarch 2, 2021 editor அறிவியல், இலக்கியம், பண்பாடு, வரலாறு 0\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது\nதமிழ்க் கடல் மறைமலை அடிகளால் திருவள்ளுவர் ஆண்டு 1947 இல் (ஆங்கில ஆண்டு 1916) தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் கண்டுள்ளது. இந்த நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், பேரவைகள் மாநாடுகள், பட்டிமன்றங்கள் நடத்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.\nமறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை” எனப் போற்றப்படுகிறார். மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம். பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.\nமகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படித் தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.\nமறைமலை அடிகளார் மாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார். சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலை அடிகளாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.\nதமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.\nதமிழ், சைவம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,\nஅதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார். மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.\nதமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது எதனால் இப்படி நடந்தது பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.\n தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா\nஇப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருகிறது. தமிழ்மொழியைப் படிப்பிக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ‘தனித்தமிழ்’ என்பதைப் பெரும்பாலும் தவறாகவே கணித்து வைத்துள்ளனர்.\nதமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள் மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது அதனை மாற்றியமைக்க முனைந்த பலருள் மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார் ஆவர்.\nஒரு நாள் தோட்டத்தில் மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற சொல் வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறின���ர்.\nதனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு. மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது. அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.\nமறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆளுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.\nமறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.\nஇவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nஇவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்\nசமயநெறி, இலக்கியத்தில் தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.\n1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.\nதமிழ்மொழி சீர்கெட்டு தாழ்வுற்று விளங்கிய காலத்தில் வீறுகொண்டு எழுந்து பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.\nமறைமலை அடிகள் “தனித்தமிழ்த் தந்தை” எனப் போற்றப்படுகிறார். மறைமலை அடிகள். மறைமலை அடிகளாரின் இயற்பெயர் தேவாசலம். பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் “மறைமலை” என்று மாற்றிக்கொண்டார்.\nமகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக இருந்த வெ.நாராயணசாமிப் பிள்ளையின் நட்பு இவரது தமிழ் அறிவுக்குப் பெரிதும் உதவியது. மாதம்தோறும் ஐம்பது ரூபாய்க்கு புதிய நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மறைமலையடிகள். இப்படி தானே ஒரு நூலகமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றையும் அமைத்துத் தந்தார். பின்னாளில் பெரிய அளவில் “மறைமலையடிகள் நூலகம்” அமைய அது உதவியது.\nமாமன் மகளான செளந்தரவல்லியை மணமுடித்தார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகள். மனோன்மணீயம் எழுதிய சுந்தரம்பிள்ளையின் காப்பியத்திற்குப் பாடல்களாலேயே நயவுரை எழுதி அனுப்பினார் மறைமலை. சுந்தரம்பிள்ளையை அது மிகவும் கவர்ந்தது. அதன் காரணமாக உண்டான நட்பு மறைமலையின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திருவனந்தபுரத்தில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் அடிகளுக்குச் சுந்தரம்பிள்ளை மூலம் தமிழாசிர��யர் பணி கிடைத்தது. ஆனால், சில காலம் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிவிட்டார்.\nதமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட மறைமலையடிகள், ஒரு சைவசிந்தாந்தி. சைவ சமயத்தின் கொள்கையில் அளவிட முடியாத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இலங்கைக்குச் சென்று பலமுறை சைவ சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1911இல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் “சமரச சன்மார்க்க நிலையத்தைத் தோற்றுவித்து சமயப்பணிகளைச் செய்துவந்தார்.\nதமிழ், சைவம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதினார் மறைமலையடிகள். வட மொழியில் கற்றுத் தேர்ந்த அடிகளார் முண்டகம், ஆரண்யகம், ஈசாவாசி, கேனோ தைத்தீரியம்,\nஅதர்வசிகை, கைவல்யம், சாந்தோக்கியம், சுவேதாசுவதாரம், போன்ற உபநிடத நூல்களைக் கற்றதோடு மட்டுமன்றி அவற்றை ஆய்வு செய்து பல கட்டுரைகளும் எழுதினார். மறைமலை அடிகள் மூடப்பழக்க வழக்கங்களும், போலிச் சடங்குகளும் அறவே ஒழிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். உயிர்ப் பலியை கடிந்ததோடு சமுதாயம் நன்னெறியில் உய்வதற்குச் சமய உணர்வு இன்றியமையாதது என்பது அவரின் அசைக்க முடியாத கருத்து.\nதமிழ் மொழியிலேயே எண்ணற்ற சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தமிழின் இடத்தைப் பிடித்துக் கொள்ள எப்படி முடிந்தது எதனால் இப்படி நடந்தது பஞ்சம் இல்லை. தமிழ் மொழியை அதன் அழகிய வடிவத்துடன் காக்க வேண்டும் என்ற எண்ணத்துக்குத்தான் பஞ்சம் இருந்தது.\nதமிழுடன் சமக்கிருத மொழியைக் கலந்து பேசிய மணிப்பிரவாள நடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றுண்டு. அதனால் தமிழ்ச் சொற்கள் மெல்ல மெல்லச் சிதைந்து வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களின் இடத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டபோது அதனை மாற்றியமைக்க முனைந்த பலருள் மறைமலை அடிகளார் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர் மனதில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் இவருடைய மகள் நீலாம்பிகை அம்மையார்.\nஒரு நாள் தோட்டத்தில் மலைமலை அடிகளார் நீலாம்பிகையுடன் நடந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பாடல்களை இசைக்கவும் வல்லவர் அவர். அப்படித்தான் அன்று, மகளிடம் வள்ளலாரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது அப்பாடலில் தேகம் என்ற சொல் வந்தது. அடிகள் சொன்னார்: தேகம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக யாக்கை என்ற தமிழ்ச் சொல்��ைப் பயன்படுத்தியிருக்கலாமே என்று மகளிடம் கூறினார்.\nதனித்தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்று உறுதி பூணவேண்டியது நம் கடமை என்று தோன்றியது அடிகளாரின் மகளான நீலாம்பிகைக்கு..மகளின் எண்ணம் தந்தையாரையும் தொற்றிக்கொண்டது. தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கும் எண்ணம் அவர் மனதில் அன்று தோன்றியது; அது முதல் அடிகளாரின் எல்லாத் தமிழ்ப்பணிகளுக்கும் துணைநின்று அவரை ஊக்குவித்தவர் அவரது மகளே. ஆவர். மொழியை அவரவர் விருப்பபடியெல்லாம் மாற்றிக்கொள்ளும்படியான நிலை இருக்கக்கூடாது…..அதற்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்று அடிகளார் வலியுறுத்தினார். அப்படி 1916 ஆம் ஆண்டு தோன்றியதுதான் தனித்தமிழ் இயக்கம்.\nமறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.\nமறைமலையடிகள் பெரும்பாலும் எதிர்நீச்சல் அடித்தே வெற்றி கண்டவர். தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த போது கடுமையான கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு என்பதனாலேயே “தனித்தமிழ்” என்றார் அடிகள். ஆனால் இதை எதிர்த்த சிலர், தனித்தமிழ் என்பது தனித்து அமிழ்கின்ற அதாவது மூழ்கிப்போகிற மொழி என்றே பொருள் தருவதாக உள்ளது. அப்படியென்றால் தமிழ் தனித்து செயலாற்றினால் மூழ்கிப் போய்விடுமா என்று ஏளனம் செய்தனர். ஆனால் அடிகள் தன் சீரிய செயல்பாட்டினால் எள்ளி நகைத்தவரின் கூற்றுக்களை பொய்யாக்கிக் காட்டினார்.\nஇவர் 54 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றுவதற்கு இவரே காரணமாக இருந்தார். தன் வாழ்நாளில் சேகரித்த நான்காயிரம் நூல்களைக் கொண்டு “மணிமொழி நூல் நிலையம்” என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nஇவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்.\nசமயநெறி, இலக்கியத்தில் தாழ்த்தப்பட்டோர் என அழைக்கப்பட்டவர்கள் பின்தங்கியிருப்பதைக் கண்டு அவர்களை மாணவர்களாக ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கக் கூடாது; ���லயங்களிலும் பள்ளிகளிலும் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றெல்லாம் பேசி அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்வர் மறைமலை அடிகள்.\n1937 இல் இராஜாசி முதல்வராக பதவி வகித்த போது உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார். இதைக் கண்டு தமிழகம் வெகுண்டெழுந்தது. அப்போது இந்தியை எதிர்ப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் அடிகளார். எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராய் இல்லாத, தமிழையே மூச்சாக கொண்ட அடிகள், இந்தி எதிர்ப்புத் தொடர்பான மறியலில் கலந்து கொண்டு சிறை சென்றார்.\nதமிழ்மொழி சீர்கெட்டு தாழ்வுற்று விளங்கிய காலத்தில் வீறுகொண்டு எழுந்து பணியாற்றினார் அடிகள். வடமொழியை எதிர்க்காமல், வடமொழிக் கலப்பை எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் கடவுள் வழிவந்த கற்பனைக் கதைகளை எதிர்த்து நடுநிலை தவறாமல், பிறழாமல் வாழ்ந்து காட்டிய அடிகளின் சித்தாந்தத்தை இன்றைய தலைமுறை கண்டிப்பாகத் தேடிப்பிடித்துப் படிப்பதும், அவர் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதும் மிகவும் அவசியம்.\nமறைமலை என்றொரு மனிதன் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை. தனித் தமிழ் இயக்கம் தோன்றியதன் காரணமாக வட மொழிச் சொற்கள் களையப்பட்டு அதற்கு ஈடான இனிய தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nஅக்கிராசனர் போய் தலைவர் வந்துவிட்டார்.\nகாரியதரிசி கைவிடப்பட்டு செயலாளர் வந்துவிட்டார்.\nபொக்கிதாசர் மறைந்து பொருளாளர் வந்து விட்டார்.\nஇதேபோல் *பிரதமர்/ தலைமை அமைச்சர்,\n*பூஜை/வழிபாடு, *விபூதி/திருநீறு, *ஜலதோஷம்/தடிமன், *மாமிசம்/இறைச்சி, *போஜனம்/விருந்து *வீரம்/மறம், *வேதம்/மறை, *சிருஷ்டி/படைப்பு, *அங்கம்/உறுப்பு, *தேசம்/நாடு, நாசம், *சேதம்/அழிவு, *பலம்/ஆற்றல், *சம்பந்தி/மருவினோர், *ஜாதி/வகுப்புப் பிரிவு, *ஜாதகம்/பிறப்புப் குறிப்பு, *மரணம்/இறப்பு, *ஜனனம்/பிறப்பு, *நட்சத்திரம்/விண்மீன், *யோகம்/நல்லோரை, *லக்னம்/நன்முழுத்தம், *சித்தம்/உள்ளம், *பக்ஷி/பறவை, *விருக்ஷம்/மரம், *நதி/ஆறு, *லாபம்/வருமானம், *லஞ்சம்/கையூட்டு, -பாக்கியம், புண்ணியம்/நற்பேறு, *அதிர்ஷ்டம்/நல் ஊழ், *சூரியன்/கதிரவன், பரிதி, ஞாயிறு, *துர்திஷ்டம்/தீயூழ், *ஷணம்/நொடிப் பொழுது, *நிபுணர்/வல்லுநர், *கிரி/குன்று, *கர்மம்/வினை, *சக்கரம்/திகிரி, *யாகம்/வேள்வி, *சோதனை/ஆய்வு, *வாயு/வளி, காற்று, *சகோதரர்/உடன் பிறப்பு, *சகோதரி/உடன்பிறந்தாள், *உதிரம்/குருதி, *ஞாபக சக்தி/நினைவாற்றல், *ஓதுதல்/படித்தல், *கல்யாணம், விவாகம்/திருமணம், *இரட்சித்தல்/பாதுகாத்தல், *பிரார்தனை/வேண்டுதல், *நமஸ்காரம்/வணக்கம், *வார்த்தை/சொல், கிளவி, மொழி, *தினம்/நாள், *ஆசிர்வாதம்/அருள், *சாஸ்திரி/கலைஞர், *சபை/அவை, *ராசா/அரசன், மன்னன், *ஸ்நானம்/குளியல், *ஆஸ்தி/சொத்து/உடைமை, *பிரதி வாரம்/வாரந்தோறும், *குஞ்சித பாதம்/தூக்கிய திருவடி, *புத்தகம்/நூல், *வியாபாரம்/வணிகம், *தாமதம்/காலம் தாழ்த்துதல், *சேவை/தொண்டு, *சகாயம்/உதவி, *ஆகாயம்/வானம், *கிரகம்/கோள், *ராத்திரி/இரவு, *மத்தியானம்/நண்பகல், *சப்தம்/ஒலி, *கரகோஷம்/கைதட்டல், கையொலி, *ஆகாரம்/உணவு, *விமானம்/வானூர்தி, *திருஷ்டி/கண்ணேறு, *ஜனாதிபதி/குடியரசுத் தலைவர், *விஞ்ஞானம்/அறிவியல், *வாக்கியம்/சொற்றொடர், *பிரசங்கம்/சொற்பொழிவு, *துவிபாஷி/இருமொழியாளர், *துவஜஸ்கம்பம்/கொடிமரம், *மஹோற்சவம்/திருவிழா, *ராஜா/அரசன், மன்னன், *ராணி/அரசி, *மந்திரி/அமைச்சர், *வாகனம்/ஊர்தி, *புத்தி/அறிவு, *சிரம்/தலை, *அலங்காரம்/அணி, *வீரம்/மறம், *தானம், தருமம்/கொடை, *கனிஷ்ட புத்திரி – இளைய மகள், * சிரேஷ்ட புத்திரி/மூத்த மகள், *புத்திரன்/மகன், *வருஷம்/ஆண்டு, *சமூகம்தந்து/வருகை தந்து, *பந்துமித்திரர் /உறவினர், *விஜயம்/வருகை, செலவு.\nதனித்தமிழை முன்னெடுப்பவர்கள் ‘தமிழ் வெறியர்கள்’ என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.\n‘நயனம்’ என்ற வலைப்பதிவில் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாக அவர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க வேண்டும். (http://thirutamil.blogspot.ca/2008/04/blog-post_28.html)\n���னித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பிற மொழிக் கலப்புத் தமிழ் மொழியில் ஏற்பட்டு மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல் ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை குன்றாது தமது எழுத்தைக் காத்துக் கொள்ளும் தமிழை தனித்தமிழ் எனலாம்.\nசெந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், தொல்காப்பியம் தோன்றிய சேரநாட்டில், திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல் மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும் தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது, அதன்விளைவு மலையாளம் என்ற மொழி தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு முன்னர். ஏறத்தாழ கிபி 1300 க்குப் பின்னர்அது தனி நாடாகவும் ஆகிப்போனது.\nதமிழ்நாட்டில் இன்று தமிழ்மொழி வீட்டில் பிள்ளைகள் வேலைக்காரியோடு பேசும் மொழி எனத் தாழ்ந்துவிட்டது. கற்கை மொழி ஆங்கிலமாக இருக்கிறது. திரைப்பட நடிக, நடிகர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் தமிங்கிலம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் வெளிவரும் யூனியர் விகடன் அளவுக்கு அதிகமாக ஆங்கிலச் சொற்களை கையாள்கிறது.\nமாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது, மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.\nதமிழ்மொழியின் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால்,\n1. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, கல்விமொழி, உயர்நீதிமன்ற மொழி, வழிபாட்டுமொழி ஆகியவற்றை உடனடியாகச் செயற்பாட்டுக்குத் தமிழக அரசு கொண்டுவரவேண்டும்.\n2. தமிழில் ஆங்கிலம் உட்பட பிறமொழிக் கலப்பை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும்.\n3. மொழித் தூய்மை காக்க, இரான், உருசிய நாடுகள் போல் சிறப்புக் காவல் படையை உருவாக்க வேண்டும்.\n4. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, நுண்கலைகள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கத் தமிழக அரசு ஆசிரியர்கள், பாடநூல்கள் போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்.\nதனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால் தமிழ்நாடு என்பது வரலாற்றில் கரைந்திருக்கும். இன்றைக்கு இந்த அளவு கூட தமிழ் இருந்திருக்காது. இன்றைய தமிழ்நாடு கேரளம் போல் மணிப்பிரவாள மாநிலதா��� மாறியிருக்கும்.\nமறைமலை என்றொரு மனிதர் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் இன்றைய தமிழின் வடிவம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியை கேட்க முடியாமல் செய்த அவரை தமிழ் உலகம் என்றென்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை.\nபெற்றோர்கள் குறைந்த பட்சம் தங்களது குழுந்தைகளுக்கு அழகான, பொருளுள்ள தூய தமிழ்ப் பெயர்களை தங்களது பிள்ளைகளுக்கு வைக்கமாட்டோம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் சரி, தமிழீழத்தில் சரி பெற்றோர்கள் சமஸ்கிருதம் கலந்த பொருள் விளங்காத பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். சுகாஷ், சுபாஷ், அகிலேஷ், நிரோஷ், நாகேஷ்,சொபீசன், மதீசன், அஜித்குமார், தனஞ்சன், ரஜீவன், தேனுஜன், விதுஷன், டிலக்ஷ்ன், ஸ்கந்தா, சுதாகரன், யசீந்திரன், யசிவண்ணன், வாகீசன், பவீ கோபிநாத், சகிலா, அனுஜா, சிந்துஜா, விம்சியா, விதூஷா, விதுசா, நீரஜப்பிரியா, யசீதா, யுரேனியா, ஜென்சிகா, தீபிகா, டிலானி, டிலோசினி, கஜிந்தினி, அபினோசா, அஸ்மிலா, பவீனா, சர்மிளா, தர்ஜிகா, ஷஜிதா, றோமிலா, றோஜனா, பிரசாளினி, நிரோஜினி. இந்தப் பெயர்கள் ஒரு யாழ்ப்பாணக் கல்லூரி முகநூலில் இருந்து திரட்டியவை. தமிழ்த் தேசியம் பேசும் பெற்றோர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்களை (ஜ,ஜி,ஷ,ஸ், ஸ்ரீ) சூட்டுகிறார்கள். பெயர்தான் ஒருவனது அல்லது ஒருத்தியின் அடையாளம். அதை நாம் இழந்து வருகிறோம். ஒரு முஸ்லிம் தனது பிள்ளைகளுக்கு பொறுக்கி எடுக்கப்பட்ட அராபு மொழிப் பெயர்களையே வைக்கிறான். அதில் மாற்றம் கிடையாது. அதன் காரணமாக உலகில் அதிகமானவர்களுக்கு உள்ள பெயர் மொகமது\nதமிழ்ப் பண்பாட்டை ஒழிப்பது தினமலர், துக்ளக் ஆக இருக்கலாம். ஆனால் தமிழர்களும் தமிழ்ப் பண்பாட்டை கைவிட்டு வருகிறார்கள். மொழி எங்களது அடையாளம். அது போலவே எமது பெயர்களும் எமது அடையாளம். பெயரை வைத்து ஒருவர் தமிழரா அல்லது தமிழர் அல்லாதவரா எனக் கண்டு பிடித்து விடலாம். இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர்கள் வைக்கிறார்கள். தமிழ்-சைவ கலாச்சாரத்தின் தலைநகரம் எனக் கொண்டாடும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு நாளேடு சிறுவர்களுக்கு சித்திரப் போட்டி நடத்துகிறது. அதில் கலந்து கொண்டு தரமான சித்திரங்களைத் தீட்டியவர்களது பெயர்களை வெளியிடுகிறது. அதில் காணப்பட்ட ‘த��ிழ்’ப் பெயர்களில் உதாரணத்துக்குச் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபிரியேஷ், பவிசான், கிதுஷா, அஷா, சகானா, சம்யுக்தா, கனுபன், திகேசன், ஜரினி, தர்சன், அவின்யா, அயிஷிகன், சிந்தூரிகா, அயினித், ஐகிஷ், ரஞ்சன், ரோஷித், ஹரிஷ், ஹரிஷ்மன், ரிஷானன், அக்சன்யா.\nஉங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் இந்தச் சிறார்கள் தமிழர்களா\nபுலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் பிட்டு, தோசை, இட்லி சாப்பிடுவதில்லை. மாறாக பிற்சா, பேர்கர், சான்ட்விச் சாப்பிடுகிறார்கள்\nஇந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் தேர்வில் வடக்கு மாகாணத்தில் 9 மாணவர்கள் 195 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா (198),\nயாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் (195),\nகொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாவணவன் மதியழகன் மகிர்சன் (195), சென் ஜோன் பொஸ்கோ\nபாடசாலை மாணவி அன்ஜிதன் அஜினி (195),\nஅளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி சிவநாதன் லிவின்சிகா (195) ஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.\nஅதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி முரளிதரன் அஸ்விகன் (196), வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா (196),\nகிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் இல.1 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் ரவீந்திரன் நிதுசன் (195),\nமன்னார் மாவட்டத்தில் சென்.சேவியர் பெண்கள் கல்லூரி மாணவி ரவீந்திரன் றொசானா சைலின் (195)\nஆகியோர் 195 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் வடமாகாண கல்வி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசித்தி எய்திய மாணவ, மாணவிகளின் பெயர்களில் ஒன்றேனும் தமிழ் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதில் ஏதாவது பொருள் உண்டா புதுமை செய்கிறோம் என நினைத்துக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறம் புறமாகப் பெயர்களை வைத்து தமிழ்மொழிக்கு கேடு தேடுகிறார்கள்.\nபௌத்தம் – சித்தார்த்தன் புத்தராதலும் பௌத்த மத வேதங்களும்\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/blog-post_7.html", "date_download": "2021-04-21T23:40:16Z", "digest": "sha1:V7W5XQHOKAAWP3KVCC5EMZRPLSA4TDZS", "length": 3470, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "பருப்பு மற்றும் ரின் மீனுக்கு ஜனாதிபதி நிர்ணயித்த விலை நீக்கம்", "raw_content": "\nHomeeditors-pickபருப்பு மற்றும் ரின் மீனுக்கு ஜனாதிபதி நிர்ணயித்த விலை நீக்கம்\nபருப்பு மற்றும் ரின் மீனுக்கு ஜனாதிபதி நிர்ணயித்த விலை நீக்கம்\nபருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் ரின் மீனின் விலை 100 ரூபாய் எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.\nமார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlkathir.com/?p=66899", "date_download": "2021-04-21T22:56:02Z", "digest": "sha1:BY2VB7ZEBBLAI4JDBEXKG26MSR35P2SH", "length": 7668, "nlines": 70, "source_domain": "yarlkathir.com", "title": "சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக சிரேஸ்ர வீரர் அணி வெற்றி பெற்றது. - Yarl கதிர்", "raw_content": "\nசிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக சிரேஸ்ர வீரர் அணி வெற்றி பெற்றது.\nவதிரி டயமன்ஸ், வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக சிரேஸ்ர வீரர் அணி வெற்றி பெற்றது.\n(20 ) திகதி சனிக் கிழமை வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 5 மணியளவில் இடம்பெற்ற .ஆட்டத்தில் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்கள்’ அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக சிரேஸ்ர வீரர்கள்’ அணி மோதிக் கொண்டன. இதில்\n2:1 என்ற கோல் கணக்கில் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்கள்’ அணி வெற்றி பெற்றது.\nஎஸ்.ரி.ரி.எஸ் பதிப்பகத்தின் மூன்று நூல்களின் வெளியீட்டு ஞாயிறன்று சங்கானையில்\nகிளிநொச்சி அதியசம், அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் வெற்றி பெற்றன.\nநாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்\nதிடீரென குப்பை மேட்டில் தோன்றிய நடராஜர் சிலையால் யாழில் பரபரப்பு\nமேசைப் பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரல்\nகிளிநொச்சி அதியசம், அவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழக அணிகள் வெற்றி பெற்றன.\nவிக்ரம் – ராஜன் – கங்கு ஞாபகார்த்தகிரிக்கெட் கிண்ணம் ஜொலி ஸ்டார் வசமானது.\nபாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் பாசையூர் கப்பிட்டல் அணி 6 இலக்கினால் வெற்றி பெற்றது\nஇன்றைய இராசி பலன்கள் 26.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 25.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 24.02.2021\nஇன்றைய இராசி பலன்கள் 16.02.2021\nDoctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு\nதலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nகர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு\nமீண்டும் நடிக்க வரும் நதியா\nநன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்\nநிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி\nஅனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது: அமெரிக்கா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்..\nவெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு குறைய சில இயற்கை மருத்துவ குறிப்புகள்\nஉடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nமுன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா\nஉதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் \nசருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்\nமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D?id=3871", "date_download": "2021-04-21T23:40:34Z", "digest": "sha1:763C2ACKNELFVXFJEASYNOFVKKZLZLO7", "length": 6516, "nlines": 100, "source_domain": "marinabooks.com", "title": "கான் சாகிப் Kaan Saagip", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஅரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறவுணர்வைத் தட்டி எழுப்புவதே தன் எழுத்தின் காரியமென்று உறுதி கொண்டிருப்பவர் நாஞ்சில் நாடன். மண்ணிலிருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள். நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி. அவரது மெய்யான வாசகன் அவருடைய ஒவ்வொரு படைப்பையும் படித்து முடித்தவுடன் தலைகுனிவையே அடைவான் - 1 இதுகாறும் சமூகம் சார்ந்தும் சக மனிதர்கள் சார்ந்தும் - பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான். வாசகனின் இந்த சுய பரிசீலனையை சாத்தியப்படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துகள் இலக்கியமாக ஆகின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{3871 [{புத்தகம் பற்றி அரசியலும் அதிகாரமும் கட்டவிழ்த்துவிடும் சமூக அநீதிகளைச் சகித்துக்கொண்டு சுரணை கெட்டுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் அறவுணர்வைத் தட்டி எழுப்புவதே தன் எழுத்தின் காரியமென்று உறுதி கொண்டிருப்பவர் நாஞ்சில் நாடன். மண்ணிலிருந்தும் மனிதரிலிருந்தும் முளைத்து எழுபவை அவரது கதைகள். நிராகரிப்பின் துயரிலிருந்து திரண்டு எழுவது அவரது மொழி. அவரது மெய்யான வாசகன் அவருடைய ஒவ்வொரு படைப்பையும் படித்து முடித்தவுடன் தலைகுனிவையே அடைவான் - 1 இதுகாறும் சமூகம் சார்ந்தும் சக மனிதர்கள் சார்ந்தும் - பொறுப்பின்மையுடன் நடந்து கொண்டமைக்காக உள்ளூர வருந்துவான். வாசகனின் இந்த சுய பரிசீலனையை சாத்தியப்படுத்துவதால்தான் நாஞ்சில் நாடனின் எழுத்துகள் இலக்கியமாக ஆகின்றன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/04/01/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-04-22T01:15:16Z", "digest": "sha1:5BEBRV3Z2GLAPOHMHGYFZP5RRN2VS5YS", "length": 17112, "nlines": 141, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ராம ஜய ராம ஜய ராம ஜய ராம – Sage of Kanchi", "raw_content": "\nராம ஜய ராம ஜய ராம ஜய ராம\nநாளை ஸ்ரீராம நவமி. தீயவனான ராவணனை கைவிட்டு, தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமரை விபீஷணன் சரணடைந்தான். தன்னை வந்து அடைக்கலம் புகுந்த விபீஷணனை, ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, இலங்கைச் செல்வத்தையும் கொடுத்தார். நாமும்\nஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம் ஸர்வஸம்பதா3ம் |\nலோகாபி4ராமம் ஸ்ரீராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம் || என்ற ஸ்லோகத்தை சொல்லி ஸ்ரீராமரை சரணடைவோம். ராமர் நம்மையும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காத்து, உயரிய செல்வங்களை அருள்வார்.\nசூர்ய குலத்தில் அரசனாக அவதரித்த ஸ்ரீராமர், சத்யத்தையும் தர்மத்தையும், விரதமாகவும் தனமாகவும் கொண்டு, ராம ராஜ்யத்தை நிலை நாட்டினார். நம்மிடையே துறவி வேந்தராக அவதரித்த மஹாபெரியவாளும், அதே போல சத்யத்தையும் தர்மத்தையும் கடை��ிடித்து, வேத மதத்திற்கு புத்துயிர் ஊட்டினார். ஸ்ரீராமர் அவதரித்த இந்த நன்னாளில் அவரை பூஜித்து, மஹாபெரியவா காட்டிய வழியில் வேத மத தர்மங்களை பின்பற்றுவோம்.\nஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Sri rama ashtothara naamaavali audio\nஸ்ரீராம நவமி அன்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஸ்ரீராம ஜனன கட்டத்தை கேட்பது விசேஷம் – ஸ்ரீ ராம ஜனனம் ஒலிப்பதிவு ‘Sri Rama Jananam slokams’ from Valmiki Ramayana – text and audio in mp3\nவால்மீகி ராமாயணம் யுத்தகாண்டத்தில் 59வது ஸர்கமான ‘ராம ராவண பிரதம யுத்தத்தை’ கேட்டால் கோரமான வியாதிகளிலிருந்து விடுபடுவோம் என்று உமா சம்ஹிதை என்ற நூலின் கூறப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த ரஸமான அந்த ஸர்கத்தின் வர்ணனையை இங்கு கேட்கலாம். – இன்று போய் நாளை வா\nராம நாமத்தை மகான்கள் பல விதத்தில் ஜபித்து ஸித்தி அடைந்து இருக்கிறார்கள். ஸமர்த்த ராமதாசர் ‘ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம’ என்று பதிமூன்று கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். தியாகராஜ ஸ்வாமிகள் ‘ராம ராம, ராம ராம ராம’ என்று 96 கோடி ஜபித்து ராம தர்சனம் பெற்றார். க்ருஷண சைதன்யர் ‘ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே | ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ||’ என்ற மஹாமந்த்ரத்தை ஜபித்து கிருஷ்ண தர்சனம் பெற்றார். ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று கணக்கின்றி ஜபித்து மஹாபெரியவா அனுக்ரஹம் பெற்றார். தினம் ஒரு மணி நேரம் ‘ராம ஜய ராம ஜய ராம ஜய ராம’ என்று ஜபமாலையை கொண்டு ஜபிப்பார். பிறகு மற்ற பாராயணங்கள் செய்தது போக, எல்லா நேரத்திலும் இந்த நாமத்தையே ஜபித்து கொண்டிருப்பார். வாழ்வில் எத்தனையோ பாராயணங்கள் ஜபங்கள் செய்திருந்தாலும், இந்த ராம நாம ஜபத்தை எல்லாவற்றுக்கும் மேலாக கருதினார். ராம நாம ஜபத்தால் எல்லா தெய்வங்களும் மகிழ்ந்து அருள் புரிவார்கள் என்றும் ‘ரா’ என்பது மூலாதாரம் ‘ம’ என்பது சஹஸ்ராரம், ராம நாம ஜபமே குண்டலினி யோகம் என்றும் சொல்வார். இறுதியில் எப்போதும் இந்த ஜபமே செய்து வந்தார்.\nஅமோக4ம் தர்சனம் ராம ந ச மோக4ஸ்தவஸ்தவஹ |\nஅமோகா4ஸ்தே ப4விஷ்யந்தி ப4க்திமந்தஸ்ச யே நரா: ||\nராம தர்சனம், ராம கதா ஸ்ரவணம், ராம நாம ஜபம், வீண்போகாது. குறைகளைப் போக்கும்.\n‹ நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும் னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே\nஸ்ரீ ராமபிரானை மஹான்கள் எத்தனையோ விதத்தில் அனுபவித்திருக்கிறார்கள்.\nநமது ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராம நாமத்தின் பெருமையை இரண்டு கீர்த்தனங்களில் வியந்து பாடியிருக்கிறார்.\nவாரினி ஜூபவே ஸ்ரீ ராமய்யா [ கரஹரப்ரியா]\nஅப்பனே ராமா, உனக்கு இந்தப் பெயர்வைத்து இப்படி அழைத்தவர் யார்\nஇந்தப் பெயரில் அப்ப்டி என்ன விசேஷம்\n-ஸார ஸார தர தாரக நாமமுனு\n= எல்லாவற்றிலும் உயந்ததும், ரசமானதுமான தாரக நாமம் இது.\n= (வைதிக மதத்தின்) எல்லாப் பிரிவினருக்கும் சம்மதமான நாமம்.\n-கோர பாதகமுல கொப்புன யணசு\n= கொடிய பாதகங்களை அடியுடன் அழிப்பது.\nசரி, சர்வ மதத்திரனருக்கும் சம்மதம் என்பது எப்படி இதை இன்னொரு கீர்த்தனத்தில் சொல்கிறார்.\nநின்ன எட்ல ஆராதிஞ்சிரிரா நரவரு [தேவாம்ருத வர்ஷிணி]\nஉயர்ந்த மக்கள் உன்னை எவரென்று நிர்ணயித்தனர்\nஉன்னை எவ்வாறு ஆராதனை செய்தனர்\nசிவன் என்றா, விஷ்ணு என்றா, ப்ரஹ்மா என்றா, பரப்ரஹ்மம் என்றா- , எப்படி நிர்ணயித்தனர் பெரியோர்கள்\nமாதவ மன்த்ரமுனகு ரா ஜீவமு\nஈ விவரமு தெலிசின கனுலகு ம்ரொக்கெத\nசிவ மந்திரமாகிய “நமஶிவாய” என்பதில் “ம” என்ற எழுத்தே உயிராகும்\nவிஷ்ணு மந்திரமாகிய “ஓம் நமோ நாராயணாய” என்பதில் “ரா” எழுத்தே உயிராகும்.\nஇவ்விவரங்களை அறிந்த பெரியோர்களுக்கு என் நமஸ்காரம்.\nஇதனால் ஸ்ரீ ராம நாமத்தின் மஹிமை தெரியவருகிறது. இத்தகைய சூக்ஷ்மங்களை நாம் குரு வழியாகத்தானே தெரிந்துகொள்கிறோம் அதுதான் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் சத்குரு ஆனார்.\nகுருலேக எடுவன்டி குணிகி தெலியக போது\nஸ்ரீராம ஜபத்தின் உயர்வை சொள்ளவும்ன்வேண்டுமோ மிக எளிய மார்க்கம் முக்தியடைய மிக எளிய மார்க்கம் முக்தியடைய ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இந்த நாமத்தையே ஸதா ஜபித்து வந்தார் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இந்த நாமத்தையே ஸதா ஜபித்து வந்தார் திருவையாறில் அவர் வீட்டில் சுவற்றில் ஒரு சித்திரம் இருக்கிறது. ஸ்வாமிகள் மெய்மறந்து ராம நாமாவைப் பாடும்போது ராம லட்சுமணர் சீதையுடன் அவர் எதிரில் காட்சி கொடுப்பதாக திருவையாறில் அவர் வீட்டில் சுவற்றில் ஒரு சித்திரம் இருக்கிறது. ஸ்வாமிகள் மெய்மறந்து ராம நாமாவைப் பாடும்போது ராம லட்சுமணர் சீதையுடன் அவர் எதிரில் காட்சி கொடுப்பதாக சுவாமிகளின் மனைவி சமையல் அரையி தரிசிப்பதாக\nபக்த ராமதாஸ் சுவாமிகள் சிறையில் ராம ஜபம் செய்யும்போது, அவரை சிறையிலிருந்து விடுவிக்க பொற்காசுகள் கொண்டு வந்து நவாப் அந்தப்புரத்தில் கொடுப்பதாக துக்கிரிப்பாட்டி என்று அழைக்கப்பட்ட பாட்டி ஸதா ராம ஜபம் செய்ததால் பெரியவா யாருக்காவது உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் அவளைக் கொண்டு விபூதி பூசசொல்வார் .இது நம்.காலத்தில் நடந்தது துக்கிரிப்பாட்டி என்று அழைக்கப்பட்ட பாட்டி ஸதா ராம ஜபம் செய்ததால் பெரியவா யாருக்காவது உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் அவளைக் கொண்டு விபூதி பூசசொல்வார் .இது நம்.காலத்தில் நடந்தது மேன்மை கொண்ட ஜபத்தை நாமும் ஜபிக்கலாம் அல்லவா\nஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T01:04:35Z", "digest": "sha1:WPJEOLB2G7WP35AE2ISS4VXM4N6JOIL5", "length": 9445, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "தும்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதும்கா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தும்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிகாரீபாடா, நாலா, ஜாம்தாடா, தும்கா, ஜாமா, ஜர்முண்டி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் தும்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபாங்கா மாவட்டம், பீகார் கோடா மாவட்டம்\nதேவ்கர் மாவட்டம் பாகுட் மாவட்டம்\nஜாம்தாடா மாவட்டம் பிர்பம் மாவட்டம், மேற்கு வங்காளம்\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2021, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/11497", "date_download": "2021-04-21T23:01:13Z", "digest": "sha1:4BWQNZYM2S67NTUL2XET3JE54RJMEVXC", "length": 5307, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்றவர்கள் கைது!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்றவர்கள் கைது\nதமிழகத்தின் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் இருந்து, மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை தமிழக கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்\nஇராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகள் தலைமையிலான பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஇதன் போது, மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் விசைப்படகுடன் நின்ற 2 பேர் பொலிஸாரை கண்டது ஓட முயன்றபோது அவர்களை மடக்கிப் பிடித்து விசைப்படகை சோதனையிட்டதில், 450 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது.\nஅவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கடத்தல்காரர்களுக்கு இலங்கையில் யார் யாருடன் தொடர்பு உள்ள என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு, சுமார் 10 இலட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது\nதடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு \nகறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடிய தினேஸ் குணவர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/us%20president", "date_download": "2021-04-22T00:09:22Z", "digest": "sha1:X2DBUJLXQYQ63YTGHIPSHWODKXKLKZJ4", "length": 8524, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for us president - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதி...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்னை வானிலை ...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்\nதமிழ்ப் புத்தாண்டையொட்டி அமெரிக்கஅதிபர் ஜோ பை��ன் வாழ்த்து...\nதெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தெற்கு ஆசியா மற...\nஅமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிப்பு\nஅமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபராக பைடன் பதவியேற்றுள்ள நிலையில், அவரின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல்வேறு...\nஒற்றுமையில்லாமல் அமைதியில்லை: ஜோ பைடன் பேச்சு..\nஒற்றுமைதான் முன்னேற்றத்திற்கு வழி என்றும், ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலவாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பைடன், மக்களிடையே உரை...\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதையடுத்து, சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் கொண்டாட்டம்\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அமெரிக்...\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி...\nஅமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பை...\nமீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வருவேன் - டிரம்ப்\nமீண்டும் சில வழிமுறைகளில் திரும்பி வர உள்ளதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை புறக்கணித்து வ...\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்பு \nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசட...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிரிழந்த சோகம...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொரோனா தடுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/photographs-of-actress-meera-shocked-by-fans/", "date_download": "2021-04-22T00:19:14Z", "digest": "sha1:3B2MDW4CB22BUDMC6W25I5SME72YP7ZG", "length": 11946, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ரசிகர்களை ஷாக் ஆக வைத்த நடிகை மீராவின் போட்டோக்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரசிகர்களை ஷாக் ஆக வைத்த நடிகை மீராவின் போட்டோக்கள்\nரசிகர்களை ஷாக் ஆக வைத்த நடிகை மீராவின் போட்டோக்கள்\nமிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன். சில மாதங்களுக்கு முன் வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் மீரா நடிகைக திரைத்துறைக்குள் நுழைந்தார். தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்துள்ளார்.\nசமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்த மீரா, அதற்காக வித்தியாசமாக போஸ் கொடுத்தார் அந்தப் படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக வைத்திருக்கிறது.\nஉடல் நிறத்தை கருப்பாக்கி…. நகை மட்டுமே தெரியும்படி கால்களை கட்டிக் கொண்டு… என்று வித்தியாசமான புகைப்படங்கள்.\nஅந்த படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியானதாக ரசிகர்கள் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.\nசினிமா விமர்சனம்: குரங்கு பொம்மை பத்மாவத் திரைப்படத்தை காண ராஜபுத்திர இயக்கங்களுக்கு இயக்குனர் அழைப்பு மோடியின் பதவியேற்பு ட்ரென்டை பின்னுக்கு தள்ளிய #PrayforNesamani ஹாஷ்டேக்…\n, ரசிகர்களை ஷாக் ஆக வைத்த நடிகை மீராவின் போட்டோக்கள்\nPrevious பிராமண சமூகத்தில் பிறப்பது எய்ட்ஸ் விட மோசமாகி விட்டது : நடிகை ஆதங்கம்\nNext ரஜினி – ரசிகர் சந்திப்பு… ஏற்பாடு தீவிரம்\nநடிகை சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று….\n‘அரண்மனை 3’ வாயிலை நாளை திறக்கும் படக்குழுவினர்….\nநடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று….\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_180.html", "date_download": "2021-04-21T23:43:56Z", "digest": "sha1:3RWIGN3KKVSMLW675PLYSK6UUPP6GQFI", "length": 10178, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்���ும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Ileana லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\nஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் \"நண்பன்\" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா.\nதெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா.\nஎப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார்.\nஅதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.\nஇலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர். அதிலும் அம்மணி பதிவிடும் ஹாட் பிகினி போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம்.\nஇதுவரை தரையில் கலர் கலராக பிகினிகளை அணிந்து கொண்டு கலக்கி வந்த இந்த கவர்ச்சி புயல், தற்போது தண்ணீருக்கடியில் இறங்கிவிட்டார். ஹாட் பிகினியில் கடலுக்குள் சுற்றிவரும் படு சூடான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை இம்சித்து வருகிறார்.\nகடல் கன்னியை போல் நீல நிற நீச்சல் உடையில் சுற்றி வரும் இலியானாவின் புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் மக்கள் பலரும் தனித்திருக்கும் இந்த நேரத்தில் மக்களை தவிர்க்கிறேன் என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.\nலட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் நடிகை இலியானாவின் படு சூடான பிகினி புகைப்படம்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/medical/", "date_download": "2021-04-22T00:29:03Z", "digest": "sha1:SJKP3VCFYVN4IPWRK7M5AYWPONM5YB3W", "length": 5532, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவம் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் \nஜனவரி இறுதிக்குள் 100 மில்லியன் வழக்குகளை WHO எதிர்பார்க்கிறது\nஅதிரையடுத்த பிரிலியண்ட் (CBSE) பள்ளியில் நீட் த���ர்வு\nசிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி\nமுட்டையுடன் இந்த எளிய பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்\nஅதிரை டாக்டர். ஜெசிம் MD கொரோனா வைரஸ் நம் உடம்பில் எப்படி செல்கிறது என்று விளக்கம் (வீடியோ)\nஅதிரையில் புதியதாக யுனிடெட் மருத்துவமனை உதயம்\nகோவை மாவட்ட ஆட்சியர்க்கு கொரனா வைரஸ் உறுதி…\nதஞ்சை மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம்.. ஒத்துழைப்பு அளிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru343.html", "date_download": "2021-04-21T23:12:52Z", "digest": "sha1:62YY2HA3X6CQZYZJP7RLBRVWUGDLSNVM", "length": 5778, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 343. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செல், சில், சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 343. பாலை\nவாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,\nசில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,\nநல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,\nமரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்\nபுன் தலை சிதைத்த வன் தலை நடுகல் 5\nகண்ணி வாடிய மண்ணா மருங்குல்,\nகூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்\nஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்\nகண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,\nநனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை, 10\nஇல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,\nநெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்\nபுறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த\nபெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,\nஉயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று 15\nஉள்ளினை வாழி, என் நெஞ்சே\nமகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,\nசில் மொழிப் பொலிந்த துவர் வாய்,\nபல் மாண் பேதையின் பிரிந்த நீயே.\nதலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 343. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செல், சில், சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8099", "date_download": "2021-04-22T00:35:24Z", "digest": "sha1:4PWRBRUPZG5JFA3DXB27E23ITEKGYFNS", "length": 6266, "nlines": 123, "source_domain": "padasalai.net.in", "title": "தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் உதவி புரோகிராமர் வேலை | PADASALAI", "raw_content": "\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் உதவி புரோகிராமர் வேலை\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500\nதகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்பிளிகேசன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பம்போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021\nமேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்\nடிகிரி போதும் இந்திய விமான நிலைய ஆணையத���தில் வேலை\nTNPSC – உரிமையியல் நீதிபதி பதவி: முதன்மைத் தேர்வு முடிவுகள், நேர்காணல் தேதி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/ulfa-terrorists-camp-in-china/", "date_download": "2021-04-21T23:01:33Z", "digest": "sha1:YOFRWJ6TG3RLW3LWVTN4GJKDU5IBLOFH", "length": 7927, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "உல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஉல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம்\nஉல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம்\nஉல்பா தீவிரவாதிகளுக்கு சீனா புகலிடம் வழங்கியுள்ளது.\nஉல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்த அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா, அண்டை நாடான மியான்மரின் சாகாயிங் பகுதியில் தீவிரவாத முகாம் அமைத்து செயல்பட்டு வந்தார். அசாமை தனி நாடாக்க வேண்டும் என்று அவர் நீண்டகாலமாக ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்.\nமத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டில் மியான்மர் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாத குழுக்கள் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியது.\nஇதில் உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பின் முகாம்களையும் மியான்மர் ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு சீனா புகலிடம் அளித்துள்ளது.\nஇதுதொடர்பாக டெல்லியில் செயல்படும் சட்டவிரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n“உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு சீனாவின் யுனான் மாகாணம், ரூய்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளில் ஈடுபடுகிறது.\nசீனாவில் உள்ள முகாமில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு சீன அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது.\nஅண்மை காலமாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் இணைந்து காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கும் சீனா ஆயுதங்களை விநியோகம் செய்வதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் 12-ம்தேதி பேச்சுவார்த்தை\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/07/23/", "date_download": "2021-04-22T00:06:36Z", "digest": "sha1:QGZQI326GMPA5RIMUP57MXZ75NB4TM5T", "length": 12635, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "23 | ஜூலை | 2014 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபுத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே.. நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged அமைதி, அம்மா, இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பின்னூட்டம், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged அப்பா, vidhyasagar, vithyasaagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்��ம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/teacher-transfer-cried-student/", "date_download": "2021-04-21T23:12:34Z", "digest": "sha1:4HJWP2MXTXZDSYDMSHVAWXQ3QP3PWLTL", "length": 15308, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "கதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்\nகதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்க��் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது.\nதூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 7 வருடங்களாக தலைமையாசிரியராக பணியாற்றிவந்தவர் எஸ்.வெங்கட மத்வராஜ்.\nமாணவர்களிடம் அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கே கொடுக்கக்கூடியவர். பாடங்களில் மட்டுமின்றி பாடல், விளையாட்டு போன்றவற்றிலும் மாணவர்கள் சிறக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுப்பவர். ஆகவே இவர் மீது மாணவர்களுக்கு மிகுந்த பிரியம்.\nகடந்த வாரம் நடந்த கவுல்சிலிங்கில், உடன்குடி ஓன்றிய கூடுதல் கல்வி அலுவலராக எஸ். வெங்கட மத்வராஜ் நியமிக்கபட்டார்.\nஇதையடுத்து மாணவர்களிடமிருந்து விடை பெறுவதற்காக பள்ளிக்குச் சென்றார். ஆனால் விசயம் அறிந்த மாணவர்கள், “நீங்கள் போக வேண்டாம். இங்கேயே இருங்க சார்” என்று குரல் கொடுக்க தொடங்கினர். அதற்கு மத்தவராஜ், ‘அடுத்த வருடம் இப்பள்ளிக்கு மீண்டும் வருவேன்’ என்று சமாதானம் கூறி கிளம்பினார்.\nஅவரை வழிமறித்த மாணவர்கள், ‘போகாதீங்க சார்: என கெஞ்சினர். சில மாணவிகள் கதறி அழும் ஆரம்பித்தனர். அவர்களை, உதவி ஆசிரியர் சாமிநாதன் சமாதானம் செய்து பள்ளிக்குள் அழைத்து சென்றார்.\nபின்னர் காரில் ஏறி புறப்பட்ட லெங்கட மத்வராஜை, அங்கிருந்த பொதுமக்கள் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அந்நேரத்தில் வகுப்பறைக்குள் இருந்த மாணவ, மாணவிகள் பூட்டியிருந்த மற்றொரு வாசலின் கம்பிகள் வழியே பார்த்து அழுதவாறு “போகாதீங்க சார்”என்று மீண்டும் குரல் கொடுத்தனர். அப்போது மத்வராஜ் கண்களிலும் கண்ணீர் தழும்பியது. அவரைப் பார்த்த மற்ற ஆசிரியர்களும் கண் கலங்கினார்கள்.\nஒரு நல்லாசிரியர், தாய், தந்தையருக்கு சமம் என்பார்கள். மத்தவராஜ் அப்படிப்பட்ட ஆசிரியர் என்பதை மாணவர்களின் பாசம் வெளிப்படுத்தி இருக்கிறது.\nஅக்கு பஞ்சர் “டாக்டரால்” பலியான மாணவர் “மெட்ரோ” திரைப்படம் போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் பொதுமக்கள் சுற்றிவளைப்பு மாணவர்களுக்கு முடிவெட்டிவிடும் தமிழக ஆசிரியர்\nPrevious இன்றைய நிலவரம்: சசிகலா புஷ்பா மீது புதிதாக மிரட்டல் வழக்கு\nNext அதிமுக எம்.பி., 2வது திருமணம்..\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\n1 thought on “கதறிய மாணவர்கள்… கண் கலங்கிய ஆசிரியர்\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/public-transportation-including-buses-and-trains-is-to-recommence-in-all-districts-from-8-june.html", "date_download": "2021-04-21T23:37:35Z", "digest": "sha1:ZIZDYQK5DIYY6TISYUFCXT6YNOWVN7EI", "length": 6890, "nlines": 70, "source_domain": "www.cbctamil.com", "title": "பொதுப் போக்குவரத்து தொடர்பான முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nHomeeditors-pickபொதுப் போக்குவரத்து தொடர்பான முக்கிய அறிவித்தல்\nபொதுப் போக்குவரத்து தொடர்பான முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோல முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇன்று (02) காலை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அவ்வமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுளளது.\nஎதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் நடத்தைக் கோலம் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் நிலை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் என்பவற்றை கருத்திற்கொண்டு எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைகளை வழமைப்போல முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ்களும், 23,000 தனியார் பேருந்துகளும் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அவை பயணிகளின் போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லை. அதனால், ஆசனங்கள் இல்லாது பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆசன எண்ணிக்கைகளுக்கு ஏற்ப மாத்திரமே பஸ்களில் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபடும்போது பல சிக்கல்கள் எழுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைய, பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தக் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன், பாடசாலை சேவை பேருந்து, பிரத்தியேகமாக சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் பதிவு செய்வதற்கான ஆவணங்களை கொண்டுள்ள அனைத்து பேருந்துகளையும் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்காக தற்காலிகமாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பேருந்துகளை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தேசிய போக்குவரத்து சபையில் அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்படும்.\nஅவ்வாறே ரயில்களின் ஊடாக நாளொன்றில் சுமார் 1 இலட்சத்து 47 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்ற நிலையில் ரயிலினுள் 25 ஆயிரம் ஆசனங்களே உள்ளன.\nரயிலில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்வதால் முடிந்தவரை முக்கியமான தேவைகளுக்காக மாத்திரம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/article/suchindaram-dwaraka-krishnan-temple", "date_download": "2021-04-22T00:02:00Z", "digest": "sha1:FMBMUQQSIQNEJ3X7UQD4DQJS456IWNL5", "length": 61365, "nlines": 589, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "வேதம் கற்பித்த சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில்! - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பி��்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ���ெய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., ச��மந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிரா��� போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழு���்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\n��ர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஅருள்மிகு துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அருகில் அமைந்துள்ளது. இதன் எதிரே குமரி மாவட்டத்தின் நீராதாரமான பழையாறு ஓடுகிறது. இந்தக் கோவில் பழமையானதும், பாரம்பரியமானதுமாகும். பல ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், முக மண்டபம், சுற்றாரை மண்டபம், சுற்றிப் பெரிய மதில்கள் என அமைந்தது.இக்கோவில் கருவறை சிறியது. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.\nபரிவாரத் தெய்வங்களாக இருக்கும் சாஸ்தாவும், விநாயகரும் பின்னால் வைக்கப்பட்டவை. இக்கோவிலில் நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக இந்த கோவில் பழமையானது என தெரிகிறது. கி.பி.13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் கோவிலின் அர்த்த மண்டபம் உண்ணாழிச் சுவரில் காணப்படுவதால் இன்றுள்ள கருவறைப் பகுதி வேணாட்டு அரசர்கள் கட்டியிர��க்கலாம் என்று தெரிகிறது. கோவில் விமானம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விது நாகரம் மற்றும் சுதையால் ஆனது. கோவிலின் ஆகமம் சிவாச்சாரிய மரபில் இருக்கிறது.\nகோவிலில் காணப்படும் 1208-ம் ஆண்டு கல்வெட்டுகளில் துவாரகை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலவர் ஆழ்வார் அல்லது எம் பெருமான் எனப்படுகிறார். வடதிருவிதாங்கூரைச் சேர்ந்த வேதங்களில் புலமை பெற்ற ஸ்ரீ கோவிந்த ப்ரஞபடரர் ஸ்ரீ கான கிராமபகவான் என்ற ஞானி இக்கோவிலில் இருந்துள்ளார். இவரிடம் சில மாணவர்கள் வேதம் கற்றுள்ளார்கள். இவர்கள் கோவில் அருகே இருந்த விடுதியில் தங்கி படித்து இருந்துள்ளனர். இவர்களின் மூன்று நேரச் சாப்பாட்டுக்கான செலவைச் சுசீந்திரம் கோவில் மகா சபை கவனித்துக் கொண்டது. துவாரகை கோவில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்கு அடங்கியே இருந்து உள்ளது. கோவிந்தப் ப்ரஞபடரர் முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் மகா சபை கூடியிருப்பதை 1230-ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.\nஇந்த கூட்டத்தில் ஸ்ரீ படரர் ஆளுகையின் கீழ் துவாரகை கோவிலின் முழுபொறுப்பை விட்டுக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. மேலும் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோவில் ஸ்ரீ காரியம் பெரிய படரர் சிபாரிசு செய்யும் நபரை துவாரகை கோவிலின் மேல் சாந்தியாக நியமிக்க வேண்டும் என்றும், இதற்குறிய செலவை சுசீந்திரம் கோவில் மேல் மகா சபை கொடுக்க வேண்டும் என்ற செய்திகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. துவாரகை கோவிலின் 1224-ம் ஆண்டு ஆண்டு கல்வெட்டு கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கு நிபந்தத்தையும், இந்தக்கல்வெட்டானது 1228-ம் ஆண்டு கோவிலுக்குச் சொந்தமாக இரண்டு குளங்கள் இருந்ததைக் கூறுகிறது.\nபண்டைய காலத்தில் தற்போதைய குமரிமாவட்டப் பகுதிகளில் இருக்கும் பார்த்திபசேகரபுரம், கோதை நல்லூர், கன்னியாகுமரி போன்று மாணவர்களுக்கு வேதம் கற்பித்த மையமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் இருந்துள்ளது. இந்த பெரும் பின்னணியைக் கொண்ட கோவில் ஊர்மக்களின் முயற்சியால் சிறப்பாக செயல் படுகிறது. தினமும் பூஜையும், அபிஷேகமுமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் காட்சி தருகிறது. கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை விஷேசமான நாள் ஆகும். அன்று துவாரகை கிருஷ்ணனை வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கிழக்கு பார்த்து இருக்கும் துவாரகை கிருஷ்ணனை தரிசிக்க பக்தர்கள் நிறைய பேர் தினமும் வருகிறார்கள்.\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nரயில் 18, இஞ்சினில்லாத ரயில் - இன்று முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nமோடி பெயரை குறிப்பிட்டபோது பாகிஸ்தான் அமைச்சருக்கு மின்சார ஷாக் அடித்தது\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபாகிஸ்தானுக்கு, சர்வதே நிதி அமைப்பு பொருளாதாரத் தடை விதிக்க முடிவு\nஊக்க மருந்து உட்கொண்டதால் இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2021/04/05144359/2504194/Tamil-cinema-Take-diversion-movie-preview.vpf", "date_download": "2021-04-22T00:18:27Z", "digest": "sha1:72KEPCWXUJCKFZ7EYVUB5NDMH7OSAIC6", "length": 12531, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டேக் டைவர்ஷன் || Tamil cinema Take diversion movie preview", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 14-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.\nசிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.\nசிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டேக் டைவர்ஷன்’. ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகன் சிவகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். 'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .\nமேலும் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். இவர் 'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பை விது ஜீவா கவனிக்கிறார்.\nபடத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ' டேக் டைவர்ஷன் ' என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உ��ர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றார்.\nTake diversion | டேக் டைவர்ஷன்\nஅலேகா மாயத்திரை சாந்தி செளந்தரராஜன்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_8.html", "date_download": "2021-04-21T23:03:10Z", "digest": "sha1:XSZSOCYBEX27CGJBFSN5KBDJYNW4VONB", "length": 17766, "nlines": 191, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்!", "raw_content": "\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்\nபிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:\nஉலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்\nதுதியை திதியில் செய்யத் தக்க காரியம்:\nவிவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது\nதிருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:\nவீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்\nசதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:\nவதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]\nபஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:\nஇத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் \nசஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:\nவேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு\nசப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:\nவீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், ��ுவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி\nயுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது\nபகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது\nதசமி திதியில் செய்யத் தக்க காரியம்:\nதர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி \nஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:\nபொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்\nதுவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:\nவிருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]\nதிரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:\nஅனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்\nசதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:\nபல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை\n– வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்\n-தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்\n-வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.\nஅமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்\nபௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/08/20/sri-periyava-mahimai-newsletter-august-15-2013/", "date_download": "2021-04-22T00:03:12Z", "digest": "sha1:O6UWEIBEVWYWBQZ36VCGMBHOOYZOQ4NE", "length": 43574, "nlines": 156, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – August 15 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (15-08-2013)\nபரிபூர்ண யோகநிலையிலும், பரிசுத்த தவமேன்மையிலும் பிரம்மரிஷி சுகமுனிவரின் உயர்வோடு சாக்ஷாத் பரமேஸ்வர திருஅவதாரம் கொண்டு நம்மிடையே ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.\nதிரு. சுந்தரராஜன் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் 1968-ஆம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திர பிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார். 1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தரராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒருவேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.\nவிஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளைத் தரிசித்தார். மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்த போது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்.\n“உனக்கு பிரஹசரணம் னா தெரியுமா” என்று ஸ்ரீ பெரியவா கேட்டார். சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டிக்காட்டி ஸ்ரீ பெரியவா இப்படிக் கேட்டதாக இவருக்குப் புரிந்தது. ஸ்ரீ பெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்.\nபின் இவர் தன்னுடைய தலைவலி உபாதையைப் பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூற வேண்டு���ென்றும் வேண்டி வணங்கினார்.\n“உனக்கு சமஸ்கிருதம் தெரியுமோ” என்று ஸ்ரீ பெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் சமஸ்கிருதம் படிக்காததைக் கூறினார்.\n“நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசகம் படிச்சுண்டு வா” என்று அனுக்ரஹித்து அனுப்பினார்.\nஇவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தான் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.\n“பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்.” என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.\nவிஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும். இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்த பயம்.\n“ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.\nபதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.\nஆனால் தலைவலி எங்கு போனதோ வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்த தலைவலி அன்று வரவேயில்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.\nசரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரைஎடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.\nஸ்ரீ பெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் 7-ஆம் தேதி ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் நாராயணீயம் பாராயணத்தை ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்ததற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும், இவர்கள் யாவரும் சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீ பெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்.\nஎமர்ஜன்ஸி காலத்தில் பார்லி���ெண்டில் ஒரு கேள்விக்கான பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத வேண்டியிருந்தது. அந்தப் பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்பிக்க, அந்த செகரட்ரி அறையிலே அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.\nஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செகரட்ரி அந்தப் பதிலில் சில மாற்றங்களை செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார். கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை என்றும், அதை மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.\n“மன்னிக்க வேண்டும். அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்” என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது, தன் கீழ் வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை கீழ்ப்படியாததில் அதிகாரிக்கு கோபம்.\nமிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பேங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்த நாளே வந்தாக வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.\n நீங்க போகலாம்…..ரிசர்வ் பேங்க் டெபுடி கவர்னரை நாளைக்கு இது சம்பந்தமாக ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வைச்சிருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போகிற விபரங்களுக்கும் தாறுமாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்”.\nஇப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்க தீர்மானித்து விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி விவகாரம் செய்கிறார் என்பது சுந்தரராஜனுக்குப் புரிந்தது.\nதான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nஅன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம் வராமல், ஸ்ரீ பெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.\nஇரவின் ரோடில் ‘கணேஷ் மந்திர்’ என்ற கோயிலின் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்���ார்.\n“ஸ்ரீ பெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன். அவா இந்த பிரசாதத்தை உங்க கிட்ட இன்னிக்கு விடியற்காலையிலேயே கட்டாயம் சேர்த்துடணும்னு கொடுத்து அனுப்பினா” என்றார்.\n இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீ பெரியவா கருணையை எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.\nஇனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு ஏற்பட்டுவிட்டது அன்று மதியம் பதினொரு மணியளவில் அதுபோல் நிலைமை தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பேங்க் கவர்னர், சுந்தரராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவையாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில் மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.\nசெகரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தர்மசங்கடமான நிலையில் சுந்தரராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்துக் கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.\nஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்துக் கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல. ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹம் முன் இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு அப்போது தோன்றியிருக்கலாம்.\nஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது இவர் தன்னுடைய விபரங்கள் அடங்கிய மெடிகல் ரிப்போர்ட்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று இவர் அப்படி ஐ.நா. சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது ஸ்ரீ பெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாக காட்சி தெரிந்தது. ஸ்ரீ பெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது மகனுக்கு திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.\nஸ்ரீ பெரியவாளிடம் மகாசிவராத்திரி அன்று தரிசித்து தான் அயல்நாடு செல்ல நேர்ந்தால், வயதான ��ெற்றோர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்படுமென்றும், அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.\nஅடுத்தநாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து சேர்ந்தபோது ஐ.நா.சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து தந்தி மூலம் உத்தரவு வந்தது. பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெய்னில் ஐ.நா. சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.\nஅந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது. அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்லிருந்து ஒரு நபரை தேர்வு செய்து அதை பிரதம மந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. ஆனால் டிரினிடாட், டொபாகோவின் பிரதம மந்திரியான டாக்டர். எரிக் வில்லியம்ஸ், அதை ஏற்காமல் அந்தப் பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.\n அந்த அயல்நாட்டுப் பிரதம மந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் மகாசிவராத்திரியன்று சுந்தரராஜன் உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.\n1987-ஆம் வருடம் நவம்பர் மாதம் சுந்தரராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணிகொடுக்கப்பட்டது. யுகோஸ்லோவியாவில் ஒரு அகில நாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.\nஅப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாக செய்ய முடியாத நிலையில் இவருக்கு பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்கப் பணமோ கிடைக்கவில்லை.\nஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் கலந்துக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறைய பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.\nபெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தரராஜன் சந்தித்தபோது அவர் “நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான்காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்.” என்பதாக நம்பிக்கையில்லாமல் கூறினார். சுந்தரராஜனுக்கும் அதுதான் யதார்த்தமான உண்மை எனத் தோன்றியது.\nஇருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவதென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.\nஅதிகாலை ஒரு அதிசய கனவு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா இவர் முன் தோன்றுகிறார். தன் இருகரங்களை விரித்து அபயகரமாகக் காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான ஸ்ரீ பெரியவா தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாஜலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதி தாயாரும் தோன்றி அருளுகின்றனர்.\nஇந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க இவர் உடனே எழுந்து அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டு தூதரை போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். ஸ்ரீபெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல. அப்படி கனவில் மகான் வந்து ஆசீர்வதித்தால் எப்படியும் நம்நாடுதான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சிப் பொங்க பேசினார். அந்த அகாலத்திலும் தூதுவர் இவர் சொல்வதை அவமதிக்காமல் கேட்டுக் கொண்டார்.\nஅடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தரராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீ பெரியவாளின் மாபெரும் கருணையினால் அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்திய பிரதிநிதி அமோக வெற்றியடைந்தார்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மை இப்படியெல்லாம் அதிசயங்கள் காட்ட காத்திருக்க., அந்த மகானை சரணமடைந்து வாழ்வில் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு, ஆரோக்யமாக ஆனந்தமான சர்வமங்களத்துடன், சௌபாக்யத்துடன் நாம் வாழ்வோமாக.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nஆத்மார்த்தமா கேட்டால் நான் பதில் சொல்வேன் ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1%206016", "date_download": "2021-04-21T22:54:47Z", "digest": "sha1:D4GJMQKMVMFOML73OLUYKT366776BOJB", "length": 5701, "nlines": 98, "source_domain": "marinabooks.com", "title": "பாதையில���லா பயணம் Pathaiyilla Payanam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும் இந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணிக்கங்கள், அவரது பேச்சிலும், எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சர்யப்படவைக்கும். அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{1 6016 [{புத்தகம் பற்றி பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும் இந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணிக்கங்கள், அவரது பேச்சிலும், எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சர்யப்படவைக்கும். அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-04-21T23:12:16Z", "digest": "sha1:MTTMSXMJ2WABI5YR2IIUUV7XYRNYOOBY", "length": 8141, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "பத்து தல | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nசினிமா செய்திகள்3 months ago\nசிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் நாரதன் இயக்கிய படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு,...\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nசினிமா செய்திகள்10 hours ago\nவிவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:51:17Z", "digest": "sha1:DDEDMPIZZHGVVYAQQ2LTNS2SQGRDDVJ2", "length": 8293, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையோ அல்லது பகுதியோ புதுயுகம் தொலைக்காட்சி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக)\n1 தற்போது (2018) ஒளிப்பரப்பாகும் தொடர்கள்\nதற்போது (2018) ஒளிப்பரப்பாகும் தொடர்கள்[தொகு]\nகிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா\nடு த பியூட்டிஃபுல் யூ\nமேளம் கொட்டு தாலி கட்டு\nமேளம் கொட்டு தாலி கட்டு 2\nமதன்ஸ் திரைப்பட மேட்னி ஃப்ளாஷ்பேக்\nஉங்கள் கிச்சன் எங்கள் செஃப்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\nதமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 23:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-21T23:41:38Z", "digest": "sha1:5F6PHP6DV5525UGL4V3G3HHDVLGQMG2J", "length": 8376, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபிறவி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜயா & சூரி கம்பைன்சு\nவிஜயா & சூரி கம்பைன்சு\nமறுபிறவி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த புனர்ஜென்மம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பே மறுபிறவி ஆகும். உளவியலாளர் ஆபிரகாம் கோவூர் உண்மையான சம்பவமொன்றை அடிப்படியாக கொண்டு எழுதிய கதையின் பின்னணியில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது;\nஎம். ஆர். ஆர். வாசு\nகண்ணதாசன் இயற்றிய பாடல்களுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, எம். ஆர். விஜயா, சரளா, பி. எஸ். சசிரேகா ஆகியோர் பாடியிருந்தனர்.\nஇல. பாடல் பாடகர்கள் இயற்றியவர் நீளம் (நி:செ)\n1 ஏடீ பூங்கொடி ஏனிந்தப் பார்வை எம். ஆர். விஜயா கண்ணதாசன் 04:16\n2 அலைகளிலே தென்றல் வந்து பி. சுசீலா 03:09\n3 சொந்தம் இனி உன் மடியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 03:01\n4 காவேரி மான்தோப்புக் கனியோ சூலமங்கலம் ராஜலட்சுமி 03:09\nமலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nடி. ஆர். பாப்பா இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/investigation-officer-communication.html", "date_download": "2021-04-21T22:32:30Z", "digest": "sha1:G66W47QIDMMP6AHTUZGKQ5ND4F75BMMV", "length": 2816, "nlines": 67, "source_domain": "www.manavarulagam.net", "title": "Investigation Officer, Communication Officer, Translator (English) - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு", "raw_content": "\nநீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 10.06.2019\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/99943/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-21T22:49:15Z", "digest": "sha1:33VBELPCAMM3JZ6XIM3U2Y53MS6D6VBB", "length": 7564, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nசென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆ...\n\"தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\" :சென்...\nவாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்திய...\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nவிழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்டதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.\nகூனிமேடு பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம், கார் ஒன்றை முந்தி செல்ல முயன்று சாலையின் நடுவே சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த கார் மோதியதில், இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானது.\nவிபத்தில் ஒருவர் பலியான நிலையில், உயிருக்கு போராடிய மற்றொருவர் சாலையில் தட்டு தடுமாறி அமர்ந்திருக்க, அவ்வழியாக சென்றவர்கள் உதவாமல் வேடிக்கை பார்த்தவாறு கடந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்திலேயே அவரும் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரனையில், உயிரிழந்த இருவரும் சென்னையை சேர்ந்த அப்துல் காதர் மற்றும் சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஅடங்க மறு.. அத்துமீறு திமிறி எழு.. திருப்பி அடி..\nமரணத்தால் கூட பிரிக்க இயலாத திருமணக் காதல்..\nஇந்தியர்களுக்கு NO ENTRY... கைலாசா அதிபர் அதிரடி அறிவிப்...\nகடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரி...\nஆக்சிஜன் கசிவு கொரோனா நோயாளிகள் பலி.. உயிர்வளி இன்றி உயிர...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : காற்றில் பறந்த கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/newstown/", "date_download": "2021-04-21T23:49:24Z", "digest": "sha1:V4YEDRXSQ6EGNUCRZWLFNXZXWQFCG4J3", "length": 5639, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "உள்ளூர் செய்திகள் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n பேசுரவங்க பேசட்டும்.. மக்களுக்காக அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து உழைக்கும்\nவகா டிரேடர்ஸ்சின் பேரிச்சை மழை கொண்டாட்டம்\nஅதிரையில் PFI சார்பில் ரமலானை வரவேற்போம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினத்தில் காவல்துறை என்ற பெயரில் துணிகரம்\n கால்பந்தில் சாதனைகள் படைக்கும் சிறுவன்\nஅதிரையில் பேருந்து மோதி மூதாட்டி பலி \nசவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த SDPI கட்சியினர், குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி..\n புட் ரிவியூவில் அசத்தும் Partners Vlog\nஅதிரை: ரஹ்மானியா பள்ளியின் புதிய நிர்வாகம் தேர்வு \nஅதிரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_19.html", "date_download": "2021-04-21T22:49:38Z", "digest": "sha1:VT7PWIPE2HBPGABI3X5QU65NDOIB77AQ", "length": 17328, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.19. திருநல்லம் - சென்றது, எவ்வளவு, அவள், சமயம், படகு, தூரம், அந்த, கூரை, திருநல்லம், பொன்னியின், இளவரசர், வானதி, இல்லை, தோன்றியது, உரிமை, வெகு, பார்த்ததும், போதும், நதியின், காவேரி, செல்வன், வெள்ளம், வந்து, வானதியின், போலத், தடவை, மாதேவி, பாக்கியம், அவளுக்கு, பின்னால், இளைய, நெருங்கி, கூடாது, தானும், ஒன்றும், வெள்ளத்திலிருந்து, சென்று, பெண், தெரிந்தது, நோக்கிச், வேறு, போது, மேலே, மிதந்து, அமரர், கல்கியின், உடைப்பு, வீட்டுக், சுழன்று, தோற்றம், பதிந்திருந்தது, தன்னை, அழைத்துச், என்பதைப், வெள்ளத்தின், மேட்டுப்பாங்கான, இடங்களில், அவர்", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 22, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.19. திருநல்லம்\nஜோசியர் வீட்டின் ஓட்டுக்கூரையையும், அதனுடன் தன்னுடைய உயிரையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த வானதி, காவேரி நதியின் உடைப்பு வெள்ளத்தில் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தாள். வெள்ளம் அவளை மேலே மேலே அழைத்துக் கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றது. சில சமயம் மெதுவாகச் சென்றது. சிலசமயம் வேகமாக இழுத்துச் சென்றது. வேறு சில போது பெரிய சுழல்களிலும் அந்த வீட்டுக் கூரை அகப்பட்டுக்கொண்டு சுற்றிச் சுழன்று தடுமாறிக் கொண்டு சென்றது.\nவெள்ளத்தின் ஆழம் அதிகமில்லாத மேட்டுப்பாங்கான இடங்களில் சில போது சென்றது. அது, மரங்களில் அடியில் வெள்ளம் எவ்வளவு தூரம் ஏறியிருக்கிறது என்பதைப் பார்த்ததும், ஆங்காங்கு காவேரிக் கரை ஓரமிருந்த மண்டபங்கள் எவ்வளவு தூரம் முழுகியிருக்கிறது என்பதைப் பார்த்ததும் தெரிந்தது. மேட்டுப்பாங்கான இடங்களில் கீழே இறங்கலாமா என்று வானதி யோசிப்பதற்குள் ஆழமான இடங்களுக்குச் சுழல்கள் இழுத்துப் போய்விட்டன.\nஇறங்குவதற்கும் வானதிக்கும் அவ்வளவாக மனம் இல்லை. ஏனெனில், பொன்னி நதியின் அவ்வெள்ளம் அவளைப் பொன்னியின் செல்வர் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதாக அவளுடைய மனதில் ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தது. இளவரசருக்கு ஏற்படப் போகும் அபாயத்தைப் பழுவேட்டரையர் மூடுமந்திரமாக கூறியது அவள் உள்ளத்திலும் பதிந்திருந்தது. அவரை அந்த அபாயத்திலிருந்து பாதுகாக்கவே காவேரி நதி தன்னை அழைத்துப் போவதாக அவள் எண்ணிக் கொண்டாள்.\n அந்தப் பூங்குழலிக்குத்தான் எவ்வளவு கர்வம் இளவரசர் விஷயத்தில் எவ்வளவு உரிமை கொண்டாடுகிறாள் இளவரசர் விஷயத்தில் எவ்வளவு உரிமை கொண்டாடுகிறாள் ஆயினும், உரிமை கொண்டாடுவ��ற்குக் காரணம் உண்டு. இன்று இளவரசர் பிழைத்திருப்பதே பூங்குழலியினால் தானே ஆயினும், உரிமை கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. இன்று இளவரசர் பிழைத்திருப்பதே பூங்குழலியினால் தானே - ஒரு நாளும் இல்லை - ஒரு நாளும் இல்லை - அந்தக் குடந்தை ஜோதிடர் கூறியதைத்தான் வானதி கேட்டிருந்தாளே - அந்தக் குடந்தை ஜோதிடர் கூறியதைத்தான் வானதி கேட்டிருந்தாளே இளவரசர் பிறந்த வேளை அப்படி இளவரசர் பிறந்த வேளை அப்படி அவருக்கு இம்மாதிரி கண்டங்கள் பல வரக்கூடும் அவருக்கு இம்மாதிரி கண்டங்கள் பல வரக்கூடும் ஆனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது ஆனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது உலகத்தை ஆளப் பிறந்தவரைக் கேவலம் கடலும் புயலும், நதி வெள்ளமும் என்ன செய்துவிடும் உலகத்தை ஆளப் பிறந்தவரைக் கேவலம் கடலும் புயலும், நதி வெள்ளமும் என்ன செய்துவிடும் அவர் அவ்விதம் உயிர் தப்புவதற்கு யாரேனும் ஒரு வியாஜமாக வேண்டும் அவர் அவ்விதம் உயிர் தப்புவதற்கு யாரேனும் ஒரு வியாஜமாக வேண்டும் பூங்குழலிக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது பூங்குழலிக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது அதற்காக அவள் உரிமை எப்படிக் கொண்டாடலாம் அதற்காக அவள் உரிமை எப்படிக் கொண்டாடலாம் - எனினும், அம்மாதிரி பாக்கியம் தனக்கும் ஒரு தடவை கிட்டக்கூடாதா என்ற ஏக்கம் வானதியின் இதய அந்தரங்கத்தில் நீண்ட காலமாக இருந்து கொண்டிருந்தது.\nசில சமயம் கூரை சுழன்று திரும்பியபோது, பின்னால் வெகு தூரத்தில் படகு ஒன்று வருவதை வானதி பார்த்தாள். அதில் பெண் ஒருத்தியும் புருஷன் ஒருவரும் இருப்பதும் தெரிந்தது. யார் என்று நன்றாய்த் தெரியவில்லை. பெண், படகு செலுத்தியதைப் பார்த்ததும் அவள் ஒருவேளை பூங்குழலியாயிருக்கலாம் என்று தோன்றியது. தன்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றத்தான் வருகிறாளா இளைய பிராட்டி அனுப்பி வைத்திருக்கிறாரா இளைய பிராட்டி அனுப்பி வைத்திருக்கிறாரா போதும், போதும் அவளுக்கு இளவரசர் கடமைப்பட்டிருப்பதே போதும். தானும் வேறு நன்றிக்கடன் பட வேண்டாம் கூடவே கூடாது தான் அவளால் இந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுதலே கூடாது.\nசில சமயம் படகு அவளுக்கு அருகில் நெருங்கி வந்து விட்டது போலிருந்தது சில சமயம் கூரை வேகமாகச் சென்று படகை வெகு தூரம் பின்னால் விட்டுவ���ட்டுச் சென்றது. இவ்விதம் படகு கண்ணுக்கு மறைந்திருந்த ஒரு சமயத்தில் வீட்டுக் கூரை திசை திரும்பித் தெற்கு நோக்கிச் செல்லுவது போலத் தோன்றியது. இவ்வாறு வெகு தூரம் போயிற்று. காவேரியின் தென் கரையைத் தாண்டி, தெற்கே ஒரே சமுத்திரம் போலத் தோன்றிய வெள்ளப் பிரதேசத்தில் சென்றது. கடைசியில், அந்தத் தண்ணீர் வெள்ளத்தின் எல்லை கண்ணுக்குப் புலப்பட்டது. ஆகா இது ஒரு நதியின் கரைபோல அல்லவா காணப்படுகிறது. ஆம், ஆம் இது ஒரு நதியின் கரைபோல அல்லவா காணப்படுகிறது. ஆம், ஆம் இது அரசலாற்றங்கரைதான் காவேரி உடைப்பு வெள்ளம் நடுவில் பல பிரதேசங்களை முழுக அடித்துக்கொண்டு வந்து இந்த ஆற்றில் விழுந்து கலந்திருக்கிறது. இதன் தென்கரை சிறிது மேடாக இருப்பதால் அதற்குள் அடங்கிச் செல்லுகிறது. அந்த நதிக்கரை, அதன் மரங்களடர்ந்த தோற்றம், அவளுக்குப் பழக்கப்பட்ட இடமாகத் தோன்றியது. பூர்வ ஜன்ம வாசனையைப்போல் ஞாபகம் வந்தது. இல்லை, இல்லை இந்த ஜன்மத்தில் இரண்டு மூன்று தடவை பார்த்த இடந்தான் இந்த ஜன்மத்தில் இரண்டு மூன்று தடவை பார்த்த இடந்தான் அவள் திருநல்லம் என்னும் க்ஷேத்திரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கவேண்டும். அங்குள்ள ஆலயத்தை மழவரையர் மகளார், செம்பியன் மாதேவி, தம் அருமைக் கணவரான கண்டராதித்த சோழரின் ஞாபகமாகக் கருங்கல் திருப்பணியாகச் செய்ய ஆவல்கொண்டிருக்கிறார். அங்கே நதிக்கரையில் சோழ குலத்தார்கள் தங்குவதற்கு வசந்த மாளிகை ஒன்றும் இருக்கிறது. செம்பியன் மாதேவி ஒரு சமயம் இளைய பிராட்டியை அவ்விடத்துக்கு அழைத்துச் செல்ல, அவருடன் தானும் போனதுண்டு அவள் திருநல்லம் என்னும் க்ஷேத்திரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கவேண்டும். அங்குள்ள ஆலயத்தை மழவரையர் மகளார், செம்பியன் மாதேவி, தம் அருமைக் கணவரான கண்டராதித்த சோழரின் ஞாபகமாகக் கருங்கல் திருப்பணியாகச் செய்ய ஆவல்கொண்டிருக்கிறார். அங்கே நதிக்கரையில் சோழ குலத்தார்கள் தங்குவதற்கு வசந்த மாளிகை ஒன்றும் இருக்கிறது. செம்பியன் மாதேவி ஒரு சமயம் இளைய பிராட்டியை அவ்விடத்துக்கு அழைத்துச் செல்ல, அவருடன் தானும் போனதுண்டு அந்த வஸந்த மாளிகையையொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதில் தனக்கு எவ்வளவு ஆர்வமிருந்தது அந்த வஸந்த மாளிகையையொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதில் தனக்கு எவ்வளவு ஆர்வமிருந்தது ஆகா அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம், வானதியின் உள்ளத்தில் என்றும் மறக்கமுடியாதபடி ஆழ்ந்து பதிந்திருந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.19. திருநல்லம், சென்றது, எவ்வளவு, அவள், சமயம், படகு, தூரம், அந்த, கூரை, திருநல்லம், பொன்னியின், இளவரசர், வானதி, இல்லை, தோன்றியது, உரிமை, வெகு, பார்த்ததும், போதும், நதியின், காவேரி, செல்வன், வெள்ளம், வந்து, வானதியின், போலத், தடவை, மாதேவி, பாக்கியம், அவளுக்கு, பின்னால், இளைய, நெருங்கி, கூடாது, தானும், ஒன்றும், வெள்ளத்திலிருந்து, சென்று, பெண், தெரிந்தது, நோக்கிச், வேறு, போது, மேலே, மிதந்து, அமரர், கல்கியின், உடைப்பு, வீட்டுக், சுழன்று, தோற்றம், பதிந்திருந்தது, தன்னை, அழைத்துச், என்பதைப், வெள்ளத்தின், மேட்டுப்பாங்கான, இடங்களில், அவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/janhvi-kapoor-stunning-clicks/cid2431079.htm", "date_download": "2021-04-21T22:49:50Z", "digest": "sha1:4DTXZ7GYZ7GM3DKRHOBNX524JB42426M", "length": 4675, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "அது மட்டும் இல்ல மத்தபடி எல்லாம் ஓகே... ரசிகர்களை கிண்டி கிழ", "raw_content": "\nஅது மட்டும் இல்ல மத்தபடி எல்லாம் ஓகே... ரசிகர்களை கிண்டி கிழங்கெடுத்த ஜான்வி கபூர்\nகிளாமர் உடை அணிந்தாலும் கியூட்டா போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர்\nஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததை அடுத்து அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் இப்பொழுது தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\n2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.\nஇந்நிலையில் தற்போது தனது ��ன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பிங்க் நிறத்தில் அழகிய கிளாமர் உடை அணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். ஆனால், கீழே பேண்ட் எதுவும் போடாமல் தொடை கவர்ச்சியை காட்டியுள்ளார். இருந்தாலும் இந்த கவர்ச்சி அளவா தான் இருக்கு என ஜான்வியை கண்டு உருகும் பாலிவுட் ரசிகர்களை விட அவரை தமிழுக்கு வாங்க என கமெண்ட்ஸ் பண்ணும் ரசிகர்கள் தான் ஏராளமாக உள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/bollywood/", "date_download": "2021-04-21T23:51:43Z", "digest": "sha1:3AMJTS6FABGUWKGVDPC7MLNVGQJO63RK", "length": 10720, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "bollywood - Kalaipoonga", "raw_content": "\nராகவா லாரன்ஸ் – அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம்\nராகவா லாரன்ஸ் - அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர்...\nஎவ்வளவு காலம்தான் கொரோனா பயத்தோடு வாழ முடியும் சினிமா பணிகளை தொடங்கிய அக்‌ஷய்குமார்\nஎவ்வளவு காலம்தான் கொரோனா பயத்தோடு வாழ முடியும் சினிமா பணிகளை தொடங்கிய அக்‌ஷய்குமார் கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு முதல் ஆளாக சினிமா படப்பிடிப்பு பணிகளை தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அட்ரங்கி ரே,...\nதமிழ் சினிமாவில் ‘குரூப்பிசம்’ இருக்கு… யாருங்க நீங்க\nதமிழ் சினிமாவில் 'குரூப்பிசம்' இருக்கு... யாருங்க நீங்க நட்டி நட்ராஜ் ஆவேசம் தமிழ் சினிமாவில் குரூபிசம் இருப்பதாக நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nஅஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்\nஅஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தையும், கொரோனா சூழல் பாதித்துள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்…\nகொரனாவால் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய மணிரத்னம்… ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன்,...\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம்\n ரிலீசுக்குத் தயாரான ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ படத்தின் சிக்கல்கள் தீர்ந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் அடங்காதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/671", "date_download": "2021-04-22T00:00:16Z", "digest": "sha1:QHSWQD2OWQIPTSPRWNYG4MRWYT4URLYA", "length": 13779, "nlines": 132, "source_domain": "padasalai.net.in", "title": "சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவி���்பு | PADASALAI", "raw_content": "\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறையை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nபுதிய நடைமுறை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துரித மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, தகவல் தொழில்நுட்பம் உதவியுடன், விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.\nதற்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2 முறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇதனால் தேர்வர்களுக்கு பண விரயம், கால விரயம் ஏற்படுகிறது. எனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கூறியுள்ள அனைத்து தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ் களை (ஒரிஜினல் சான்றிதழ்) ஸ்கேன் செய்து இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் முறையை அரசு பணியாளர் தேர்வாணையம் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.\nகுரூப்-2 தேர்வு இந்த நடைமுறை 23-ந் தேதி முதல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப்-2 (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது.\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு முன்னர் தங்களது மூலச்சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும்.\nஇதற்கென மூலச்சான்றிதழ்களின் ஸ்கேன் படிவத்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில் இ-சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு சான்றிதழ் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக இ-சேவை மையங்களில் வசூலிக்கப்படும்.\nஒரு முறை இந்த புதி�� நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வி தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nஇதன் மூலம் தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக் கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச்சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதும். இ-சேவை மையங்களின் முகவரி, அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. வண்ண படிவம் இணைய வழிமூலம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்:- * மூலச்சான்றிதழ்களின் தெளிவான வண்ண படிவம் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n* விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவேண்டும். * குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் நகலை பதிவேற்றம் செய்யவேண்டும்.\n* விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுபோனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.\nஎனவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். பரிசீலனைக்கு… * விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\n* விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதும். கூடுதலான பதிவேற்றம் செய்தால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\n* நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு பிறகு அதற்கான இணையதள பக்கம் செயல்படாது.\n* அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம்\nஅரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/kidney-damage-in-one-in-10-people-in-the-world-information-at-a-medical-seminar-in-abu-dhabi/", "date_download": "2021-04-22T00:31:11Z", "digest": "sha1:UORBYC26HXW67VJDDWZHZ2A2V3TVUACS", "length": 7068, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தகவல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » உலகச்செய்திகள் » உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தகவல்\nஉலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தகவல்\nஅபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் மூலம் காணொலி காட்சி வழியாக மருத்துவ கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.\nஇந்த கருத்தரங்கில் பேசிய அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியதாவது:-\nஉலகில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது. மேலும் 10 நோயாளிகளில் 9 பேர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையே தெரியாமல் இருக்கின்றனர். இதனால் தற்போது சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலக்கட்டத்திலும் எல்லைகளை தாண்டி இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.\nPrevious: அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது – வெள்ளை மாளிகை தகவல்\nNext: அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் தொடங்கியது\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண���களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரியில் வாழை இலை கட்டு ரூ.100-க்கு விற்பனை\nகுமரியில் இருந்து நெல்லைக்குஇரவு 8 மணியுடன் பஸ்கள் நிறுத்தம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nகர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதிருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nவிதிகளுக்கு மாறாக உறவினர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம்; முறையற்றது என தேவேந்திர பட்னாவிஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/03/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2021-04-21T23:35:10Z", "digest": "sha1:C2FEK7WWPRIONSSQBEORXOTNNHUJWDSI", "length": 18432, "nlines": 83, "source_domain": "amaruvi.in", "title": "நான் ராமானுசன் – பகுதி 3 – Amaruvi's Aphorisms", "raw_content": "\nநான் ராமானுசன் – பகுதி 3\nஎன் வாதங்கள் தவறு என்று நிரூபணமானாலோ அல்லாது போனாலோ அது பற்றீக் கவலை இல்லை. ஆனால் உண்மை என்று நான் அறிந்தவற்றை, எனக்குள் உணர்ந்தவற்றை நான் என் மொழி அறிவின் வழியாக எடுத்துரைத்த விதம் தவறு என்று வேண்டுமானால் நிரூபணமாகலாமே ஒழிய நான் அறிந்த உண்மை தவறு என்று நிரூபணமாவது முடியாது என்பது என் நம்பிக்கை.\nஎனக்காக என் சிஷ்யர்கள் செய்துள்ள தியாகங்கள் எத்தனை அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என்னும் அளவிற்கு சிஷ்யர்கள் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை என்னும் அளவிற்கு சிஷ்யர்கள் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் என்னால் அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க முடிந்ததா என்னால் அவர்களுக்கு ஒரு பவுன் காசு கொடுக்க முடிந்ததா ஒரு கால் பணம் உபயோகம் இல்லாத என்னிடம் இவ்வளவு விசுவாசம் ஏன் ஒரு கால் பணம் உபயோகம் இல்லாத என்னிடம் இவ்வளவு விசுவாசம் ஏன் அப்படி என்ன செய்தேன் நான் \nநான் மனதில் பட்டதை வாக்கில் தெரிவித்தேன். வாக்கில் தெரிவித்தபடி வாழ்ந்தேன். அவ்வளவே. பிற்காலத்தில், சில நூறு வருஷங்கள் கழித்து ஒரு சைவ மத ஸ்வாமி தோன்றுவார். ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று தன் தெய்வத்திடம் வேண்டுவார். அவர் பின்னாளில் கேட்டுக்கொண்ட படியே நான் இந்நாள் வரை வாழ்ந்துள்ளேன். அவ்வளவு தான்.\nஆழ்ந்த வியாக்கியானங்களுக்குள் போவதற்குள் ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். என் வாயால் கூறப்பட்ட அல்லது என் வழியாக உங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மையின் சாராம்சம் இது தான் – நானும் உறங்காவில்லியும் ஒன்று; அவனும் அவனது மனைவி பொன்னாச்சியும் ஒன்று; அவளும் அவள் வளர்க்கும் நாயும் ஒன்று; அந்த நாயிம் அது வைத்து விளையாடும் தேங்காயும் ஒன்று தான்.\nபடித்தவர்கள், பண்டிதர்கள் முதலானவர்கள் என் தத்துவத்தை உங்களுக்கு எப்படிக் கூறியுள்ளார்களோ தெரியவில்லை.\nநான் உணர்ந்தது இது தான். இதைத் தான் நான் பல வகைகளாகச் சொல்லியிருக்கிறேன்; அல்லது இதுவே மக்களின் அறிவு நிலைக்கு ஏற்ப என் வழியாகச் சொல்லப்பட்டது. நீங்களும் இதையே படித்திருந்தீர்களேயானால் நான் சொன்னதைத்தான் நீங்கள் படித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.\nஇது எனக்கு மட்டுமே ஏற்பட்ட தரிசனமா எனக்கு முன்னமேயே யாருக்கும் ஏற்படவில்லையா எனக்கு முன்னமேயே யாருக்கும் ஏற்படவில்லையா \nஇது பிரபஞ்ச உண்மை. பிரபஞ்ச உண்மைகளை மனிதனால் உணரவே முடியும். ஒரு போதும் மாற்ற முடியாது. இந்தப் பிரபஞ்சமும் அண்ட சராசரங்களும் இருக்கும் வரை இந்த உண்மை இருக்கும். எனக்கு முன்னமேயும் இந்த உண்மை இருந்தது. ஆனால் அதனைக் கண்டவர்கள் சரியாக உணரவில்லை அல்லது உணர்ந்ததை சரியாக உரைக்கவில்லை. இதுவே என் நம்பிக்கை.\nஏனெனில் இந்த உண்மைகள் எனக்கு மட்டுமே புரிந்தன என்று நான் கூறினால் அது உண்மை இல்லை. எனக்கு முன்னமேயே இருந்த பெரியவர்கள் என்னை விடவும் இன்னும் பலரை விடவும் அறிவில் பெரியவர்கள். ஆத்ம விசாரத்தில் பெரிய அளவு அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இது புரியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.\nஉதாரணமா ஆதி சங்கரரை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு 400 ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தார். ‘அத்வைத’ சம்ப்ரதாயம் என்று வகுத்தார். அவரும் என்னைப்போல வைதீக மதஸ்தரே. ஆனால் அவரது ‘அத்வைதம்’ என்ன சொன்னது பரப்பிரும்மம் ஒன்று. வேறு ஒன்றுமே இல்லை. வேறு ஒரு வஸ்துவும் உண்மையில் இல்லை. மற்ற எல்லா உயிர்களும் அந்தப் பரப்பிரும்மத்தின் ‘சாயை’ கள், ‘பிம்பங்கள்’ என்று கூறினார்.\nஅதாவது, நான், நீங்கள், இந்த விசிறி, ஓலைச்சுடவடி முதலியன உண்மை இல்லை. இவை அனைத்தும் மாயை என்றார்.\nநான் கேட்கிறேன்: வீதியில் பெருமாள் ஏழுந்தருள்கிறார். உற்சவம் நடக்கிறது. ஒரே கூட்டமாக உள்ளது. அப்போது கூட்டத்தில் ஒரு பாம்பு போன்று ஒன்று தெரிகிறது. அப்போது என்ன செய்வார்கள் மக்கள் பாம்பைக்கண்டு ஓடுவார்களா இல்லையா அல்லது பாம்பு என்பது மாயை, அப்படி ஒன்றும் இல்லை; நான் என்பதும் மாயை; அப்படியும் ஒன்றும் இல்லை. பாம்பாகிய மாயை நானாகிய மாயையை ஒன்றும் செய்யாது. எனவே இந்தப் பாம்பாகிய மாயை அப்படியே இருக்கட்டும் என்று நாம் செல்வோம் என்று செல்வார்களா \nஇப்படி அடிப்படை சற்று ஆட்டம் காணும் சித்தாந்தமாக சங்கர அத்வைதம் இருந்தது. ஆனால் சங்கரரது சேவை அளப்பரியது.\nபரப்பிரும்மம் என்பதே ஒன்று இல்லை என்று பௌத்தம் ரொம்பவும் ஆணித்தரமாக முழங்கி வந்த காலம் அது. வேதம் பொய்; பரம் பொருள் என்று ஒன்று கிடையாது என்று ஆணி அடித்தாற்போல் சொன்னான் பௌத்தன். அதனால் சனாதன தர்மம் அழிந்தது. தற்போது ஸ்ரீரங்கத்தில் ஒரு பெரும் புயல் அடித்து ஓய்ந்ததே, அதைப் போல் தோன்றினார் ஆதி சங்கரர். அந்தப் புயலில் அவைதீகமான பௌத்தமும் அதை ஒத்த ஜைனமும் அடித்துச் செல்லப் பட்டன. நமது சனாதன தர்மம் காக்கப்பட்டது.\nஇப்படி இருந்தாலும், ஆதி சங்கர பகவத்பாதர் தான் கண்ட தரிசனத்தை சரியாக உணர்ந்து உரைக்கவில்லை என்று தோன்றுகிறது.\nஒரு ப்ரும்மம் இருக்கிறது என்பது வரை சரி. ஆனால் மற்றவை எல்லாம் மாயை என்பது சரி இல்லை என்பதே என் கருத்து. பரமாத்மாவாகிய ப்ரும்மத்துடன் ஜீவாத்மாக்களாகிய நம்மைப் போன்றவர்கள் கலந்துவிவர் என்று சொல்கிறார் அவர். ஆனால் நாம் தான் இல்லையே என்றால், ‘அதுவும் சரி தான். நாம் இல்லை. நாம் ப்ரும்மத்தின் கண்ணாடித் தோன்றல்கள் போன்றவர்கள். சூரியன் ஒருவன் ஒளி தருகிறான். அவனது ஒளி கண்ணாடியில் பட்டு நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆக சூரிய ஒளி என்பது கண்ணாடி ஒளி அல்ல. ஆனால் கண்ணாடி ஒளி என்பது சூரியனின் பிம்ப ஒளி. எனவே, இந்தக் கண்ணாடி ஒளி ஒரு நாள் சூரியனிடம் சேர்ந்துவிடும். அதுவே அத்வைத சைத்தாந்தம் என்று சங்கர பாஷ்யம் கூறுவதாக ஒரு பண்டிதர் கூறினார்.\nநான் கேட்டேன்,’ அப்படி என்றால் அந்தக் கண்ணாடி என்பது என���ன’ என்று கேட்டேன். ஒரு வேளை ஆச்சாரியனாக இருக்கலாம் என்கிறார் அவர்.\nபிறகு நான் சொன்னேன்,’ ஸ்வாமி, சங்கரரிடம் எனக்கு ஏகப்பட்ட மரியாதை உண்டு. நமது வைதீக சம்பிரதாயத்தையே மீண்டும் ஸ்தாபித்தவர் அவர். ஷண்-மதங்களான ( 6 மதங்கள்) கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம் என்று ஆறு தரிசனங்களைக் காட்டினார் அந்த மஹான். ஆனால் சித்தாந்தத்தில் குழப்பி விட்டார். தேவரீர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது’, என்று கூறி நமது சித்தாந்தம் என்னவென்று விளக்கினேன்.\nசங்கரரது அத்வைத சித்தாந்தம் பற்றி மட்டும் பேசிப் பின்னர் நமது விஸிஷ்டாத்வைதம் போகலாமா என்று கூரத்தாழ்வானிடம் விசாரித்தேன். அவர் சொன்னார், ‘ஸ்வாமி, தேவரீர் பௌத்தம், ஜைனம், சைவம், சார்வாகஹம் என்று பல சித்தாந்தங்களையும் பற்றி உபன்யாஸித்துப் பின்னர் விஸிஷ்டாத்வைதம் புகலாமே. எங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்’, என்று பதில் சொன்னார்.\nகூரத்தாழ்வான் சாத்தித்தால் நாம் அப்படியே கேட்டுவிடுவது வழக்கம். அவர் பரம பாகவதர். என் உயிரைக் காத்தவர்; எனக்காகத் தன் கண்களை இழந்தவர். காஞ்சி வரதனிடம் பெரும் பக்தி கொண்டவர். ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது நான் உபன்யாசத்தில் சொல்லச் சொல்ல அதை அவர் எழுதிக்கொண்டு வந்தார். இன்றளவும் ஸ்ரீபாஷ்யம் உங்கள் கைகளில் இருக்கிறதென்றால் அதற்கு கூரத்தாழ்வானே காரணம்.\nஎதற்குச் சொல்கிறேன் என்றால் கூரத்தாழ்வான் சொல்லை என்னால் மீற முடியாது. அப்படி பக்தியாலும் கைங்கர்யத்தாலும் என்னைக் கட்டிப் போட்டவர் அவர். அவரது மடியில் தலை வைத்தபடி அப்படியே பரமபதிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அரங்கன் அவரை முன்னமேயே தன்னடி சேர்த்துக்கொண்டுவிட்டான்.\nசரி, சங்கர மத பண்டிதருக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று பார்ப்போம்.\nநான் இராமானுசன் – பகுதி 1\nநான் இராமானுசன் – பகுதி 2\nநான் இராமானுசன் – ஒரு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/atlee-salary-update/cid2506699.htm", "date_download": "2021-04-21T22:51:09Z", "digest": "sha1:K4XBUFI56I2PIO2NY342ZV32DEKUFBZU", "length": 5182, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "எல்லாம் தளபதியால வந்த வினை... உச்சத்தில் அட்லி.. கடுப்பில் த", "raw_content": "\nஎல்லாம் தளபதியால வந்த வினை... உச்சத்தில் அட்லி.. கடுப்பில் தயாரிப்பாளர்கள்\nகோலிவுட்டில் நான்கே படம் செய்திருக்கும் அட்லி தான் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nதமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. படம் பல படங்களின் காப்பி என பலர் கலாய்த்தாலும் வசூலில் செம வெற்றியை பெற்றது. இந்த வெற்றியால் அட்லி இயக்குனராக அறியப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு தளபதி விஜயின் இரண்டாவது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. தெறி படத்திற்கு அட்லிக்கு கோடிகளில் முதல்முறையாக சம்பளம் கொடுக்கப்பட்டது.\nஓரிலகத்தில் இருந்த சம்பளம் மெர்சல் படத்தை இயக்கும் போது 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, பிகில் படத்தில் இரட்டிப்பாக 20 கோடி ரூபாய் சம்பளமானது. அட்லி மீது இருந்த பிரியத்தால் தளபதி விஜய் தான் அவருக்கு சம்பளத்தை எக்கசக்கமாக உயர்த்தி விட்டாராம். இதை தொடர்ந்து, தற்போது அட்லி ஷாருக்கானின் படத்தின் வேலைகளில் இருக்கிறார். முதல் பாலிவுட் படத்திற்கு அட்லியின் சம்பளம் மட்டும் 35 கோடி ரூபாய் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.\nகோலிவுட்டில் ஷங்கர் அதிகபட்சமாக இந்தியன் 2 படத்திற்கு ரூபாய் 25 கோடி வாங்கியதே அதிகபட்சமாக இருந்தநிலையில், அவரை அட்லி தற்போது சேஸ் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது கோலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் முதல் இயக்குனராக அட்லி தான் இருக்கிறார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87?id=7%202776", "date_download": "2021-04-21T23:43:33Z", "digest": "sha1:6IR6WHX2KCSV4UU55PU2BDVPIYKXQ27H", "length": 3514, "nlines": 102, "source_domain": "marinabooks.com", "title": "நீட்சே Nitecha", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஅறிமுகப்படுத்துவதோடு சுயசிந்தனையோடு அவரை மிகச் சரியாக கடுமையாக விமர்சிக்கும்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{7 2776 [{புத்தக பற்றி நீட்சேயைத் தெளிவாக
அறிமுகப்படுத்துவதோடு சுயசிந்தனையோடு அவரை மிகச் சரிய��க கடுமையாக விமர்சிக்கும்
முதல் நூல் இதுவே.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/kollywood-news/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-april-8th/", "date_download": "2021-04-21T23:38:55Z", "digest": "sha1:HJDKVGW7GGJHJBF35F2PFTQJYHHXIEDJ", "length": 4402, "nlines": 85, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19, #Coronavirus in Tamil Nadu – Latest News as on April 8th., - www.mykollywood.com", "raw_content": "\nஇன்று மட்டும் 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,386- ஆக உயர்வு.\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,15,000த்தை தாண்டியது.\nஇன்றைய 4,276 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 9,15,386 பேர் பாதிக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் இன்று 4,276 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nஇதில் 1,459 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,62,277.\nஇன்று 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8,70,546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅமேசான் ப்ரைம் வீடியோ புனீத் ராஜ்குமார் நடித்து சமீபத்தில் வெளியான அதிரடி திரைப்படமான யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சியை அறிவித்தது\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ – தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின்…\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ –…\nஇனி நான் ‘பேபி’ நயன்தாரா அல்ல..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ListGroupRights", "date_download": "2021-04-22T00:09:31Z", "digest": "sha1:TOZE3A5MU4UIGC7XLFDR7ACJMCP3Q3GJ", "length": 14073, "nlines": 124, "source_domain": "noolaham.org", "title": "பயனர் குழு உரிமைகள் - நூலகம்", "raw_content": "\nஉங்களின் CSS கோப்புகளைத் திருத்து (editmyusercss)\nஉங்கள் JavaScript கோப்புகளைத் திருத்து (editmyuserjs)\nஉங்கள் கவனிப்புப் பட்டியலைத் திருத்து. கவனிக்க சில செயல்கள் உரிமையின்றி பக்கங்களைச் சேர்க்கலாம். (editmywatchlist)\nஉங்கள் தனிப்பட்ட தகவலைத் திருத்து (e.g. மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர்) (editmyprivateinfo)\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பார் (e.g. மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர்) (viewmyprivateinfo)\nஉங்கள் விருப்பத் தேர்வுகளைத் திருத்து (editmyoptions)\nஉமது கவனிப்புப்பட்டியலைப் பார் (viewmywatchlist)\nஉரையாடல் பக்கங்களைத் தொடங்கல் (createtalk)\nஎழுது API பயன்படுத்தவும் (writeapi)\nபக்கங்களை உருவாக்கல் (உரையாடல் பக்கங்கள் அல்லாதவை) (createpage)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nயூ.ஆர்.எல். ஒன்றிலிருந்து கோப்பை பதிவேற்றல் (upload_by_url)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஉரையாடல் பக்கங்களில் செய்யும் சிறு தொகுப்புகளை அறிவிக்கப் புதிய செய்தி ஏதும் அனுப்பவேண்டாம். (nominornewtalk)\nஎழுது API பயன்படுத்தவும் (writeapi)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nதானாக செய்யப்பட்டசெயலாக கருதப்படும் (bot)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nஎல்லாப் பயனர் உரிமைகளையும் தொகுக்கவும் (userrights)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் (block)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nகவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் (unwatchedpages)\nகோப்பு பதிவேற்றத்திலிருந்து பக்கங்களை இறக்கவும் (importupload)\nதரவுதளத்திலிருந்து அடையாளங்���ளை உருவாக்கு மற்றும் நீக்கு (managechangetags)\nதற்போதுள்ள கோப்பை அழித்தெழுது (reupload)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீங்களே தடுப்பு நீக்குக (unblockself)\nபகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று (reupload-shared)\nபகுப்பு பக்கங்களை நகர்த்து (move-categorypages)\nபக்கங்களின் வரலாற்றை இணைத்தல் (mergehistory)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\nபயனர் மின்னஞ்சல் அனுப்புவதை தடுக்கவும் (blockemail)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nபுதிய பயனர் கணக்குகளைத் தொடங்கல் (createaccount)\nபெரிய வரலாற்றைக் கொண்ட பக்கங்களை நீக்கல் (bigdelete)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nமற்றவர்களின் தொகுப்புகளைப் பார்வையிட்டதாகக் குறிக்கவும் (patrol)\nமுந்நிலையாக்கல்களை தானியக்க தொகுப்பாக குறிக்கவும் (markbotedits)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nஉரையாடல் பக்கங்களைத் தொடங்கல் (createtalk)\nஉறுதிப்படுத்தல் பக்கமெதுவுமின்றி பக்க இடைமாற்றை நீக்கல் (purge)\nஎழுது API பயன்படுத்தவும் (writeapi)\nஒருவரின் மாற்றத்துடன் அடையாளங்களை செயற்படுத்து (applychangetags)\nசிறு தொகுப்புகள் எனக் குறிக்கவும் (minoredit)\nதனியொருவரின் திருத்தம் மற்றும் செயற்பாட்டு பதிவுகளில் அடையாளங்களை சேர் அல்லது நீக்கு (changetags)\nதற்போதுள்ள கோப்பை அழித்தெழுது (reupload)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nபகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று (reupload-shared)\nபகுப்பு பக்கங்களை நகர்த்து (move-categorypages)\nபக்கங்களை உருவாக்கல் (உரையாடல் பக்கங்கள் அல்லாதவை) (createpage)\nபக்கத்தின் உள்ளடக்க வகையைத் திருத்து (editcontentmodel)\nமற்ற பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பு (sendemail)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nபயனரை திருத்த அனுமதிக்கும் உரிமை(கள்)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/474", "date_download": "2021-04-21T22:46:42Z", "digest": "sha1:GLNW5RBVCIWJJ2HALPMUI56AW7CFLMPW", "length": 4611, "nlines": 117, "source_domain": "padasalai.net.in", "title": "விரைவில்! பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு பயிற்சி! | PADASALAI", "raw_content": "\n பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி; ஆசிரியர்களுக்கு பயிற்சி\n பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nKalviseithi PADASALAI padasalai today newskalvi seithigal PADASALAI ஆசிரியர்களுக்கு பயிற்சி கல்விச் செய்தி பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nதமிழ்நாடுபொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் ..\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-ccl-2/35045/", "date_download": "2021-04-21T22:57:25Z", "digest": "sha1:DSNZBDUFRKAXDDYMC66PMWPMUP7L34XC", "length": 20070, "nlines": 225, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: மேற்கூறப்பட்டுள்ள வேலை தொடர்பாக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்/ பணியாற்றுபவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெறுவர்.\nவயது: 45 முதல் 62 வயது வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.centralcoalfields.in/hindi/ind/indexh.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேல���வாய்ப்பு\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: PG Degree, Bachelor’s Degree, Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.06.2021\nரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: B.E, CA, LLB, Master Degree, B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.1,19,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nஒன்றிய அரசுப்பணியாளர் ��ேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்\nவேலைவாய்ப்பு வகை: ரயில்வே வேலைகள்\nகல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 20 முதல் 25 வயது வரை இருக்கலாம்.\nதேர்வுச் செயல் முறை: Certification Verification, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.05.2021\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nசினிமா செய்திகள்9 hours ago\nவிவேக் மறைவிற்கு சிம்பு செய்த சிறப்பான மரியாதை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்��்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/rahul-doing-bruce-lee-like-push-ups-viral/41127/", "date_download": "2021-04-22T00:23:49Z", "digest": "sha1:CZFI2KNRYGE6Q22N4GYOWYJLOOPCP2UU", "length": 28549, "nlines": 188, "source_domain": "seithichurul.com", "title": "‘இந்தா வச்சிக்கோ!’- புரூஸ் லீ போல ஒற்றைக் கையில் புஷ்-அப் எடுத்து மிரளவைத்த ராகுல்- வைரல் வீடியோ | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\n’- புரூஸ் லீ போல ஒற்றைக் கையில் புஷ்-அப் எடுத்து மிரளவைத்த ராகுல்- வைரல் வீடியோ\n’- புரூஸ் லீ போல ஒற்றைக் கையில் புஷ்-அப் எடுத்து மிரளவைத்த ராகுல்- வைரல் வீடியோ\nதமிழகத்தில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினார்.\nஅந்த வகையில் அவர் இன்று பேசியுள்ளதாவது:\nநிதிச் சுமை, ஆள் பற்றாக்குறை என்று பல்வேறு அதிகாரிகள் எதிர்த்த போதும், குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என்று விடாப்பிடியாக நின்று, சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கியவர் காமராஜர்.\nதமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த காரணம் கொண்டும் நாம் வழிவிட்டுவிட கூடாது. தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் பாதுகாப்பது ஒரு இந்தியனாக எனது கடமை. இவ்வாறு ராகுல் பேசினார்.\nதொடர் சுற்றுப் பயணத்தால் களைப்படைந்த ராகுல், ஓர் இடத்தில் பன நுங்கு விற்பதைப் பார்த்து நின்றுள்ளார். திடீரென்று அவர் இறங்கி மக்களோடு மக்களாக நுங்குவை ரசித்துச் சாப்பிட்டார். அது குறித்தான வீடியோ:\nமக்களோடு மக்களாய் பழகும் எளிமையின் மறு உருவமான தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தெருவோரம் அமைந்த நுங்கு கடைக்குச் சென்று நுங்கு சாப்பிட்டு மகிழ்ந்தார்.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/rakC5cAEsy\nஅதேபோல கன்னியாகுமரியில் இருக்கும் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுலை, மாணவர்கள் சிலர் ‘உங்களால் புஷ்-அப்’ எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு ராகுல், ‘தாராளமாக’ என்றுள்ளார்.\nராகுலுடன் புஷ்-அப் எடுக்க வந்த மாணவி, ‘வாங்க முதலில் 15 புஷ்-அப்களை எடுப்போம்’ என்று சவால் விட்டுள்ளார். ராகுல் மாணவியை முந்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பாடி-பில்டர் போல புஷ்-அப்களை எடுத்து முடித்தார். தொடர்ந்து அவர் ஒற்றைக் கையில் புரூஸ் லீ போலவும் புஷ்-அப் எடுத்துக் காட்டி அசத்தினார்.\nஅது குறித்த வைரல் வீடியோ:\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி நர்ஸிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்\nராகுல் காந்திக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் அறிவிப்பு\nபி.எம்.கேர்ஸ் நிதிக்கு என்னதான்பா ஆச்சு..- மத்திய அரசை விடாமல் குடையும் ராகுல் காந்தி\nதடுப்பூசி விவகாரத்தை சரியாக கணித்த ராகுல்; மத்திய அரசுக்கு கொடுத்த பன்ச்\nகொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் தட்டுப்பாடு; இந்த நேரத்தில் ஏற்றுமதி தேவையா..- ராகுல் சரமாரி கேள்வி\nமாஸ்க் அணியாத இளைஞரை தாக்கிய போலீஸ்; ராகுல் காந்தி கண்டனம்\nகொரோனா தடுப்பூசி போடுவதில் பாரபட்சமா..: ராகுல் காந்தி சரமாரி கேள்வி\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்ப���ுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்து போயுள்ளன. இதனால் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்திய பல மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அதிர்ச்சிகர தகவலைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது கறார் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\n‘நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.\nஇதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் – மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் – தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.\nநேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் – மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிற��ு. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.\n’என் கடைசி குட்மார்னிங் இதுதான்’: இறப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பெண் டாக்டர்\nஇதுதான் எனது கடைசி குட்மார்னிங் என பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவு செய்த பெண் டாக்டர் ஒருவரின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமும்பையைச் சேர்ந்த மனிஷா யாதவ் என்ற பெண் டாக்டர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமான மோசமாக நடந்ததை அடுத்து அவர் தனது ஃபேஸ்புக்கில் இதுதான் என்னுடைய கடைசி குட்மார்னிங் ஆக இருக்கும் எனக்கே தெரிகிறது, என்னுடைய மரணம் அருகில் வந்துவிட்டது என்று இருப்பினும் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். என்னுடைய உடலுக்குத் தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை, ஆத்மா என்றும் அழிவில்லாதது என்று பதிவு செய்துள்ளார்.\nடாக்டர் மனிஷா ஜாதவ்வின் இந்த பேஸ்புக் பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் மரணமடைந்து விட்டார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக அவரது மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் தனது மரணத்தை முன்கூட்டியே கணித்து பேஸ்புக்கில் பதிவு செய்து அவரது பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனாவின் Triple Mutation வகை; வருகிறது அடுத்த ஆபத்து\nநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,000 பேர் இறந்துள்ளார்கள். கொரோனா தொற்று ஆரம்பித்���து முதல் இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் இத்தொற்று காரணமாக மரணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியான சூழலில் ‘டிரிபிள் மியூடேஷன்’ என்னும் புதிய வகை கொரோனா பரவல் நாட்டில் சில இடங்களில் உருவாகியுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா மூலம், மூன்று வகை கோவிட் வைரஸ்கள் இணைந்து புதிய வகை தொற்றாக உருவெடுத்துள்ளதாக தகவல். இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் கடுமையானதாக மாற்றும் என்று அஞ்சப்படுகிறது.\nமகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்திய அளவிலும், உலக அளவிலும் கொரோனாவில் அதிவேகப் பரவலுக்கு காரணம் இப்படி தொற்று உருமாறி பரவுவது தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇந்தப் புதிய வகை கொரோனா தொற்றை, தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் சமாளிக்குமா என்கிற முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்றானது, அதிகமாக பரவும் போது, புதிய உரு கொண்டு இன்னும் வீரியமாக பரவப் பார்க்கும். அந்த நிலையில் தான் தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளது. எனவே, டிரிபிள் மியூடேஷன் கொரோனா தொற்றும் அதிவேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்தப் புதிய கொரோனா, தடுப்பு மருந்துகளைத் தாண்டியும் உடலில் தாக்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதன் தாக்கம் மற்றும் வீரியம் எந்தளவுக்கு இருகுகம் என்பதை இப்போது கணித்து சொல்லி விட முடியாது என்று விஞ்ஞஞானிகள் கூறுகின்றனர்.\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோட���யை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nமொயின் அலி, ஜடேஜா அபார பந்துவீச்சு: மீண்டும் 2ஆம் இடம் பிடித்த சிஎஸ்கே\nநகை வாங்க சரியான நேரம் (20/04/2021)\nசினிமா செய்திகள்2 days ago\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் விவேக்கிற்கு மரியாதை செலுத்திய உதயநிதி\nசினிமா செய்திகள்2 days ago\nபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்பு கார் கொடுத்த சமந்தா: ஏன் தெரியுமா\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-22T00:44:55Z", "digest": "sha1:ZMCFBVP5WQYEWFJEPBUSG2WTZZQSG4ND", "length": 7671, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்\nதானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nடயல்-அப் இணைப்பு, சுழற்றல் இணைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n→‎வின்டோஸ்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கி: பகுப்பு:கணினி வலையமைப்பு ஐ மாற்றுகின்றது\nQuick-adding category \"கவனிக்கப்படவேண்டிய கட்டுரைகள்\" (using HotCat)\nதானியங்கி இணைப்பு: ar:طلب هاتفي\nதானியங்கி இணைப்பு: su:Dial Up\n+விண்டோஸில் CDMA தொலைபேசியில் இணைதல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:47:37Z", "digest": "sha1:VB4XUCT2MQKU6UGD4E44PV3IQQ2A7DBY", "length": 6062, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும் தொடர்களும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுதுயுகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் பட்டியல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாயன்மார்கள் (புராணத் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொ��ு)\nசரிகம கமகம (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/seltos/service-cost", "date_download": "2021-04-22T00:13:19Z", "digest": "sha1:K3NB36VDFJOBSSBZJW5OIKKSPZOZZKHT", "length": 16656, "nlines": 402, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா Seltos சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nக்யா Seltos பராமரிப்பு செலவு\n2017 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்யா Seltos சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு க்யா Seltos ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 23,140. first சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nக்யா Seltos சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் க்யா Seltos Rs. 23,140\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் க்யா Seltos Rs. 20,592\nக்யா Seltos சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா Seltos சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா Seltos மைலேஜ் ஐயும் காண்க\nSeltos ஆண்டுவிழா பதிப்பு டி Currently Viewing\nஎல்லா Seltos வகைகள் ஐயும் காண்க\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி Seltos மாற்றுகள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nக்யா Seltos GTX+ பெட்ரோல் மேனுவல் me aati hai kya\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/01/tn-nagoor-worker-body-lands-chennai-at-last.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-22T00:20:03Z", "digest": "sha1:AHDY6IWJONRJNYVXY6GTMSUZG3UER4XK", "length": 13256, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயமானதாக கூறப்பட்டவர் உடல் வந்து சேர்ந்தது | Nagoor worker's body lands Chennai at last! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ��� போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\n60 பயணிகளுடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது: இந்தோனேசியா\nஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் எரிந்த நிலையில் வாகனம் மீட்பு\nகாணாமல் போன தாயுடன் 2 ஆண்டுக்கு பின் சேர்ந்த மகன்.. அன்னையர் தினத்தில் நிகழ்ந்த அதிசய சம்பவம்\nஇனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nமாயமான விமானப் படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nமுசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக்\nசந்திரமுகியைக் காணவில்லை.. தெலுங்கானாவில் பரபரப்பு\nஅம்மாவை காணோம்.. காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\nஇந்தோனேஷியா விமான விபத்து.. இந்திய விமானி உள்பட 189 பேரும் பலி\n.. சமூக வலைதளங்கள் மூலம் அதி வேக தேடுதல்\nகுமரியில் பதட்டம்... கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை\nஎங்கே சென்றாய் எங்கள் \"சின்\" நிலவே..\nமேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 9 ராணுவ வீரர்கள் மாயம்.. போலீசில் புகார்\nநீட்டில் குறைந்த மார்க்.. வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை மாணவி.. பீகாரில் மீட்பு\nநீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூ��ுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmissing மாயம் bogus voters உடல் துபாய் நாகூர் nagoor\nமாயமானதாக கூறப்பட்டவர் உடல் வந்து சேர்ந்தது\nசென்னை: விமானத்தில் கொண்டு வரப்பட்டபோது, காணாமல் போனதாக கூறப்பட்ட நாகூர் இந்தியரின் உடல் ஒரு நாள் தாமதத்திற்குப் பின்னர் இன்று சென்னை வந்து சேர்ந்தது.\nநாகூரைச் சேர்ந்தவர் யூசுப் குத்புதீன். இவர் துபாயில் வேவலை பார்த்து வந்தார். கடந்த 25ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.\nஇதையடுத்து அவரது உறவினர்கள் இருவர் துபாய் சென்று உடலைப் பெற்றுக் கொண்டு திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தனர்.\nதிருச்சி வந்து இறங்கிய அவர்கள் குத்புதீன் உடலைக் காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து விமான நிலையத்தில் கேட்டபோது சரிவர பதில் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் துபாய் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, குத்புதீன் உடல் இருந்த சவப்பெட்டியை விமானத்தில் ஏற்ற மறந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து உடலை உடனடியாக இன்று சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 4.40 மணிக்கு குத்புதீன் உடல் வந்து சேர்ந்தது.\nஉடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டு சென்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/advt-tariff/", "date_download": "2021-04-21T23:10:07Z", "digest": "sha1:AIOVWSPGEYHTSCGKOW77LVS42KCU55LZ", "length": 8431, "nlines": 174, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "Advt Tariff Advt Tariff", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nபட்டாசு கடை தீ விபத்து.. தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும��� கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்\nபுலிக்கு இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற 2 பேர் கைது..\nஉதடு வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா\nதடுப்பூசிக்கு 2 மடங்கு விலையேற்றிய சீரம் நிறுவனம்\nவிளம்பர கட்டணங்கள் விபரம் :\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nலடாக் மோதல் விவகாரம்.. இந்தியா – சீனா இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தைை..\nஉங்க வாழ்க்கையில் இந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எச்சரிக்கையாக இருங்க… பொய்யான வார்த்தைகளைக் கூறி ஏமாற்ற கூடியவர்களாம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மருதம் பட்டை\nபுதுக்கோட்டையில் போதை ஊசி, மாத்திரைகளை விற்ற நபர்கள் அதிரடியாக கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_16.html", "date_download": "2021-04-22T00:28:46Z", "digest": "sha1:Q2BY6CLLM2DZ3FWLN43Q3QS2P4Z3QH3B", "length": 2711, "nlines": 64, "source_domain": "www.manavarulagam.net", "title": "புதிய கற்கைநெறிகள் - கொழும்பு பல்கலைக்கழகம்..!", "raw_content": "\nபுதிய கற்கைநெறிகள் - கொழும்பு பல்கலைக்கழகம்..\nகொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பொருளியல் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nகீழே உள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்னப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 30.09.2017\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/take-care-of-your-feet-in-the-rainy-season", "date_download": "2021-04-21T23:20:23Z", "digest": "sha1:KHLTN2MCNON3KCCJWEY3NJICIKBZIFFD", "length": 25071, "nlines": 359, "source_domain": "www.namkural.com", "title": "மழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்! - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்���ிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\n மழையின் வாசம் நமது நாசிகளில் வந்து துளைக்கிறது. மனதில் ஒரு புது உற்சாகம் வருவதை தடுப்பதற்கில்லை. எதற்காக இந்த உற்சாகம்\nவெயில் காலத்தை காட்டிலும் நாம் மழைக்காலத்தையே அதிகம் விரும்புகிறோம். இந்த வருடமாவது நல்ல மழைபெய்து ஆறுகளும் அணைகளும் நிரம்பட்டும். மனிதனின் துயர் துடைத்து வளம் பெருகட்டும்\nமழையை பற்றி பேசினால் பேசிகொன்டே இருக்கலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.\nமழைக்காலங்கள் இனிமையான அனுபவத்தை தருவது உண்மை தான் . ஆனால் மழைக்காலத்தில் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நம் அழகை பாதிக்கின்றன. முடி உதிர்தல் , சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாகுதல், ஒவ்வாமை மற்றும் சில கிருமி தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மழைக்காலத்தில் அதிகம் . இவை எல்லாவற்றிற்கும் சில தீர்வுகளை கண்டு இந்த பிரச்சனைகளை நாம் சரி செய்கிறோம்.\nமழைக்காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது நமது பாதங்கள். சேறு மற்றும் அழுக்குகளில் நடப்பதால் பாதங்களில் பலவித நோய் தோற்று ஏற்படுகிறது. ஆனால் நாம் பாதங்களின் வலிகளையும் பாதிப்புகளையும் புறக்கணிக்கிறோம். மேலும் இவை அதிகமாகி பாத வெடிப்பு, உடையும் நகங்கள் மற்றும் நடக்க முடியாத அளவுக்கு பாதங்களில் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.\nஇவற்றை தடுப்பதற்கு, வீட்டிலிருக்கும் பொருட்களை கொன்டே நம் பாதங்களை பராமரிக்கலாம் .\nதோல் உரிதலுக்கு எலுமிச்சை :\nஎலுமிச்சை ஒரு இயற்கை ஸ்க்ரப் ஆகும். இது பாதங்களின் தோல் உரிவதையும் தோல் வறண்டு இருப்பதையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து\nதளர்ந்த பாதங்களில் தேய்க்கும் போது அதன் ஈரப்பதம் அதிகரிக்கிறது.\nசாலையில் மழை நீரில் நடப்பதனால் பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் வீசலாம். ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும். இந்த நீரில் துர்நாற்றம் வீசும் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.\nபாதங்களில் வறட்சியை போக்குவதற்கு ஒரு சிறந்த குறிப்பு.\n3 கப் வெதுவெதுப்பான பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு டப்பில் ஊற்றி அதில் கால்களை நனைய விடவும். 10நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் பாதங்களை அதிலிருந்து எடுக்கவும்.பின்பு வெந்நீரில் பாதங்களை சுத்தம் செய்யவும்.இதன் மூலம் வறட்சி நீங்கி பாதங்கள் பொலிவு பெறும்.\nபாதங்களில் ஏற்படும் வெடிப்பினால் வலி உண்டாகிறது. அந்த வலியை குறைக்க தேங்காய் எண்ணையை வெடிப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்தவுடன் கால்களில் சாக்ஸ் அணிவதால் சருமம் எண்ணையை முழுதுமாக உறிஞ்சி கொள்கிறது.\nமுல்தானி மிட்டி, வேப்பிலை, மஞ்சள் மற்றும் லாவெண்டர் எண்ணையை சிறிது தண்ணீரில் கலந்து கொள்ளவும். இது ஒரு பேஸ்ட் போல் இருக்க வேண்டும். இதனை பாதங்களில் தடவி 1/2மணி நேரம் விட்டு விடவும். பிறகு மெதுவாக உங்கள் பாதங்களை மசாஜ் செய்யவும். அதன் பிறகு ஆலிவ் எண்ணெய் கொண்டு பாதங்களை சுத்தம் செய்யவும். இதன் மூலம் பாதத்திற்கு ஒரு சிறந்த ஓய்வு கிடைக்கிறது.\nஆரஞ்சு பழத் தோல் பவுடர், பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் பாதங்களை கழுவவும் . இதன் மூலம் பாதங்கள் அழகாக காட்சியளிக்கும்.\nஉங்கள் பாதங்களைப் பாதுகாக்க, மழை நாட்களில் செய்ய கூடாதவை:\n1. முழுவதும் மூடிய கான்வாஸ் மற்றும் தோல் ஷூக்களை அணிய கூடாது.\n2.ஈரமான ஷூக்கள் மற்றும் சாக்ஸ்களை அணிய கூடாது.\n3.உயரமான ஹீல்ஸ் கொண்ட செருப்புகளை அணிவதால் கீழே வழுக்கி விழும் அபாயம் உண்டு.\n4. வெறும் காலில் மழை நீரில் நடக்க வேண்டாம்.\n5. பாதங்களில் உதிர்ந்து வரும் தோலை பிய்த்து எறிய வேண்டாம்.\nமழை நாட்களில் செய்ய ��ேண்டியவை:\n1. மழையில் இருந்து வீடு வந்தவுடன் கால்களை நன்றாக கழுவ வேண்டும்.\n2. திறந்த ரப்பர் செருப்புகள் அணிவது நல்லது.\n3. கால்களுக்கு அடிக்கடி பெடிக்யூர் செய்வது நல்லது.\n4. நகங்களை சீராக வெட்டுவது நல்லது.\n5. வெந்நீரில் கால்களை 10நிமிடங்கள் ஊற வைத்துக்கழுவி விட்டு தூங்க செல்வது நல்லது.\nமேற்கூறிய முறைகளைப் பின்பற்றி அழகான பாதங்களை அதன் அழகு கெடாமல் பாதுகாத்து மழை நாட்களை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஉங்கள் இளமையை தக்க வைத்து கொள்ள சில வழிகள்\nஉங்கள் தாடியில் பேன்கள் வளருமா\nமழைக்காலத்தில் உங்கள் பாதங்களைப் பராமரியுங்கள்\nமஞ்சள் மேகமாக மாற சில வழிகள்\nபுடவை அணிவதால் உண்டாகும் நன்மைகள்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nபட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு)...\nநவபாஷாண முருகன் சிலை மற்ற சிலைகளை விட அதிக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தன்னை தரிசிக்கும்...\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nகோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும்,...\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nஎந்த பக்கவிளைவும் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவையும் நமக்கு அளிக்கின்றது...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை...\nமதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அடிப்படையில் உள்ள 6 வித்தியாசங்கள்...\nமதம் மற்றும் ஆன்மிகம், இரண்டிற்கும் இடையில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன \nகாய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே...\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nநாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல சத்துக்கள் உள்ளன.அதனால் நாம் கண்ணை காக்க உணவையே...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 எளிய மற்றும் இயற்கை வழிகள்\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா ஊரடங்கு...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/britain-formally-gave-letter-to-the-european-union/", "date_download": "2021-04-21T23:26:44Z", "digest": "sha1:P5JV2C2OIGYRKW6ROZLZHHI6GZQVQIK3", "length": 19166, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பாரோ கொடுத்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிட்டன் விலகுவதாக கொடுத்திருக்கும் கடிதம் மூல மாக ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கி லாந்துக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.\nஇதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு இந்த கடிதம் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் பிரதமர் தெரீசா மெ கையெழுத்திட்டார்.\nதொடர்ந்து பேசிய தெரசாமே, இதுகுறித்து கூறியதாவது,\n“இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையிலான சரியான ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான உறுதிப்பாடு” என்றும்\n“இது நாம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளுக்கான முக்கியமான பயணம், நமது பகிரபட்ட மதிப்புகள், விளைவுகள், நலன்கள் ஆகியவற்றை கட்டாயமாக ஒன்றிணைக்கவேண்டும்”.\n“ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முடிவு எடுத்துள்ள இந்த நேரத்தில், நாம் ஒன்றாக இருக்க வேண்டியதற்கான தருணம்”\nஅனைத்து தரப்பினருடன் நடைபெறும் பேச்சு வார்த்தைகளின் போது, பிரெக்ஸிட்டிற்கு பிறகு அதன் அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும், அதன்மூலம், “பிரிட்டன் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்” என்றும் கூறினார்.\nஅரசின் இந்த முடிவை வரவேற்பதாகவும் , “இதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அடிக்கும் அரசுதான் பொறுப்பு என்றும், “பிரிட்டனுக்கு ஒரு முக்கியத் தருணம் என்றும், தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெர்மி கோபின் கூறினார்.\nமேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவும், எதிர்காலத்தில் ஒன்றியத்துடனான உறவுகளை குறித்தும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில், ஒருசில பக்கவிளைவு களை சந்திக்கவேண்டியிருக்கும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.\nஇதுகுறித்து, வரும் மே மாத மத்தியில் பேச்சு வார்த்தைகள் தொடங்குகிறது.\nபிரிட்டனின் இந்த முடிவு காரணமாக, அரசியல் சாசன சட்டப்பிரிவு 50ன் மூலம், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் உள்ளது என்றும், அதற்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டால், 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருந்து விலகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள்:\nஹங்கேரி, அயர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, உருமேனியா, எசுத்தோனியா, எசுப்பானியா, ஐக்கிய இராச்சியம் (பிரிட்டன்), கிரேக்கம், குரோவாசியா, சிலோவாக்கியா, சுலோவீனியா, சுவீடன், செக் குடியரசு, ஜெர்மனி, சைப்ரஸ், டென்மார்க், நெதர்லாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்சஸ், பெல்ஜியம், போர்ச்சுக்கல், போலந்து, மால்ட்டா, லக்சம்பர்க், லாத்வியா, லித்துவேனியா ஆகிய 28 உறுப்பு நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்.\nஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% உருவாக்குகின்றன.\nதற்போது பிரிட்டன் (இங்கிலாந்து) யூனியனில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதால், மற்ற நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.\nதாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் கழிப்பிடத்துக்கு 40,000 டாலர் செலவு ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களால் புற்றுநோய் பிலிப்பைன்சில் உலவும் பேய் மனிதன்\nTags: Britain formally gave letter to the European Union, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிகிறது: விலகல் கடிதம் கொடுத்தது பிரிட்டன்\nPrevious டிவி பார்த்தபடி உணவு சாப்பிட்டால் உடல்பருமன்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nNext மாயமான இளைஞர் மலைபாம்பின் வயிற்றில்….\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nமெக்கா மசூதியில் முதன்முதலாக பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் …\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 கோடியை தாண்டியது\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்��ேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dna-tests-prove-retired-postman-has-over-1300-illegimitate-children/", "date_download": "2021-04-22T00:34:46Z", "digest": "sha1:MXX5KMCAD6NPT5NLH5324SKJ2KXF7K54", "length": 18787, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்காவில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை!…1300 குழந்தைகளின் தந்தை!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅமெரிக்காவில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை\nஅமெரிக்காவில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை\nஅமெரிக்காவில் காதல்மன்னனாக விளங்கிய போஸ்ட்மேன் ஒருவருக்கு 1300 குழந்தைகள் பிறந்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.\nஅமெரிக்காவில் டென்னஸ்ஸி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வெல்லியை சேர்ந்தவர் அந்த போஸ்ட்ம���ன். (பெயர் குறிப்பிடாமல் போட்டோ மட்டும் வெளியிடப்பட்டுள்ளது) 1960களில் நாஷ்வெல்லே நகரில் போஸ்ட் மேனாக பணியாற்றி வந்தார். தற்போது 87 வயதாகும் இவருக்கு 1000க்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது.\nநாஷ்வெல்லே நகரில் இந்தவிவகாரம் குறித்து பேசாத நபர்களே யாரும் இல்லை. இது உண்மைதானா என கண்டறிய சித் ராய் என்பவர் 15 வருடங்களாக பல்வேறு டி என் ஏ சோதனைகளையும் , ஆயிரக்கணக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த நிலையில் நேற்று அந்த அறிக்கையை வெளிப்படையாக அறிவித்தார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2001ம் ஆண்டு ஒரே மாதிரி தோற்றத்தில் இருந்த வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இரு நபர்கள் தன்னிடம் வந்து தங்களது உண்மையான தந்தை யார் என கண்டுபிடித்துத் தாருங்கள் என கேட்டதாகவும் அதையடுத்து, தான்மேற்கொண்ட டி என் ஏ ஆய்வில் அந்த இருவரும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் என்ற விசயம் தெரியவந்ததாக கூறினார்.\nஇந்த விசயத்தை வெளியில் தெரிவித்து விட வேண்டாம் என்றும் தன்னிடமிருந்த ஆதாரங்களை அவர்கள் வாங்கிச் சென்று விட்டதாகவும் கூறினார். இதையடுத்து டி என் ஏ சோதனையில் தீவிரமாக இறங்கிய பிறகுதான் அந்த போஸ்ட்மேன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்துள்ளார் என்ற விசயம் தெரியவந்தது. ஆரம்பத்தில் அதை தன்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்த ராய், போஸ்ட்மேனிடம் உரையாடிய பிறகுதான் அவர் பெண்களை கவர்வதில் பயங்கர கில்லாடி என தெரிந்து கொண்டதாக கூறினார்.\nதாங்கள் யாருக்குப் பிறந்தோம் என ரகசியம் தெரிந்ததும் யாரும் அந்த போஸ்ட்மேன் மீது வழக்குத் தொடர எண்ணவில்லை. இந்த உண்மை வெளியில் தெரிந்தால் பல குடும்பங்கள் நொறுங்கிவிடும். இத்தனை ஆண்டுகள் தான், நடத்திய ஆய்வுகள் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்தார்.\nதன்னுடைய ஆராய்ச்சிப்படி பார்த்தால் போஸ்ட்மேனுக்கு நிச்சயமாக 1300 க்கும் அதிகமாகவே குழந்தைகள் இருக்கும் என்றும் அவர் அதிர்ச்சியளித்தார்.\nஇது குறித்து போஸ்ட்மேனிடமே கேட்டுவிடலாம் என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 1960கள் தன் வசந்தகாலம், அப்போது நடந்த காம லீலைகளை மறைக்க விரும்பவில்லை என்றார்.\nஅப்போதெல்லாம் கருத்தடை செய்யும் வசதி பரவலாக இல்லை என்று கூறிய அவர், அப்போது மேடைகளில் பாடிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய தோற்றமும், பாடல்பாடுவதும் அன்றைய பிரபல பாடகரும், டான்ஸருமான ஜானி கேசைப்போலவே இளம்பெண்களுக்குத் தெரிந்ததாக கூறினார்.\nஅதனால்தான் பல பெண்களுடன் உறவு ஏற்பட்டதாக சிரித்துக்கொண்டே கூறுகிறார். அந்தப் பெண்கள் எல்லாம் தன்னை ஜானி கேஷ்-ஆக நினைத்திருக்கலாம் அல்லது தன்னை ஜானி கேஷைப்போல் நினைத்து அந்தப் பெண்கள் ஆறுதலடைந்து இருக்கலாம் என்று தன் நெற்றியை சுருக்கியபடி கூறினார் அவர்.\nமன்மதனாகவும் காதல் மன்னனாகவும் ஆயிரக்கணக்கான பெண்களின் நாயகனாகவும் விளங்கிய போஸ்ட்மேன் பற்றிய புத்தகம் ஒன்று விரைவில் வர உள்ளது. அதை எழுதப்போகிறவர் வேறு யாருமில்லை, போஸ்ட் மேனின் டிஎன் ஏ வை ஆய்வு நடத்திய சித் ராய்தான்.\nபோலியான ஜானி கேஷே காதல் மன்னனாக இருந்திருந்தால், உண்மையான ஜானி கேஷ் …. மாமன்னன்தான்\nநம் ஊரில் மட்டுமே தியாகராஜ பாகவதர்கள் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏதாவது உள்ளதா…என்ன..\nஇனிமையான குரல்வளம் காலம் காலமாக பெண்களை வசீகரித்துக் கொண்டுதான் உள்ளது.\nதிடீர் திருப்பம்: 49 ஓரினச்சேர்க்கையாளர்களைக் கொன்றவனும் ஓரினச்சேர்க்கையாளர்தான் டிரம்பால் இந்தியர்களுக்கு ஆபத்து அமெரிக்கர்களை தேடிச் செல்லும் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு\nPrevious ஐநா அமைதி தூதராக மலாலா நியமனம்\nNext பங்களாதேஷூக்கு 4.5 பில்லியன் டாலர் கடன்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nமெக்கா மசூதியில் முதன்முதலாக பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் …\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.35 கோடியை தாண்டியது\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல�� பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tasmac-accident-a-famous-doctor-4-hours-protest-with-his-wifes-body-on-the-road/", "date_download": "2021-04-21T23:55:09Z", "digest": "sha1:3ZBPJ4PRDCHSAS4ZJJ55GMAFNUNZRHZK", "length": 18376, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "டாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nடாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர்\nடாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர்\nபோதை ஆசாமி தாறுமாறாக வந்து டாக்டர் ��னைவின் வாகனத்தின்மீது மோதியதில், பலத்த காயம் அடைந்த அநத பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பலத்த காயத்துடன் அவரது மகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nவிசாரணையில் விபத்தில் இறந்தது, அந்த பகுதியை சேர்ந்த பிரபலமான மருத்துவர் என்பதும், விபத்து குறித்து அறிந்த மருத்துவர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,தனத மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்தினார். சுமார் 4 மணி நேரம் அவர் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகோவை மாவட்டம் கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ். பொதுசேவையில் ஆர்வமுள்ள ரமேஷ் ஏராளமான சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் அவரது பெயர் பிரபலம். நேற்று அவரது மனைவி ஷோபனா அந்த பகுதியில் 11வது வகுப்பு படித்து வரும் தனது மகளை கூப்பிட இரு சக்கரவானத்தில் சென்றுள்ளார். வண்டியை ஷோபனோ ஓட்டி வந்துள்ளார்.\nஅப்போது, கணுவாய் அடுத்த ஜம்புகண்டிக்கு அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, எதிரே தாறுமாறாக வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் வேகமாக மோதியது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது மகள் சாந்திதேவி உயிருக்குப் போராடினார்.\nஇதுகுறித்து உடனடியாக ரமேஷூக்கு போலீசார் தகவல் சொன்னார்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ரமேஷ் கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ் கதறிய ரமேஷ், உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். மனைவி ஷோபனாவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத ரமேஷ், மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து, போராட்டம் நடத்த தொடங்கினார். அப்போது, டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார்.\nமருத்துவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரள, நடுரோட்டில் மனைவியின் சடலத்துடன் டாக்டர் போராட்டம் நடத்திய தகவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்த வந்து, டாக்டர் ரமேஷை சமாதானப்படுத்தினர்.மேலும், டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விபத்தை ஏற்படுத்திய வருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்று போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து டாக்டர் ரமேஷ் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தவிபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவர் மனைவி ஷோபனாவின் பைக் மீது மோதியவர் பாலாஜி என்பதும், அவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஃபுல் மப்பு ஏற்றிக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்தது.\nமெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம்: ஜெ. தொடங்கினார் வெங்கையா பங்கேற்றார் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி ,ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க.. வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள் இயக்குநர் சீனுராமசாமியின் உணர்ச்சிகரமான கவிதை\nPrevious இன்று இரவு சென்னையில் மழைக்கு வாய்ப்பு\nNext சுகாதாரமற்ற துறையாக மாறிவரும் சுகாதாரத்துறை: 2வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு சென்ற தமிழகம்\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\n1 thought on “டாஸ்மாக்-கின் விபரீதம்: மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் 4மணி நேரம் போராட்டம் நடத்திய டாக்டர்”\nஇப்போது தமிழகத்தில் மிக முக்கியமான வேலை; மதுவை தடை செய்வதுதான் , இதுவே மக்களின் மிக முக்கிய வேண்டுகோள் முதலில் இதை செய்யுங்கள் please முதலில் இதை செய்யுங்கள் please குடியினால் சீரழியும் குடும்பங்களுக்கு ஒரு நன்மை உண்டாகட்டுமே இதை குறித்து சட்ட சபையில் பேசி முடிவு எடுக்கலாம் \nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/23467/", "date_download": "2021-04-21T23:58:55Z", "digest": "sha1:L2BS2WMGAGSMHWUETF4LWGTSM5VE3JQH", "length": 5271, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு:- சி.எம்.பி லேன் பகுதியைச் சேர்ந்த ஹாஜி.முஹம்மது ஹனீஃபா ..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு:- சி.எம்.பி லேன் பகுதியைச் சேர்ந்த ஹாஜி.முஹம்மது ஹனீஃபா ..\nமரண அறிவிப்பு : சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த ஹாஜி அப்துல் லத்திப் அவர்களின் மூத்த மகனும், தாஜுதீன் அவர்களின் மருமகனும், சம்சுதீன், ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, முகமது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், முகமது உமர், உஸ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி.முஹம்மது ஹனீஃபா – வயது 46 அவர்கள் இன்று(16/01/2019) புதன்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/peoples-verdict-on-may-2-will-be-better-mk-stalin-interview/", "date_download": "2021-04-22T00:58:00Z", "digest": "sha1:VQ2MA6PNA7VAAUCUAO6OOJGMVF4RSPAH", "length": 6333, "nlines": 56, "source_domain": "kumariexpress.com", "title": "மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் – மு.க ஸ்டாலின் பேட்டிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » தமிழகச் செய்திகள் » மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் – மு.க ஸ்டாலின் பேட்டி\nமே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் – மு.க ஸ்டாலின் பேட்டி\nதேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.\nஅதன்பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” என்றார்.\nPrevious: சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்\nNext: சென்னை : தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார்\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன���னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரியில் வாழை இலை கட்டு ரூ.100-க்கு விற்பனை\nகுமரியில் இருந்து நெல்லைக்குஇரவு 8 மணியுடன் பஸ்கள் நிறுத்தம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nகர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதிருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nவிதிகளுக்கு மாறாக உறவினர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம்; முறையற்றது என தேவேந்திர பட்னாவிஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vote-me-for-valimai-update/cid2442692.htm", "date_download": "2021-04-21T23:32:55Z", "digest": "sha1:247QU7CBRTFVBXJR24DAUM7XMSGK32O6", "length": 5686, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "வலிமை அப்டேட் வேணுமுனா எனக்கு ஓட்டு போடுங்க... புது ஐடியா பிடித்த வேட்பாளர்...", "raw_content": "\nவலிமை அப்டேட் வேணுமுனா எனக்கு ஓட்டு போடுங்க... புது ஐடியா பிடித்த வேட்பாளர்...\nவலிமை அப்டேட் குறித்து சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் கூறி இருக்கும் கருத்து வைரலாக பரவி வருகிறது.\nபோனி கபூர் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் தயாரிப்பாளரான போனி கபூரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கடினமாக உழைத்து வருகிறோம். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என ட்வீட் தட்டி இருந்தார். தொடர்ந்து தல அஜித்தும், எல்லா அப்டேட்டும் உரிய நேரத்தில் வரும். இது எனது தொழில் என ரசிகர்கள் மீது தனது அதிருப்தியை தெரிவித்தார். இருந்தும், அஜித் ரசிகர்கள் அமைதியாகவே இல்லை. தொடர்ந்து, வலிமை அப்டேட் வேண்டும் என கூவிக்கொண்டே இருக்கிறார்கள்.\nநான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G\nஇந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அவரிடம் சிலர் ரசிகர்கள் வலிமைஅப்டேட் எப்ப என கமெண்ட் தட்டி இருக்கிறார்கள். அதற்கு சிறிதும் அசராமல், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என டிவீட் தட்டி இருக்கிறார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2020/08/127.html", "date_download": "2021-04-21T23:42:05Z", "digest": "sha1:T4IPOSAE5GFXUTPVZWNMSJC52YLAD6FZ", "length": 8358, "nlines": 152, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ்----127", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 13 ஆகஸ்ட், 2020\nஅகம் - புறம் – சொற்பொருள் விளக்கம்\nஅகம் என்றதன் பொருளாவது –\n“ ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததால் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஒரு ஆகுபெயராம்.”\nபுறம் என்றதன் பொருளாவது –\n“ இதனை ஒழித்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குத் துய்த்துணரப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.”\nமேற்சுட்டிய அரும்பொருள்கள் வழி அறியப்பெறுவன …. பொருள் இலக்கணவிளக்கமும் அகம் என்றதும் புறம் என்றதும் எத்தன்மையன என்று– உலகம் தட்டை என்ற காலத்துக்கு முன்னும்; உலகம் உருண்டை என்ற உண்மை அறிந்த காலத்துக்கு முன்னும் ; உலகம் உருவம் பெறாக் காலத்து, சூரியனின் இயக்க ஆற்றல் அறிந்து, உலகியல், வாழ்வியல், உளவியல் ஆகிய அறிவியல் துறைகள்சார்ந்து நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆராய்ந்து தொல்காப்பியர் தோற்றிவித்த தொன்மை அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்க. தொடரும்…..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வ��ங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/blog-post_14.html", "date_download": "2021-04-21T22:28:46Z", "digest": "sha1:I3C2ZB6WDU4E2PMMJI2NAD26X3UBAZW7", "length": 3955, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "கடலுக்கடியில் நிகழ்ந்த கொடுமை..!", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கொகோயா எனும் தீவில் மீனவர்கள் சிலர் உல்லாசப்பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடற்பசுக்களை கூண்டுகளில் கட்டிவைத்து, அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்காக உல்லாசப்பயணிகளிடம் பணம் அறவிட்டுள்ளனர்.\nகொகோயா தீவுக்கு சென்ற மூழ்காளிகள் (Divers) இருவர் அநியாயமான முறையில் கட்டப்பட்டுள்ள இப்பசுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. இப்பசுக்களை விடுவிக்குமாறு அவர்கள் மீனவர்களிடம் வேண்டியுள்ளனர். இதற்கு மீனவர்கள் இணங்கினாலும், அவர்கள் அவற்றை விடுவிக்காத காரணத்தினால் அவற்றின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.\nமறுநாளே வனவிலங்குப்பாதுகாப்பு அதிகாரிகளினால் இக்கடற்பசுக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-22T00:33:30Z", "digest": "sha1:RHEERMWKFC7Q26DJ2Y2VXXXOUWQ6P5YI", "length": 12207, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "வேளச்சேரியில் போட் பயணம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசென்னை: தமிழகம் முழுதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நீர் புகுந்ததால் பாழாகிகிடக்கிறது.\nஇந்த கனமழைக்கு சென்னையும் தப்பவில்லை. சரியான வடிகால் வசதி இல்லாதது, ஏரிகள் போன்ற நீர் நிலைகளை சட்டத்துக்குப் புறம்பாக பிளாட் போட்டு விற்றது ஆகியவற்றால் தாழ்வான பகுதிகளில் வெளஅளம் புகுந்தது.\nஅடையாறு கரை ஓரப்பகுதியில் போடப்பட்டிருந்த எண்ணற்ற குடிசைகள் நீரில் மூழ்கின. அங்கு வசித்த மக்கள் தற்போது வீடின்றி தவிக்கிறார்கள்.\nஅதே போல வேளச்சேரி பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் நான்கு அடி வரை வெள்ளம் இருப்பதால், படகு கொண்டு வரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டார்கள்.\nபாஸ்போர்ட் இல்லாமல் சென்னை ஏர்போர்ட்டில் ரஜினி அவதி தேர்தல் நெருக்கத்தில் முக்கிய முடிவு : மு.க. அழகிரி அறிவிப்பு 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம் செல்லாது: உச்சநீதி மன்றம் தீர்ப்பு\nPrevious அவசியம் படியுங்கள்: வெள்ள பாதிப்பு உதவி அலைபேசி எண்கள்\nNext மழை வெள்ளத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜெயலலிதா\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nதடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம்…\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுடெல்லி: மத்திய அரசின் உதவியுடன், ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு, டெல்லி மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். அதேநேரத்தில்,…\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட…\nகொரோனா : இன்று கேரளாவில் 22,414, உத்தரப்பிரதேசத்தில் 33,106 பேர் பாதிப்பு\nதிருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,106. மற்ற���ம் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில்…\nகொல்கத்தாவின் பின்வரிசை வீரர்கள் அதகளம் – தப்பிப் பிழைத்த சென்னை..\nதடுப்பு மருந்து விலை நிர்ணயம் – சீரம் நிறுவனம் மீது எழும் சந்தேகங்கள்\nடெல்லிக்கு தேவையான ஆக்ஸிஜன் – அதிக அக்கறை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்\nமுகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..\nருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/sundal-chellappa", "date_download": "2021-04-22T00:30:01Z", "digest": "sha1:I4L3MQVAF2EF3Q6KIYPNF4LK4FOL6INJ", "length": 9584, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Sundal Chellappa Book Online | J.S. Raghavan Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\nSundal Chellappa (சுண்டல் செல்லப்பா)\nநவராத்திரி, கடற்கரை, பஜனை மடம் போன்றவற்றுடன் பரவசத்துடன் இணைத்துப் பேசப்பட்டு, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு ஆர்வத்துடன் கொரிக்கப்படும் சுண்டல்களிலும் நகைச்சுவையைப் போன்று பலவகைகள் உண்டு. பட்டாணி, கடலைப் பருப்பு, கொத்துக்கடலை, வேர்க்கடலை, பாப்கார்ன் போன்ற பல திருநாமங்களுடன் கச்சிதமாக முடையப்பட்ட தொன்னைகளில் வழங்கப்படும் சுண்டல்களும், நகைச்சுவையைப் போன்று சுண்டிய முகங்களை செந்தாமரையாக மலரவைக்கும் திறனுடையது. சுண்டல், கிண்டல் இரண்டும் ஒலி ஓசையில் ஒத்திருக்கும் உடன்பிறவா சகோதர வார்த்தைகள்.\nவெந்தால்தான், கடலைகளோ, பருப்புகளோ சுண்டலாக முடியும். தான் வெந்து, உண்பவரை வேக வைக்காது மகிழவைக்கும் சுண்டல், கொறிக்கும் வகை சிற்றுண்டிகளில் பேராண்டி, எவ்வாறு, கடற்கரையும் காதலும், வெண்ணிலாவும் வானும் போல இணைந்து இருக்கின்றனவோ, அவ்வாறே காதலும் சுண்டலும் பிணைந்து இருக்கின்றன என்று சொன்னால், சில காதலர்கள் சண்டைக்கு வருவார்கள். காரணம், நறநற மணலை அரிந்துகொண்டே ���டலை போடும்போது, தேங்காய், மாங்காய் பிணைந்த பட்டாணி சுண்டலை விற்கும் சிறுவர்கள், செவ்வனே ஆரம்பித்து, ருசிகரமாக நடந்துகொண்டிருக்கும் சிவபூஜையில் கரடியாக மூக்கை நுழைப்பதால்தான். இருப்பினும், காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய, காதலர்கள் சுண்டல் உண்ண வேண்டும் என்று பட்டினப்பாக்க கிளிஞ்சல் சித்தர், சுண்டலுடன் நகைச்சுவையையும் பரிமாற்றக்கொள்ள வேண்டும் என்று செப்பி அருளியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகோவில்களில் பக்தர்களுக்கும், கடற்கரைகளில் காதலர்களுக்கும் கிடைக்கும் சுவையான சுண்டலின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புத்தகத் தொன்னையில் வழங்கப்படும் கட்டுரைகள், 'தமாஷா வரிகள்’ என்கிற தலைப்பில் ஒன்றாக வெளிவந்தவை. கொறிக்கவும், கொறித்துக் கொண்டே சிரிக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.\nஇந்த விநியோகத்தை ஸ்பான்ஸர் செய்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஓவியர் நடனம் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த கையோடு, விரைவில் ஜீரணம் ஆகிவிடும் (அல்லது பல நாட்கள் ஆகிவிடாத) ஒரு மாலைப்பொழுதின் சிற்றுண்டிக்காகவே பெரிய தொகையை, தற்காலத்தில் பள பள 'பவன்’களில் செலவழிக்க அஞ்சாத நெஞ்சங்கள், இப்புத்தகத்தை வாங்க சிறுதொகையை ஒதுக்கி, பரிவுடன் வழங்கப்படும் சுண்டல் சுவைத்து இன்புற வேண்டுகிறேன்.\n1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியா வின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் இவரது வயது 78.\nவட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார்.\nதொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 55 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்..\nLaughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய இந்த சிவசாமியின் சபதம் முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 28.\nதேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: 'அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/63572/", "date_download": "2021-04-21T22:35:59Z", "digest": "sha1:IUGBOC7LO5NBRFIOML7L2RW22OZS5FMQ", "length": 5256, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "ஹபீபாவின் அதிரடி அசத்தல் ஆஃபர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஹபீபாவின் அதிரடி அசத்தல் ஆஃபர் \n9ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ₹999 ரூபாய்க்கும் ஒரு கிலோ சீனியின் விலை ₹9 மட்டுமே \n₹1499 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கும் ஒவ்வெரு வாடிக்கையாளருக்கும், ஒரு கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை கிலோ ₹9 மட்டுமே \nதை திருநாளை கொண்டாடி மகிழ நல்ல”தை” வாங்கி இனிய பொங்கலை கொண்டாடி மகிழுங்கள்.\nஎங்களிடம் எண்ணிலடங்கா ஆர்கானிக் உணவு வகைகள், மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கிறது.\nஎங்களின் புதிய கிளையாக ஹபீபா ப்ளஸ் என்ற நிறுவனம் மரைக்காகுளத்து மேட்டில் புதிதாக விரைவில் மலர இருக்கிறது.\nவாடிக்கையாளகள் தொடர்ந்து நல்லாதரவு நல்கிட அன்போடு அழைக்கிறது ஹபீபா… இது நம்ம ஊரு கடைங்க….\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/01/06/pm-hosts-pm-modi-in-komala-vilas-a-popular-eatery-in-spore/", "date_download": "2021-04-21T23:31:42Z", "digest": "sha1:3UWZUUL5OUBXV4KT6DUYD2ZIPKGTSSQ5", "length": 4948, "nlines": 61, "source_domain": "nakkeran.com", "title": "PM hosts PM Modi in Komala Vilas, a popular eatery in S’pore – Nakkeran", "raw_content": "\nJanuary 6, 2019 editor அரசியல், செய்தி, பண்பாடு, பொது 0\nகிராமப் புரட்சித் திட்டத்தின் கீழ் ததேகூ உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வட கிழக்கு அபிவிருத்தி\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பா���்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/03/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-21T22:36:32Z", "digest": "sha1:HADWAKAHF5VYCM2T6UF2SZAEXB4YJRAX", "length": 10924, "nlines": 85, "source_domain": "amaruvi.in", "title": "சாதிகள் உள்ளதடி பாப்பா – Amaruvi's Aphorisms", "raw_content": "\n‘டேய் உன் பேர் என்னடா\n‘…ஆ .. ஆமருவி சார்’\n‘என்னடா இழுத்து பதில் சொல்ற ‘ பளார் என்று ஒரு அறை.\n‘இ..இல்ல சார். பே..பேச்சு அப்பிடித்தான்.’\n‘இ..இல்லா நி…நி.. நிஜப் பேரே அதான் சார்.’\n‘டேய், இவன் நாமம் போட்டிருக்காண்டா..நீ என்ன எப்.சி.யா \n‘ஆமாம் சார்.’ பளார் பளார் என்று இரு அறைகள்.\n‘டேய் எப்.சி.ன்னா என்ன பெரிய புடுங்கியா தே**** மகனே. இந்தா தம் அடி’\nபின்னர் பல அறைகள். சில உதைகள், பல வசவுகள் என்று நாள் முடியும். புகழ் பெற்ற ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியில் ‘ராகிங்’ என்ற பெயரில் நடந்த கட்டற்ற வன்முறை.\n1990ல் மீண்டும் மீண்டும் எனக்கு நடந்த நிழல் நாடகம் இது. சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெற்ற சிலர் அரங்கேற்றிய தினப்படி சேவை இது. தட்டிக் கேட்க யாருமில்லை. யாருக்கும் தைரியம் இல்லை. அப்போதைய மண்டல் கமிஷன் வன்முறைகள் வேறு தீயைத் தூபம் போட்டு நெய் விட்டு வளர்த்தன.\n‘மண்டல் கமிஷன் தேவையா இல்லையா டா\n‘வேண்டாம் சார். அது தேவை இல்லை’\n மவனே, போடுடா ரெண்டு’ இரண்டு அறைகள்.\n‘ஏண்டா மண்டல் கமிஷன் வேண்டாம், நாயே’\n‘இல்லை சார், தமிழ் நாட்டுல 50 சதவிகிதத்துக்கு மேலயே இருக்கு. 69 இருக்கு. மண்டல் வெறும் அம்பது தான் வேணம்னு சொல்லுது’\n என்ன மச்சான், திக்குவாய் ஏதோ சொல்லுது\nமண்டல் கமிஷன் என்ன ச���ல்கிறது என்பதே தெரியாமல், அல்லது தெரிந்துகொள்ள அறிவில்லாமல் வெறும் ஆட்டு மந்தைக் கூட்டங்களாய் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்த பல பிள்ளைகள் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் 25 ஆண்டுகள் கழிந்தும் மனதில் வடுவாய் நின்றுவிட்டது. இப்போது நினைத்தாலும் உடலில், முதுகுத் தண்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இவை அனைத்தும் பெரும் பணக்கார இடை நிலைச் சாதி சார்ந்தவர்கள்.\nசாதி அடிப்படை இட ஒதுக்கீடு தேவை இல்லையா அந்தப் பிள்ளைகள் அதைப் பயன் படுத்தி வளரவில்லையா அந்தப் பிள்ளைகள் அதைப் பயன் படுத்தி வளரவில்லையா என்று கேட்கலாம். வளர்ந்தார்கள். பலர் மிகவும் கீழிருந்து வந்தவர்கள். பனை மரம் ஏறும் ஒரு தொழிலாளியின் மகனும் என்னுடன் படித்தார். ஆங்கிலம் விடுங்கள், தமிழில் எழுதத் தெரியாத பண்ணை வேலையாளரின் மகனும் படித்தார். இவர்கள் தங்கள் நிலை உணர்ந்து ஊன்றிப் படித்து இன்று அமெரிக்காவில் நல்ல நிலையில் உள்ளனர்.\nசாதி அடிப்படியில் வந்ததால் இவர்கள் படிக்கவில்லை. அவர்களின் சாதி அவர்களுக்குப் படிக்க ஊக்கம் அளிக்கவில்லை. ஆனால் அவர்களின் வறுமை அவர்களை விரட்டியது, படிப்பில் ஊக்கம் கொள்ள வைத்தது. தங்கள் தாய் தந்தையரின் அயராத உழைப்பு இவர்கள் கண் முன் நின்று இவர்களை ஆற்றுப்படுத்தியது.\nஇட ஒதுக்கீடு வழங்குங்கள், ஆனால் பொருளாதாரம் பார்த்து வழங்குங்கள். சாதி அடிப்படை வேண்டாம். சாதியை வாழ வைக்காதீர்கள்.\nவிஜயராகவாச்சாரியார் சாலையில் இருந்தும், அப்பு முதலியார் தெருவில் இருந்தும் சாரியாரையும் முதலியாரையும் நீக்க மட்டுமே உங்கள் பகுத்தறிவுக் கழகங்களால் முடிந்துள்ளது. சாரியாரை வெட்டினால் விஜயராகவன் தெரு என்று இருக்க வேண்டுமே தவிர விஜயராகவா தெரு இன்று இருக்கக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களையே உங்கள் பகுத்தறிவு அரசுகள் உருவாக்கின.\nதெருக்களில் மட்டுமே சாதிகளை வெட்ட முடிந்த உங்கள் முற்போக்குகளால் இன்று தெருக்களில் சாதிப் பெயரில் வெட்டிக்கொள்கிறார்கள். அடிப்படை மானுட அறத்தைப் போதிக்காமல் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே அரசியல் மேடைகளில் முழங்கினீர்கள். எதுகை மோனையுடன் பேசுவதே சமூக நீதி என்று நம்ப வைத்தீர்கள். எதற்கெடுத்தாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று புரளி பேசி சாதி ��ன்னும் புற்று நோயை மறைத்தீர்கள்.\nகல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சாதி வேண்டாம்; பொருளாதாரம் மட்டுமே பாருங்கள். சாதியில்லாத சமுதாயம் உருவாகும்.\nஇன்று ஓட்டுப் பொறுக்கும் உங்களுக்கு இது காதில் விழாது. ஆனால் நாளை நீங்கள் நெஞ்சு வலி வந்து, மருத்துவமனையில் சேரும் போது உணர்வீர்கள்.\nஆனால் அப்போது காலம் கடந்திருக்கும். உங்கள் காலம் முடிவுக்கு வந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/09/17/112-sri-sankara-charitham-by-maha-periyava-offering-the-mind-and-silent-contemplation/", "date_download": "2021-04-22T00:05:44Z", "digest": "sha1:JFHNNDWETHAB3SMLRKY3SB5MWHDZTTPO", "length": 22311, "nlines": 137, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "112. Sri Sankara Charitham by Maha Periyava – Offering the mind and silent contemplation – Sage of Kanchi", "raw_content": "\nமனத்தின் அர்ப்பணமும் மௌன மனனமும்\nஅது நடக்கிறபோது நடக்கட்டும். இப்போதைக்கு என்ன பண்ணணுமென்றால் ஆசார்ய ஜயந்தியன்று நம் மனஸை ஆசார்யார்ளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். த்ரவ்யத்தால், தேஹத்தால் உத்ஸவம் பண்ணுவதற்கு முந்தி மனஸினால் பண்ண வேண்டும். த்ரவ்யத்தையும், தேஹத்தையும் அர்ப்பித்துப் பெரிசாக உத்ஸவம் பண்ணும் போதுங்கூட மனஸைப் பூர்ணமாக அவருக்குக் கொடுத்து சரணாகதி பண்ணுவதே பெரிய பூஜை. இப்படிச் சொல்வதால் வெளி உத்ஸவம் வேண்டாமென்று அர்த்தமில்லை. முழு மனஸோடுகூட வெளி உத்ஸவமும் செய்யணும்.\nஇப்போது1 கொஞ்ச நாழி மனஸை ஆசார்யாளுக்கென்றே கொடுப்போம். அவதார மஹிமை, அது, இது என்று நிறையப் பேசியும், பேசியதைக் கேட்டும் ஸந்தோஷப்படுவதைவிட, முடிந்த மட்டும் மனஸை ஆசார்யாளிடம் அர்ப்பணம் பண்ணுவோம். அதுதான் பெரிய ஸந்தோஷம். மனஸில் அவரைக் கொண்டுவந்து நிறுத்திக் கொண்டு கொஞ்சம் பார்த்தோமானால் அதுவே பெரிய ஸந்தோஷம். நம்முடைய தாபமெல்லாம் சமனமாகிற பெரிய சாந்தி அது தான்.\nபகவத் ஸ்மரணத்தைவிட பகவத்பாத ஸ்மரணம் அதிக சாந்தி நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்து கொண்டு, கெட்டதற்காக நம்மை தண்டிக்கவும் செய்யும் பகவானைவிட, நல்லதே செய்து கொண்டு, நாம் எத்தனை கெட்டுக் குட்டிச் சுவராயிருந்தாலும் நம்மை உத்தரிப்பதற்கென்றே வந்த பகவத்பாதாளை ஸ்மரிப்பதே நமக்குப் பெரிய சாந்தி.\n‘எப்படி மனஸை அர்ப்பிப்பது, அதாவது அது கண்ட கண்டதுகளை நினைக்காமல் அவரையே எப்படி மனஸில் கொண்டுவந்து நிறுத்திக் கொள்வது’ என்றால் ஸுலபமாக வழி சொல்லித் தருகிறேன். “ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர” என்று மனஸுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதுதான் வழி. அதன் வழியாக அவர் மனஸுக்குள் வந்துவிடுவார். “வையகம் துயர் தீர” ஞானஸம்பந்தர் காட்டிக் கொடுத்த வழி ஹர நாம உச்சாரணந்தானே\nசூழ்க, வையகமுந் துயர் தீர்கவே\nஅதனால் “ஹர ஹர” என்று சங்கர நாமாவோடு சேர்த்துச் சொல்வோம். அவர் திக்விஜய சங்கரராக இருந்ததால் “ஜய ஜய” என்றும் சேர்த்துச் சொல்வோம். வேறே உபந்நியாஸம் வேண்டாம். புத்தி ஸாமர்த்தியங்கள் வேண்டாம்.\n“எதற்கு வ்ருதாவாக (வீணாக) சாதுர்ய வாதங்கள் பண்ணிக் கண்டக்ஷோபம் (தொண்டைக்கு உபத்ரவம்) விளைவித்துக் கொள்கிறாய் நீ புத்திசாலி இல்லையா பேசாமல் சம்புவின் பாத பத்மங்களை நினைத்துக் கொண்டு பரமானந்தத்தை அநுபவி” என்று அந்த சம்புவின் பாதமாக வந்த பகவத்பாதாளே சொல்லியிருக்கிறார்:\nவ்ருதா கண்டக்ஷோபம் வஹஸி தரஸா தர்க்கவசஸா\nபதாம்போஜம் சம்போர் பஜ பரம ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:2\n“ஸுதீ :” — ‘நல்ல புத்தியுள்ளவனே, சமர்த்துக் குழந்தையே’ என்று கூப்பிட்டு இப்படி உபதேசம் பண்ணியிருக்கிறார். அதனால் இந்தப் புண்ய காலத்தில் வேறே உபந்நியாஸம் ஒன்றும் வேண்டாம். அதிலும் ஏதாவது மாற்று அபிப்ராயம் வரத்தான் வருகிறது. அதனால் வேண்டாம்’ என்று கூப்பிட்டு இப்படி உபதேசம் பண்ணியிருக்கிறார். அதனால் இந்தப் புண்ய காலத்தில் வேறே உபந்நியாஸம் ஒன்றும் வேண்டாம். அதிலும் ஏதாவது மாற்று அபிப்ராயம் வரத்தான் வருகிறது. அதனால் வேண்டாம் கொஞ்சம் நாழி ”ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர“ என்று மனஸுக்குள் சொல்லிக் கொண்டிருப்போம். மனஸுக்குள்; வெளியில் சப்தம் வரவேண்டாம் கொஞ்சம் நாழி ”ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர“ என்று மனஸுக்குள் சொல்லிக் கொண்டிருப்போம். மனஸுக்குள்; வெளியில் சப்தம் வரவேண்டாம் யோகம், த்யானம், ஸமாதி என்று முடியாவிட்டாலும் இந்த ஜபம் போதும். இதற்கே ஆசார்யாள் வந்து அநுக்ரஹம் பண்ணிவிடுவார்.\nஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களால் மடம் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாக வைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம் பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.\nவாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், ” அரோஹரா ” என்று சொல்கிற வரை\n(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, ”கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று தாம் கூறி,”கோவிந்தா கோவிந்தா” என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)\n1 இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.\n2 “சிவானந்தலஹரி” ஆறாவது ச்லோகப் பின் பாதி.\nசூழ்க, வையகமுந் துயர் தீர்கவே\n‹ இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை\nபிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் ›\nஇந்த அத்தியாயத்தில் மஹாபெரியவா, ‘ஆசார்யாளுக்கு நம்முடைய மனதை அர்ப்பணம் பண்ணுவோம். அதற்கு ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று ஐந்து நிமிடங்கள் சொல்வோம். அப்படி சொன்னால் ஆச்சார்யாள் நம் மனதுக்குள் வந்துவிடுவார்’ என்கிறார். சௌம்யா இதை அழகான சித்திரமாக வரைந்து இருக்கிறார். பெரியவா கைகளை நெஞ்சில் வைத்து ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர என்று சொல்லி ஆச்சாரியாளை தியானிப்போம். நம் மனத்தை அர்ப்பணிப்போம் என்று சொல்வதை சௌமியா குறிப்பிடுகிறார். ஆனால் இதில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று ஐந்து நிமிடங்கள் ஜபித்தால், பெரியவா ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு நம்முடைய மனதுக்குள் வந்து விடுவார் என்று சொல்வதும் போலவும் இந்த சித்திரம் அமைந்துள்ளது. மகாபெரியவா ஆச்சாரியாளின் மறு அவதாரம் தானே. நன்றி சௌம்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/15/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-04-22T00:45:54Z", "digest": "sha1:5DK443BI4SZRHY5R3ESRNWCH7MYS5VDG", "length": 7339, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியும்? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியும்\nஎல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியும்\nதமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக சரத்குமார் பேசியதை நக்கல் செய்து பேசியுள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்\nநடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறார். 2011ல் அதிமுக கூட்டணியோடு இணைந்து தென்காசி தொகுதியில் வெற்றிபெற்றவர், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி அவரிடம் கேட்டபோது ‘ரஜினிகாந்த் பற்றி பேச வேண்டும் என்றால் என் வங்கி கணக்கில் 5 லட்சம் அனுப்புங்கள். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது’ என்று பேசியிருந்தார்.\nஅவரது இந்த பேச்சை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ‘ நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா ஊர்ல எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியுதுன்னு மனசு நினைக்கும்.’ என கூறியுள்ளார்.\nஅதிமுகவுடன் கூட்டணியில் உள்ள, அதிமுக சிறந்த நிர்வாகம் செய்வதாக முதல் மாநிலம் என சான்று அளித்த பாஜகவில் இருந்து கொண்டு தனது சக கூட்டணி கட்சி தலைவரை எஸ்.வி.சேகர் இப்படி பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் பேசும்போது அவருக்கு பாஜகவிலேயே சரியான அங்கீகாரம் இல்லை எனும்போது இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை என கேஷுவலாக போய் விடுகிறார்களாம்.\nPrevious articleஅமைச்சரவை குறித்த விமர்சனங்களை நிறுத்துக\nNext articleபெண்ணின் உடல் 100 ஆண்டுக்கு பிறகு அடக்கம்\nஇந்தியர்கள் கைலாஸாவிற்கு வர அனுமதி இல்லை\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nகோவிட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nகோவிட் தொற்று உள்ள பள்ளிகள் குறைந்தது 2 நாட்களாவது மூடப்பட வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின�� முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் – எல்.முருகன்\nதும்மியவருக்கு சரமாரியாக அடி உதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/674", "date_download": "2021-04-22T00:29:14Z", "digest": "sha1:FXYPM4NB3YZIQMVQRO76KFYW7C5TPQ26", "length": 10599, "nlines": 127, "source_domain": "padasalai.net.in", "title": "அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | PADASALAI", "raw_content": "\nஅரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.\nதமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.\nமதுரை ஐகோர்ட்டு தடை இருகட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹர்மீந்தர் சரண் வாதாடுகையில் கூறியதாவது:- முறைகேடுகள் கூட்டுறவு சங்க தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன.\nவேண்டு மென்றே பலரிடம் வேட்பு மனுக்களை பெறாமல் நிராகரித்துவிட்டனர்.\nஎனவே பலரால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில் வெறும் 70 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த 70 ஆயிரம் பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nஎனவே, தமிழகத்தில் கூட்��ுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறாத சூழல் நிலவுகிறது.\nஇவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், “பெரும்பாலான சங்கங்கள் மீனவர்களுக்கான சங்கங்கள். கூட்டுறவு சங்கங்களில் சுமார் 2 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.\nஎனவே உடனடியாக தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் நடைபெற வழிவகுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.\nதடை நீக்கம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த உத்தரவிட்டனர்.\nஎன்றாலும் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக் கால தடை விதித்தனர். அத்துடன், தாக்கலான மொத்த வேட்புமனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nசான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nநூலகங்களுக்கு கொள்முதல் மாதிரி நூல்கள் சமர்ப்பிக்க ஏப்.27 வரை காலஅவகாசம் நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-21T23:41:40Z", "digest": "sha1:DPR6BBRU3KOGBEFNNC4DGSGBXBNLHAYN", "length": 26435, "nlines": 202, "source_domain": "ta.geofumadas.com", "title": "உள்ளடக்கங்களின் அட்டவணை - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nவலைப்பதிவில் மிகவும் பயன்படும் தலைப்புகள் வரிசைப்படுத்த தேடல், இந்த பக்கம் கட்டுமான கீழ் உள்ளது; இந்த இடுகையில் நீங்கள் பார்க்க முடியும் என்றாலும் Geofumadas பற்றி பேசினார் என்று அனைத்து திட்டங்கள் பட்டியலிட.\nArcGIS உடன் எப்படி செய்வது\nGoogle Earth இன் துல்லியம்\nGvSIG உடன் எப்படி செய்வது\nஆட்டோகேட் ஐப் பயன்படுத்தி ஆய்வு செய்தல்\nமைக்ரோஸ்டேசனைப் பயன்படுத்தி ஆய்வு செய்தல்\nகையேடுகள் மற்றும் பாடங்களை ஆய்வு செய்தல்\nமொபைலில் GPS ஐப் பயன்படுத்துதல்\nநல்ல மாலை, நான் ஹோண்டுராஸ் ஆறுகள் மற்றும் சாலைகள் அடுக்குகளை பெற முடியும் எங்கே எனக்கு தெரிவிக்க முடியும். அல்லது அவை தலைகீழான பக்கங்களிலிருந்தும், ஐ.சி.எஃப் இன் புவியியல் ரீதியிலானவையாகும்.\nகடினமானது. அவர்கள் முழு நாட்டிலும் எங்கிருந்தும் இருக்கலாம்.\nஏஎஸ்கே நான் மாணவன் மற்றும் நடைமுறைகள் GEOMATICA செய்கிறேன், என்னை கூகிள் எர்த்-லிருந்து வரையப்பட்ட வான்வழி புகைப்படங்கள் வழங்கப்படும், ஆனால், மெக்சிகோ கூடுதலாக என்று உங்கள் இருப்பிடம், தெரியும் நீங்கள் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய மே வேண்டும்\nஹெக்டார் டானடோ மாண்டனாஸ் பகடை:\nகாலே பருத்தித்துறை எகாகீ ஓஸ்டே என் ° 149 இல் அமைந்துள்ள ஒரு தனியார் பத்தியை நீங்கள் தவறாக எடுத்துள்ளீர்கள் என்பதையும், தனியுரிமை வாயில் இருக்கும் காலே சர்மியான்டோ நோர்டேவுடன் தொடர்புகொள்வதையும் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன், இந்த தளம் சான் ஜுவான் - தலைநகரில் அமைந்துள்ளது. அர்ஜென்டினா குடியரசின் சான் ஜுவான் மாகாணத்தின். பருத்தித்துறை எகாகே தெருவில் அதற்கு ஒரு வாயில் இல்லை என்பது பொதுவில் இருப்பதைக் குறிக்கவில்லை. எனவே, நான் சொல்வது உண்மைதானா என்பதைக் கண்டறிய தேவையான முன்னெச்சரிக்கைகள் முதலில் எடுக்கப்பட வேண்டும் என்றும், அது இருந்தால், புழக்கத்தின் படங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nஎக்செல் வார்ப்புருவுடன். மேல் பகுதியில் இணைப்பு உள்ளது.\nதசம புவியியல் ஒருங்கிணைப்புகளின் பட்டியல் ஒன்றை எவ்வாறு மாற்றுவது\nநீங்கள் இன்னும் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்.\nபொதுவாக நீங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு ஒதுக்க வேண்டும்,\nநீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிற்கு நகர்த்த வேண்டும், தேவைப்பட்டால் அதை சுழற்ற வேண்டும்.\nஎங்களுக்கு எடிட்டர் (at) geofumadas எழுதவும். காம் மற்றும் நாம் விரிவாக விவரிப்போம்.\nஒரு ஒழுங்கான ஒருங்கிணைந்த சட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாத ஒரு dxf கோப்பை நான் எவ்வாறு குறிப்பிட முடியும் நான் microstation அதை எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ... ஆனால் எனக்கு தெரியாது எப்படி ..\nதவறான பரிமாண மதிப்புகள் கண்டறிய மட்ட வளைவு மதிப்பைக் கருத்தில் கொண்டு நான் ஒரு வினவலைக் கொண்டிருக்கிறேன்.\nடிசம்பர், 18 ஆம் தேதி\nநீங்கள் ஹோண்டுரான் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் என்றால்:\n- அவர்கள் இர���்டு ஆண்டுகளுக்குள் ஒரு நகர்ப்புற பகுப்பாய்வு ஆய்வு தொடங்க வேண்டும்: அவர்கள் என்ன மதிப்புகள் பொருந்தும் அவர்கள் மதிப்புகள் மற்றும் ஒப்பு இல்லை என்றால், அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது, சுப்ரீம் கோர்ட்டின் கணக்குகளின் பழுது, அவை பத்திரங்கள் ஒப்புக் கொண்டன என்று பதிவு செய்யாதபட்சத்தில், அவர்கள் 100% மதிப்புகள் வசூலிக்க வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் ஒரு பாத்திரத்தை வகிக்கிறது, இதனால் தாக்கம் மிக உயர்ந்ததாக இருக்காது, அந்தக் காசோலை நுட்பமானது.\nமற்ற அம்சம் என்னவென்றால், என்ன வகையான மதிப்பீடுகளின் அட்டவணை என்னவென்று அவர்கள் கூறுகின்றனர் தற்போதைய விலைகளுடன் கூடிய கட்டிடங்கள் இதுதானா தற்போதைய விலைகளுடன் கூடிய கட்டிடங்கள் இதுதானா இதில் நகர்ப்புற நில மதிப்புகள் உள்ளதா இதில் நகர்ப்புற நில மதிப்புகள் உள்ளதா கிராமப்புற நில மதிப்புகள் மற்றும் நிரந்தர பயிர்கள் உள்ளதா\nஅவை புதிதாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களாக இருந்தால், புதுப்பிக்கப்பட்ட மதிப்புகளுடன். 100% க்கு அவற்றைப் பயன்படுத்துவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனென்றால் மக்கள், அவர்கள் பிரமாணப் பத்திரத்தால் மட்டுமே பணம் செலுத்தப் பழகிவிட்டால், அல்லது ஒருபோதும் பணம் செலுத்தவில்லை என்றால், வலுவான அடியை உணருவார்கள். இது பயனடைவதற்குப் பதிலாக, இயல்புநிலையை அதிகரிக்கும், ஏனென்றால் மக்கள் எப்போது பணம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்க்க மட்டுமே நகராட்சிக்கு வருவார்கள், மதிப்பு அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே அதைச் சுற்றி வரும்.\nஎனவே, என்ன ஏற்பாடு செய்வது அவசியம். திறந்த கவுன்சிலின் செயலை டி.எஸ்.சி முன் ஆதரிக்கவும், தொழில்நுட்பத்தின் தாக்கத்தை குறைக்கவும் இருவரும்.\nயாரேடி ஹொர்பி மெஜியா பரேட்ஸ் பகடை:\nடிசம்பர், 18 ஆம் தேதி\nசில நகராட்சிகளில் எங்களிடம் ஐந்தாண்டு 2015-2019 மதிப்புகள் உள்ளன, இருப்பினும் நகர்ப்புற தொழில்நுட்ப காடாஸ்ட்ரல் கணக்கெடுப்பு எதுவும் இல்லை, இந்த மதிப்புகளை ஒருங்கிணைக்க செயல்முறைகளைத் தொடங்குவது கடாஸ்ட்ரே துறைக்கு சரியானதாக இருக்கும் அல்லது எடுக்க வேண்டிய சிறந்த படியாக இருக்கும், கிராமப்புறங்களில் உள்ளன தொழில்நுட்ப கணக்கெடுப்பின் 30%, அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது.\nலூஸ் அர்மாண்டோ ரோஜஸ் பகடை:\nகுட் மார்னிங், நான் பணிபுரியும் நிறுவனம், ஒரு ட்ரோனைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளது, விமானத் திட்டமிடல் மற்றும் பட பகுப்பாய்வுக்கான மென்பொருள் உள்ளிட்ட பலதரப்பட்ட மற்றும் புகைப்படக் கேமராக்கள், யுஏவி பயன்பாட்டின் மூலம் பயிர்கள் மற்றும் கால்நடைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. வெவ்வேறு பண்ணைகளின் செயல்திறனை மேம்படுத்துதல், பூச்சிகள் மற்றும் உயிரினங்களின் கட்டுப்பாட்டை மதிப்பீடு செய்தல் மற்றும் நீர்ப்பாசனத்தின் தரம் ஆகியவற்றை உண்மையான நேரத்தில் அறிந்து கொள்வது.\nநான் உங்கள் திட்டத்தை விரும்புகிறேன்\nஅவர்கள் வரையப்பட்ட சில வழக்கமான கோடுகள் அல்லது பொலினின்ஸ் அல்லது ஆட்டோக்கட் அல்லது மைக்ரோஸ்டேஷன் ஆகியவற்றின் குறுக்குவழியை வரையறுக்கின்றன.\nநான் ஒரு கூகிள் அடுப்பு கி.எம்.எல் கோப்பை utm ஆயத்தொலைவுகள் (20 புள்ளிகள்) மற்றும் ஒவ்வொரு ஒருங்கிணைப்பிற்கான ஒரு அடையாளங்காட்டி, ID8L980G 20.408165 -99.36207333 (அடையாளங்காட்டி, அட்சரேகை, தீர்க்கரேகை) ஆகியவற்றை உருவாக்குகிறேன், kml கோப்பு utm 8L980G மண்டலத்தில் 14 Q 462223.62 m E 2256691.52 ஆனால் அதை dwg ஆட்டோகேடாக மாற்றும்போது அது ஒருபுறம் அடையாளங்காட்டிக்கு இரண்டு வெவ்வேறு தரவை எனக்குத் தருகிறது, மறுபுறம் அது எனக்கு புள்ளிகளைக் கொடுக்கிறது, என்ன நடக்கிறது \nஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nகார்ட்டீசியன் ஆய அச்சுகள் என்ன\nஉங்கள் ஐபியை ஏன் மறைக்க வேண்டும்\nசூரியனிடமிருந்து பூமி எவ்வளவு தூரம்\nஆர்த்தோஃபோட்டோஸ், ஆர்த்தோஃபோட்டோமாப்ஸ், ஆர்த்தோமோசைக்ஸ் மற்றும் உண்மையான ஆர்த்தோஃபோட்டோக்களுக்கு என்ன வித்தியாசம்\nஅம்சம்: ஜிஐஎஸ் மேப்பிங் மென்பொருளைக் கொண்டு உங்கள் வணிகத்தை அதிகரிக்கவும்\nபதிப்புரிமை © 2021 நீங்கள் egeomates\n3D சிவில் சிறப்பு - பின்னர் பார்க்கவும்\n32 மணிநேர வீடியோ - 100% ஆன்லைனில்\nArcGIS Pro ஐ கற்றுக்கொள்ளுங்கள் - எளிதானது\nஉங்கள் மொழியில் - 100% ஆன்லைனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/24/accident.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-21T22:33:11Z", "digest": "sha1:QRMCR5YT62JSQ5WXQH5JGWKAUABKJEY2", "length": 13102, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் பலி | Road accident claims 2 lives near Kayatharu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nவிசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை\n\\\"தொழிலில்\\\" தள்ளி.. நாசம் பண்ணிட்டான்.. மொத்தம் 9 பெண்கள்.. விதவையைகூட விட்டு வைக்காத கொடூரன்..\nஆந்திராவில் லாரி மீது வேன் மோதி விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலி\n\\\"சார் நீங்களா\\\" அதிர்ந்த பெண்.. பாத்ரூமை கூட விட்டு வைக்காமல் ஆசிரியரின் அட்டூழியம்.. ஷாக் வீடியோ\nதலையில் பூ.. காஸ்ட்லி புடவையுடன் பெண்கள்.. ஒதுக்குப்புறமாக காருக்குள்.. அப்படியே மிரண்டு போன ஆந்திரா\nதிடீரென குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா\nமேலும் Andhra Pradesh செய்திகள்\nதிடீரென புஷ்பா வீட்டுக்குள் நுழைந்த ரோஜா.. குழந்தையை அப்படியே வாரியணைத்து.. ஆந்திர ஆன���்தம்..\nகுருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம்\nஅரசியலில் அனலை கிளப்பும் ஒய்எஸ் ஷர்மிளா.. தனிக் கட்சி ஆரம்பிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி\nஆந்திராவில் மகள்களை நரபலி கொடுத்ததாக சொல்லப்படும் பெற்றோருக்கு மனநல சிகிச்சை\nநிர்வாணப்படுத்தி.. மகள்களின் தலைமுடியை வெட்டி.. கொன்று.. \\\"நான்தான் சிவன்\\\".. அலறிய பத்மஜா \nசித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்\nநடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்\nவயசு பெண்களை.. நிர்வாணமாக்கி.. ஒருவர் பூஜை ரூமில்.. இன்னொருவர் மாடியில்.. அலறிப்போன சித்தூர்\nகருவே தரிக்காமல் குழந்தை பெற்றதாக பெண் நாடகம்.. திருப்பதி மருத்துவமனையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு\n\\\"அட்ராசிட்டி\\\" அகிலா.. பெண்களை ரூமுக்குள் அடைத்து.. கடத்தி.. ஷாக் தந்த அமைச்சர்.. ஆடிப்போன ஆந்திரா\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle இந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் பலி\nகயத்தாறு அருகே இன்று (புதன்கிழமை) காலை ஒரு வேன் கவிழ்ந்ததில் 2 பேர் பலியானார்கள். 7 பெண்கள்உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.\nஆந்திராவைச் சேர்ந்த சில கூலித் தொழிலாளர்கள் தொலைபேசி நிலைய ஒப்பந்த வேலைக்காக திருநெல்வேலிவந்திருந்தனர்.\nஒப்பந்தக் காலம் முடிந்ததையடுத்து, இன்று காலை அந்த கூலித் தொழிலாளர்கள் திருநெல்வேலியிலிருந்து வேன்மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.\nகயத்தாறுக்கும் கோவில்பட்டிக்கும் இடையே வந்து கொண்டிருக்கும்போது, இடைச்சேவல் என்ற கிராமத்தின்அருகே நிலை தடுமாறி அந்த வேன் தலைகீழாகக் கவிழ்ந்தது.\nஇவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பெண்கள் உள்பட 13 பேர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nகயத்தாறு போலீசார் இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/02/27065402/2396153/Tamil-News-US-announces-Khashoggi-ban-for-76-Saudi.vpf", "date_download": "2021-04-21T23:30:26Z", "digest": "sha1:4DL6XCLE2VML2BH6Z2Q2D7VY4RITHLEZ", "length": 16158, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு || Tamil News US announces Khashoggi ban for 76 Saudi individuals for threatening dissidents overseas", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nமாற்றம்: பிப்ரவரி 27, 2021 06:56 IST\nவெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nவெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nசவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார்.\nகடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் கூறியதுடன் இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. உலக அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக���கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஜமால் கஷோகியை பிடிக்கவோ அல்லது கொல்லப்படவோ எடுக்கப்பட்ட ஆபரேஷன் இஸ்தான்புல் என்பதற்கு சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்திருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே விசா தடை குறித்த அறிவிப்பு வெளியானது.\nஇதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளின்கென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், எதிர்க்கருத்துக்கள் உடையவர்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் போன்றவை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்கள் அமெரிக்காவால் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.\nJamal Khashoggi | US | ஜமால் கசோகி | அமெரிக்கா\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங்கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\n2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு\nபோலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி - அமெரிக்காவில் பரபரப்பு\nஇலங்கையில் தடுப்பூசி போட்ட 3 பேர் பலி - ரத்தம் உறைந்ததால் விபரீதம்\nகொரோனா பரவல்- ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் தள்ளிவைப்பு\nநீதி வென்றுவிட்டது... ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/sivakarthikeyan-requests-people-to-stay-home-during-corona", "date_download": "2021-04-21T22:45:44Z", "digest": "sha1:FYK7BB3RNO7VWLYYWUJF3CPRAGEVOK3S", "length": 15284, "nlines": 320, "source_domain": "www.namkural.com", "title": "கொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்! - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்��ி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்\nகற்றாழை அல்லது கள்ளிச்செடி சாறு\nதலைமுடிக்கு ஹேர் டை பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள்\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nகண் நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், வாரத்திற்கு ஒரு...\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்த குறிப்புகளை பயன்படுத்தி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇந்த நீருக்கு சருமத்தில் உள்ள அழுக்கையும், கருமையையும் போக்கி பளிச��சென்று, இளமையாக...\nகீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு...\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nசிறு குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுக்கொடுக்க தொடங்கும்போதே இம்முறையின் மூலம் கற்றுக்கொடுத்தால்...\nநேர்மறை எண்ணங்கள் ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. நடப்பதெல்லாம்...\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த வழிகள் சில\nஉங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/melavallam-village-starts-nettimalai-production-for-mattupongal", "date_download": "2021-04-21T23:44:23Z", "digest": "sha1:BNTXFWVWPAV5UORWPAYINJIA7NCHF3FI", "length": 14252, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "மாட்டுப் பொங்கலுக்கு சூடுபிடிக்கும் நெட்டிமாலை தயாரிப்பு... உற்பத்தியில் ஈடுபடும் முழு கிராமம்! - Melavallam village starts Nettimalai production for mattupongal - Vikatan", "raw_content": "\nமாட்டுப் பொங்கலுக்கு சூடுபிடிக்கும் நெட்டிமாலை தயாரிப்பு... உற்பத்தியில் ஈடுபடும் முழு கிராமம்\nஅழகாகவும் நேர்த்தியாகவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நெட்டிதக்கை மாலைகளைச் செய்து முடிப்பதற்கு ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது.\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா குடும்பத்தையும் சேர���ந்த முதியோர்கள் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் வரை அனைவரும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டை, வீராணம் ஏரி, குறிஞ்சிப்பாடி மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் படர்ந்து கிடக்கின்ற நெட்டி செடிகளை பக்குவமாகச் சேகரித்துக் கொண்டு வருகின்றனர்.\nஇந்த நெட்டி செடிகளின் தண்டு மேல் பகுதியிலுள்ள தோலை முதலில் சீவி காய வைக்கிறார்கள். பின்பு, தேவையான வடிவத்துக்குத் தக்கவாறு தண்டுகளை துண்டு துண்டாக வெட்டி காய வைத்த பின் மஞ்சள், நீலம், சிவப்பு உள்ளிட்ட தேவையான நிறங்களில் சாயமாற்றி மீண்டும் காய வைக்கிறார்கள். இரண்டே நாளில் இந்த தக்கைகள் காய்ந்துவிடுகின்றன. கடலோர கிராமங்களுக்குச் சென்று கத்தாழை செடி கொண்டு வந்து, அதிலிருந்து நாரெடுத்து, அந்த நாரில் நெட்டி தக்கைகளைக் கோத்து, ஒவ்வொரு மாலையிலும் பூ போன்ற குஞ்சம் செய்து அதனுடன் சேர்த்துக் கட்டி மாலையாக்கிவிடுகின்றனர். அழகாகவும் நேர்த்தியாகவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த நெட்டிதக்கை மாலைகளைச் செய்து முடிப்பதற்கு ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த மூன்று மாதங்களில் சுமார் 5,000 மாலைகள் தயார் செய்யப்படுகின்றன.\nஇந்த மாலைகளை பொங்கலுக்கு முன்னதாக சிதம்பரம், கடலூர், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் சென்று ஒரு நெட்டி மாலையின் விலை ரூ.10 வீதம் விற்பனை செய்கின்றனர். மாட்டுப் பொங்கலன்று ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு இந்த இயற்கை முறையிலான நெட்டி மாலைகளை மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலங்களில் சிலர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தி வந்தாலும், பலர் பாரம்பர்யமான நெட்டி மாலைகளை பெரிதும் விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு அணிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇதுகுறித்து மேல வல்லம் கிராமத்தினர் சிலரிடம் பேசினோம்.\n``எங்க கிராமத்துல மூன்று தலைமுறையா நெட்டி மாலைகள் தயாரித்து வர்றோம். இதற்காக வருடந்தோறும் மூன்று மாதங்களை ஒதுக்கி இந்த வேலையைச் செய்யறோம். இந்த மாலைகள் தயார் செய்வதற்கு நாங்க தனியாரிடம் வட்டிக்கு தான் கடன் வாங்குறோம். மாலைகளை விற்பனை செய்து வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்திவிடுறோம். பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட மாலைகளை கால்நடைகள் விழுங்கிவிட்டால் அது ஆபத்தானதாக உள்ளது.\nஆனால், இந்த இயற்கை முறையில் செய்யப்படும் மாலைகளால் எந்த பாதிப்பும் கால்நடைகளுக்கு ஏற்படாது. இந்த மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் எங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குப் போதிய வருவாய் கிடைக்காவிட்டாலும் பாரம்பர்யமாகச் செய்து வரும் இந்த தொழிலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். அரசு எங்களுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க முன் வரவேண்டும். தற்போது கொரோனா காலம் என்பதால் நாங்க தயார் செய்த மாலைகள் அனைத்தும் விற்பனை ஆகுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எங்க கிராம மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு உதவி செய்யவேண்டும்\" என்றனர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65265/", "date_download": "2021-04-22T00:31:38Z", "digest": "sha1:KY2SS67A4FJTQMXGSL7POP645RFHIFUQ", "length": 7966, "nlines": 115, "source_domain": "adiraixpress.com", "title": "ஒருபுறம் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம்.. மறுபுறம் தொடரும் போராட்டம்.. மாஸ் காட்டும் விவசாயிகள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஒருபுறம் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம்.. மறுபுறம் தொடரும் போராட்டம்.. மாஸ் காட்டும் விவசாயிகள் \nஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய விவசாய தலைவர்கள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரிலும் போராட்டம் 112ஆவது நாளாக தொடர்கிறது.\nமத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத��தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகடந்த நவம்பர் 27ஆம் தேதி தலைநகரை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.\nமத்திய அரசு விவசாய சட்டங்களை அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக அறிவித்தது. இருப்பினும், விவசாய சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.\nமத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் பல வாரங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதல்கட்டமாக மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பிரசாரத்தில் ஈடுபட்டார். வரும் நாட்களில் அவர் மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.\nமறுபுறம் தலைநகர் டெல்லியின் மூன்று நுழைவாயில்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. இன்று 112ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-october-28th-2020", "date_download": "2021-04-21T22:34:14Z", "digest": "sha1:RZ5HPSCLPY4ZVNPIMID72ERYDCULGKSF", "length": 6410, "nlines": 185, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 28 October 2020 - மிஸ்டர் மியாவ் | mister-miyav-cinema-news-october-28th-2020 - Vikatan", "raw_content": "\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\n“ஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nஅனுபவ அரசியலா... இளமைத் துடிப்பா - பீகாரில் வெல்லப்போவது யார்\nஜெசிந்தா... நியூசிலாந்தின் புதிய அலை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெ��ுக்கும் ‘டெல்லி’\n“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா” - உயிர் குடிக்கும் ரம்மி...\n“அவன் ஒரு செக்ஸ் சைக்கோனு அப்போ எனக்குப் புரியலை\n“நிதி வசூலுக்காகவே புதுப்புது திட்டங்கள்\n“பைண்டிங் வேலைக்கு பொதுஅறிவு தேர்வு எதற்கு\nசரஸ்வதி மகால் நூலகக் கொள்ளை... சாட்டையைக் கையிலெடுத்த கலெக்டர்\nபுது சூட்கேஸ்... புத்தம்புது கரன்ஸி... தொழிலதிபர்களுக்கு கந்து வட்டி...\nஅணிவகுக்கும் ஆச்சர்யங்கள்... அடுத்த இதழ் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/social-media/--849183", "date_download": "2021-04-21T23:11:46Z", "digest": "sha1:QV5AN43RSO2XB4FENRSQKF6AAJYUYIGC", "length": 9291, "nlines": 97, "source_domain": "kathir.news", "title": "ஜிகாத் செய்து தலையை துண்டிக்க கற்றுத் தரும் பாகிஸ்தான் ஆசிரியர்!", "raw_content": "\nஜிகாத் செய்து தலையை துண்டிக்க கற்றுத் தரும் பாகிஸ்தான் ஆசிரியர்\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பாகிஸ்தானில் மாணவர்களுக்கு ஜிகாத்தை மேற்கொள்ளுமாறும், இஸ்லாமியர்கள் மற்றும் முகமது நபி குறித்துப் பேசத் துணிபவர்கள் எவராயினும் அவர்களையும் கொல்லுமாறும் ஆசிரியர் ஒருவர் அறிவுறுத்துவதைக் காணமுடிந்தது. மேலும் இந்த வீடியோவானது மேஜர் கவுரவ் ஆர்யாவால் டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.\nஅந்த வீடியோவில் ஆசிரியர் குரானை மேற்கோள் காட்டி, \"முகமது நபி குறித்துப் பேசத் துணிபவர்கள் யாராயினும் அவர்களை வெட்டுவது உங்களின் கடமையாகும். முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்குத் தண்டனை அவர்களின் தலையை உடம்பிலிருந்து துண்டிப்பதே,\" என்று கூறினார்.\n\"அரசாங்கம் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளை ஈடுபட அறிவுறுத்துகிறது. அது தேவையில்லாதது. அதே வேளையில், பிற முஸ்லீம்களுக்கு உதவ அல்லது காஷ்மீரில் ஊடுருவது குறித்து அவர்களுக்குத் தெரியாது. இதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். முகமது நபி குறித்து தவறாகப் பேசுபவர்களின் தலையை நீங்கள் துண்டிக்க வேண்டும், ஜிகாத்தை கடைப்பிடிப்பது குறித்தும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,\" அந்த ஆசிரியர் அறிவுறுத்தினார்.\nமேலும் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஒற்றுமையை முஸ்லீம்கள் முழக்கங்களை எழுப்புவதைக் காண முடிந்தது. இந்த வீடியோ வெளியிட்ட ���ரியான நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், மாணவர்கள் மாஸ்க் அணிந்திருப்பதன் மூலம் இது கொரோனா தொற்றுநோய் காலகட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது.\nபாகிஸ்தான் பள்ளிகளில் தீவிர மயமாக்கல் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த ஆசிரியர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளி பாடத்திட்டத்தில் ஜிகாத் மற்றும் தலை துண்டிப்பது குறித்து இருக்கும். ஆனால் இந்த குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுத்தர வேண்டியிருக்கின்றது என்றும் கூறினார்.\nமேலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரான்சில் சார்லி ஹெபிடோ, முகமது நபியின் கேலிச்சிரத்தை அச்சிட்டபோது, அதனை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள் பிரான்ஸ்க்கு மரண அழைப்பு விடுத்தும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர். இதற்குத் தண்டனை அவர்களின் தலையைத் துண்டிப்பது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.desiblitz.com/content/drug-dealer-went-on-shopping-spree-before-airport-arrest", "date_download": "2021-04-21T23:15:22Z", "digest": "sha1:XIAVHSC4MHT4VGZECP46C3UKD2KD7QUI", "length": 32269, "nlines": 271, "source_domain": "ta.desiblitz.com", "title": "விமான நிலைய கைதுக்கு முன்னர் போதைப்பொருள் வியாபாரி ஷாப்பிங் ஸ்பிரிக்கு சென்றார் | DESIblitz", "raw_content": "வேலை வாய்ப்புகள் கலை வீடியோக்கள் கடை விளம்பரம் தொடர்பு\n5 சிறந்த இந்திய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அற்புதமான வேலை\nஇங்கிலாந்தில் இந்திய தப்பியோடியவர்களின் கதைகள் புதிய புத்தகத்தால் கண்டுபிடிக்கப்பட்டன\nசந்திரனுக்கு செல்லும் முதல் இந்திய பெண் கலைஞரின் ஓவியம்\nஇந்திய கலைஞர் பாக்கிஸ்தானிய பாடகரை மரியாதை செலுத்துகிறார்\nஇந்திய வனப்பகுதியில் பண்டைய 13-நூற்றாண்டு கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது\nகோவிட் -19 இன் போது ஆசிய பெற்றோருடன் வாழ்வதன் விளைவு\nசட்டவிரோத தொழிலாளர்கள் இந்திய உணவகத்தில் எஞ்சிய உணவுடன் பணம் செலுத்தினர்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\n47 விமானத்தில் கோவிட் -19 உடன் 1 பேரை இந்தியன் ஏர்லைன்ஸ் பார்க்கிறது\nமுகமூடிகளை அணிய மறுத்த பின்னர் இந்திய தம்பதியினர் பொலிஸை துஷ்பிரயோகம் செய்தனர்\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\n'மீட் தி கான்ஸ்' குறித்த நியூயார்க் பயணத்திற்கு முன் அமீர் & ஃபரியால் வாதிடுகின்றனர்\nரன்வீர் சிங் பாலிவுட் அனுபவத்தை ஒரு அவுட்சைடராக பகிர்ந்து கொள்கிறார்\nபுதிய படத்திற்காக ஒத்துழைக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஆலியா பட்\nபாலிவுட் நட்சத்திரங்கள் 'உணர்வற்ற' மாலத்தீவு படங்களுக்காக அவதூறாக பேசினர்\nமாதுரி தீட்சித்தின் 5 அதிர்ச்சியூட்டும் இன தோற்றம்\nபெண்கள் மிதிவண்டிகளைக் கொண்ட பாகிஸ்தான் பேஷன் பிரச்சாரம்\nபிரபலமடைந்து வரும் ஆண்களுக்கான பயிர் டாப்ஸ்\nபாலிவுட் நட்சத்திரங்களின் 5 விமான நிலைய தோற்றங்கள்\nஉங்கள் கோடை 5 பாணியில் சேர்க்க வேண்டிய 2021 கூறுகள்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான டயட் திட்டத்தில் ஓட்ஸ் சேர்ப்பது\nமாணவர்களுக்கு மலிவான மற்றும் விரைவான தேசி உணவு\nரோதர்ஹாமிற்கு ஸ்பைஸ் செய்ய சகோதரர்கள் கோன் உணவகத்தைத் தொடங்கினர்\nலண்டனில் சாய்க்கு செல்ல 5 இடங்கள்\nஉணவில் உள்ள மால்டோடெக்ஸ்ட்ரின் உங்களுக்கு ஏன் மோசமானது\nஇந்தியாவில் வறுமை முடிவுக்கு வரும் இந்திய பெண்\nடைகர் ஷிராப்பின் பயிற்சியாளர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயிற்சி அளிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்\nஇந்திய பெண்கள் தேதிக்கு உதவ புதிய 'பேட்ஜ்களை' பம்பிள் அறிமுகப்படுத்துகிறது\nகவலை மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்க 5 இந்திய பயன்பாடுகள்\n7 பி.சி.ஓ.எஸ் கட்டுக்கதைகள் தேசி பெண்கள் தொடர்பானவை\nபாகிஸ்தான் ராப்பருக்கு ஆலியா பட்டிலிருந்து லவ் கிடைக்கிறது\n'99 பாடல்களுக்கு 'முன்னதாக எஹான் பட்டுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஆலோசனை\nபாடகர் மஹாராணி பன்மொழி இசை, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரம் பேசுகிறார்\n'ஜமைக்கா டு இந்தியா' படத்திற்காக கிறிஸ் கெய்ல் எமிவே பன்டாயுடன் இணைகிறார்\nசோனா மோகபத்ரா அனு மாலிக் ஒரு 'தொடர் பாலியல் வேட்டையாடும்' என்று முத்திரை குத்துகிறார்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n'பிக் சிக்ஸ்' பிரீமியர் லீக் அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக்கை விட்டு வெளியேறுகின்றன\nபயணத் தடையை மீறி ஐ.சி.சி 'நம்பிக்கை' இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும்\nஎம்.எம்.ஏ அகாடமியைத் திறக்க இந்தியன் மேன் அதிக ஊதியம�� பெறும் இங்கிலாந்து வேலையை விட்டு வெளியேறினார்\nரோஹித் சர்மா 'உச்சநிலை' உடல் நிலையில் தங்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியாவில் 5 பாரிய மருந்து வெடிப்புகள் நிகழ்ந்தன\nஇந்தியாவில் மது துஷ்பிரயோகத்தின் எழுச்சி\nதெற்காசிய பெண்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டுமா\nதெற்காசிய குடும்பங்கள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதா\nஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மையம் எதிர்க்கிறது\nவீட்டிற்கான இந்திய ஈர்க்கப்பட்ட சுவர் அலங்காரம்\nஇந்தியாவில் உதவி ஓட்டுநர் பயன்முறையை அறிமுகப்படுத்த கூகிள்\nகுழந்தைகளுக்கான 7 சிறந்த கல்வி பயன்பாடுகள்\nபிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஆர்டிஎக்ஸ் கிராபிக்ஸ் அட்டை வலைத்தளம் ஒரு மோசடி\nமுயற்சிக்க 7 சிறந்த மொழி கற்றல் பயன்பாடுகள்\nபிளாக்பர்னைச் சேர்ந்த 29 வயதான ஓவைஸ் ஹஸன்ஜி நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மொராக்கோவில் விடுமுறைக்காக இங்கிலாந்திலிருந்து பறக்க முயன்றபோது போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.\nஅவர் லெய்செஸ்டரில் வடிவமைப்பாளர் ஆடைகளுக்காக ஒரு ஷாப்பிங் ஸ்பிரீவிலும் சென்றிருந்தார்.\nஹசன்ஜி 2019 ஆம் ஆண்டில் விமானத்தில் ஏறியபோது கேட்விக் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nபோலீசார் அவரைக் கண்காணித்து வந்தனர், மேலும் அவர் பயன்படுத்திய பணம் செல்டென்ஹாம் மற்றும் க்ளோசெஸ்டரில் ஹெராயின் மற்றும் கிராக் கோகோயின் விற்பனையின் வருமானம் என்பதை நிரூபிக்க முடிந்தது.\nஅவரது உடமைகளில் கிடைத்த ரசீது, ஹால்ஃபோர்ட் தெருவில் உள்ள ஃபிளானல்ஸில் 2,354 XNUMX ஷாப்பிங் ஸ்பிரீக்கான ஆதாரங்களைக் காட்டியது.\nமற்றொரு நபரின் கைது, ஹசன்ஜி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்ததாக க்ளோசெஸ்டர் கிரவுன் நீதிமன்றம் கேட்டது.\nஅந்த மனிதனின் ரக்ஸெக்கில், ஒரு மொபைல் போனுடன் சுமார், 22,000 XNUMX மதிப்புள்ள வகுப்பு A மருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஅந்த மனிதனின் போதைப்பொருள் கையாளுதல் கட்டுப்படுத்தி ஹஸன்ஜி என்று அது சுட்டிக்காட்டியது.\nவழக்கு தொடர்ந்த ஸ்டீபன் டென்ட், ஹஸன்ஜியின் வீட்டு முகவரியில் இரண்டாவது, திட்டமிடப்படாத வருகை, க்ளூசெஸ்டர்ஷைர் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பட்டியலிடப்பட்ட 220 தொடர்புகளு���ன் ஒரு தொலைபேசியை அவர் வைத்திருப்பதைக் கண்டறிந்தார்.\nபோதைப்பொருள் வியாபாரி ஹெராயின் மற்றும் கிராக் கோகோயின் விநியோகத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.\nஅட்டை தடுமாற்றத்திற்குப் பிறகு பிராட்போர்டு மேன் k 60 கி ஷாப்பிங் ஸ்பிரிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்\nபாக்கிஸ்தானில் ஓடியவர் யார் என்று போதைப்பொருள் வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்\nஇந்திய மருந்து வியாபாரி குழந்தைகளை 'போதை மருந்துகள்' என்று பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறார்\nஜாலியன் ராபர்ட்சன், தற்காத்துக்கொண்டார், ஹஸன்ஜியின் போதைப்பொருள் பழக்கத்தால் \"குற்றம் சாட்டப்பட்டார்\" என்றார்.\nஅவர் மேலும் கூறியதாவது: \"ஹஸன்ஜிக்கு கடுமையான போதைப்பொருள் உள்ளது, இது அவரை பல வழிகளில் பாதித்துள்ளது.\"\nஇதேபோன்ற குற்றத்திற்காக 2011 ல் சிறையில் அடைக்கப்பட்ட ஹசன்ஜியிடம் ரெக்கார்டர் ஜேம்ஸ் வாடிங்டன் கியூசி கூறினார்:\n\"உங்கள் குற்றம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஏனெனில் சம்பந்தப்பட்ட தொகை கணிசமானது.\n\"உங்கள் போதைப் பழக்கத்தை நான் கணக்கில் எடுத்துக்கொண்டேன், இது சதி குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டது.\n\"முக்கியமாக உங்கள் சொந்த பழக்கத்திற்கு நிதியளிக்கும் மருந்துகளை கையாள்வது உங்கள் விருப்பம்.\"\nஒரு அறிக்கையில், க்ளோசெஸ்டர்ஷைர் கான்ஸ்டாபுலரி கூறினார்:\n“எங்கள் படை குற்ற நடவடிக்கைக் குழு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செல்டென்ஹாம் மற்றும் க்ளோசெஸ்டரில் போதைப்பொருள் வழங்கல் குறித்து விசாரிக்கும் அதே வேளையில் ஹஸன்ஜியைக் கண்டது.\n\"2019 ஆம் ஆண்டில், ஹஸன்ஜியை விட்விக் செல்ல நாட்டை விட்டு வெளியேறும்போது அதிகாரிகள் கேட்விக் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.\"\n\"அவரது பைகள் தேடப்பட்டன, அவர் ஒரு பெரிய அளவிலான பணத்தையும், வடிவமைப்பாளர் ஆடைகளின் ஏராளமான பொருட்களையும் வைத்திருந்தார்.\n\"மீட்கப்பட்ட ஆடைகளின் மொத்த விலை 2,500 டாலருக்கும் குறைவாகவே இருந்தது, மேலும் அவை லெய்செஸ்டரில் உள்ள ஃபிளானல்களிடமிருந்து வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது, அவர் போதைப்பொருள் விற்பனையிலிருந்து சம்பாதித்த பணம் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.\n\"தொடர்பில்லாத விஷயங்களில் மற்றொரு நபரை முன்னர் கைது செய்த பின்னர் தொலைபேசி விசாரணைகள், ஹஸன்���ியை ஹெராயின் விற்பனை மற்றும் கிராக் கோகோயின் விற்பனையுடன் 22,000 டாலர் மதிப்புள்ள செய்திகளைக் காட்டியது.\"\nலீசெஸ்டர் மெர்குரி ஹசன்ஜி நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.\nரெக்கார்டர் ஜேம்ஸ் வாடிங்டன் போதைப்பொருள் பறிமுதல் மற்றும் அழிக்க உத்தரவிட்டார், அத்துடன் ஹஸன்ஜியின் தொலைபேசியும்.\nக்ளோசெஸ்டர்ஷைர் கான்ஸ்டாபுலரியின் பி.சி.ஜோ பாவ்டன் கூறினார்:\n“ஓவைஸ் ஹஸன்ஜி 2018 மற்றும் 2019 க்கு இடையில் செல்டென்ஹாம் மற்றும் க்ளோசெஸ்டரில் வசிக்கும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சப்ளை செய்ததாக நம்பப்படுகிறது.\n\"அவரது முகவரியில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து கவலைகள் எழுந்ததும், போதைப்பொருள் கையாளுதலுக்கான அவரது தொடர்புகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியதும் குழு அவரைப் பற்றி அறிந்திருந்தது.\n\"2019 ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையின் ஒரு முக்கிய பகுதியாகும், இது அவரை மேலும் குற்றம் சாட்டுவதைத் தடுக்க எங்களுக்கு அனுமதித்தது, க்ளூசெஸ்டர்ஷையரின் தெருக்களில் மற்றொரு போதைப்பொருள் வியாபாரி இருப்பதில் குழு மகிழ்ச்சியடைகிறது.\"\nகேமிங், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட பத்திரிகை பட்டதாரி டிரின். அவ்வப்போது சமையலையும் ரசிக்கிறார். அவரது குறிக்கோள் \"ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் வாழ்க\" என்பதாகும்.\nகுழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை விதிக்கும் மசோதாவை பாகிஸ்தான் நிறைவேற்றியது\nமகனின் மரணம் தொடர்பாக இந்தியன் மேன் 'தற்கொலை' செய்கிறான்\nஅட்டை தடுமாற்றத்திற்குப் பிறகு பிராட்போர்டு மேன் k 60 கி ஷாப்பிங் ஸ்பிரிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்\nபாக்கிஸ்தானில் ஓடியவர் யார் என்று போதைப்பொருள் வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்\nஇந்திய மருந்து வியாபாரி குழந்தைகளை 'போதை மருந்துகள்' என்று பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறார்\nகுற்றம் சாட்டப்பட்ட மருந்து வியாபாரி, 19,000 XNUMX மருந்து பணத்தை செலுத்த உத்தரவிட்டார்\nகடைக்காரரின் மகன் 3 நிமிட ஆயுத ஸ்பிரீயில் 95 கடைகளை சோதனை செய்தார்\nபிராட்போர்டு முழுவதும் ஆயுதக் கொள்ளை ஸ்பிரிக்காக கேங் சிறையில் அடைக்கப்பட்டார்\nகோவிட் -19 இன் போது ஆசிய பெற்றோருடன் வாழ்வதன் விளைவு\nசட்டவிரோத தொழிலாளர்கள் இந்திய உணவக��்தில் எஞ்சிய உணவுடன் பணம் செலுத்தினர்\n2.3 XNUMX மீ மருந்து வளையம் கனடாவில் சிதைக்கப்பட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது\n47 விமானத்தில் கோவிட் -19 உடன் 1 பேரை இந்தியன் ஏர்லைன்ஸ் பார்க்கிறது\nமுகமூடிகளை அணிய மறுத்த பின்னர் இந்திய தம்பதியினர் பொலிஸை துஷ்பிரயோகம் செய்தனர்\nதற்கொலை செய்த கணவனால் பெண்ணின் 12 ஆண்டு துஷ்பிரயோகம்\nமெக்ஸிகன் மருந்து கார்டெல்களுடன் பணிபுரியும் இந்தியர்கள் டி.இ.ஏ.\nபாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற குழந்தை கற்பழிப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்\nகணவர் செக்ஸ் வேலையைத் தொடங்கிய பிறகு இந்திய மனைவி விவாகரத்து கோருகிறார்\nவன்முறை கணவர் பதுங்கியிருந்து மனைவியை விட்டு வெளியேறிய பிறகு\nபாகிஸ்தான் தம்பதியினர் தங்கள் குழந்தை மகனை தங்கள் வாலிமாவிற்கு அழைத்துச் சென்றனர்\nயு.எஸ். இந்தியன் மேன் & கர்ப்பிணி மனைவி குடியிருப்பில் இறந்து கிடந்தார்\nஇளவரசர் பிலிப் மற்றும் அவரது இந்தியா வருகைகளை நினைவு கூர்ந்தார்\nஇந்தியன் வுமன்ஸ் ஸ்வீட் ஸ்டார்ட்அப் 400,000 மாதங்களில், 8 XNUMX சம்பாதிக்கிறது\n40 வயதான அமெரிக்க பெண் பாகிஸ்தான் டிக்டோக்கரை 27 வயதில் திருமணம் செய்து கொண்டார்\nஇசையை உருவாக்கும் ஒவ்வொரு பிரிட்டிஷ்-ஆசியருக்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்\nஜாஸ்ஸி சித்து இசை, பாடல் மற்றும் பங்க்ரா பேசுகிறார்\nஅன்றைய உங்களுக்கு பிடித்த எஃப் 1 டிரைவர் யார்\nஎன்ன புதிய கேள்வி பிரபலமாகும்\nCOVID-19 சண்டையில் குத்துச்சண்டை ஜிம்மில் குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்\n7 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் பார்க்க 2021 இந்திய வலைத் தொடர்கள்\nகோவிட் -19 இன் போது ஆசிய பெற்றோருடன் வாழ்வதன் விளைவு\nபாகிஸ்தான் ராப்பருக்கு ஆலியா பட்டிலிருந்து லவ் கிடைக்கிறது\n'மீட் தி கான்ஸ்' குறித்த நியூயார்க் பயணத்திற்கு முன் அமீர் & ஃபரியால் வாதிடுகின்றனர்\nஎங்கள் சமீபத்திய செய்திகள், கோசிப் மற்றும் குப்ஷப்\nபதிப்புரிமை © 2008-2021 DESIblitz. DESIblitz ஒரு ® பதிவுசெய்யப்பட்ட வர்த்தக குறி | மின்னஞ்சல்: info@desiblitz.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:40:16Z", "digest": "sha1:UFGVN3RPGALSN6SQFZBDJBMKYVJ56AVR", "length": 7550, "nlines": 144, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங்கர் நாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங���கர் நாகர்கட்டே கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கன்னட நாடகங்களிலும் பங்கெடுத்தவர். இவரது அண்ணன் அனந்த் நாக்கும் கன்னட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம். இவர் கன்னட திரையுலகில் வளர்ந்துவந்த காலத்தில் ஒரு நேர்ச்சியில் மரணமடைந்தார்\nமல்லாபுர் கிராமம், ஹோனவர் (North Canara), கர்நாடகா\nNear Anagod தவணகிரி, கர்நாடகா\nஷங்கர் அண்ணா, கராத்தே கிங், ஆட்டோ ராஜா\nநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர, திரைக்கதை ஆசிரியர்,தொலைக்காட்சி தொகுப்பாளர்\nஒந்தானொந்து காலதல்லி - 1978\nசீதா ராமு - 1979\nஐ லவ் யு - 1979\nபிரீத்தி மாடு தமாஷெ நோடு - 1979\nமிஞ்சின ஓட - 1980\nமூகன சேடு - 1980\nஹத்தின கண்ணு - 1980\nஒந்து ஹெண்ணு ஆரு கண்ணு - 1980\nஆரத காய - 1980\nருஸ்தும் ஜோடி - 1980\nஜன்ம ஜன்மத அனுபந்த - 1980\nஹணபலவோ ஜனபலவோ - 1981\nதேவர ஆட - 1981\nபர்ஜரி பேட்டை - 1981\nமுனியன மாதரி - 1981\nஜீவக்கெ ஜீவ - 1981\nபெங்கி செண்டு - 1982\nகார்மிக கள்ளனல்ல - 1982\nதர்ம தாரி தப்பிது - 1982\nநியாய கெத்திது - 1983\nசண்டி சாமுண்டி - 1983\nகெரளித ஹெண்ணு - 1983\nசுவர்கதல்லி மதுவெ - 1983\nநோடி சுவாமி நாவிரோது ஹீகெ - 1983\nநகபேகம்ம நகபேகு - 1984\nரக்த திலக - 1984\nதாளிய பாக்கிய - 1984\nபெங்கி பிருகாளி - 1984\nகாளிங்க சர்ப்ப - 1984\nஇந்தின பாரத - 1984\nபெதரு பொம்பெ - 1984\nபவித்ர பிரேம - 1984\nமக்களிரலவ்வ மனெதும்ப - 1984\nஅபூர்வ சங்கம - 1984\nதாயி கனசு - 1985\nமானவ தானவ - 1985\nகிலாடி அளிய - 1985\nதாயியெ நன்ன தேவரு - 1986\nநா நின்ன பிரீத்திசுவெ - 1986\nஅக்னி பரீட்சை - 1986\nரஸ்தெ ராஜா - 1986\nசம்சாரத குட்டு - 1986\nஈ பந்த அனுபந்த - 1987\nஹுலி ஹெப்புலி - 1987\nலாரி ட்ரைவர் - 1987\nஅந்திம கட்ட - 1987\nஅந்திந்த கண்டு நானல்ல - 1989\nசி. பி. ஐ சங்கர் - 1989\nஇது சாத்ய - 1989\nராஜ சிம்ம - 1989\nஎஸ். பி. சாங்கிலியான-2 - 1990\nராமராஜ்யதல்லி ராட்சசரு - 1990\nஹொச ஜீவன - 1990\nஹள்ளிய சுராசுரரு - 1990\nபலே சதுர - 1990\nஆட பொம்பாட - 1990\nநிகூட ரகசிய - 1990\nநக்கள ராஜகுமாரி - 1991\nபிராண சினேகித - 1993\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2589860", "date_download": "2021-04-22T00:57:34Z", "digest": "sha1:U5X6K2OUAUA6UYTCRHU4KO5BMHRYGJ4F", "length": 4645, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ராமச்சந்திர ராயன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராமச்சந்திர ராயன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:45, 20 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n354 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:32, 19 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n13:45, 20 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ராமச்சந்திர ராயன்''' (கி.பி. 1422-1422) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஏழாவது பேரரசனாவான். [[சங்கம மரபு|சங்கம மரபைச்]] சேர்ந்த இவன், தனது தந்தையான [[முதலாம் தேவ ராயன்|முதலாம் தேவ ராயனின்]] மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது.[https://books.google.co.in/books\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/compilation-of-major-events-that-took-place-in-2020-407193.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-22T00:30:33Z", "digest": "sha1:PLNZJ2NLGVUJMWPCPRJ4TMYPEJELPGMS", "length": 40256, "nlines": 319, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020 ரீவைண்ட்... ஒரே வரியில் உங்கள் விரல் நுனியில் தகவல்கள்... படிக்கவும்... பாதுகாக்கவும்.. இதோ..! | Compilation of major events that took place in 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nசெம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் படுவேகம்\nஅனைத்து இரு சக்கர வாகனங்களிலும்.. வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n\"பச்சை துரோகம்\".. இவ்ளோ நாளா இப்படித்தான் செய்தாங்களா.. விஜயபாஸ்கருக்கு உதயநிதி நறுக் கேள்வி\nதமிழகத்தை கேட்காமல் ஆக்சிஜனை வெளிமாநிலத்துக்கு கொடுப்பதா.. ��த்திய அரசை வறுக்கும் டி.டி.வி தினகரன்\nகனிமொழியின் ஒரு போன் கால்.. பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கிடைத்த உறுதி.. விவசாயிகள் நெகிழ்ச்சி..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"குறி\" வெச்சாச்சு.. பதுங்கி காத்திருக்கும் பாஜகவும்.. எதிர்பார்ப்பில் தினகரனும்.. கப்சிப் சசிகலா\nஇதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்\nதென்னக ரயில்வேயில் 191 வேகன்சீஸ்.. நர்சிங், லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nநடிகர் விவேக்கின் 1 கோடி மரம் நடும் ஆசையை.. திமுக நிறைவேற்றும்.. கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு..\n1,118 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள்... நாட்டிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகம்\nவெளியேறிய கமீலா.. \"மய்யத்தில்\" வீசிய புயலுக்கு.. இதுதான் காரணமா.. அப்ப சரத்குமார்..\nகொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி படுதோல்வி... மத்திய அரசு திணறல்... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nகோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -சு.வெங்கடேசன்\n\"... தட்டி தூக்க அதிமுக போட்ட ஸ்கெட்ச்.. \"லிஸ்ட் எடுங்க\".. ஸ்டாலின் போட்ட உத்தரவு\nஅதிவேகம் காட்டும் கொரோனா.. கடும் கட்டுப்பாடுகள் மூலம் குறைக்க தவறினால்.. பிரதீப் கவுர் அட்வைஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ரீவைண்ட்... ஒரே வரியில் உங்கள் விரல் நுனியில் தகவல்கள்... படிக்கவும்... பாதுகாக்கவும்.. இதோ..\nசென்னை: 2020-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வாசகர்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.\nஇந்��� தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாகவும், நீங்கள் பாதுகாக்க வேண்டியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்.\nஅரசுப் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகுபவர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்டோருக்கும் எளிய முறையில் ஒரே வரியில் உங்கள் விரல் நுனியில் தகவல்களை கொண்டு சேர்க்கும் முயற்சி இது.\n1-ம் தேதி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக டூ -வீலர், கார்களை இயக்கி 15 பேர் தமிழகத்தில் உயிரிழப்பு.\n4-ம் தேதி: தமிழக முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மரணம்.\n7-ம் தேதி: அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமாணி உயிரிழப்பு -இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு.\n10-ம் தேதி: பிரக்சிட் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.\n11-ம் தேதி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் முதல் நபர் உயிரிழப்பு - கொரோனாவால் உலகில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பும் இதுவே.\n19-ம் தேதி: ஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற விலக்கு.\n20-ம் தேதி: பாஜக தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.\n21-ம் தேதி: இங்கிலாந்து இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி.\n29-ம் தேதி: உலக நாடுகள் தொடர்பிலிருந்து சீனா தனித்துவிடப்பட்டது - அனைத்து நாடுகளும் விமான சேவையை நிறுத்தின.\n30-ம் தேதி: இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ்.\n31-ம் தேதி: மெடிக்கல் எமர்ஜென்ஸியை அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.\n4-ம் தேதி: தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வு ரத்து.\n5-ம் தேதி: தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.\n7-ம் தேதி: கொரோனா வைரஸை உலகிற்கே கண்டறிந்து கூறிய சீன மருத்துவர் லீ வென்லியாங் மரணம்.\n10-ம் தேதி: 92-வது ஆஸ்கர் விழா; பாரசைட் திரைப்படம் 4 விருதுகளை குவித்தது.\n11-ம் தேதி: டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி -62 இடங்களை கைப்பற்றியது.\n14-ம் தேதி: தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்.\n15-ம் தேதி: சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் தடியடி -தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைய வித்திட்ட நிகழ்வு.\n19-ம் தேதி: சிஏஏ சட்டத்துக்கு எதிர���க தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சட்டசபை முற்றுகை போராட்டம்.\n23-ம் தேதி: டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து கலகம் - நாடே பதற்றமான சூழலுக்கு தள்ளபட்டது.\n24-ம் தேதி: அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை.\n27-ம் தேதி: திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி மரணம்.\n28-ம் தேதி குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மரணம்.\n1-ம் தேதி: பாராசிட்டமல் உள்ளிட்ட 26 மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை.\n7-ம் தேதி: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்.\n11-ம் தேதி: தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்.\n12-ம் தேதி: முதலமைச்சர் பதவி மீது தனக்கு ஆசையில்லை லீலா பேலஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார் ரஜினி.\n14-ம் தேதி: கொரோனா பரவலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு.\n16-ம் தேதி: கொரோனா எதிரொலி -தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்களை மூட அரசு உத்தரவு.\n18-ம் தேதி: அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வு.\n20-ம் தேதி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்கு.\n22-ம் தேதி: நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது -ஒட்டுமொத்த தேசம் வெறிச்சோடின.\n24-ம் தேதி: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டார் மோடி.\n27-ம் தேதி: இ.எம்.ஐ. சலுகை, வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\n4-ம் தேதி: அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி தந்தது தமிழக அரசு.\n6-ம் தேதி: எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு நிறுத்தம் என்ற அறிவிப்பு.\n7-ம் தேதி: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்காக இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசிய டிரம்ப்.\n10-ம் தேதி: இந்தியாவில் முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை துவக்கம்.\n12-ம் தேதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்தது -அன்று கடந்தது இன்று வரை குறையவில்லை.\n14-ம் தேதி: கொரோனா ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு.\n18-ம் தேதி: சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகம் வந்தன.\n20-ம் தேதி: பதிவுத்துறை அலுவலகங்கள் மட்டும��� செயல்படத் தொடங்கியது -சர்ச்சையிலும் சிக்கியது.\n23-ம் தேதி: தொழிற்சாலைகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு இயங்க தமிழக அரசு அனுமதி.\n29-ம் தேதி: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n1-ம் தேதி: இந்தியாவில் 3-ம் கட்ட ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு.\n5-ம் தேதி: முதல்முறையாக கோயம்பேடு மார்க்கெட் மூடல்.\n7-ம் தேதி: தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு -பல கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நின்ற குடிமகன்கள்.\n11-ம் தேதி: கோயம்பேடு மார்க்கெட் திருமழிசை பகுதிக்கு தற்காலிக மாற்றம்.\n18-ம் தேதி: தமிழக அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கத் தொடங்கியது.\n24-ம் தேதி: சென்னையை தவிர பிற மாவட்டங்களில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி.\n25-ம் தேதி: 2 மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடக்கம்.\n30-ம் தேதி: உலக சுகாதார அமைப்புடனான உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா.\n31-ம் தேதி: அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறி காவலரால் கொல்லப்பட்டார்.\n1-ம் தேதி: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்து தொடக்கம்.\n8-ம் தேதி: தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பு.\n9-ம் தேதி: தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -ஆல் பாஸ் அறிவிப்பு.\n10-ம் தேதி: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் மரணம் -நாட்டில் கொரோனோவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ.\n13-ம் தேதி: வரலாற்றில் முதல்முறையாக தலைமைச் செயலகம் மூடல்.\n22-ம் தேதி: உடுமலை சங்கர் கொலை வழக்கு- கவுசல்யாவின் தந்தை விடுதலை.\n23-ம் தேதி: சாத்தான்குளத்தில் பெனிக்ஸ்-ஜெயராஜ் காவல்துறை சித்ரவதையால் உயிரிழப்பு.\n27-ம் தேதி: ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டுவர ஜனாதிபதி ஒப்புதல்.\n29-ம் தேதி: சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை.\n1-ம் தேதி: சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழப்பு - இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.\n9-ம் தேதி: மத்திய பிரதேசத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திறப்பு.\n14-ம் தேதி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை முடிவு.\n20-ம் தேதி: பிரதமர் அலுவலக துணைச் செயலாளராக தமிழகத்த��� சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம்.\n23-ம் தேதி: கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு.\n24-ம் தேதி: தமிழகத்தில் நில அளவீட்டுக் கட்டணம் கிடுகிடு உயர்வு.\n29-ம் தேதி: பிரான்ஸில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன.\n3-ம் தேதி: லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடி விபத்து -100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.\n5-ம் தேதி: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா -பிரதமர் பங்கேற்பு.\n6-ம் தேதி: இலங்கை தேர்தல் -ராஜபக்சே அமோக வெற்றி.\n7-ம் தேதி: மூணாறு அருகே மண் சரிவில் சிக்கி 85 தமிழக கூலித் தொழிலாளர்கள் உயிரிழப்பு.\n8-ம் தேதி: கோழிக்கோடு விமான விபத்து -பைலட் உட்பட 18 பேர் மரணம்.\n9-ம் தேதி: இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு.\n10-ம் தேதி: சென்னை -அந்தமான் இடையே 2,312 கி.மீ. தூரம் கடலுக்கு அடியில் ஆப்டிகல் பைபர் கேபிள் திட்டம் தொடக்கம்.\n11-ம் தேதி: பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\n21-ம் தேதி: இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்.\n26-ம் தேதி: அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிப்பு.\n28-ம் தேதி: காங்கிரஸ் மூத்த தலைவரும், தொழிலதிபருமான வசந்தகுமார் எம்.பி. காலமானார்.\n31-ம் தேதி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணம்.\n5-ம் தேதி: தமிழகத்தில் பிரதமரின் கிஸான் நிதி உதவித் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது கண்டுபிடிப்பு.\n9-ம் தேதி: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்பு; பொருளாளராக டி.ஆர்.பாலி பதவியேற்பு.\n12-ம் தேதி: நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சோகம்.\n16-ம் தேதி: ஜப்பான் புதிய பிரதமராக ஹோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டார்.\n20-ம் தேதி: புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.\n23-ம் தேதி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்.\n25-ம் தேதி: இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பு கலைப்பு -தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிதாக துவக்கம்.\n28-ம் தேதி: நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்கும் திட்டம் ஆந்திராவில் தொடக்கம்.\n30-ம் தேதி: பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உட்பட 32 பேர் விடுவிப்பு. இதேநாளில் பிரமோச் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோ���ிக்கப்பட்டது.\n1-ம் தேதி: ஹத்ரஸுக்கு சென்ற ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தடுத்துநிறுத்தி கீழே தள்ளினர். இதே நாளில் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலுக்கு வந்தது.\n3-ம் தேதி: உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் மோடி.\n7-ம் தேதி: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி அறிவிப்பு.\n8-ம் தேதி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்.\n11-ம் தேதி: சொத்துரிமையை அங்கீகரிக்கும் விதமாக சொத்து அட்டை வழங்கும் திட்டம் அறிமுகம்.\n15-ம் தேதி: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் காலமானார்.\n26-ம் தேதி: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\n31-ம் தேதி: சென்னை-குமரி இடையேயான தொழில்வழி சாலை அமைக்கும் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் உத்தரவு ரத்து.\n7-ம் தேதி: அமெரிக்க அதிபராக ஜோ பிடனும் -துணை அதிபராக கமலா ஹாரிசும் தேர்வு.\n13-ம் தேதி: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு.\n16-ம் தேதி: பீகார் முதல்வராக 4 -வது முறையாக வெற்றிபெற்றார் நிதிஷ்குமார்.\n19-ம் தேதி: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் சிபிஐ விசாரணை நடத்த முடியாது- உச்சநீதிமன்றம்\n21-ம் தேதி: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக புதிய ஏரி -தேர்வாய் கண்டிகை ஏரியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா. இதேநாளில் அந்த விழா மேடையிலேயே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது.\n25-ம் தேதி: அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா மரணம்.\n26-ம் தேதி: புதிட விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லிக்கு படை திரண்ட விவசாயிகள் -இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. மேலும், இதேநாளில் நிவர் புயல் தாக்கத்தால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது-மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\n3-ம் தேதி: டிசம்பர் 31-ம் தேதி அரசியல் அறிவிப்பு வெளியிடவுள்ளதாக ரஜினி பேட்டி.\n4-ம் தேதி: 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர்கள் என பெயரிட மாநில அரசு பரிந்துரைக்கும் என முதல்வர் அறிவிப்பு.\n7-ம் தேதி: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்பு.\n8-ம் தேதி: சேலம் -சென்னை 8 வழிச்சாலைக்காக விவசாயி��ளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.\nமேலும், இதேநாளில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.\n10-ம் தேதி: ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனைக்கு பிறகு வெடித்துச் சிதறியது.\n18-ம் தேதி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சியினர் உண்ணாவிரதம்.\n19-ம் தேதி: பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.2500 முதலமைச்சர் அறிவிப்பு. இதேநாளில் சேலத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.\n20-ம் தேதி: தமிழகம் முழுவதும் 16,500 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த திமுக முடிவு.\n23-ம் தேதி: திட்டமிட்டப்படி திமுக கிராம சபைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கின.\n27-ம் தேதி: சென்னையில் அதிமுக தேர்தல் பிரச்சாரம் முறைப்படி தொடங்கப்பட்டது.\n28-ம் தேதி: தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உதயம் -இது தமிழகத்தின் 38-வது மாவட்டமாகும்.\nடிச.29-ம் தேதி: கால் நூற்றாண்டுகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி - கட்சி தொடங்கமாட்டேன் எனக் கூறி மன்னிப்பு கேட்டு ரஜினி அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-21T22:50:24Z", "digest": "sha1:OOVY4QHHPTRLSQHRJA3OM567YTUEQDHS", "length": 21991, "nlines": 179, "source_domain": "vithyasagar.com", "title": "புத்தர் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n18, அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..\nPosted on ஜூன் 2, 2015 by வித்யாசாகர்\n​ மழையோடும் வெயிலோடும் போராடக் கற்றுத்தந்த கூரையது; உழைத்து உழைத்து வந்தபணத்தில் பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது, வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்தநாட்களை பழையக்கஞ்சோடு பருகிய காலமது; மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம் கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது, கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது; இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும் … Continue reading →\nPosted in ஒரு கண்ணாடி இரவில்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, ��ம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கௌதம புத்தர், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புத்தர், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., budda, cost, father, gowthama budda, jaadhi, kadavul, madham, mother, oru kannaadi iravil, pichchaikaaran, relegion, vidhyasagar, vithyasaagar\t| 2 பின்னூட்டங்கள்\n17, மதங்கொண்ட மனிதா மனிதம் கொள்\nPosted on ஜூன் 1, 2015 by வித்யாசாகர்\nஉணவு செய்தோம் ஆடை நெய்தோம் வீடு கட்டினோம் வாகனம் தயாரித்தோம் வசதிகளை பெருக்கினோம் விண்ணையும் மண்ணையும் ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம் எல்லாவற்றிலும் மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய மண்ணில் மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப மாறி இருப்பதன் யதார்த்தத்தில் … Continue reading →\nPosted in ஒரு கண்ணாடி இரவில்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கௌதம புத்தர், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புத்தர், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., budda, cost, father, gowthama budda, jaadhi, kadavul, madham, mother, oru kannaadi iravil, pichchaikaaran, relegion, vidhyasagar, vithyasaagar\t| பின்னூட்டமொன்றை இடுக\n16, பர்மாவில் கலவரம், புத்தர் சிலையில் ரத்தம்..\n1 ச்சீ உயிர்சுடுமெனில் விட்டுவிடுங்கள் மதத்தை.. ——————————————————————— 2 அப்படி என்ன சாமி வேண்டிக்கிடக்கு மனிதர்களைக் கொன்றப்பின்.. ——————————————————————— 3 சுடாதே சுடாதே நிறுத்து மதத்திற்கென சுடுவாயெனில் உன்னைச் சுட்டுக் கொல் ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. ( ——————————————————————— 4 யாரடா யாரையடா வெட்டுகிறாய் நீ வெட்டுவது உன்னைப்போலவே மதத்தை நம்பும் இன்னொரு அப்பாவியை தானே.. (\nPosted in ஒரு கண்ணாடி இரவில்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், கௌதம புத்தர், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புத்தர், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, ���ோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., budda, father, gowthama budda, kadavul, mother, oru kannaadi iravil, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivakam.org/2019/11/4.html", "date_download": "2021-04-21T23:20:55Z", "digest": "sha1:ZUC5CNQ5WRJRK6KZDORFL67DW65CSHYM", "length": 18369, "nlines": 120, "source_domain": "www.arivakam.org", "title": "Arivakam அறிவகம்: சூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4", "raw_content": "\nவாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான புறக்கல்வி ஆய்வு நிறுவனம்\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nசூரியன் நடுவிலும், சூரியனை சுற்றி பூமி உட்பட 8 கோள்களும், நி���ா உட்பட பல துணை கோள்களும் உள்ளன. - பள்ளி பாடபுத்தகத்திலேயே இதை பல முறை படித்து விட்டோம்.\n20ம் நூற்றாண்டில் 9 கோள்கள் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் மட்டுமே சூரியனை சுற்றுவதாக கணிக்கப்பட்டு உள்ளது.\nசூரியன் என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு எரியும் நட்சத்திரம். பிற கோள்கள் எரிந்து தீர்ந்த நட்சத்திரத்தின் துண்டுகள். பூமி உட்பட கோள்கள் சூரியனின் எரிவால் எறிந்து வீசப்பட்ட சூரிய துண்டுகளாக இருக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.\nநட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள், எரிகற்கள், எறியப்பட்ட பலகோடி துண்டுகள் என விண்வெளி எங்கும் கோடிக்கணக்கான பொருட்கள் உள்ளதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.\nகோடிக்கணக்கான பொருட்கள் இருந்தாலும், அத்துனை பொருட்களும் 94 தனிமங்களுக்குள் அடக்கம் என்பதும் அறிவியல் கணிப்பே.\n(தனிமங்கள் மற்றும் அடிப்படை துகள்கள் குறித்து அறிய குவாண்டவியல் கட்டுரையை படிக்கவும்)\nசூரியன் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தனிமத்தால் ஆனது. சூரியனில் மையத்தில் சுமார் 73% ஹைட்ரஜனும், வெளிபகுதியில் சுமார் 25% ஹீலியமும், கார்பன், ஆக்சிஜன், இரும்பு, நியான் போன்ற தனிமங்கள் சுமார் 2% இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.\nசூரியன் என்பது பிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருளாகும். எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் சூரியனில் அணுக்கரு இணைவு மற்றும் பிளவு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வெளிப்படும் போட்டான் உட்பட அடிப்படை துகள்கள் விண்வெளியில் எறியப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்படி எறியப்படும் துகள்கள் விண்வெளியில் பல்வேறு தனிமங்கள் உண்டாக காரணமாக அமைகின்றன.\nசூரியனின் மையப்பகுதியில் ஹைட்ரஜன் அணு உடைந்து போட்டான் உட்பட துகள்களை வீசி எறிகிறது. இவை சூரியனின் வெளிப்பகுதியில் மீண்டும் மாற்றி இணைந்து ஹீலியம் அணுவாக மாறுகின்றன. ஹலீயம் அணு உடைந்து போட்டான் உட்பட துகள்களை எறிகிறது. அவை விண்வெளியில் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் துகள்கள் விண்வெளியில் எற்கனவே உள்ள துகள்களோடு முட்டி மோதி அவற்றை பிரித்தும் சேர்த்தும் வெவ்வேறு தனிமங்களை உண்டாக்குகின்றன.\nசூரியனில் இருந்து வீசப்படும் அடிப்படை துகள்கள் 18 வகைய��னவை என குவாண்டவியல் கணித்துள்ளது. 18 அடிப்படை துகள்கள் இருந்தாலும் இவற்றுள் விண்வெளி ஆய்வில் அதிகம் பயன்படுவது போட்டான் துகள்தான்.\nபோட்டான் துகளை தான் ஒளி என்கிறோம். ஒளி தான் விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளுக்கு உதவி உள்ளது.\nபிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருட்கள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கின்றன. இந்த எரிதலில் அணுக்கரு இணைவும், பிளவும் இயல்பாக நிகழ்கிறது. அணுக்கரு இணைவு மற்றும் பிளவால் ஏற்படும் துகள் எறிதல் பல்வேறு பொருட்களை உருவாக்குகிறது. இப்படி உருவாகும் பொருட்கள் விண்வெளியில் தங்கள் இயல்பு நிலையில் தொடர்ந்து பயணிக்கின்றன.\nபிளாஸ்மா நிலையில் உள்ள பொருட்களை சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் என்றும், 50%க்கும் மேல் எரிந்து தீர்ந்த பொருட்களை கோள்கள் என்றும், 70%க்கும் மேல் எரிந்து தீர்ந்த பொருட்களை துணைக் கோள்கள் என்றும். 100% எரிந்து தீர்ந்த பொருட்களை கருந்துளை என்றும் அழைக்கிறோம்.\nஅடிப்படைத் துகள்கள் எறிதலை ஆற்றல் என்றும், அடிப்படை துகள்கள் பிணைந்து இருக்கும் தன்மையை பொருள் என்றும் அழைக்கிறோம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்குமான இடைவெளியை விண்வெளி என்று அழைக்கிறோம்.\nபொருளை நாம் 5 நிலைகளில் அறியலாம்\n1. அடிப்படை துகள்கள் இறுக பிணைந்த நிலையில் அணு நிலை.\n2. அணுக்களுக்கு இடையில் சிறு இடைவெளி இருந்தால் திடநிலை.\n3. திடநிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் திரவ நிலை.\n4. திரவ நிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் வாயு நிலை.\n5. வாயு நிலையில் மேலும் இடைவெளி அதிகரித்தால் பிளாஸ்மா நிலை.\nபிளாஸ்மா நிலையில் அணுத்துகள்கள் இடைவெளியை அதிகம் கொண்டு இருப்பதால் அவற்றின் ஆற்றல் எல்லை மிகப்பெரியதாக இருக்கிறது. அதனாலேயே பிளாஸ்மா நிலையில் இருக்கும் பொருட்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட இடைவெளியில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஆளுகைக்கு உட்படுத்துகின்றன.\nசூரியனின் பிளாஸ்மா எல்லைக்குள் பூமி வருவதால், சூரிய இடைவெளியில் பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. சூரிய பிளாஸ்மா எல்லைக்குள் வரும் கோள்கள், துணைக்கோள்கள், எறிகற்கள், பொருட்கள் அனைத்தும் சூரிய குடும்பம் என அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன.\nசூரிய குடும்பம் ப��ல பலகோடி சூரிய குடும்பங்கள் விண்வெளியில் இருப்பதாக அறிவியல் கணித்துள்ளது. வானில் நாம் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியக்குடும்பம் என்றால் எவ்வளவு சூரியக் குடும்பம் இருக்கும் என நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.\nஉடலில் உயிர் எங்கு உள்ளது இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது. உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் ...\n‘வெளிச்சம்’ எதார்த்தமாக இப்படித் தான் நாம் ஒளியை அழைக்கிறோம். இந்த வெளிச்சம் எங்கிருக்கிறது எப்படி இருக்கிறது\nமனம் குறிந்த ஆய்வியல் கட்டுரை... தொடர்ந்து படிக்க அறிவகத்தில் ஆய்வாளராய் இணையுங்கள்... For more details : arivakam@gmail.com\nஇந்து என்றால் என்ன - இந்து மதம் 1\nஇந்து மதம் எங்கே தோன்றியது இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார் இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் வேதங்கள் என்ன இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும்...\nவானியலை படிக்க பொருள், வெளி என்ற இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சரியான விளக்கமும், வேறுபாடும் தெரியாவிட்டால் வானியலை பட...\n இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி\nஉயிர்செல் எதனால் ஆனது - உயிர் என்றால் என்ன\nசெல்லின் உட்கருவில் டி.என்.ஏ எனப்படும் மரபணு உள்ளது. டி.என்.ஏ.,வை மரபணு என குறிப்பிட்டாலும் உண்மையில் அது பல அணுக்களின் தொகுப்பு. எனவே மரபு...\nஜீன்(மரபு) - உயிர் என்றால் என்ன\nசெல்லின் மூலப்பொருட்களான 1.ஹைட்ரோ கார்பன், 2.கார்போஹைட்ரேட், 3.நியூக்ளிக் ஆசிட், 4.புரோட்டின் ஆகியவற்றால் தான் செல் கட்டமைக்கப் பட்டிருக்கி...\nபகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3\nஇந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவ...\n7ம் அறிவு என்பது என்ன\nதொடு உணர்வு, சுவை உணர்வு, நுகர் உணர்வு, பார்வை உணர்வு, கேட்டல் உணர்வு, மன உணர்வு என்பவை தான் 6 அறிவு பரிணாமங்கள். இந்த 6 அறிவில் அறிவியலுக்...\nவேதிப் பிணைப்புகள் - அடிப்படை வேதியியல் 5\nஅணுத்துகள்கள் - அடிப்படை வேதியியல் 4\nஅணு உடைப்பு - அடிப்படை வேதியியல் 3\nஅணு - அடிப்படை வேதியியல் 2\nபால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5\nசூரியக் குடும்பம் - விண்வெளியியல் 4\nஇடைவெ���ி - விண்வெளியியல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2021/03/05/1967-tn-assembly-elections-and-dmk-victory/", "date_download": "2021-04-21T22:51:07Z", "digest": "sha1:Y4B6MAJNNDT3LWX5UCYN6666XJEWJYCM", "length": 26812, "nlines": 89, "source_domain": "nakkeran.com", "title": "தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல் – Nakkeran", "raw_content": "\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: அரசியல் காட்சிகளை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தல்\n1967ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தல், தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனைத் தேர்தலாக மாறியது எப்படி சுதந்திரத்திற்குப் போராடிய காங்கிரஸை விட்டு, தி.மு.கவை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தது ஏன்\n1967 நெருங்கியபோது தமிழக அரசியல் களம் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது. தேர்தல் களத்திற்கென இந்திய தேசிய காங்கிரஸ், தி.மு.க., சுதந்திரா கட்சி, ஃபார்வர்ட் பிளாக், நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தயாராக இருந்தன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, 1964ல் இரண்டாகப் பிரிந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்றும் இயங்க ஆரம்பித்திருந்தனர். தி.மு.கவிலிருந்து பிரிந்துவந்து ஈ.வே.கி. சம்பத் தான் ஆரம்பித்த தமிழ் தேசியக் கட்சியை 1964லேயே காங்கிரசுடன் இணைந்திருந்தார்.\n1962ல் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராஜர் முதலமைச்சரானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவர் பதவிவிலகி கட்சிப் பணிக்குச் சென்றுவிட, எம். பக்தவத்சலம் முதலமைச்சராகி யிருந்தார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் விமர்சனத்திற்குரிய பல விஷயங்கள் நடந்திருந்தன. 1965ல் இந்தியை ஒரே ஆட்சி மொழி ஆக்குவதை எதிர்த்து தி.மு.க. நடத்திய போராட்டம், காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. 1937ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் காரணமாக இருந்த ராஜாஜி, இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையாக முழங்கினார். சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர். மத்திய அமைச்சரவையிலிருந்து சி. சுப்ரமணியனும் ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர்.\nஇந்தித் திணிப்ப��� எதிர்ப்புப் போராட்டத்திற்கு முன்பாகவே, 1964ல் தமிழ்நாடு முழுவதும் அரசிக்கு நிலவிய தட்டுப்பாடு மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தேர்தலை பக்தவத்சலம் தலைமையில் எதிர்கொண்டால், படுதோல்வி உறுதி என்று கருதிய காமராஜர் மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவுசெய்திருந்தார். ஆனால், தி.மு.க. இந்த முறை வாய்ப்பை தவறவிடத் தயாராக இல்லை.\nகாங்கிரசிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கவிரும்பிய அண்ணா கொள்கை ரீதியாக எதிரும்புதிருமாக இருந்த இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் வலதுசாரிக் கட்சியான ராஜாஜியின் சுதந்திராவையும் தங்கள் கூட்டணியில் இணைத்தார். 1964ல் இருந்தே தி.மு.கவோடு நெருக்கமாகியிருந்தார் ராஜாஜி. இந்த முறை எப்படியும் காங்கரஸை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதில் அண்ணாவைவிட ராஜாஜியே தீவிரமாக இருந்தார் என்று சொல்லலாம்.\nஇவர்கள் தவிர, சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழரும் கூட்டணியில் இணைந்தது. ஆகவே தினத்தந்தி என்ற நாளிதழின் பிரச்சார பலம் கூட்டணிக்குக் கிடைத்தது. ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் ஆகிய கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இணைந்தன. தமிழரசுக் கழகமும் நாம் தமிழர் கட்சியும் தி.மு.கவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி ஐக்கிய முன்னணி என்று அழைக்கப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை தனித்தே எதிர்கொண்டது. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் யாருடனும் இணையாமல் தனித்தே போட்டியிட்டது.\n1962ஆம் ஆண்டுத் தேர்தலில் 206 தொகுதிகளைக் கொண்டிருந்த சென்னை மாகாணத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடந்ததால் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்திருந்தது. இதில் 189 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். 45 தொகுதிகள் தனித் தொகுதிகள்.\nகடந்த தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. காங்கிரசிற்கு ஆதரவாகவும் தி.மு.கவுக்கு எதிராகவும் ஈ.வி.கே. சம்பத், சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், பத்மினி ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஜெமினி ஸ்டுடியோஸின் சார்பில் சிவாஜி, நாகேஷ் நடிக்க வாழ்க நம் தாயகம் என்ற காங்கிரஸ் பிரசாரப் படமும் வெளியிடப்பட்டது.\nதேர்தலுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் அனலை ஏற்படுத்தியது. திராவிடர் கழக ஆதரவாளரும் நடிகருமான எம்.ஆர். ராதா, ஜனவரி 12ஆம் தேதி தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் வைத்தே சுட்டார்.\nகழுத்தில் கட்டுடன் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் படங்களும் கையைக் கூப்பியபடி உள்ள படங்களும் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. தி.மு.கவின் பிரச்சாரத்தின் முக்கிய சின்னமாக இந்த போஸ்டர் உருவெடுத்தது.\nஇந்தத் தேர்தலுக்காக விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க. அரசிப் பஞ்சம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருந்ததால், அதனைத் அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக மாற்ற விரும்பிய அண்ணா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கும் என்றார். மூன்றுபடி இல்லாவிட்டாலும் ஒரு படி நிச்சயம் என்றார். படி அரிசித் திட்டம் என்ற இந்த வாக்குறுதி, மக்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nகாங்கிரசின் சார்பில் காமராஜர் விருதுநகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். முதலமைச்சர் பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணா இந்தத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவில்லை. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மு. கருணாநிதி சைதாப்பேட்டையிலும் எம்.ஜி.ஆர். பரங்கிமலை தொகுதியிலும் போட்டியிட்டனர்.\nஇந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு, அரிசிப் பஞ்சம், தி.மு.கவின் வலுவான கூட்டணி, தேர்தல் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது ஆகியவை எல்லாம் சேர்ந்து தி.மு.கவுக்கு சாதகமான காற்று வீசுவதை உணர்த்தின. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சென்னை மாகாணத்திற்கான சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. மொத்தம் 778 பேர் களத்தில் இருந்தார்கள். பிப்ரவரி 5, 18, 21 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திண்டிவனம் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், 233 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.\nதமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது தெரியுமா\nதமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் ��ிடித்தது எப்படி\nதேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கிவைத்தன. தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்திருந்தது. நெடுஞ்செழியன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சி.பா. ஆதித்தனார் (ஸ்ரீவைகுண்டம்), ம.பொ.சி (தியாகராய நகர்) என தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட பெருந்தலைகள் அனைவரும் வெற்றிபெற்றிருந்தனர்.\nகாங்கிரஸ் கூடாரத்தை தோல்வியின் அலை அடித்துச்சென்றிருந்தது. முந்தைய பக்தவத்சலம் அமைச்சரவையில் இருந்தவர்களில் பூவராகனைத் தவிர அனைவரும் தோல்வியடைந்திருந்தனர். காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் மாணவர் தலைவரான பெ. ஸ்ரீநிவாஸனிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போயிருந்தார்.\n174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 137 இடங்களைக் கைப்பற்றியது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்த சி.பி.எம். 11 இடங்களையும் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 4 இடங்களையும் சுதந்திரா கட்சி 20 இடங்களையும் தனித்து நின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் பிடித்தது. பாரதீய ஜன சங்கம் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை.\n“தமிழ்நாடு முழுவதும் வைரஸ் பரவியிருப்பதைப் பார்க்கிறேன். மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார் தோல்வியடைந்த முதலமைச்சர் பக்தவத்சலம். ஆனால், காமராஜர் மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதாகக் கூறினார். “மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தி.மு.க. மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகள்” என்றார் அவர்.\nகாமராஜர் தோல்வியடைந்ததைக் கேட்டு, அதிர்ச்சியடைந்ததாகச் சொன்னார் தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணா. “ஒரு புதிய சமுதாயத்தின் உதயம். நமது பொற்காலத்தின் விடிவெள்ளி” என மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.\nதி.மு.கவிற்குப் பெரும்பான்மை கிடைத்ததையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இணைந்து அண்ணாவை முதல்வராகத் தேர்வுசெய்தனர். இதையடுத்து ஆளுநர் உஜ்ஜல் சிங் தி.மு.கவை ஆட்சியமைக்க அழைத்தார். மார்ச் ஆறாம் தேதியன்று அண்ணா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.\nமுதலமைச்சரான அண்ணா நிதி, உள்துறை ஆகிய பொறுப்ப��களை ஏற்றுக்கொண்டார். நெடுஞ்செழியன் கல்வித்துறை அமைச்சராகவும் மு. கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தவிர, மதியழகன், கோவிந்தசாமி, சத்தியவாணி முத்து, மாதவன், சாதிக் பாட்சா, முத்துசாமி ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.\nமுதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பாக, தி.மு.க. தலைவர்கள் அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோர் பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.\nதனது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அண்ணா, சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் முரசொலி மாறன் வெற்றிபெற்றார்.\nஇந்த சட்டமன்றத் தேர்தலுடன் இணைந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெரும் வெற்றிபெற்றிருந்தது. தி.மு.க. 25 இடங்களையும் சுதந்திரா கட்சி 6 இடங்களையும் சி.பி.எம். 4 இடங்களையும் முஸ்லீம் லீக் ஒரு இடத்தையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 3 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.\nமியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/04/06/therazhundhur_6/", "date_download": "2021-04-21T23:07:20Z", "digest": "sha1:CQUWAMZWHUUVGRP2LAHYLMJ4CWP4VV6V", "length": 5844, "nlines": 71, "source_domain": "amaruvi.in", "title": "வைணவ திவ்யதேசத்தில் சூலம்? – Amaruvi's Aphorisms", "raw_content": "\nதேரழுந்தூரின் அகன்ற வீதிகளில் உள்ள ஒரு மாட மாளிகையின் மேல் வானத்தைக் கீறும் அளவிற்கு ஒரு சூலம் எழுந்து நிற்கிறது. சூலம் என்ன செய்கிறது என்று பார்க்கிறார். அது வானத்தின் வயிற்றைக் கிழிக்கிறது. அதனால் வானம் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்களின் வாயிலாகத் தேரழுந்தூரில் மாமழை பொழிகிறது. ‘முந்தி வானம் மழை பொழியும்’ ஊரன்றோ தேரழுந்தூர்\nவானம் பொழிவது இருக்கட்டும். ஆனால் இடி இடிக்கும் ஓசையே கேட்கவில்லையே என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு மாட மாளிகைகளின் தளங்களில் தேரழுந்தூர்ப் பெண்டிர் இடைவிடாமல் அபிநயம் பிடித்து ஆடும் நடனம் எழுப்பும் ஒலியில் இடியோசை கேட்கவில்லை.\nஇப்படியான ஊரில் வாழும் கண்ணன் சிலையாக மட்டும் நில்லாமல், தாமரை இதழ் விரியும் போது தோன்றும் பவளச்சிகப்பு நிறத்தில் புன்முறுவல் பூத்து நின்றபடி ஆழ்வாரின் மனம் புகுந்து நின்றான் ஆமருவியப்பன் என்னும் தேவாதிராஜன்.\nமுந்தைய பாடலில், ‘என் உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நின்றான்’ என்ற ஆழ்வார், தற்போது அவனது பவளச் சிகப்பான இதழ் தெரியும் வண்ணம் அவரது உள்ளத்தினுள் அமர்ந்துள்ளான் என்கிறார். ‘பவள வாய் கமலச் செங்கண்’ என்னும் திருவரங்கப் பாசுர வரிகள் நினைவிற்கு வரலாம்.\n‘மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார்’ என்பதில் ‘மாடு’ என்பது ‘அருகில்’ என்னும் பொருளில் வருகிறது. நாம் இழந்துள்ள மற்றுமொரு அருந்தமிழ்ச் சொல் ‘மாடு’.\nஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,\nமாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,\nநீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,\nஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/04/05140004/2504178/Tamil-cinema-Yogibabu-confirms-acting-in-Thalapathy.vpf", "date_download": "2021-04-22T00:01:22Z", "digest": "sha1:TIOT74JF4CTQ5UODAMJDKGBO6EDC6EB2", "length": 14428, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நகைச்சுவை நடிகர் || Tamil cinema Yogibabu confirms acting in Thalapathy 65", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிரபல நகைச்சுவை நடிகர்\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nநடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.\nஅனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.\nஇதனிடையே நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு சமீபத்திய பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார்.\nஇவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது 4-வது முறையாக கூட்டணி சேர உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதளபதி 65 பற்றிய செய்திகள் இதுவரை...\nதளபதி 65 படப்பிடிப்பிற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்லும் நடிகர் விஜய்\nதளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா - நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம்\nதளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்\nமேலும் தளபதி 65 பற்றிய செய்திகள்\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nகிழிந்த ஜீன்ஸ் போட்ட கேப்ரில்லா... கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்\nஎஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்\nஇந்துஜாவின் முதல் மகன்... வைரலாகும் புகைப���படம்\nகுழந்தை பெற்றால் ஜெயில் தண்டனை - கங்கனா ரனாவத்\n‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்லும் நடிகர் விஜய் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிப்பது உண்மையா - நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம் விஜய் படத்தில் நடிக்கும் கவின் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன் - நடிகர் வித்யூத் ஜமால் விளக்கம் விஜய் படத்தில் நடிக்கும் கவின் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன் பூஜா ஹெக்டே விளக்கம் தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த மற்றுமொரு ஹீரோயின் ‘தளபதி 65’ பட பூஜை.... நடிகர் விஜய் பங்கேற்பு\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம் விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம் புதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள் கொரோனாவில் இருந்து மீண்டதும் காதலனுடன் மாலத்தீவு சென்ற பிரபல நடிகை\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kathir.news/cinema/--887565", "date_download": "2021-04-21T23:52:57Z", "digest": "sha1:R46ET54EGEVLRKWDXBD7OJAR4M2JCGWV", "length": 6380, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட நிலைமை!", "raw_content": "\nஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட நிலைமை\nதமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா.அந்தவகையில் காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறப்பு ஜெயில் தண்டனை விதித்தது என்பதை அறிந்ததே.\nஇந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பிலிருந்து இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் இருவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஎனவே நடிகை ராதிகாவுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படு��ிறது. இதனால்தான் அவர் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.\nராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர் என்பது, அதேபோல் சரத்குமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் தற்போது ராதிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராதிகா சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsanror.blogspot.com/2020/05/8.html", "date_download": "2021-04-21T23:15:55Z", "digest": "sha1:32HE4Q36CN3XMMBV72WIN5EHPNFKOYCA", "length": 32885, "nlines": 121, "source_domain": "tamilsanror.blogspot.com", "title": "8 - மறைமலை அடிகள்", "raw_content": "\n8 - மறைமலை அடிகள்\nமறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம்.1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார்\nபுகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.\nஇவர் தந்தையார் சொக்கநாதபிள்ளை, தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.\nதன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய 22-வது வயதில் கடும்சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ பாடினார். அதன் பயனாக, முருகப் பெருமான் அவர் நோயைக் குணமாக்கினார். ‘மும்மணிக் கோவை’யில் உள்ள புலவரா���்றுப் படை என்னும் பாடல் நீண்ட ஆசிரியப்பாவால் ஆனது.\nமறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.\nமறைமலை அடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுவதற்்காக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த பரிதிமாற்கலைஞரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார். ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் மறைமலை அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது’’ என்று சொல்பவரை, ‘‘எப்படித் தேர்வு செய்யலாம்’’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘ ‘அஃது’ என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். ‘எனக்கு’ என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். ‘தெரியாது’ என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர்.\nபின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1912-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.\n‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்ட மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் ��ைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்\nஎன் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள்.\nஉற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்\n- என்கிற பாடலை இவரது மகள் நீலாம்பிகை பாட... தந்தை வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் வேதாச்சலம்.\n‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல... அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.\n‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.\nஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. .\nமுல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிய முறையில் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த, ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய நூல் அது.\nமொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும் சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பிவைத்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ‘‘ஆங்கில மொழியில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம்’’ என்றார்.\nஇலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், ���ங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார். சைவச் சித்தாந்த கொள்கை நெறி குறித்து கேள்வி எழுந்தபோது, ‘‘சைவத் திருமறைகள் 12-ம், மெய்க்கண்ட நூல்கள் 14-ம் அவற்றுக்கு மாறுபடாமல் அவற்றைத் தழுவிச் செல்லும் ஏனைய பிற நூல்களுமே சைவச் சித்தாந்த அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன’’ என்று மறைமலை அடிகளார் தெரிவித்துள்ளார்.\nபொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)\nமக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)\nமனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)\nயோக நித்திரை: அறிதுயில் (1922)\nமரணத்தின்பின் மனிதர் நிலை (1911)\nசாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)\nசாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)\nமுற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)\nசாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)\nமுதற்குறள் வாத நிராகரணம் (1898)\nமறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)\nஅம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)\nகோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)\nகுமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)\nமறைமலை அடிகள் கடிதங்கள் (1957)\nதிருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)\nமாணிக்க வாசகர் மாட்சி (1935)\nமாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)\nமாணிக்க வாசகர் வரலாறு (1952)\nசோமசுந்தர நாயகர் வரலாறு (1957)\nகடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)\nசித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)\nதுகளறு போதம், உரை (1898)\nவேதாந்த மத விசாரம் (1899)\nவேத சிவாகமப் பிராமண்யம் (1900)\nசைவ சித்தாந்த ஞானபோதம் (1906)\nசிவஞான போத ஆராய்ச்சி (1958)\nதமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)\nபழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)\nபண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)\nஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார\n1950 செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் அமரர் ஆனார்\n13 - செய்குத்தம்பி பாவலர்\nசதாவஹானி செய்குதம்பி பாவலர், நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகனாக 1874 ஜூலை 31இல் பிறந்தார். அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது. இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர்,மாம்பழக்கவிச்சிங்க பாவலர் போல அந்தாதியாகவும்,சிலேடையாகவும்,யமகம்,திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர்.கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ்,அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர் ஆவார். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் எனும் கலையில் சிறந்து வி\n1 - சிவஞான முனிவர்\nபக்தியையும் பழந்தமிழையும் வளர்த்து வான்புகழ் கொண்ட சிறப்புக்குரியவர் சிவஞான சுவாமிகள் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமிகு சிற்றூர் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் சிவனிடத்து நீங்கா அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனந்தக்கூத்தர் மயிலம்மையார். இவ்விருவரும் செய்த தவத்தின் பயனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்கு ‘முக்காளலிங்கர்’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முக்காளலிங்கருக்கு ஐந்து வயது நிரம்பியது. அவன் தந்தை அவனைப் பள்ளியில் சேர்த்தார். ஒரு நாள் பள்ளி சென்று இல்லம் திரும்பினான் சிறுவன். வருகின்ற வழியில் காவியுடை அணிந்த சுவாமிகள் சிலர் வருவதைக் கண்டான். அப்போது மிகுந்த அன்புடன் அவர்களை வணங்கி, பணிவுடன் ‘சுவாமிகள் அனைவரும் எங்கள் இல்லத்துக்கு வந்து உணவு உண்டு விட்டு செல்ல வேண்டும்’ என்று வேண்டி நின்றான். அச்சுவாமிகள் அனைவரும் சிறுவனின் குணத்தைப் பாராட்டி, இல்லத்துக்கு வர இசைந்தனர். வீட்டில் விருந்து ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. விருந்துண்ட சுவாமிகள் யாவரும் மகிழ்வோடு திருமடம் திரும்பினர். வீடு திரும்பிய தந்தை, மகனது இச்செயல் கண்டு பெரிதும் மகிழ்ந்தார். இருவரும் ச\n15 - வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ உ சி)\nவ.உ.சி. என்று அறியப்படும்.. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மர��ில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் . வ. உ. சி. யின் திருமணம் 1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் உடன் நடைபெற்றது. வள்ளி அம்மையார் 1900 ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் இறந்து விட்டார். பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது. வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/10009", "date_download": "2021-04-22T00:37:47Z", "digest": "sha1:TTZRPXCGUOJLA42SUNQRI4WTMULUARHX", "length": 4803, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "யாழ், மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nயாழ், மக்களுக்கு இன்ப அதிர்ச்சி\nயாழில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வடமாகாண சபை , யாழ். மாநகர சபை , யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் மீற்றர் பொருத்த முடியவில்லை.\nதூர இடத்தில் இருந்து அதிகாலை வேளை பஸ்ஸில வந்திறங்குபவர்களிடத்தே (உள்ளூர் பஸ் சேவைகள் பெரும்பாலும் காலை 6 மணிக்கு பிறகே ஆரம்பமாகும்) கொள்ளை இலாபம் பெற்று வளர்ந்தவர்கள் மீற்றர் பொருத்த மறுத்து வந்தனர்.\nதற்போது , Uber காரன் யாழில் மெல்ல கால் ஊண்டியுள்ளான். பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோக்கரன் 300 ரூபாய் பிடுங்கி வந்தான். இப்ப Uber காரன் காரில கொண்டே விட 178 ரூபாய் கேட்கிறான்.\n#Uber சேவை யாழில் விரைவில் விரிவடைய வேண்டும்.\nஸ்ரண்டில நிற்கிற ஓட்டோவை தான் பிடிக்கனும் என தங்களுக்குள் ஒரு சட்டம் இயற்றி கொள்ளை இலாபம் பார்ப்பவர்கள் முன்னால் நின்று Uber ல காரை புக் பண்ணி கெத்தா காரில் வீட்ட போய் இறங்கும் காலம் மிக தொலைவில் இல்லை என பேஸ்புக் நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.\nநாடாளுமன்றிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது\nதடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 6 பேருக்கு இரத்த உறைவு அதில் மூவர் உயிரிழப்பு \nகறுப்பு பட்டி அணியாத ஹக்கீம் – நேரடியாக சாடிய தினேஸ் குணவர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/8497", "date_download": "2021-04-22T00:17:25Z", "digest": "sha1:A53XMDVL7CJCVH7XUIH37NUBTB3E7OVG", "length": 8667, "nlines": 111, "source_domain": "www.kirutamilnews.com", "title": "19.08.2019 வரலாற்றில் இன்று – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஆகஸ்டு 19 (August 19) கிரிகோரியன் ஆண்டின் 231 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 232 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 134 நாட்கள் உள்ளன.\n1862 – மினசோட்டாவில் லகோட்டா பழங்குடியினர் நியூ ஊல்ம் குடியேற்றத்திட்டத்தைத் தாக்கி பல வெள்ள்ளையர்களைக் கொன்றனர்.\n1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1919 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.\n1934 – ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.\n1945 – ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியெட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.\n1946 – கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.\n1953 – பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.\n1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.\n1980 – சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தெரிவுசெய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.\n1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சுற்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\n2002 – ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு வானூர்தி செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1871 – ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)\n1918 – சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1999)\n1929 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2008)\n1931ஜி. கே. மூப்பனார் தமிழக காங்கிரஸ் தலைவர் (இ. ஆகஸ்ட் 30, 2001)\n1946 – பில் கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவர்\n1905 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1825)\n1934 – ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா, ஸ்பானிய எழுத்தாளர் (1898)\n1962 – இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1623)\n2014 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)\nஆப்கானிஸ்தான் – விடுதலை நாள் (1919)\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/07/sri-lanka-foundation.html", "date_download": "2021-04-21T23:11:04Z", "digest": "sha1:YQDNIG3DDTX65UM2OREZ5KJRZXVB3IDR", "length": 2779, "nlines": 69, "source_domain": "www.manavarulagam.net", "title": "தொழில் வாய்ப்புக்கள் - இலங்கை மன்றம் (Sri Lanka Foundation )", "raw_content": "\nதொழில் வாய்ப்புக்கள் - இலங்கை மன்றம் (Sri Lanka Foundation )\nஇலங்கை மன்றத்தின் (Sri Lanka Foundation) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) உட்பட இன்னும் சில வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2017-07-26.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/chariot-festival-thiruvarur-temple", "date_download": "2021-04-21T23:50:46Z", "digest": "sha1:F3NDTLONORQUHZQIX5OJK3WSWHA5TID7", "length": 28430, "nlines": 349, "source_domain": "www.namkural.com", "title": "ஆழித்தேர் ! - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண��டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஅப்பர் சுவாமி��ள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம். தேரோட்டத்தின் போது இறைவன் அருளை பெறலாம் என்பதற்கு இதுவே சான்றாகும்.\nஅப்பர் சுவாமிகள் ஆழித்தேர்வித்தகனை கண்ட நிகழ்வு\nபிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தியளிக்கும் தலமாக திகழ்கிறது திருவாரூர். தேர் என்றாலே திருவாரூர் என்று சொல்லும் அளவுக்கு திருவாரூர் தேர் உலக பிரசித்தி பெற்றது. திருவாரூரில் உள்ள ஆழித்தேரைத் தான் உலகிலேயே மிக பெரிய தேர் என்று கூறுவார்கள். திருவாரூர் தேரை ஆழித்தேர் என்று அழைப்பதற்கு காரணம் என்னவென்றால், (ஆழி+தேர்) ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். பரந்து விரிந்த பெரிய தேர் என்று பொருள்படும். அப்பரடிகளார் ஆழித்தேர் வித்தகனே என்று பாட காரணமாக இருந்த நிகழ்வு மற்றும் தேர்திருவிழா கொண்டாடபடுவதன் நோக்கத்தையும் பற்றி எனக்கு தெரிந்த விசயத்தை உங்களுக்கு இக்கட்டுரையின் மூலம் பகிர்கின்றேன்.\nமுப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ( மார்ச் -25) தேதி ஆகம விதிப்படி ஆழித்தேரோட்டம்:\nதொன்றுதொட்டு திருவாரூர் தேர் ஆகம முறைப்படி பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த ஆகம விதியை மீறி தேரோட்டம் சித்திரை, வைகாசி மாதத்தில் நடைபெற்றதால் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி,புயல், வெள்ளம் போன்றவை ஏற்பட காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர் சாஸ்திரம் தெரிந்தவர்கள். அதனால் நாடு செழிக்க ஆகம விதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்தனர். இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆகம முறைப்படி பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தில் (மார்ச்- 25) தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.\nமக்களை ஒன்று சேர்ப்பதால் நாட்டில் அமைதியும், செழுமையும் உண்டாகும் என்ற நோக்கத்திற்காக இது போன்ற தேர் திருவிழாவை கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள் என்று கூறுகின்றனர்.\nகோயிலுக்குள் இருக்கும் உற்சவருக்கு தினமும் வேத மந்திரங்கள் ஓத அபிஷேகங்களும், பூஜைகளும் செய்யும் போது ஏற்படும் சக்தியினை தனக்குள் கிரகித்து அனைவருக்கும் தரவேண்டும் என்பதற்காக இத்தேர் திருவிழாவின் மூலம் பக்தர்களுக்கு உற்சவர் காட்சி அளித்து அருள்பாலிப்பார் என்ற உயரிய நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று ஆகமநூல்கள் கூறுகின்றது. இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்த இரண்டும் மக்களுக்கு தேரோட்டத்தின் மூலம் நன்மையே கிடைக்கும் என்பதையே உணர்த்துகின்றது.\nகோயிலுக்கு அமைக்கப்பட வேண்டிய அனைத்து அங்கங்களும் இந்த தேரில் அமைக்கப்பட்டு விளங்குவதால் இதை நகரும் கோயில் என்றும் கூறுவார்கள். தேரின் அமைப்பைப் பொருத்தவரை அது கோவில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. ஆழித்தேர் எண்முக்கோகண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 96 அடி உயரம், 31 அடி அகலமும், 360 டன் எடையும் கொண்டது.தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. இந்த 4 சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதாக தேரை திருப்ப முடிகிறது. ஆழித்தேரானது நான்கு நிலைகளையும் பூதப்பார், சிறுஉறுதலம், பெரிய உறுதல், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது. இந்தத் தேரில் நான்காவது அடுக்கு 31 அடி உயரமும் 31 அடி அகலமும் கொண்டது. இந்த அடுக்கில் தான் உற்சவர் தியாகராஜ சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலிப்பார். திருவாரூர் தேரின் முன்புறத்தில் நான்கு பெரிய வடம் பிடிக்கும் கயிறுகள் மற்றும் தேரின் மேல் புறத்தில் 1மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.\nஅப்பரடிகளார் ஏன் ஆழித்தேர் வித்தகனே என்று பாடினார்:\nதிருநாவுக்கரசரை அப்பர் என்றும் அழைப்பார்கள். ஒரு முறை அப்பர் திருவாரூர் தலத்துக்கு வந்து ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஆழித்தேரில் வீற்றிருந்தபடியே தியாகேசர் அப்பரடிகளுக்குத் திருக்காட்சி அளித்தாராம். அதனால் மெய்யுருகிப் போன அப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம். ( திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் : 19 : 7) இந்த வரி குறிப்பிடப்பட்டுள்ளது. தேரோட்டத்தின் போது இறைவன் அருளை பெறலாம் என்பதற்கு இதுவே சான்றாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனின் அருளை பெற தேரை சுற்றி நடந்து வந்தும், தேரை வடம் பிடித்து இழுத்தபடி ஆருரா தியாகராசா என்ற விண்ணை பிளக்கும் முழக்கத்திற்கு நடுவில் ஆழிதேரில் தியாகராசர் ஆடி அசைந்தபடி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் திருக்காட்சியை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nதேரோட்டத்தை எவர் ஒருவர் தரிசிக்கிறாரோ, அவரின் கர்மவினைகள் அனைத்தும் நீங்கி மோட்சத்தை அடைவார் என்பது ஐதீகம். திருவாரூர் தேரை பார்க்கும்போது இது போன்ற பிரமாண்டமான தேர்களை கலைநயத்துடன் உருவாக்கிய தமிழனின் திறமையை எண்ணி மெய்சிலிர்க்கிறது. திருவாரூர் ஆழித்தேர் அசைந்து வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். இதை நாம் கண்டு இன்புற்று பலன்களை பெற்றது போல் நம்மை அடுத்து வரும் தலைமுறையினரும் இதை கண்டு பலன்களை பெறவும் , நம் கலாச்சாரத்தை காக்கவும் இந்த பொக்கிஷத்தை நாம் பேணி காப்பதோடு இது போன்ற திருவிழாக்களின் நோக்கத்தை அவர்களிடம் புரிய வைக்க வேண்டும்.ஆழித்தேர் வித்தகனை அனைவரும் கண்டு பலன் பெறுவோம்.\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nஇனிமையாக பேசும் குணம் கொண்ட ராசிகள்\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஇந்து மதத்தின் படைக்கும் கடவுள்\nபெண்கள் ஏன் இடது கையில் திருமண மோதிரத்தை அணிகிறார்கள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nமழை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்\nமழைக்காலம் வந்துவிட்டது.. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான். மழைக் காலத்தில்...\nபொடுகை போக்க சில இயற்கை வழிகள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை...\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஉச்சநீதிமன்றம் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வெப்காஸ்டிங் மற்றும் ஒரு இ-ஃபைலிங் மென்பொருளைப்...\nபுத்தாண்டில் ந��ங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nஇந்த புதிய ஆண்டு நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்\nநுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ\nபொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nகும்ப ராசிப் பெண்களின் காதல் குணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதனக்கும் மற்றவருக்கும் ஒரு புதிராகவே விளங்கும் கும்ப ராசிப் பெண்கள் முற்றிலும் சுவாரஸ்யமானவர்கள்.\n உறவுகளில் நீங்கள் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்\nஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஆட்சி செய்யும் கிரகத்திற்கு ஏற்றவாறு அவர்களை சிந்தனைத்...\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nநெற்றி சுருக்கத்தை போக்கி இளமையாக வாழ சில வழிகள்\nவயது அதிகரிப்பதும் அதன் அறிகுறிகள் முகத்தில் தெரிவதும் பெரிய பாவம் இல்லை. ஆனாலும்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது...\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/47-267584", "date_download": "2021-04-22T00:13:30Z", "digest": "sha1:BUGWY2KWA2Y7A3JQLWQYJEZCUPH7PJET", "length": 12719, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு TamilMirror.lk", "raw_content": "2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை\nசி���ப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nசிறந்த வியாபார பெறுபேறுகளுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் வழமையான நிகர வழங்கப்பட்ட தவணைக் கட்டணங்களின் பெறுமதி ரூ. 11.874 பில்லியன் எனும் பெறுமதியை எய்தியிருந்ததுடன், இலங்கையின் 4ஆவது மிகப் பெரிய ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் ஸ்தானத்தை தனதாக்கியிருந்தது. வழங்கப்பட்ட உரிமை கோரல்களின் பெறுமதி 3.8 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது.\nபிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் குறிப்பிடுகையில், “உங்கள் வாழ்க்கைக்கு. எங்களது பலம் எனும் எமது உறுதி மொழிக்கமைய, இலங்கையின் 250,000க்கும் அதிகமானவர்களுக்கு தினசரி பாதுகாப்பை வழங்குவதற்கு எமது 3500க்கும் அதிகமான ஊழியர்கள் செயலாற்றுகின்றனர். கனவுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் என்பவற்றின் பாதுகாப்புக்காக நாம் முன்நின்றதுடன், எமது வாடிக்கையாளர்களை அதிகளவு கனவு காண்பதற்கும், அதிகளவு திட்டமிடுவதற்கும் நாம் வலுவூட்டியிருந்தோம். 2020 என்பது யூனியன் அஷ்யூரன்சை பொறுத்தமட்டில், பங்காளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் - தீர்வுகள், சேவைகள், கட்டமைப்புகள், ஊழியர்கள் மற்றும் செயன்முறைகள் என அனைத்திலும் புரட்சிகரமான ஆண்டாக அமைந்திருந்தது.” என்றார்.\n2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மிகவும் குறிப்பான சாதனைகளில், 10 Court of the Table மற்றும் 5 Top of the Table சாதனையாளர்கள் அடங்கலாக, இலங்கையில் அதிகளவான MDRT (Million Dollar Round Table) சாதனையாளர் அங்கத்தவர்களை எய்தியிருந்தமை அடங்குகின்றது. ஆசியா இன்சூரன்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பெருமைக்குரிய விருதான ஆண்டின் சிறந்த உள்ளக ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர், LMD இனால் காப்புறுதித் துறையில் அதிகளவு விருதுகளை வென்ற வர்த்தக நாமம், HRD வேர்ள்ட் காங்கிரஸ் இனால் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் மற்றும் CMO குளோபல்/ CMO ஆசியா ஆகியவற்றினால் நிலைபேறான சந்தைப்படுத்தல் சிறப்பு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் தொடர்ச்சியான எட்டாவது வருடமாகவும் GPTW இனால் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.\nகோம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “2020 ஆம் ஆண்டின் எதிர்பாராத சவால்களுக்கு மத்தியில், எமது துரித வளர்ச்சி என்பது, எதிர்கால வினைத்திறனுக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் பொருளாதார மீட்சி படிப்படியாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அத்துடன், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பின்னரான புதிய வழமையில், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, இலங்கையின் காப்புறுதித் துறையில் எல்லைகளை விஸ்தரிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\n6.4 மெற்றிக்தொன் மஞ்சள் கன்டெய்னர் சிக்கியது\nதடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் மரணம்\n53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்\nநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/cinema/--887566", "date_download": "2021-04-22T00:46:57Z", "digest": "sha1:KJBZJOC2SEJAFO2VPAOKYORYYDAQCU3B", "length": 6171, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல நடிகர் - யார் தெரியுமா!", "raw_content": "\nபிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிரபல நடிகர் - யார் தெரியுமா\nபாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தாதுன் படத்தின் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார் என்பதும் பிரசாந்த் மற்றும் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் வனிதா, கார்த்திக், யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், உத்தரா மேனன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்\nஇந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரவி யாதவ் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/cm-edapadi-palanisamy-campaign-salem-849726", "date_download": "2021-04-21T22:51:39Z", "digest": "sha1:D22RHRKEHRV5GDOZOXR5EDENB6RFJWRU", "length": 5610, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.! | cm edapadi palanisamy campaign salem", "raw_content": "\nநாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (12ம் தேதி) முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சேலத்திற்கு காரில் வருகை புரிகிறார். இதன் பின்னர் முதற்கட்டமாக வாழப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.\nஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் அதிமுகவின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/03/covid-19-tiada-kes-baharu-setakat-ini-jumlah-kes-kekal-29/", "date_download": "2021-04-22T01:12:10Z", "digest": "sha1:VEYTTCTKZ4S3EPUIFVZTCRIBHMWTRHUS", "length": 5359, "nlines": 127, "source_domain": "makkalosai.com.my", "title": "COVID-19 : Tiada kes baharu setakat ini, jumlah kes kekal 29 | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nசிலாங்கூர் பெர்சத்து இளைஞர் பிரிவின் தலைவர் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு\nகோவிட் -19 நிபந்தனைகளை மீறிய மாணவர்கள்\nசாலை விபத்தில் வயதான தம்பதியர் பலி\n23 மணி நேர பயணம்: சென்னை வந்தடைந்தார் சசிகலா\nபோராட்டத்தை ஒடுக்க நினைத்தால் விளைவுகளை சந்திக்கும்\nமுன்னாள் பிரதமர் நஜுப்பின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும்: வீ கா சியோங்\nகோவிட் -19: மலாக்கா தொழிற்கல்வி கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது\nதேர்தல் உறுதிமொழிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் கிட் சியாங்\nகோவிட் -19 தடுப்பூசிகள், செலவினங்களுக்காக தேசிய அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்த அரசு அனுமதி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=235625&oldid=109193", "date_download": "2021-04-21T22:57:11Z", "digest": "sha1:WKTDV3QPAN4RSOUBMAMEJGM3Y6BQOHI6", "length": 8581, "nlines": 129, "source_domain": "noolaham.org", "title": "\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"சிறீ முன்னேஸ்வர மான்மியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:16, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திர��த்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)\nவரிசை 1: வரிசை 1:\nநூலக எண் = 3041|\nநூலக எண் = 3041|\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nதலைப்பு = '''சிறீ முன்னேஸ்வர மான்மியம்''' |\nஆசிரியர் = [[:பகுப்பு:சோமஸ்கந்தக்குருக்கள், மு.|சோமஸ்கந்தக்குருக்கள் , மு.]]
|\nஆசிரியர் = [[:பகுப்பு:சோமஸ்கந்தக்குருக்கள், மு.|சோமஸ்கந்தக்குருக்கள் , மு.]] |\nவகை=[[:பகுப்பு:சமயம்|சமயம்]]
|\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:சிறீ முன்னேஸ்வரம்|சிறீ முன்னேஸ்வரம்]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்|முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] |\nபக்கங்கள் = 12 |\nபக்கங்கள் = 12 |\nவரிசை 13: வரிசை 13:\n*ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n*2 வது வியாசர் அருச்சித்த படலம்\n*குளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\n*ஆறாவது ஶ்ரீ பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\n*பிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\n11:50, 7 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nஆசிரியர் சோமஸ்கந்தக்குருக்கள் , மு.\nபதிப்பகம் முன்னேஸ்வரம் தேவஸ்தானம், சிலாபம்\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (770 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசிறீ முன்னேஸ்வர மான்மியம் (எழுத்துணரியாக்கம்)\nஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்: ஶ்ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்\n2 வது வியாசர் அருச்சித்த படலம்\nகுளக்கோட்டு மகாராசன் வழிப்பாட்டுப் படலம்\nஆறாவது ஶ்ரீ பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்\nபிரம்மஶ்ரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,032] பத்திரிகைகள் [51,647] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,313] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/pm-modi-radio-speech/", "date_download": "2021-04-21T23:59:17Z", "digest": "sha1:BS2N6YAUC7O5LMWKGZC67OW2RLW4JD6P", "length": 10168, "nlines": 125, "source_domain": "tamilnirubar.com", "title": "வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள்\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள்\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\n‘மனதின் குரல்’ (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. வானொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\n“வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வேளாண் சீர்திருத்தங்களுக்கு அண்மையில் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.\nஇதன்மூலம் விவசாயிகள் விடுதலை அடைந்துள்ளனர். அவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய வாய்ப்புக்கான கதவுகள் திறந்துள்ளன.\nமகாராஷ்டிராவின் துலே பகுதியை சேர்ந்த விவசாயி ஜிதேந்திர போயிஜி வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஜிதேந்திர போயிஜி தனது வயலில் மக்கா சோளத்தை பயிரிட்டார். விளைபொருளை நல்ல விலைக்கு வியாபாரியிடம் பேரம் பேசினார். இறுதியில் ரூ.3.32 லட்சத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.\nஇதில் ரூ.25,000-ஐ முன்பணமாக ஜிதேந்திர போயிஜி பெற்றுக் கொண்டார். 15 நாட்களில் மீதித் தொகையை வழங்க வியாபாரி உறுதி அளித்தார். ஆனால் குறித்த காலத்தில் பணம் வழங்கப்படவில்லை.\nஇதுதொடர்பாக விவசாயி ஜிதேந்திர போயிஜி புகார் அளித்து சில நாட்களிலேயே மீதி பணத்தை பெற்றார். புதிய வேளாண் சட்டங்களால் இது சாத்தியமானது.\nராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முகமது அஸ்லம், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் விவசாயிகளை ஒன்றிணைத்துள்ளார்.\nஇதன்மூலம் வேளாண் விளைபொருட்களின் விலை நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரே விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களையும் வாங்குகிறார்.\nஹரியாணாவின் கைத்தல் பகுதியை சேர்ந்த வீரேந்திர யாதவ், வேளாண் கழிவுகளை பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியுள்ளார்.\nஇயந்திரத்தின் உதவியுடன் வேளாண் கழிவுகளை உருளைகளாக மாற்றி, காகித ஆலைகளுக்கு விற்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவர் ரூ.50 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார்.\nகொரோனா தொற்று பிரச்சினை உருவாகி ஓராண்டாகிறது. இந்த ஓராண்டில் ஒட்டு மொத்த உலக நாடுகளும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகின்றன. நாம் ஊரடங்கில் இருந்து வெளியேறிவிட்டோம்.\nஅடுத்த கட்டமாக தடுப்பூசி குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நமது கவனக்குறைவு, தவறுகள் பேராபத்தை ஏற்படுத்தக்கூடும். வைரஸுக்கு எதிராக உறுதியாகப் போரிட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nTags: modi, பிரதமர் மோடி\nபெண் டாக்டருக்கு தெரியாமல் லோன்;காட்டிக் கொடுத்த செல்போன் அழைப்பு – போலீஸ் பிடியில் பிரபல கிளினிக்கின் ஓனர்\nஇந்தியாவில் 41,810… தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/Benefits-of-clapping", "date_download": "2021-04-21T23:23:56Z", "digest": "sha1:YH5P5RY2S6MQDVCWRRI2MY4DSDPERCSQ", "length": 22509, "nlines": 362, "source_domain": "www.namkural.com", "title": "கை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nநயனத்தை பாதுகாக்க செய்ய கூடாதவைகள்\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nமுகத்தில் தோன்றும் பால்கட்டியைப் போக்க சிறந்த...\nஇந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்\nஇட்லி மாவில் சுவையான தின்பண்டங்களா\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்ஜினைன்\nசுவையான சத்துமாவு உணவு வகைகள்\nநம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட...\nஉங்கள் குழந்தைகள் ஆர்வத்தோடு படிக்க வேண்டுமா\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் மற்றும்...\nநொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து...\nநீங்கள் பிறந்த தினம் உங்கள் வாழ்வில் எத்தகைய...\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஅஹிம்சை - அச்சமற்ற நிலை\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nஎளிதாக இருக்கும் இந்த கைத்தட்டல் பயிற்சியை செய்தாலே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.\nகை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்\nகை தட்டுவதை நாம் அனைவரும் பொதுவாக மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும் மட்டும் தான் பயன்படுகிறது என்று நாம் தவறாக நினைக்கிறோம். ஆனால் அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று.\nநம் உடலில் 2 ஆயிரத்திற்கு மேல் அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளது. அது நம் உள்ளங்கையில் தான் முப்பதிற்கும் மேற்பட்ட அதிகமான புள்ளிகள் உள்ளது. அந்தப் புள்ளிகள் மற்ற உடல் உறுப்புகளுடன் தொடர்பு உடையது. 1997-ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அக்குபஞ்சர் வைத்தியம் ��ல நோய்களை போக்கும் ஆற்றல் உள்ளது என்று அறிவித்துள்ளனர். கை தட்டுவதும் ஒருவகையான அக்குபஞ்சர் வைத்திய முறைதான்.\nகை தட்டியதால் கிருஷ்ணசந்த் பஜாஜ்க்கு கிடைத்த நன்மை : கிருஷ்ணசந்த் பஜாஜ் என்பவர் தில்லியை சேர்ந்தவர். இவரின் இரு கண்களும் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அதை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் தினமும் காலையில் அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து கைதட்டி அதன் மூலம் இழந்த பார்வை திரும்பப் பெற்றார். இதை பிறரும் தெரிந்து பயன் பெறுவதற்காக கைத்தட்டி நோயை குணப்படுத்தும் இந்த முறைக்கு கைத்தட்டும் யோகாசனம் என்று பெயரிட்டு மக்களிடம் இதனால் ஏற்படும் நன்மைகளை பகிர்ந்தார். அதற்கு சான்று 1997-ம் ஆண்டு லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இவரது கைத்தட்டல் கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. அதற்காக அவர் ஒரு மணிநேரத்திற்கு 9,500 முறை கைத்தட்டி சாதனை படைத்துள்ளார்.\nஅதிகாலை எழுந்து கை தட்டுவதால் நமக்கு பலன் அதிகமாக கிடைக்கும்.\nதினமும் ஒரு நிமிடத்திற்கு 60 முதல்100 முறை கைத்தட்ட வேண்டும்.\nதினமும் 2,500 முதல் 3,500 முறை கைகளைத்தட்ட வேண்டும்.\nநின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ தட்டலாம்.\nஇரு கைகளும் நேராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும், இரு உள்ளங்கைகளும், விரல்களும், விரல்களின் நுனியையும் கை தட்டும் போது ஒன்றுடன் ஒன்று மோத வேண்டும்.\nஎந்த வேளையானாலும் கைகளைத் தட்டலாம்.\nதினமும் 4 அல்லது 5 வேளை கைத்தட்ட வேண்டும்.\nதினமும் 20 நிமிடங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.\nகை தட்டும்போது சத்தம் உண்டாக வேண்டும்.\nகை தட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:\nகூர்ந்து கவனிக்கும் ஆற்றலை கொடுக்கும்,\nஞாபக சக்தி திறனை கூட்டும்,\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,\nசர்க்கரை நோய்க்கும் தீர்வு கொடுக்கும்,\nஆஸ்துமா, சளி தொந்தரவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்,\nஎலும்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும்,\nமூளைக்கு உற்சாகத்தை தருகிறது. கை தட்டுவதால் நம் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது. எளிதாக இருக்கும் இந்த கைத்தட்டல் பயிற்சியை செய்தாலே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அனைவரும் கைத்தட்டி ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்வோம்.\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nஉங்கள் மனைவியை சமாளிக்க 5 எளிய வழிகள்\nவீட்டில் குழந்தைகளை படிப்பதற்கு அமர வைப்பதற்கான வழிகள்\nகுழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு\nஉங்கள் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்...\nமனித நடத்தை பற்றிய மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nசரும பாதுகாப்பிற்கு கிளிசரின் - கிளிசரின் பயன்பாடு மற்றும்...\nபெண்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நாள்\nபுத்தாண்டில் நீங்கள் எடுக்க வேண்டிய 5 தீர்மானங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nஉங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா\nகோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும்,...\nபொங்கலன்று உங்கள் இல்லத்தை அலங்கரிக்க தனித்துவமான சில யோசனைகள்\nஒவ்வொரு பண்டிகையும் அதன் மண்மணம் மாறாமல் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் போது...\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம்...\nஅப்பர் சுவாமிகள், ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரில்’ என்று மனமுருகி பாடினாராம்....\nஇந்த 4 ராசிக்காரர்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள்...\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும்...\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஉடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம் - \"சின்ன கலைவாணர்\" விவேக்\nதமிழர் நம்பிக்கைகளில் அறியப்படாத உண்மைகள்\nதமிழரின் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகளை பற்றிய இக்கட்டுரையில் , தமிழரின் அறிவாற்றல்...\nவசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை நினைத்து விரதம் இருந்து பூஜை செய்தால்...\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஇன்றைய சூழ்நிலையில், உணவு சீர்குலைவினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஎளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந���து...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/03/24/ulaga-makkal/", "date_download": "2021-04-22T00:06:24Z", "digest": "sha1:GG7O5ARU6UBB43VJZE6WND4SEFEQVMW5", "length": 10699, "nlines": 63, "source_domain": "nakkeran.com", "title": "உலக மக்கட்தொகையின் அடிமட்டத்து அரைவாசிப்பேர்களின் – Nakkeran", "raw_content": "\nஉலக மக்கட்தொகையின் அடிமட்டத்து அரைவாசிப்பேர்களின்\nபிரிட்டனை தளமாகக் கொண்ட ஆக்ஸ்ஃபாம் ஆலோசனை குழுவின் படி, உலக சமத்துவமின்மை மீதான அண்மைய அறிக்கை எட்டு பில்லியனர்கள், அதிலும் குறிப்பாக அவர்களுள் ஆறுபேர் அமெரிக்கர், உலக மக்கட்தொகையின் கீழ் மட்டத்து அரைவாசிப்பேரின் ஒட்டுமொத்தமான செல்வத்திற்கு சமமானளவை தமக்கு சொந்தமாகக் கொண்டுள்ளனர் என்கிறது.\nஇந்த அறிக்கையானது, அதிசெல்வந்தர்கள் இந்தவாரம் சந்திக்கும். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் மலைவாச ஸ்தலத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் இறுதிக்கூட்டம் நிகழவிருப்பதற்கு முன்னர், திங்களன்று வெளியிடப்பட்டது. ஆக்ஸ்ஃபாம் ஆவணம், சமூக சமத்துவமின்மை கூர்மையாக அதிகரித்துள்ளதை காட்டும் விபரங்களை கொண்டிருக்கின்றது. சிறு நிதிய தட்டுக்கும் உலகின் ஏனய மக்களுக்கும் இடையிலான வருவாய் மற்றும் செல்வத்தின் இடைவெளியானது விரைவான வேகத்தில் விரிவடைந்து கொண்டு செல்கிறது என்பதை அவை காட்டுகின்றன.\nஆக்ஸ்ஃபாமுக்கு கிடைத்திருக்கும் புதிய தரவுகள் இந்த செல்வத்தின் அளவானது இவ்வமைப்பு முன்னர் நம்பியதைவிடவும் அதிகமான அளவு செறிந்து குவிந்துள்ளதை காட்டுகிறது. கடந்த ஆண்டு, மனித குலத்தின் அடிமட்ட பாதிப்பேரின் செல்வத்தைப் போன்று 62 பேர்கள் செல்வத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று அறிவித்தது. அதன் அண்மைய அறிக்கையின்படி, அறக்கட்டளையானது ”புதிய தரவு கடந்த ஆண்டு கிடைத்திருந்தா���், ஒன்பது பில்லியனர்கள் உலகின் மிக ஏழ்மையால் பீடித்துள்ள அரைவாசிப்பேரின் செல்வத்தை வைத்திருக்கின்றனர் என்று காட்டியிருக்கும்.”\n2015க்குப் பின்னர் இருந்து, உலக மக்கள்தொகையில் 1 சதவீத மிகசெல்வம் படைத்தோர் உலகின் ஏனையோரது மொத்த செல்வத்தைவிட அதிகம் வைத்திருக்கின்றனர். கடந்த கால்நூற்றாண்டில், உயர் 1 சதவீதம் அடிமட்ட 50 சதவீதத்தினரைவிட அதிகவருமானத்தை கொண்டுள்ளனர் என ஆக்ஸ்ஃபாம் எழுதுகின்றது.\n“வருமானம் மற்றும் செல்வம் மேலிருந்து கீழ்நோக்கி குறைவதனைக் காட்டிலும் எச்சரிக்கும் வீதத்தில் மேல்நோக்கி உறிஞ்சப்பட்டு வருகின்றன. ஃபோர்ப்ஸ் இன் 2016 செலவந்தர் பட்டியலில் 1810 டாலர் பில்லியனர்கள் 6.5 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளனர் எனக் குறிக்கிறது. இது மனித குலத்தின் அடிமட்டத்து 70 சதவீதத்தினருடையதை போன்றது.”\nஅடுத்த 20 ஆண்டுகளில், சுமார் 500 பேர் தங்களது வாரிசுகளுக்கு 2.1 டிரில்லியன் டாலர்களை வழங்குவர், இது 1.3 பில்லியன் மக்ளைக் கொண்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட பெரியது.\nஆக்ஸ்ஃபாம் பொருளியல் வல்லுநர் தோமஸ் பிக்கெட்டி மற்றும் பலரால் நடத்தப்பட்ட ஆய்வினை மேற்கோள்காட்டுவது, அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் அடிமட்டத்து 50 சதவீத்தினரது வருமான அதிகரிப்பு பூச்சியமாகவும், அதேவேளை உயர் மட்ட 1 சதவீதத்தினரது வருமானம் 300 சதவீதம் உயர்ந்துள்ளது எனக்காட்டுகிறது.\nபெண்மை நலம் போற்றுவீர் நானிலம் தழைக்கச் செய்வீர்.\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Four-more-Covid-19-infected-cases-reported-increasing-total-cases-to-334.html", "date_download": "2021-04-21T23:57:16Z", "digest": "sha1:ZYGINRDKQVIYVAXN6GUQ3TCZW3ANNFKW", "length": 3117, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இதுவரை தொற்றுக்குள்ளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட நான்கு பேரும் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் மட்டும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்...\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1014412", "date_download": "2021-04-22T00:41:52Z", "digest": "sha1:7P45Q5FIKTVMBESXLVAH2HCJL2XD66H4", "length": 9944, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேல���ர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம்\nகிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த முதலாமாண்டு எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, எருது விடும் விழா, எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். பர்கூர் ஒன்றியம் ஆந்திரா மாநிலம் எல்லையில் உள்ள குருவிநாயனப்பள்ளி கிராமத்தில், முதலாமாண்டு எருது விடும் திருவிழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகளை கால்நடைத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பங்கேற்க அனுமதித்தனர்.\nசாலையின் இருபுறங்களில் தடுப்புகள் கட்டப்பட்டு, அதன் இடையே எருதுகளை ஓட விட்டனர். அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக ₹31 ஆயிரம், இரண்டாம் பரிசாக ₹21 ஆயிரம், மூன்றாம் பரிசாக ₹20 ஆயிரம், நான்காம் பரிசாக ₹12 ஆயிரம், 5ம் பரிசாக ₹11 ஆயிரம் என மொத்தம் 42 காளைகளின் உரிமையாளர்களுக்கு சுமார் ₹2 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவினை காண, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் குவிந்தனர். விழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, கந்திகுப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\n× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157778/intant-hot-and-spicy-mango-pickle/", "date_download": "2021-04-21T23:01:01Z", "digest": "sha1:UQ32YMSIBWOP2NGQHUGOWHWZU7L76GR6", "length": 23628, "nlines": 425, "source_domain": "www.betterbutter.in", "title": "INTANT hot and spicy mango pickle recipe by Subha Shivaguru in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / கார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nகடுகு ~1 /2 மேஜை கரண்டி\nவெந்தயம் ~1/4 மேஜை கரண்டி\nசோம்பு ~ 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் ~ தேவையான அளவு\nஉப்பு ~ தேவையான அளவு\nஉளுத்தம்பருப்பு ~ 1/4 மேஜை கரண்டி\nகடுகு ~ 1/4 மேஜை கரண்டி\nமிளகு பொடி ~ 1 சிட்டிகை\nமஞ்சள் பொடி ~1 சிட்டிகை\nவறுக்கக் கொடுத��துள்ளவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்து உலர்த்தி பொடித்து கொள்ளவும்\nபின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்\nகடுகு பொரிந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காயினை சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் அதில் செய்துள்ள பொடியை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்\nபுளிப்பான காரமான மாங்காய் ஊறுகாய் ரெடி\nஅதிக நாள் வைத்து கொள்ள சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்\nSubha Shivaguru தேவையான பொருட்கள்\nவறுக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்து உலர்த்தி பொடித்து கொள்ளவும்\nபின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்\nகடுகு பொரிந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காயினை சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் அதில் செய்துள்ள பொடியை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்\nபுளிப்பான காரமான மாங்காய் ஊறுகாய் ரெடி\nஅதிக நாள் வைத்து கொள்ள சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளவும்\nகடுகு ~1 /2 மேஜை கரண்டி\nவெந்தயம் ~1/4 மேஜை கரண்டி\nசோம்பு ~ 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் ~ தேவையான அளவு\nஉப்பு ~ தேவையான அளவு\nஉளுத்தம்பருப்பு ~ 1/4 மேஜை கரண்டி\nகடுகு ~ 1/4 மேஜை கரண்டி\nமிளகு பொடி ~ 1 சிட்டிகை\nமஞ்சள் பொடி ~1 சிட்டிகை\nகார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/velicha-poove-ethir-neechal.html", "date_download": "2021-04-21T23:53:13Z", "digest": "sha1:5Q2KZRFXS7BS36FW3P267IAL6OX5SX32", "length": 9443, "nlines": 296, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Velicha Poove-Ethir Neechal", "raw_content": "\nமின் வெட்டு நாளில் இங்கே\nவா வா என் வெளிச்ச பூவே வா\nஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே\nவா வா என் வெளிச்ச பூவே வா\nஉயிர் தீட்டும் உயிலே வா\nகுளிர் நீக்கும் வெயிலே வா\nமழை மேகம் வரும் போதே\nகாதல் காதல் ஒரு ஜொரம்\nகாலம் யாவும் அது வரும்\nஆதாம், ஏவல் தொடங்கியே கலை\nகாதல் காதல் ஒரு ஜொரம்\nகாலம் யாவும் அது வரும்\nஆதாம், ஏவல் தொடங்கியே கலை\nஓ... ஜப்பானில் விழித்து எப்போது ��டந்தாய்\nகை கால்கள் முளைத்த ஹைகூவே\nபெ: ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்\nஹைகூவும் உனக்கோர் கை பூவே\nஆ: விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்\nபெ: ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...\nஆ, பெ: பூச்சம் பூவே தொடு தொடு\nகூச்சம் யாவும் விடு விடு\nயேக்கம் தாக்கும் இளமை ஒரு\nபெ: ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே\nவா வா என் வெளிச்ச பூவே வா\nஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே\nவா வா என் வெளிச்ச பூவே வா\nபெ: உயிர் தீட்டும் உயிலே வா\nகுளிர் நீக்கும் வெயிலே வா\nமழை மேகம் வரும் போதே\nஆ, பெ: காதல் காதல் ஒரு ஜொரம்\nகாலம் யாவும் அது வரும்\nஆதாம், ஏவல் தொடங்கியே கலை\nகாதல் காதல் ஒரு ஜொரம்\nகாலம் யாவும் அது வரும்\nஆதாம், ஏவல் தொடங்கியே கலை\nபடம் : எதிர் நீச்சல் (2013)\nவரிகள் : கவிஞர் வாலி\nபாடகர்கள் : மோஹித் சவ்ஹன்,ஸ்ரேயா கோஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/vj_28.html", "date_download": "2021-04-21T23:46:34Z", "digest": "sha1:EVF5UBPEHJPN42HEWJKBI3GTKQLIIJI6", "length": 11553, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Mahalakshmi \"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nதமிழ் தொலைக்காட்சியில் மியூசிக் சேனல்களில் பிரபலமாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர் தான் மகாலட்சுமி. தொகுபளினியாக பணியாற்றியிருந்த நமது மகாலட்சுமி தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார்.\nஅந்த வகையில் மலையாளத்தில் பிரபலமாக இயங்கிவரும் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான மகாலட்சுமி தற்போது ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சீரியல் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.\nதொகுப்பாளராக பணியாற்ற மிகவும் விருப்பமாக உள்ளது என்பதை அவரே கூறியிருக்கிறார். இவ்வாறு திருமணமான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது இவரைப் பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரமில்லையாம் ஆகையால் அவருடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறாராம்.\nஆனால் நான் மறுபடியும் தொகுப்பாளினியாக வருவேன் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளாராம் ஒரு நல்ல நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறேன் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தால் கண்டிப்பாக நான் உங்களிடம் மறுபடியும் பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார்.\nஇடையில், பிரபல சீரியல் நடிகையின் கணவருடன் தகாத தொடர்பு வைத்திருந்த விஷயத்தால் அம்மணி பெயர் எக்குதப்பாக டேமேஜ் ஆகி விட்டது.\nஇவர் தொலைக்காட்சி தொடர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. “அடுத்தவ புருஷன வளைச்சு போட நினைச்சா சும்மா விடுமா சமூகம்”. இந்தக் கேள்விக்கு தகுந்த மாதிரி அவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.\nஇவ்வாறு தனது வாய்ப்புகள் இவ்வாறு குறையும் நிலையில் நடிகைகள் பெரும்பாலும் கையாள்வது ஒன்றுதான் போட்டோ ஷூட். சிறப்பான போட்டோ ஸ்ரேயா நடித்து ரசிகர்களிடம் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் இவ்வாறு ரசிகர்கள் மனதை கவர்வது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளிக் குவிக்கலாம்.\nஅந்த வகையில் தற்போது நமது மகாலட்சுமி கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். கருப்பு உடை அணிந்த தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலில் பிங்க் கலர் உள்ளாடை தெரியும் படி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதில��ி கொடுத்த அனுஷ்கா.. - கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..\n..\" - முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா - உருகும் ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போன மொத்த மானமும் போயிருக்குமே..\" - முழு தொடையும் தெரிய நடிகை சதா ஹாட்போஸ்..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெறும் முண்டா பனியன்..\" - அது தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளை கதறவிடும் குத்து ரம்யா..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. - பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..\" - மெழுகு சிலை போல நயன்தாரா - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2019/01/03/jeyaderar-arrested-pranab-exposes-the-secret/", "date_download": "2021-04-22T00:26:20Z", "digest": "sha1:CL2LQHJ5LVN3XFWPZZBU6FATNX5LF4SR", "length": 46340, "nlines": 136, "source_domain": "nakkeran.com", "title": "ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்! – Nakkeran", "raw_content": "\nஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்\nJanuary 3, 2019 editor அறிவியல், சமயம், செய்தி, பொது, வரலாறு 0\nஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்\nஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள சுய சரிதை நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் நேற்று (அக்.13) வெளியிடப்பட்டது.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். சங்கர மடம் மற்று���் ஜெயேந்திரர் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்து சங்கரராமன் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தநிலையில் தான் இந்தக் கொலை நடைபெற்றது. எனவே இதன் பின்னணியில் ஜெயேந்திரர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.\nஇதையடுத்து நவம்பர் 11, 2004 தீபாவளி தினத்தன்று ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரது கைது இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் இந்த வழக்கைப் பொறுப்புடன் அணுக வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசிடம் தெரிவித்திருந்தார். பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி புதுச்சேரி நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயேந்திரர் உட்பட 24 பேரை விடுதலை செய்தது.\nஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு 13 தீபாவளிகள் கடந்த நிலையில், அப்போது மத்தியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி இந்தத் தீபாவளி சமயத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுய சரிதை நூலில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.\nஇதில், ஜெயந்திரர் கைது தொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ‘சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அந்நேரத்தில் மொத்த இந்தியாவும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்தது. அவர் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து நான் மிகவும் கோபமடைந்தேன். அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைகள் இந்துத் துறவிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா ஈத் பெருநாளின்போது இஸ்லாமியத் தலைவரை மாநில அரசால் கைது செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினேன். பிரதமருக்குச் சிறப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் எனது கருத்துடன் உடன்பட்டார். இதையடுத்து, ஜெயேந்திரரை உடனடியாக பெயிலில் விடுதலை செய்யுமாறு நான் அறிவுறுத்தினேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசோனியா காந்தியுடனான சந்திப்பைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவலை அவர் எழுதியுள்ளார். ‘சோனியா காந்தி என்னை அழைத்து, ஜனாதிபதி பதவிக்கு நீங்கதான் பொருத்தமானவர். அதேவேளையில்,அரசாங்கத்தின் செயல்பாட்டில் நீங்கள் எந்தளவு முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் மறக்காதீர்கள். எனவே, வேறு யாரையாவது பரிந்துரைக்க முடியுமா எனக் கேட்டார். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மன்மோகன் சிங்கை சோனியா தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என எண்ணினேன். அவ்வாறு மன்மோகனை ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்தால் என்னைப் பிரதமர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுப்பார் எனவும் எண்ணினேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்தேன். அப்போது அவர், ’சிவராஜ் பட்டேல் உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். நீங்கள் அந்தப் பதவியை ஏற்க வேண்டும்’ என சோனியா காந்தி விரும்புவதாகத் தெரிவித்தார். அந்நேரத்தில் நான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போதைய நிலையில், என்னை மாற்ற வேண்டாம் என சோனியாவிடம் மன்மோகன் தெரிவித்ததையடுத்து உள்துறை அமைச்சராகச் சிதம்பரம் நியமிக்கப்பட்டார் என்றும் புத்தகத்தில் கூறியுள்ளார்.\nசங்கரராமன் கொலை வழக்கில் 2004-ல் போலீஸ் கஸ்டடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் வாக்குமூல வீடியோ ரிலீஸ் By Mathi |\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அப்போது போலீஸ் கஸ்டடியில் கொடுத்த வாக்குமூல வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சி சங்கர மடத்துக்கு எதிராக தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்தவர் சங்கரராமன்.அவர் 2004-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டார். பின்னர் 2013-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விடுதலையானார்.\nபோலீஸ் கஸ்டடி 2004-ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது படுத்தபடியே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் நடைபெற்ற விசாரணை வீடியோவை ரிபப்ளிக் டிவி இன்று வெளியிட்டது.\nஅதில் போலீசார் கேட்கிற கேள்விகளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த பதில்கள்:\nபொறுமை இழந்த கிருஷ்ணன் சிசுபாலன் கதையை சொல்றேன்.. 99 முறை ஹம்சன் சிசுபாலனை தொந்தரவு செய்தான்…ஆனால் 100வது முறை பொறுமை இழந்த கிருஷ்ணன் தன்னுடைய சக்கராயுதத்தால் ஹம்சனின் தலையை கொய்தார்.\nநானும் 99 முறை அவமானங்களைப் பொறுத்துக்கிட்டேன்…100வது அவமானத்தைப் பொறுக்க முடியலை.. எல்லாத்துக்கும் அளவு உண்டு.. பொறுமை உண்டு. கிருஷ்ணரும் 99 முறை பொறுமையாக இருந்து 100-வது முறை பொறுமை இழந்தார்.\nஇந்துக் கடவுள்களை எடுத்துகிட்டீங்கன்னா அதுல ஒன்னு கிரிமினல்தான்… சில நேரங்களில் எல்லா கடவுள்களுமே தவறு செய்தவர்களாகத்தான் இருப்பாங்க…\n கிருஷ்ணன், கொலை செய்ய மக்களை தூண்டலையா துர்க்கை எத்தனை பேர கொன்றிருக்காங்க துர்க்கை எத்தனை பேர கொன்றிருக்காங்க\nஎல்லா இந்து கடவுள்களுமே கிரிமினல்கள்தான்.. அவங்களை நாம் கும்பிடுறது இல்லையா நம்பிக்கை காரணமா சாமியை கும்பிடுறோம்.\nகொன்னு போட்டிருப்பாங்க மகாமகத்துல 120 பேர் செத்தாங்க… நானும் அந்த பக்கம்தான் நின்னுகிட்டு இருந்தேன்… சசிகலாவுக்கு ஜெயலலிதா தண்ணீர் ஊற்றினாங்க.. ஹெலிகாப்டர்ல பூவெல்லாம் தூவுனாங்க.. அந்த நெரிசலில் குழந்தைங்க கூட செத்தாங்க.. ஆனா இதை அந்தம்மா கிட்ட சொல்ல முடியுமா அவங்க ஆட்சி நடந்துகிட்டு இருந்துச்சு… இதையெல்லாம் எழுதினா கொன்னுடுவாங்க..\nகிருஷ்ணசாமி(தாதா அப்பு)யை ரவிசுப்பிரமணியம்தான் அறிமுகம் செய்து வைத்தாரு.. அவரு எப்பவும் 10 பேருடன்தான் வருவாரு… கிருஷ்ணாசாமிகிட்ட நான் அவ்வளவா பேசினது இல்லை.\nஎல்லா போலீஸ் அதிகாரிகளும் என்னை வந்து பார்த்து ஆசீர்வாதம் வாங்கியிருக்காங்க.. எல்லா போலீஸ் அதிகாரிகளும் என்னுடன் வந்து போட்டோ எடுத்டுகிட்டவங்கதான்… கெட்டபெயருடன் வாழ்வதை காட்டிலும் இறந்துவிடுவதுதான் நல்லது… எல்லாமும் முடிந்துவிட்டது.\nஇவ்வாறு சங்கராச்சாரியின் வாக்குமூல வீடியோவில் பதிவாகி உள்ளது.\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் – அனுராதா ரமணன்\nநம்புங்கள் – சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை\nசங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுதலை – ஆகா எவ்வளவுப் பவ்ய மான வார்த்தைத் துண்டங்கள்.அப்படி என்ன காரியம் செய்து விட்டு விடுதலை பெற்று வீராதி வீரராக வெளி வருகிறார்ஒரு கோயிலில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை வழக்கில��� சிக்கியவர்தான் திருவாளர் சோ எழுதும் (துக்ளக் 11.12.2013) அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள்.\nகைது செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அல்லவே அப்படி அவர் ஆட்சியில் அந்த ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டு இருந்தால், அடேயப்பா, செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் கல்லெடுத்து வந்து கலைஞர் அவர்களின் மண்டையைக் குறி பார்த்து வீசி இருக்க மாட்டார்களா அப்படி அவர் ஆட்சியில் அந்த ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டு இருந்தால், அடேயப்பா, செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் கல்லெடுத்து வந்து கலைஞர் அவர்களின் மண்டையைக் குறி பார்த்து வீசி இருக்க மாட்டார்களாகைது செய்தது -_ அக்ரகாரத்து அம்மை யாராயிற்றேகைது செய்தது -_ அக்ரகாரத்து அம்மை யாராயிற்றே உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் அல்லவா அக்ரகாரம் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பரிதவித்தது.\nஇப்பொழுது கூட என்ன நிலைமை துக்ளக்கில் சோ. ராமசாமி அய்யராக இருக்கட்டும் தினமணியில் (28.11.2013) முழுப் பக்கம் கட்டுரையை எழுதித் தள்ளியுள்ளாரே திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யராக இருக்கட் டும், ஓரிடத்தில்கூட சங்கராச்சாரியார் ஸ்வாமிகளைக் கைது செய்த ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி என்று எந்த ஓர் இடத்திலாவது ஜாடையாகக் கூடக் குறிப்பிடாத சாமர்த்தியத்தை என்ன சொல்ல துக்ளக்கில் சோ. ராமசாமி அய்யராக இருக்கட்டும் தினமணியில் (28.11.2013) முழுப் பக்கம் கட்டுரையை எழுதித் தள்ளியுள்ளாரே திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யராக இருக்கட் டும், ஓரிடத்தில்கூட சங்கராச்சாரியார் ஸ்வாமிகளைக் கைது செய்த ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி என்று எந்த ஓர் இடத்திலாவது ஜாடையாகக் கூடக் குறிப்பிடாத சாமர்த்தியத்தை என்ன சொல்ல\nஅதை விட்டு விட்டார்கள்.. பின் எதைப் பிடித்துக் கொண்டார்கள் தெரியுமா\nசங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுதப்பட்டன எப்படிப்பட்ட கிண்டலும், கேலியும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கை யாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்திச் சித்தரிக்கப்பட்டனர் என் பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன என்று புலம்பித் தள���ளி இருக்கிறார். கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று அறிமுகமாகியுள்ள திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர்வாள்.குருமூர்த்தி அய்யர்வாளுக்குச் சளைத்தவரா திருவாளர் சோ ராமசாமி அய்யர்\nஅவர் பங்குக்கு எதையாவது எழுதி ஆசுவாசப்பட வேண்டாமா\nஇதோ சோ: சங்கராச்சாரியார் கொலையாளி மட்டுமல்ல; மற்ற பல குற்றங்களைப் புரிந்தவர் என்று இங்கே பத்திரிகைகள் ஒருபுறம் தீர்ப் பளித்து விட்டன. தீர்ப்பளித்தது மட்டு மல்ல, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல கட்சிகளும், அரசியல்வாதிகளும், கோருகிற ஒரே வழக்கு இது. இவை போதாது என்று கூட்டம் கூட்டமாக வக்கீல்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாமீனை மறுக்க வேண்டும் என்கிறார்கள், கோர்ட் டுக்குப் போவதற்கு முன்பாக அவரை எப்படி வக்கீல்கள் அறையில் உட்கார வைக்கலாம் என்று கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த 70 வயதானவர் உட்கார்ந்ததற்குக்கூட வக்கீல்களால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது -_ என்று புலம்பித் தள்ளியுள்ளார்.\nதிராவிட இயக்கத்தவர்களையும், பத்திரிகையாளர்களையும், வக்கீல் களையும் சும்மா பொரிந்து தள்ளி யுள்ளனரே.ஒரு கேள்விக்கு இந்தப் பூணூல் திருமேனிகள் முடிந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.கொலை செய்யப்பட்டவர் யார் காஞ்சி சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர்.உத்தமப்புத்திரன் என்று உச்சிமேல் வைத்து மாறி மாறி முத்தமழை பொழிகிறார்களே -_ அந்த பரிசுத்த யோவான் பற்றி கத்தை கத்தையாக வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் அல்லவா -_ அந்த சங்கரராமன். அவர் என்ன திராவிட இயக்கத்தவரா காஞ்சி சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர்.உத்தமப்புத்திரன் என்று உச்சிமேல் வைத்து மாறி மாறி முத்தமழை பொழிகிறார்களே -_ அந்த பரிசுத்த யோவான் பற்றி கத்தை கத்தையாக வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் அல்லவா -_ அந்த சங்கரராமன். அவர் என்ன திராவிட இயக்கத்தவரா அனுராதா ரமணன், பெண் எழுத்தாளர் யார் அனுராதா ரமணன், பெண் எழுத்தாளர் யார்\nபத்திரிகை நடத்துவது தொடர்பாக தன்னை சங்கர மடத்துக்கு வரச் சொல்லி, பட்டப் பகலில் என் கையைப் பிடித்து இழுத்தார் என்று தொலைக்காட்சியிலேயே கண்ணீரும், கம்பலையுமாகக் கதறினாரே. என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் என்று போட்டு உடைத்தாரே. இதற்குப் பிறகுமா பெரியவாள்\nகுண்டூர் காமாட்சி, குருவாயூர் வனஜா, தாம்பரம் பேபி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்தவர் வேறு யாருமல்ல-ர் _ பிற்காலத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் (புனைப் பெயர் சோமசேகர கனபாடிகள்).\nஒவ்வொரு நாளும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு சிறீரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு பேசிய கைப்பேசி உரையாடல் பிரசித்தி பெற்றதில்லையா\nஇவற்றை ஒரு பக்கம் ஒதுக் கினாலும், மடத்து சாமியார் என்ற லட்சணம் எந்தத் தரத்தில் ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை மடத்தில் விட்டு தலைமறைவான ரகசியம் என்ன\nஅதனைத் தொடர்ந்து எப்போ தண்டத்தை விட்டுவிட்டு, மடத்தை விட்டுவிட்டு ஓடி விட்டாரோ, அந்த க்ஷணமே மடத்துக்கும், அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. உறவு அறுந்துபோய் விட்டது என்ற மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -_ அதன் பொருள் என்ன மூத்த மடாதிபதியே ஜெயேந்திரரை தார்மீக ரீதியாக ஒழுக்கப் பிசகானவர் என்று சொன்ன பிறகு சோ குருமூர்த்தி வகையறாக்களால் மகாஸ்வாமிகள் என்று அழைப்பது எந்த வகையில் ஒழுக்கமானது. பண்பாடானது\nநீதிமன்றத்தில் விடு தலை ஆகிவிட்டதா லேயே அவர் குற்றமற்ற வர் என்று பொருளாகாந்தியார் படுகொலை யில் முக்கிய சூத்திரதாரியாரான சாவர்க்கார்கூட விடுதலை செய்யப் பட்டவர்தான். அதற்காக அவரை நிரபராதி என்று கருத முடியுமாகாந்தியார் படுகொலை யில் முக்கிய சூத்திரதாரியாரான சாவர்க்கார்கூட விடுதலை செய்யப் பட்டவர்தான். அதற்காக அவரை நிரபராதி என்று கருத முடியுமா தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அவர் தப்பியது எப்படி என்ற ரகசியத்தை வெளியிடவில்லையா\nஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இதே ஜெயேந்திரர்மீது இருக்கிறதே\nசங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக புதுச்சேரி நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திரர் தொலைபேசியில் நடத்திய உரை யாடல் ஊர் சிரிக்கவில்லையா (அந்தப் பிரச்சினை கமுக்கமாகி விட்டதே (அந்தப் பிரச்சினை கமுக்கமாகி விட்டதே\nசம்பந்தப்பட்ட நீதிபதி வேறு இடத்திற்கு ஏன் மாற்றப்பட்���ார் அதன் பின்னணி என்ன விளக்கு வார்களா திருவாளர் சோவும், குரு மூர்த்தியும்\nபடுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவியும், குடும்பத்தினரும், சங்கர மடத்தால் எப்படியெல்லாம் அச்சுறுத்தப்பட்டனர்\nகுற்றமற்றவர் என்பது உண்மை யானால் ஜெயேந்திரருக்கு ஏன் இந்தக் குறுக்குப் புத்தி\nஒரு வழக்கில் 83 பேர் பிறழ் சாட்சி, இந்த வழக்கைத் தவிர வேறு ஒன்று உண்டா\n அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின் தொகைகள் என்ன\nவெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள் என்பதற்காகத் தானே ஜாமீன் மறுக்கப்படுகிறது இவர் விடயத்தில் என்ன செய்திருக்க வேண்டும் இவர் விடயத்தில் என்ன செய்திருக்க வேண்டும் ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் மீண்டும் தள்ளி இருக்க வேண்டாமா\nஇத்தனை சாட்சிகளைக் கலைப் பதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது\nநியாயமாக இந்த வழக்கின்மீது தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; சட்டத்தின்முன் சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, சப்பாணியாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றே\nஇந்த வழக்கில் அப்பீல் செய்யக் கூடாது என்று திருவாளர் சோ பாவம் கெஞ்சுகிறார்.\nவேறு எந்த வழக்கிலாவது இப்படி செய்தார்களா\nபேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் நடந்த அநீதிபற்றி வாய் திறந்துள்ளனரா\n பூணூல் பாசம் பூண்டற்றுப் போய் விட்டதா புத்தியைக் கொஞ்சம் செல விடுங்கள் – புரியும் புரிநூலோரின் புன்மைச் செயல்கள்\nஉங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா\nஎன் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும் அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும் தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல முடியும் அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட்டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.\nஅவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ, மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப் போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும் தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன். மாசா மாசம் செலவுக்கு மடத்���ுலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார். ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட சொல்லியிருக்கார்.\nஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம் கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக் காரர்களோ வந்தா மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன் சொல்லணும் அவர்தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே ஆகணும்\nசங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)\nசங்கர மடத்தில் ஒழுக்கக் கேடுகள்அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன் முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அப்போது உலகமே பார்க்க அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டப்படி உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைக்கு நீங்கள் முட்டுக்கட்டை போடப் போகிறீர்களா உலகம் போற்றும் நிறுவனங்கள் குற்றங்களின் கூடாரங்களாகி குழப்பத்தில் சிக்கிக் கிடக்க வேண்டுமா உலகம் போற்றும் நிறுவனங்கள் குற்றங்களின் கூடாரங்களாகி குழப்பத்தில் சிக்கிக் கிடக்க வேண்டுமா அவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கை கூடாதா அவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கை கூடாதா தார்மீக ரீதியான, சட்டரீதியான, தெய்வீக ரீதியான எந்தச் சட்டமாவது சங்கராச்சாரியார்கள் கொலை செய்ய உரிமை அளித்துள்ளதா தார்மீக ரீதியான, சட்டரீதியான, தெய்வீக ரீதியான எந்தச் சட்டமாவது சங்கராச்சாரியார்கள் கொலை செய்ய உரிமை அளித்துள்ளதா அதன்பிறகு அவரை விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்துங்கள். தனது புனிதமான பாதையிலிருந்து அவர் விலகி விட்டால் சங்கராச்சாரியார் என்ற உரிமையையும் இழந்து விடுகிறார் விசாரணை நீடிக்கும் வரையில் மேலும் சர்ச்சைகளில் இருந்து மடத்தை காப்பாற்ற அவர் தனது பதவியை துறக்க வேண்டும். தார்மீக மற்றும் ஆன்மீக சக்தியின் அடையாளம் என சங்கராச்சாரியார்கள் கூறும் தண்டக்கோலை, அவர் வைததிருக்கவோ, அதை ஜெயிலுக்கு எடுத்துப் போகவோ எந்த நியாயமும் இல்லை.\nகேள்வி: ஜெயேந்திரரின் தவறான செயல்பாடுகள்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்\nபதில்: ஜெயேந்திரரின் வளர்ச்சியைக் கவனித்தால் அவரது தனி மனிதப் பண்புகளில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பது தெரியும். அதுதான் அவரை முரட்டுத் துணிச்சலான முடிவுகளை எடுக்க நிர்ப்பந்தித்தது. அவர் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர் ராதாகிருஷ்ணனை கேளுங்கள் அவர் ஒரு முக்கியமான சாட்சி.\nகேள்வி: காஞ்சி மடத்தின் வரவு -_ செலவு குறித்து சங்கரராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அதுதான் கொலைக்கான நோக்கமா\nபதில்: மடத்தின் வரவு -_ செலவுக் கணக்குகளை தாண்டியும், அவர் மடத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.\nபதில்: அங்கு ஏராளமான ஒழுக்கக்கேடான செயல்கள் நடைபெறுகின்றன.\n(அரசு வழக்கறிஞர் துல்சி Rediff.Com பேட்டியில்)\n———————–மின்சாரம் அவர்கள் 7-12-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை\nஒரு காரணமும் இல்லாமலா சங்கரராமன் படு கொலையில் அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டார்\nதமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.\nசோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது\nசித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு\nஇரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை April 21, 2021\n2 குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் ரயில் முன் பாய்ந்த தாய் April 21, 2021\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி April 21, 2021\nநாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - எப்படி நடந்தது\nகொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150 April 21, 2021\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு April 21, 2021\nகூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம் April 21, 2021\n'இலங்கை ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை மன்னிக்க தயார்' - மகனின் குடும்பத்தையே இழந்த தந்தை April 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=2%208530", "date_download": "2021-04-21T23:22:01Z", "digest": "sha1:HEAVAKJ35K3C42R5TJRIVCNNA5QSMLYS", "length": 3422, "nlines": 86, "source_domain": "marinabooks.com", "title": "ஜெய் ஸ்ரீ சந்தோஷிமாதா ஸ்தோத்ரமும் நாமாவளியும்", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஜெய் ஸ்ரீ சந்தோஷிமாதா ஸ்தோத்ரமும் நாமாவளியும்\nஜெய் ஸ்ரீ சந்தோஷிமாதா ஸ்தோத்ரமும் நாமாவளியும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅருள்மிகு அம்மன் பதிப்பகம் :\nஜெய் ஸ்ரீ சந்தோஷிமாதா ஸ்தோத்ரமும் நாமாவளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:37:20Z", "digest": "sha1:LDAZGC33FO4GBNVXOCE5SQEXL5KBFLCG", "length": 3443, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணக்கார குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபணக்கார குடும்பம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-22T00:48:24Z", "digest": "sha1:AJ3FG3J5YCGT4454K4JY2YVXGQXEC6I2", "length": 9144, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்\nவண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும்.\nவண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தின் முகப்புத் தோற்றம் (2004).\nயாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது.\nநாவலர் மகா வித்தியாலய நிறுவனர் ஆறுமுக நாவலர்\nநாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nசைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என இலங்கையில் கல்வி வரலாறு பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார்[1].\nபிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னு���் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர்[2].\n↑ சுமதிபால, கே. எச். எம், 1968,பக் 29\n↑ சிவத்தம்பி, கார்த்திகேசு, 2000,பக் 21-23\nசிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் புத்தக இல்லம், சென்னை; ஆவணி 2000. (தமிழில்)\nசுமதிபால, கே. எச். எம்; இலங்கையில் கல்வி வரலாறு 1796 - 1965 (Histry of Education in Ceylon 1796 - 1965); திசர பிரகாசகயோ, தெஹிவல; 1968. (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/10606", "date_download": "2021-04-22T00:21:06Z", "digest": "sha1:E5P4OGVH2H57HG7SFFZZ6GPTZ22OMWBM", "length": 5141, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "யோகிபாபு குழுவிற்க்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nயோகிபாபு குழுவிற்க்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா\nயோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பப்பி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது\nபப்பி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரில் ஆபாச படங்களில் நடிக்கும் ஜான்னி சின்ஸ் புகைப்படம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்து மத சாமியாரான நித்யானந்தா புகைப்படமும் இருப்பது போன்று இருந்தது.\nஇந்த மோஷன் போஸருக்கு கண்டனம் தெரிவித்து படக்குழுவினர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக நித்யானந்தா அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது\nஏற்கனவே இந்த மோஷன் போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் மீது இந்து அமைப்பு ஒன்று போலீஸ் புகார் ஒன்���ை பதிவு செய்துள்ளது என்பதும் தற்போது சம்பந்தப்பட்ட நித்தியானந்தாவே நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nவாடிவாசல் திரைப்படத்தின் இசையமைப்பை ஆரம்பித்தார் ஜீ.வி\nகர்ணன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_20.html", "date_download": "2021-04-21T23:11:45Z", "digest": "sha1:R5CQ4VQNRJ6BZVAZMRXRVA6LTDA4ARHO", "length": 2874, "nlines": 63, "source_domain": "www.manavarulagam.net", "title": "குறுங்கால கற்கைநெறிகள் - மொரட்டுவ பல்கலைக்கழகம்.", "raw_content": "\nகுறுங்கால கற்கைநெறிகள் - மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nகுறுங்கால கற்கைநெறிகள் - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் ஆடைக் கைத்தொழில் துறைக்கான குறுங்கால கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பின்வரும் அறிவித்தலில் உள்ள அறிவுறுத்தல்களுக்கமைய விண்ணப்பிக்க முடியும்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 116\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 120\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/15/", "date_download": "2021-04-21T23:19:31Z", "digest": "sha1:R5TW3GZT2DGURHQ33PBP4IMNMNNPEW6K", "length": 7107, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 15 of 627 - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஇந்தியில் ரீமேக்காகும் ஷங்கரின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஒரு வழியாக கிடைத்தது வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஇந்தியில் ரீமேக்காகும் ஷங்கரின் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஒரு வழியாக கிடைத்தது வலிமை அப்டேட் – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nசூர்யா 39 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\nஇயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சக இயக்குநர்கள்…\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் – படப்பிடிப்பு…\nபைக் ரேஸராக மாறிய சிவகார்த்திகேயன்\nசூப்பர்ஸ்டாருக்கு வில்லியாக நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் \n10 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் பாடிய…\nசூர்யா 38 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…\nசிவக்குமார் குடும்பத்தை சந்தித்து தனது மகனின் திருமண…\nஇந்தியில் 3 ஆக்ஷன் கதைகள் ரெடி ஒகே…\nஎட்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்…\nதுவங்கியது ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nகோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு – 53 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று – 457 பேர் டிஸ்சார்ஜ் \nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/gallery-images/page/12/", "date_download": "2021-04-21T22:33:36Z", "digest": "sha1:JNW2IRIDTAOODE4DN2WWV2HMNRRRZQMM", "length": 5536, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Galleries - 12/63 - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.....\nகலகலப்பு 2 லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nகலகலப்பு 2 லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.....\nவிஷ்ணு விஷாலின் புதிய படத் துவக்க விழா\nஷாலினி பாண்டே லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஷாலினி பாண்டே லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்....\nகோவையில் சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு – 53 பேர் உயிரிழப்பு \nகோவையில் இன்று 715 பேருக்கு கொரோனா தொற்று – 457 பேர் டிஸ்சார்ஜ் \nகோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/unarvinmailirunthu-meiunarvukku-kamaraj.htm", "date_download": "2021-04-22T00:26:23Z", "digest": "sha1:4NKY7LSRRPRLZQQ4CIV2CUXAU2FFIXUI", "length": 7109, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "உனர்வின்மையிலிருந்து மெய்யுனர்வுக்கு - மா.காமராஜ், Buy tamil book Unarvinmailirunthu Meiunarvukku - Kamaraj online, மா.காமராஜ் Books, ஆன்மிகம்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nநான் எல்லாச்சமயங்களுக்கும் எதிரி ஏன் என்றால் இச்சமயங்கள் எல்லாமே சமயங்களே அல்ல அப்படி இருந்தால் உலகனைத்துக்கும் ஒரே சமயம் தான் இருக்கும் இரண்டு சமயங்கள் கூட இருக்கமாட்டா...\nமுன்னுறு சமயங்கள் இருக்க வழியே இல்லை இது அபத்தமபனது இதை மனிதன் எப்படி ஏற்றுக்கொன்டுள்ளான் என்பது விந்தையே இவை எல்லாம் கற்பனைகள். பல விதமான இடங்களில் பலவிதமான இடங்களில் பலவிதமாக வாழும் மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன இவை உண்மைச் சமயம் சார்ந்தவையல்ல உண்மைச் சமயத்துக்குக் காலம் இடம் ஜாதி நாடு ஒன்றும் இல்லை இவை ஆன்மீகத்தில் ஒரு பொருட்டாவதில்லை ஆன்ம வய அனுபவம் ஒரு உண்மையாகு���் இந்த அனுபவம் ஏற்பட்டதும் அது கிறித்துவம் இந்து பெளத்தம் இஸ்லாம் ஆகிய சொற்களுடன் சம்பந்தப்பட்டதே இல்லை என்பது தெரியும்.....\nஉனர்வின்மையிலிருந்து மெய்யுனர்வுக்கு - Product Reviews\nபெரிய புராணம் எளிய வசனம்\nகுமரி மாவட்ட தமிழ் வழக்கு\nசோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்\nகடவுளின் நீதியாக வந்த நம் தேவன் (II)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/shruti-haasan-shares-cute-with-little-boy/cid2448515.htm", "date_download": "2021-04-21T23:39:47Z", "digest": "sha1:6EA4MOTJN3GWNFOKZMPZGJDUIWXRZZQ7", "length": 4262, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "குட்டி பையனுடன் சுட்டித்தனமாக கொஞ்சி விளையாடும் ஸ்ருதி ஹாசன்", "raw_content": "\nகுட்டி பையனுடன் சுட்டித்தனமாக கொஞ்சி விளையாடும் ஸ்ருதி ஹாசன்\nநடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட செம கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்..\nசிறந்த பாடகி, நடிகை , தொகுப்பாளினி என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர்\nதமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.\nஅஜித், விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெருமளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமை திறன் கொண்ட நடிகர் கமல் ஹாசன் மகள் என்றதன் அடிப்படையில் ஸ்ருதி சினிமாவில் நுழைந்தாலும் அந்த பந்தா காட்டாமல் தொடர்ந்து தனது திறமையாலே புகழை அடையவேண்டும் என முயற்சித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் எதையேனும் பதிவிட்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது குட்டி பையனுடன் சேட்டை செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-22T00:07:03Z", "digest": "sha1:55F4OLRYILIQLMEVG277FMBQ6NGA3GX5", "length": 6196, "nlines": 139, "source_domain": "inidhu.com", "title": "ஆட்கொண்ட தேவதைதான்... - இனிது", "raw_content": "\nCategoriesகவிதை, தமிழ் Tagsஇராசபாளையம் முருகேசன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தமிழ்ஆதர்ஸ்.காம் – தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்\nNext PostNext சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-22T00:31:41Z", "digest": "sha1:YNWP7JO5JEFACPTX66M2YB62PGPNGHLH", "length": 6379, "nlines": 128, "source_domain": "inidhu.com", "title": "பொங்குதே பொங்கலம்மா - இனிது", "raw_content": "\nஅம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி\nசும்மா இல்ல நம்மளோட பொங்கலம்மா – இது\nசூரியனை வாழ்த்திப் பாடும் காலமம்மா\nகாயாத மஞ்சள்செடி காத்திருக்கும் நம்மளோட\nகும்பலா கட்டிவச்ச செங்கரும்பும் தோகையோட\nகூடி நாம கொண்டாட பொங்குதே பொங்கலம்மா\nபம்பரம்போல மண்டையோட பனங்கிழங்கு வந்திருச்சு\nபாசத்தோட பெருத்திருக்கும் பூசணிக்காய் இருக்கு\nசெம்மண்ணு கோலத்துல வாசலுமே செவந்திருக்கு\nசேறையெல்லாம் சோறாக்கி பொங்கல் இப்போ பொங்கிருச்சு\nநம்மவீட்டுக் காளையோட கொம்பெல்லாம் வண்ணமாச்சு\nநட்டநடு வீதியில ஊரும் இப்ப கூடியாச்சு\nகொம்பில்லா காளை நம்ம வீரம் காட்டும் நேரமாச்சு\nகூட்டத்தில அத்தைபொண்ணை தேடிக்கண்ணும் ஓடலாச்சு\nஅம்மம்மா பொங்குதே பொங்கலம்மா – இனி\nஇராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesஇலக்கியம், கவிதை Tagsஇராசபாளையம் முருகேசன், தைப்பொங்கல், பண்டிகைகள், விழாக்கள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious யாதும் ஊரே யாவரும் கேளிர்\nNext PostNext பொங்கல் வாழ்த்துக்கள்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-22T00:05:54Z", "digest": "sha1:LHF7K2DAAMVVUJBWVGBKQJZA6TFCCXG7", "length": 8033, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "ஆர்.டி.ஜி.எஸ் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (21/04/2021)\nபர்சனல் பைனான்ஸ்4 months ago\n��ன்று முதல் ஆன்லைன் வங்கி சேவையில் அதிரடி மாற்றம்.. 24/7 இதை செய்யலாம்\nஇன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...\nமத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/04/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)\n#CSKvsKKR | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சிஎஸ்கே\n45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு\nஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி\nPG படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nIPL 2021 – 4 போட்டிகளில் 3 டக்-அவுட்; இந்த பஞ்சாப் பேட்ஸ்மேனின் பரிதாப நிலையைப் பாருங்க\n‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்\nஇன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா�� டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-parmars-surgical-hospital-mumbai-maharashtra", "date_download": "2021-04-21T22:38:46Z", "digest": "sha1:O7E55542PJNTCTJUBUD5KQAP5ZB5TH6P", "length": 6259, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr Parmars Surgical Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Moradabad/cardealers", "date_download": "2021-04-21T23:59:03Z", "digest": "sha1:UK2P2LEIQTGNVDEKE5JSSFVWHJK2P5CG", "length": 5296, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "முர்தாபாத் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு முர்தாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை முர்தாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து முர்தாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் முர்தாபாத் இங்கே கிளிக் செய்\nவீனஸ் ஃபோர்டு டெல்லி ராவ், நவீன பொதுப் பள்ளிக்கு எதிரே, முர்தாபாத், 244001\nடெல்லி ராவ், நவீன பொதுப் பள்ளிக்கு எதிரே, முர்தாபாத், உத்தரபிரதேசம் 244001\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a4-and-jaguar-xf.htm", "date_download": "2021-04-22T00:18:26Z", "digest": "sha1:ZPN55MDBSL2WQBO3WANXT4CRO5K2PJK3", "length": 38159, "nlines": 851, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்எப் vs ஆடி ஏ4 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்எப் போட்டியாக ஏ4\nஜாகுவார் எக்ஸ்எப் ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ4\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ4\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ4 அல்லது ஜாகுவார் எக்ஸ்எப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ4 ஜாகுவார் எக்ஸ்எப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 42.34 லட்சம் லட்சத்திற்கு பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 55.66 லட்சம் லட்சத்திற்கு 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் (பெட்ரோல்). ஏ4 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்எப் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ4 வின் மைலேஜ் 17.42 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்எப் ன் மைலேஜ் 10.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n2.0 எல் tfsi பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படி���்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes No\nசிகரெட் லைட்டர் No Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் புளோரெட் சில்வர் மெட்டாலிக்டெர்ரா கிரே metallicmyth கருப்பு உலோகம்ஐபிஸ் வைட்navarra நீல உலோகம் ஃபயர்ன்ஸ் சிவப்புrossello ரெட்லோயர் ப்ளூகார்பதியன் கிரேசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More லாவா ப்ளூmoon வெள்ளைமேஜிக் பிளாக்காந்த பிரவுன்வணிக சாம்பல் உலோகம்ரேஸ் ப்ளூஸ்டீல் கிரே மெட்டாலிக்+2 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No Yes No\nடின்டேடு கிளாஸ் No No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No Yes\nரூப் கேரியர் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் Yes No No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சி���்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் Yes No Yes\nகார் hold assist, ஆடி parking aid பிளஸ் with பின்புற பார்வை கேமரா\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No Yes\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் Yes No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஆடி ஏ4 மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப்\nஒத்த கார்களுடன் ஏ4 ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக ஆடி ஏ4\nஆடி ஏ6 போட்டியாக ஆடி ஏ4\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக ஆடி ஏ4\nவோல்வோ எஸ்60 போட்டியாக ஆடி ஏ4\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி ஏ4\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்எப் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஆடி ஏ6 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ4 மற்றும் எ���்ஸ்எப்\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன\nஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்...\nபுதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது\nஅடுத்து வெளிவர உள்ள புதிய ஜாகுவார் XF சேடனின் நீண்ட வீல்பேஸ் பதிப்பின் ஒரு சோதனை வாகனம், சோதனை ஓட்...\nஜாகுவார் இந்தியா தனது சிறப்பு வெளியீடாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை ரூ.52 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nடாடாவின் ஜாகுவார் லாண்ட் ரோவர் முதல் முறையாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/entertainment/", "date_download": "2021-04-22T00:05:03Z", "digest": "sha1:YBAOFKGYBPYZGCECFMA45FOVD7R5KMVB", "length": 13755, "nlines": 190, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "Entertainment News | Cinema News | Tamil Serial News Entertainment News | Cinema News | Tamil Serial News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nபட்டாசு கடை தீ விபத்து.. தந்தை மற்றும் 2 மகன்களை இழந்த பெண் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை..\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்\nபுலிக்கு இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற 2 பேர் கைது..\nஉதடு வெடிப்புக்கு தீர்வு வேண்டுமா\nதடுப்பூசிக்கு 2 மடங்கு விலையேற்றிய சீரம் நிறுவனம்\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nமீனில் நாம் இப்போது ஹோட்டல் ஸ்டைலில் பக்கோடா ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை மீன் – 1 கிலோ கடலை மாவு – 200…\nடேஸ்டியான “லெமன் பெப்பர் சிக்கன்” ரெசிபி.. வீட்டில் செய்து அசத்துங்க..\nசிக்கனில் நல்ல சத்து அவ்வளவாக இருப்பதில்லை என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், உடலுக்கு தெம்பு அளிக்கும் பல சத்துக்கள் இருக்கின்றது. இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான…\nடேஸ்டியான “முட்டை கெபாப்” ரெசிபி..\nதேவையான பொருட்கள் முட்டை – 2 + 1 ஃப்ரெஷ் க்ரிம் (Fresh Cream) – 2 தேக்கரண்டி தயிர் – 2 தேக்கரண்டி கரம்மஸாலாத்தூள் –…\nஇந்த ரகசியத்தை மணி பிளான்ட் செடி கிட்ட சொல்லி பாருங்கள் அப்புறம் என்ன பணம் கொட்டும்..\nமணி பிளான்ட் உங்க வீட்ல இருக்குதா இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்களே இந்த ரகசியத்தை, அந்த செடி கிட்ட சொல்லி பாருங்களே அந்த செடியும் சூப்பரா வளரும். உங்க கைல இருக்க பணம்…\nடேஸ்ட்டியான முட்டை பிரட் மசாலா\nமுட்டையில் நாம் இப்போது ரொம்பவும் டேஸ்ட்டியான முட்டை பிரட் மசாலா செய்யலாம் வாங்க. தேவையானவை தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 2 பிரட் –…\nடேஸ்டியான “மீல் மேக்கர் கட்லெட்” ரெசிபி.. வீட்டில் செய்து அசத்துங்க..\nகுழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் டேஸ்டியாகவும் அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று உடலுக்கு இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்கும்…\nசிறுதானிய சுரைக்காய் அடை செய்வது எப்படி\nவைரஸ்களுக்கு எளிய இலக்கு நீரிழிவாளர்களும் என்பதை தற்போது நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, சரியான உணவுப் பழக்கத்துடன் சரியான உணவுகளையும் எடுத்துக்கொண்டால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம் என்பது நிச்சயம்.…\nவிண்ணைத்தாண்டி வருவாயா – 2 \nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி எல்லோர் மனதையும் கொள்ளைக்கொண்ட விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என அனைவரும் எதிர்பார்த்ததுண்டு. மலையாள வாசம் வீசும்…\nடேஸ்ட்டியான தேங்காய் லட்டு ரெசிபி..\nதேங்காயில் நாம் இப்போது லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் தேங்காய் – 1 கண்டென்ஸ்டு மில்க் – 200 கிராம் சர்க்கரை –…\nசுவையான சுரைக்காய் குழம்பு ரெசிபி..\nவெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டினாலே உடல் வியர்வையால் நனைந்து விடுகிறது. இந்தக் கோடையை எப்படிச் சமாளிப்பது என்பது பலரின் கேள்வியாகத் தொடர்கிறது. ‘எளிய உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம்…\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nதமிழகத்தில் இன்று 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\n இதை தினந்தோறும் குடிச்சா இந்த நோயெல்லாம் உங்களை நெருங்க விடாதாம்\nதலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வெந்தய ஹேர்பேக்\nஉங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும் அதற்கான பரிகாரம் தான் இது..\nடேஸ்ட்டியான மீன் பக்கோடா ரெசிபி\nசர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டால் உண்டாகும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nஇதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..\nஉருளைக்கிழங்கு தோலில் மறைந்துள்ள ரகசியங்கள் குறித்து தெரியுமா இனி தோலை குப்பையில் தூக்கி போட மாட்டீங்க..\nநாவில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் மீன் குழம்பு..\nஆரோக்கியம் நிறைந்த தயிர் பழ சாலட்..\nலடாக் மோதல் விவகாரம்.. இந்தியா – சீனா இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தைை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/poverty", "date_download": "2021-04-21T22:33:37Z", "digest": "sha1:EI7XY3RQONNB3H3LKVBC64LCFFZ2TCHZ", "length": 4383, "nlines": 49, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n 3 பேரின் கைகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக்கொண்டு குளத்துக்குள் குதித்த தாய், மகள்கள்\nதங்குவதற்கு இடமில்லாமல் குழந்தைகளுடன் பொது கழிவறையில் வசித்துவந்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nவறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு சென்ற ஆசிரியை. அதிர்ச்சி சம்பவம்\nஎன்னது.. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் படத்தில் நடிச்சுருக்காரா வாவ்.. ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா\nஅட பாத்துமா.. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பகல்நிலவு நடிகை போட்ட செம ஆட்டம் அதுவும் எந்த பாட்டுக்கு பார்த்தீங்களா\n சிறுவயதில் பிரபல நடிகரின் மடியில் ஜாலியாக அமர்ந்திருக்கும் விஜய் மற்றும் சூர்யா\n குதிரை வண்டிகாரனாக மாறிய குக் வித் கோமாளி பாலா எப்படி கூவிகூவி அழைக்கிறார��� பார்த்தீர்களா\nஅடக்கொடுமையே..யோகிபாபு படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு\nமுதலில் விஜய், அடுத்து யார்னு பார்த்தீர்களா புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட் புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட்\nசெல்போனில் பேசியபடியே சென்ற பெண் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம் பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம்\nசிஎஸ்கே அணியில் ரூத்துராஜ்க்கு பதிலாக இவரா. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய ஆட்டம்.\nஇன்று நடக்கும் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும். ஹாட்ரிக் வெற்றியை தொடருமா சென்னை அணி.\nகடும் பசியில் வெற்றியை சுவைக்காத சன்ரைசர்ஸ் அணி. சமபலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இன்றைய முதல் ஆட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-04-22T01:25:38Z", "digest": "sha1:X46JCMAMS2XTKF5WDTPFBFBZGHO7D262", "length": 7334, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "ஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு ரூ 6,000 கோடிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » வர்த்தகம் செய்திகள் » ஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு ரூ 6,000 கோடி\nஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு ரூ 6,000 கோடி\nசரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு எட்டாவது வாரத் தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.\nஇதில்ரூ. 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், சட்டமன்றங்கள் இடம்பெற்றுள்ள தில்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.\nஎஞ்சியுள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை செயல்பாடுகளின் மூலமான வருவாயில் இடைவெளி இல்லை.\n4.1902 சதவீத வட்டிக்கு இந்த வாரத்திற்கான கடன் தொகையை மத்திய அரசு பெற்றுள்ளது. இதுவரை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் ரூ 48,000 கோடி, 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.\nஏற்கெனவே ரூ. 1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின்படி தமிழகத்திற்கு ரூ.‌3191.24 கோடி, சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக மாநிலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nPrevious: பிரதமரின் தொலை நோக்கு திட்டம்; உலகத் தரத்தில் சாலைகள்: நிதின்கட்கரி பெருமிதம்\nNext: புதிய வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவை\nசுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை\nகுமரியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது\nகுமரியில் இரவு நேர ஊரடங்கு தொடங்கியது\nபெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது\nகுமரி சர்வோதயா சங்க முன்னாள்மேலாளருக்கு 6 ஆண்டு ஜெயில்\nகுமரியில் வாழை இலை கட்டு ரூ.100-க்கு விற்பனை\nகுமரியில் இருந்து நெல்லைக்குஇரவு 8 மணியுடன் பஸ்கள் நிறுத்தம்\nகன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகு சேவை குறைப்பு\nகர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதிருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nவிதிகளுக்கு மாறாக உறவினர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம்; முறையற்றது என தேவேந்திர பட்னாவிஸ் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-21T23:26:29Z", "digest": "sha1:HG7ABQVLUJUEKIZFARGN5YQE76CVYM23", "length": 3283, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரண்டாம் சிறிநாகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரண்டாம் சிறிநாகன் ( பொ.பி. 245 - 247) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பன்னிரெண்டாமானவன். இவனது தந்தையான அபயநாகன் (பொ.பி. 237 - 245) லம்பகரண அரசர்களுள் 11ஆம் அரசனாவான். இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) இலங்கையை அரசாண்டான்.\nகளப்பி���ர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2014, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a4-and-bmw-3-series.htm", "date_download": "2021-04-22T00:15:13Z", "digest": "sha1:EI7T77EGA3FNDXREMU2YWKDZVXTB5WIP", "length": 39123, "nlines": 816, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 vs பிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்3 சீரிஸ் போட்டியாக ஏ4\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ4\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் m340i xdrive\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக ஆடி ஏ4\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ4 அல்லது பிஎன்டபில்யூ 3 சீரிஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ4 பிஎன்டபில்யூ 3 சீரிஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 42.34 லட்சம் லட்சத்திற்கு பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 42.60 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்). ஏ4 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் 3 சீரிஸ் ல் 2998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ4 வின் மைலேஜ் 17.42 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த 3 சீரிஸ் ன் மைலேஜ் 20.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n2.0 எல் tfsi பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes No\nசிகரெட் லைட்டர் No Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் புளோரெட் சில்வர் மெட்டாலிக்டெர்ரா கிரே metallicmyth கருப்பு உலோகம்ஐபிஸ் வைட்navarra நீல உலோகம் ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்தான்சானைட் நீலம்கனிம சாம்பல்சன்செட் ஆரஞ்சுமத்திய தரைக்கடல் நீலம்dravit சாம்பல் உலோகம்கருப்பு சபையர்+3 More லாவா ப்ளூmoon வெள்ளைமேஜிக் பிளாக்காந்த பிரவுன்வணிக சாம்பல் உலோகம்ரேஸ் ப்ளூஸ்டீல் கிரே மெட்டாலிக்+2 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes Yes\nரூப் கேரியர் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் Yes No No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் Yes No Yes\nகார் hold assist, ஆடி parking aid பிளஸ் with பின்புற பார்வை கேமரா\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes Yes\nசிடி பிளேயர் No Yes No\nசிடி சார்ஜர் Yes Yes No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nவீடியோக்கள் அதன் ஆடி ஏ4 மற்றும் பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஒத்த கார்களுடன் ஏ4 ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக ஆடி ஏ4\nஆடி ஏ6 போட்டியாக ஆடி ஏ4\nவோல்வோ எஸ்60 போட்டியாக ஆடி ஏ4\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி ஏ4\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக ஆடி ஏ4\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nவோல்வோ எஸ்60 போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ4 மற்றும் 3 சீரிஸ்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/22/tn-bank-manager-car-driver-killed-in-accident.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-22T00:11:11Z", "digest": "sha1:QXYIVH453CXH3V432AFCRDCMHP76IZF2", "length": 14349, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி | Bank Manager, car driver killed in accident, கார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசெம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் படுவேகம்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164; மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா\nதாண்டவம் ஆடும் கொரோனா சென்னைக்கு அடுத்த இந்த மாவட்டம் மோசம்.. 80 ஆயிரத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்\nகொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானதல்ல- டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nஅதிகரித்த கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு- சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை\nஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிச்சாமி டிஸ்சார்ஜ் - 3 நாட்கள் வீட்டில் ஓய்வு\nடாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறை.. செயல்படும் நேரம் குறைப்பு.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆட்டம் போடும் கொரோனா... 11 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு.. உச்சத்தில் ஆக்டிவ் கேஸ்கள்\nமுதல்வர் பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் அனும��ி\nதேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு\nபுதிய உச்சம்.. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,723 ஆக அதிகரிப்பு- 42 பேர் உயிரிழப்பு\nதமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nமின்னல் வேகம்.. தமிழகத்தில் 9000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் வைரஸ்\nஸ்டாலின் அறிக்கை விட்ட அடுத்த நிமிஷம் தேர்வுகள் ஒத்திவைப்பு... இப்பவே அதிரடியா இருக்கே\nகொரோனா தடுப்பூசி போட்ட பின் விவேக் சுயநினைவு இழந்தாரா அரசு தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nSports ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி\nFinance கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nMovies சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு பலி விபத்து killed driver kayatharu bank manager கயத்தாறு வங்கி மேலாளர் கார் டிரைவர்\nகார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி\nகயத்தாறு: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே நடந்த சாலை விபத்தில் வங்கி மேலாளரும், கார் டிரைவரும் பலியானார்கள்.\nகோவை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருடைய மகன் சண்முகசுந்தரம். இவர் திருப்பூரில் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.\nவேலை விஷயமாக சண்முகசுந்தரம் நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டார். திருப்பூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த டிரைவர் ரவிசந்திரன் காரை ஓட்டினார்.\nஇன்று அதிகாலை 5 மணி அளவில் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பட்டி நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.\nஇதில் சண்முகசுந்தரமும், ரவிசந்திரனும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nஇதுகுறித்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.\nபின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்தவுடன் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2021/03/05153151/2407624/Tamil-news-Discounts-up-to-Rs-67000-on-Maruti-Suzuki.vpf", "date_download": "2021-04-21T23:00:08Z", "digest": "sha1:CU2ZTWE6NI6B25WMTINX22WIXYX2VXTS", "length": 16571, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாருதி கார்களுக்கு ரூ. 67 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு || Tamil news Discounts up to Rs 67,000 on Maruti Suzuki car models", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி கார்களுக்கு ரூ. 67 ஆயிரம் வரை சலுகை அறிவிப்பு\nமாருதி சுசுகி நிறுவன விற்பனையாளர்கள் மாருதி மற்றும் நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகின்றனர்.\nமாருதி சுசுகி நிறுவன விற்பனையாளர்கள் மாருதி மற்றும் நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகின்றனர்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் அரினா மற்றும் நெக்சா விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.\nமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இகோ, ஸ்விப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.\nமாருதி சுசுகி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், டிசையர் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 8 ஆ��ிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எர்டிகா மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nநெக்சா விற்பனையாளர்களுக்கு மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடலின் சிக்மா வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. டெல்டா, செல்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇக்னிஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி பலேனோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் சிக்மா வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமாருதி சுசுகி சியாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும், எக்ஸ்எல்6 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nமாருதி சுசுகி | கார்\n18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்\nபஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு\nமருத்துவமனை ஆக்சிஜன் டேங்கரில் வாயு கசிவு -11 பேர் உயிரிழப்பு\nதிருப்புமுனை... மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்\nஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்... பிரியங்கா காட்டம்\nஇந்திய உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ஹீரோ மோட்டோகார்ப்\nஷாங்காய் ஆட்டோ விழாவில் புது ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்த ஹோண்டா\n2021 பென்ஸ் ஜிஎல்ஏ இந்திய வெளியீட்டு விவரம்\nவிற்பனையகம் வந்தடைந்த புது லோகோ கொண்ட கியா சொனெட்\nபஜாஜ் பல்சர் என்எஸ்125 இந்தியாவில் அறிமுகம்\nரி-பேட்ஜ் செய்யப்படும் மாருதி கார்\nமாருதி சுசுகி கார்கள் விலையில் திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி சுசுகி\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nமீண்டும் விலையை மாற்றும் மாருதி சுசுகி\nகொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா\nநடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி நடிகை ஷீலா... வைரலாகும் புகைப்படம்\nதனியார் ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை\nவிவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/131785-ttv-dinakaran-comeback-from-jail", "date_download": "2021-04-21T22:42:40Z", "digest": "sha1:KJVI3PUWUQRQNCY74EQZSNJIE4XWOVTH", "length": 7714, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 June 2017 - “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!” - தினகரன் 2.0 | TTV Dinakaran Comeback from Jail and activities in ADMK - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தினகரன் பேசிய ஐந்து போன்கால்கள்\n” - தினகரன் 2.0\nஸ்டாலின் விழாவாக மாறிய கருணாநிதி விழா\n” - சத்தியமூர்த்தி பவனில் ராகுல் திடுக்\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\n“பேராசிரியர் தேர்வு முதல் கட்டடங்கள் வரை ஊழல்\n“குடிசையைக் கொளுத்தினால் கைது இல்லை... மெழுகுவத்தி ஏற்றினால் குண்டாஸ்” - கொதிக்கும் திருமுருகன் காந்தி\nசசிகலாவை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்... நில அபகரிப்புக்கு உடந்தையாக இருக்கிறார்கள்\nஓர் ஊரையே சிறையாக்கிய போலீஸ் - மீத்தேன் எடுக்க ரகசியத் திட்டமா\n - நிஜமும் நிழலும் - 18 - தெய்வங்களை அடுக்கும் கிடங்கு\nகடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா\nஒரு வரி... ஒரு நெறி - 18 - ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு - 18 - ‘எல்லா தருணங்களிலும் வரைந்து கொண்டே இரு\nசசிகலா ஜாதகம் - 47 - நடராசனின் உடன்பிறவா சகோதரி\n” - தினகரன் 2.0\n” - தினகரன் 2.0\n” - தினகரன் 2.0\nInterest: அரசி��ல் பழகு... Writes: அரசியலில் என்னதான் இருக்கிறது என்று தேடலில் துவங்கி..அரசியல் அதகளங்களை கேட்டும், பார்த்தும், பழகியும் என பல ஆண்டுகளாக அரசியலை பயிலும் மாணவன். விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 16 வருடங்களாக இதழியல் துறையில் உலவும் பேனாக்காரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039554437.90/wet/CC-MAIN-20210421222632-20210422012632-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}